Satsang

Sunday, December 7, 2025

கார்த்திகை தீ பம்சிறப்புஸத்ஸங்க ம்- நாள்- 17

Satsang Title :கார்த்திகை தீ பம்சிறப்புஸத்ஸங்க ம்- நாள்- 17 Date :07 December 2025 Place :Mahakailasa Special Occation:Kaarthigai deepam Special satsang - அருணாசல புராணம்- பரமஶிவஞானமும், பரமஶிவபக்தியும், பரமஶிவவிஞ்ஞானமும் Language:Tamil Duration:2.31.50 Status:FINAL EDITED _TRANSCRIPT ஓம்நித்யானந்தேஶ் வரபரமஶிவஸமாரம்பாம் நித்யானந்தேஶ் வரிபரமஶக்திமத்யமாம் அஸ்மதாச்சா ர்யபர்யந்தாம் வந் தேகுருபரம்பராம் உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். உலகம்முழுவதிலும்இதயத்தாலும், இணையத்தாலும்இணைந்திருக்கும்அன்பர்கள், சீடர்கள், பக்தர்கள், கைலாயத்தின்குடிமக்கள்மற்றும்கைலாஸவாசிகள், கைலாயத்தின்அமைச்சர்கள், தூதர்கள், கைலாயத்தின்ராஜஸபை உறுப்பினர்கள், சித்ஸபை உறுப்பினர்கள்.… அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். அருணாச்சலபுராணம்... 17 நாள்தொடர்த் யானஸத்ஸங்க ஜ்ஞாநரஸவாதநிகழ்வின்உச்சநாள். முடிவுநாள்என்றுசொல்லமாட்டேன்... உச்சநாள். இந்த17 நாள்ஸத்ஸங்க ங்களையும்வெறும்வார்த்தையாகக்கேட்டவர்களுக்குஇறுதிநாளும், வாழ்க்கையாகமாற்றிக்கொண்டுவாழத்துவங்குபவர்களுக்கு, வாழ்க்கையாகமாற்றிக்கொள்பவர்களுக்கு... இதுதுவக்கநாள். வெறும்வார்த்தையாகமட்டும்கேட்டுவிட்டு'விட்டீர்களானால்', இன்றையஸத்ஸங்க … த்தொடர் ஜ்ஞாநரஸவாதத்தொடர்நிகழ்வின்17- வதுநாள், ' இறுதிநாள்'. அதைவாழ்க்கையாகமாற்றிக்கொண்டு' வாழத்துவங்குவீர்களானால்', 'வாழ்வேன்' என்கின்றமுடிவெடுத்தீர்களானால், இன்று' முதல்நாள்'! தீ பத்திருவிழா, கார்த்திகைதீ பத்திருவிழாவின்17 நாள்உற்சவத்தின்17- வதுநாள். முதல்மூன்றுநாட்கள்பூர்வாங்கம், பிறகு10 நாட்கள்முக்கியத்திருவிழாக்கள். த் வஜாரோஹனத்தில்துவங்கி, கார்த்திகைதீ பம்வரை10 நாட்கள்- முக்கியத்திருவிழா, ப்ரஹ்மோத்ஸவம். பிறகுநான்குநாட்கள்உத்தராங்கம். இன்றுசண்டிகேஶ் வரர்திருவிழாவோடு, இந்த17 நாள்கார்த்திகைதீ பத்திருவிழா17- வதுநாளைக்காண்கின்றது. முடிவுஎன்றுசொல்லமாட்டேன். இறுதிஎன்றுசொல்லமாட்டேன். காரணம்என்னவென்றால், திருவண்ணாமலைஅண்ணாமலையார்திருக்கோவில்நித்யோத்ஸவம்- தினந்தோறும்உத்ஸவம்நடந்துகொண்டிருக்கின்றஆலயம். அதனால்அங்குஉத்ஸவத்திற்குமுடிவுகிடையாது. இறுதிநாளும்கிடையாது. இந்தகார்த்திகைதீ பஉத்ஸவத்தின்17- … வதுநாள்இன்று17- வதுநாள். அவ்வளவுதான். இந்தத் யானஸத்ஸங்க த்தொடர்17 நாள்தொடரில், இன்றுஉச்சநாள். ஆழ்ந்துகேளுங்கள்: இந்தஉபநிஷத மந்த்ரத்தை, ஶா ந்திமந்த்ரத்தை, வேத மந்த்ரத்தைஆழ்ந்துகேளுங்கள். ஓம்ஸஹநாவவதுI ஸஹநௌபு நக்துI ஸஹவீர்யம்கரவாவஹைI தேஜஸ்விநாவதீ தமஸ்துI மாவித் விஷாவஹைII ஓம்ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: II ஓம்ஸஹநாவவதுI ஸஹநௌபு நக்துI ஸஹவீர்யம்கரவாவஹைI தேஜஸ்விநாவதீ தமஸ்துI மாவித் விஷாவஹைII ஓம்ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: II தேஜஸ்விநாவதீ தமஸ்துI மாவித் விஷாவஹைII ஓம்ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: II இதனுடையமொழிபெயர்ப்பைச்சொல்கின்றேன், புரிந்துகொள்ளுங்கள்: ' எங்களுக்குச்சிறந்தஅறிவாற்றலைக்கொடு'. பரம்பொருளைநோக்கி, கு ருவும்சீடனும்செய்கின்றப்ரார்த னைதான்இந்தஶாந்திமந்த்ரம் ஓம்ஸஹநாவவதுI ஸஹநௌபு நக்துI ஸஹவீர்யம்கரவாவஹைI தேஜஸ்விநாவதீ தமஸ்துI மாவித் விஷாவஹைII ஓம்ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: II எங்களுக்குச்சிறந்தஅறிவாற்றலைக்கொடு. ஊக்கத்துடன்பணிபுரியஶக்தியைக்கொடு. எங்களுக்குவரும்துன்பங்களைநீக்கி, … எங்களுக்குஇடையிலேஇருக்கின்ற எங்கள்மனதில்உள்ளபே தங்களைநீக்கி, எங்களுக்குஎன்றென்றும்அமைதியைக்கொடுப்பீராக. ஓம்ஸஹநாவவதுI ஸஹநௌபு நக்துI ஸஹவீர்யம்கரவாவஹைI தேஜஸ்விநாவதீ தமஸ்துI மாவித் விஷாவஹைII ஓம்ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: II ஆழ்ந்துஇதனுடையஉட்பொருளைப்புரிந்துகொள்ளுங்கள்: அதாவது, குருவும்- …சீடனும்இருவரும்சேர்ந்துபரம்பொருளைநோக்கி ' எங்களுக்குசிறந்தஅறிவாற்றலைக்கொடு. எங்களைஒன்றாகபாதுகாப்பீராக. எங்கள்இருவருக்கும்அறிவாலேபோஷனைஅளிப்பீராக. ஊக்கத்துடன்நாங்கள்செயல்படுவதற்குஶக்தியைக்கொடு. எங்களுக்குவரும்துன்பங்களைநீக்கி, எங்கள்மனதில்உள்ளபே தங்களைநீக்கி, எங்கள்இருவருக்குள், எங்களுக்குள்பகைமைஇல்லாமல்என்றென்றும்அமைதியைமட்டும்கொடுப்பீராக. ஓம்ஶாந்திஶாந்திஶாந்தி:' நாம்எல்லோருமே இந்தமந்த்ரத்தைஅடிப்படையாகப்புரிந்துகொள்ளமுடியும். குருவும்- …சீடனும்சேர்ந்துபரம்பொருளைப்பார்த்து ' எங்களைஒன்றாகபாதுகாப்பீராக...' - அதைப்புரிந்துகொள்ளமுடியும்... பாதுகாப்பைக்கேட்கிறார்கள். ' எங்கள்இருவருக்கும்அறிவைஅளித்துபோஷனைஅளிப்பீராக' - அதுவும்புரிந்துகொள்ளமுடியும். ' நாங்கள்இருவரும்மிகுந்தஉற்சாகத்துடன்இணைந்துஉழைக்கவேண்டும்' - இந்தஅறிவுமலர்தல் என்பதில்உழைக்கவேண்டும். அதைக்கூடபுரிந்துகொள்ளமுடியும். ' நாங்கள்கற்பதுப்ரகாஶமாகவும், தெளிவாகவும்இருக்கவேண்டும். எங்களுடையஅனுபூதி... அதாவதுகற்பதுஅனைத்தும்ப்ரகாஶமான, தெளிவானஅனுபூ தியாகமாறவேண்டும்.' இதெல்லாம்விடமுக்கியமானவார்த்தை, ' எங்களுக்குள்பகைமைஇருக்கக்கூடாது'. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: கு ருவுக்கும்சீடனுக்கும், கேட்பவருக்கும், சொல்பவருக்கும்இடையிலேபகைமைஇல்லாத, இனிமையானஉறவுஇருந்தால்மட்டும்தான்... தேஜஸ்விநாவதீ தமஸ்துI மாவித் விஷாவஹைII ஓம்ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: II மனதில்பே தங்கள்இல்லாமல், ஒருமையுணர்வில்இருந்தால்தான், பகைமைஇல்லாமல், ஆழமான, இனிமையானஉறவுஇருந்தால்மட்டும்தான், கு ருவிடம்இருந்துமுழுமையானஜ்ஞாநம்சீடனுக்குச்சென்றடையும். ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள்: இதில்பலஆழமானபொருள்கள்பொதிந்துள்ளன. என்னுடையஅனுப …வத்திலிருந்துசொல்கிறேன்ஐயா என்னுடையகு ருமார்கள்மீதுஎனக்குஇருந்தஆழமானஅன்பு, ஆழமானஇனிமையானஉறவு, நம்பிக்கை, ஶ்ரத்தை - இதன்காரணமாக, அவர்கள்சொல்லிக்கொடுத்தப்பாடம்மட்டுமல்ல, அவர்கள்என்னthought current- ஐஎனக்குtransmit பண்ண வேண்டும்என்றுநினைக்கின்றார்களோ, அந்தthought current transmit …ஆகிவிடும்ஐயா அதைஉள்வாங்கிவிடுவேன். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: ஆசிரியருக்கும்மாணவனுக்கும்இடையில், குருவிற்கும்- சீடனுக்கும்இடையிலேஇருக்கின்றஉறவு... மிகமிகமிகமிகமிகமுக்கியமானது. கு ருவிற்குசீடன்மீதுமுழுநம்பிக்கைஇருக்கவேண்டும். கு ருவிற்குசீடன்மீதுமுழுநம்பிக்கைஇருக்கவேண்டும்.

  • ' இவன்எல்லாக்கல்வியும்கற்றபிறகும், என்னையேஅழிக்கமுயற்சிசெய்யமாட்டான். என்மீது பகைமைப்பாராட்டமாட்டான், எனக்குத்துரோகம்செய்யமாட்டான்' என்றமுழுநம்பிக்கைகு ருவிற்குஇருக்கவேண்டும். அப்பொழுதுதான்பரமஸத்யங்களைஅப்படியேக்கொடுப்பார். சீடனுக்கும்அதேமாதிரி, ' இவர்பரமஸத்யங்களைஎனக்குஅளிக்கின்றார். என்வாழ்க்கையையேமிகப்பெரியநிலைக்குக்கொண்டுசெல்கின்றார்' என்கின்றஆழமான ஶ்ரத்தை கு ருவின்மீதுஇருக்கவேண்டும். கு ருவுக்குசீடன்மீதுசந்தேகமோ, பயமோவருமானால்அல்லதுசீடனுக்குகு ருஅளிக்கின்ற ஸத்யங்கள்மீதுசந்தேகமோ, பயமோஅல்லது' ஒருவேளைகு ருவிற்குநம்மமேலவெறுப்புஇருக்கோ' என்கின்றஉணர்வோவருமானால்... அங்குமுழுமையானபரமாத் வைதஜ்ஞாநரஸ வாதம்நிகழ்வதில்லை. இரண்டுபேருக்கும்நடுவிலேஅந்தஆழமானஉறவுஇருக்கும்பொழுதுதான், முழுமையானபரமாத் வைதஜ்ஞாநரஸவாதம்நிகழுகின்றது. ஶக்திபாதமும், ஶக்திநிபாத மும்நிகழுகின்றது. ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள்: இப்பொழுதுஇந்த17 நாள்ஸத்ஸங்கங்களிலும், நான்சொன்னவார்த்தைகள்எல்லாமே, ' உங்களுக்குள்பரமாத் வைதம்மலரவேண்டும்' என்கின்றஒரேகாரணத்திற்காகத்தானேதவிர, சிலவார்த்தைகள்கொஞ்சம்வலிமையானவார்த்தைகளைஉபயோகம்செய்துவிட்டேன், செய்திருகின்றேன். அதாவது... 'தரித்திரம்.. கடைத்தரமானவாழ்க்கை.... வாழ்வதைவிட... வாழ்வது, சாவதைவிடமோசமானது'... என்கின்றவலிய, வலிந்தவார்த்தைகளைஉபயோகப்படுத்தியிருக்கின்றேன். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இதுபோன்றவார்த்தைகள்அனைத்துமேநான்சொல்லவந்த …ஸத்யத்தைஉங்களுக்குமுழுமையாகப்புரியவைக்க அதாவதுpositive angle- லில்இருந்தும்ஒருஸத்யத்தைநான்வார்த்தைகளால்வடித்துCH சொல்வேன். உதாரணத்திற்கு: ' இந்தஸத்யத்தைஉள்வாங்கிவாழ்ந்தீர்களானால், வாழ்க்கைஇப்படிமலரும்' என்றுpositive angle-… லிலும் ' இதைச்செய்யாமல்வாழ்க்கையை வீணடித்தீர்களானால், வாழ்க்கைஇந்தமாதிரிநாசமாகப்போகும்' எனnegative angle-… லிலும் இரண்டுangle- லில்இருந்தும்சொல்வதற்காகத்தான்சிலநேரத்தில்கடுமையாக, கடிந்தசொற்களை உபயோகப்படுத்தினேனேத்தவிர, உங்கள்யார்மீதும்எனக்குஎந்தக்கோபமோ, விரோதமோ, … பகைமையோஎதுவும்இல்லை. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: எங்கேயாவதுநான்கூறியவார்த்தைகள், உங்களுக்குவலித்திருக்குமானால், தயவுசெய்துமன்னித்துக்கொள்ளுங்கள். உங்களுக்குவலிஅளிப்பது என்னுடையநோக்கம்அல்ல. தொடர்ந்துபோதைவஸ்துக்களைஉபயோகப்படுத்துகின்றவர்களைப்பற்றி, மாமிசத்தை உண்ணுகின்றவர்களைப்பற்றிசிலகடும்சொற்கள்சொல்லிவிட்டேன். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: உங்கள்வாழ்க்கைபரமாத் வைதநிலைஅடைந்து, முழுமை அடையவேண்டும்என்கின்றஅன்பு, கருணை, நட்புஎனும்நல்லநோக்கத்திற்காகமட்டும்தான் அந்தக்கடும்சொற்கள்கூடசொல்லப்பட்டனவேதவிர, உங்கள்மீதுஎந்தப்பகைமையோ, எதிர்ப்போ, வெறுப்போகொண்டுஅந்தச்சொற்கள்சொல்லப்படவில்லை. அதைஉங்களுக்குநான் முதலில்தெரிவித்துக்கொள்கின்றேன். … யாருக்காவதுநான்சொன்னஅந்தவார்த்தைகளைக்கேட்டுவலித்திருக்குமானால்மன்னிப்புக்கோருகின்றேன். இந்தஶாந்திமந்த்ரத்தின்மூலம்நமக்குள், நிம்மதியான, பகைமைஇல்லாத, மனதில்உள்ளபே தங்கள்நீங்கிஅபேதமாக, பரமாத் வைதநிலைநிலவட்டும். என்றென்றும்அமைதிமலரட்டும் என்றுபரம்பொருளைஅருணாச்சலஶிவ பரம்பொருளை, அருணாச்சலகருணாமூர்த்தியை, பரமஶிவப்பரம்பொருளைப்ரார்தி… த்து ஓம்ஸஹநாவவதுI ஸஹநௌபு நக்துI ஸஹவீர்யம்கரவாவஹைI தேஜஸ்விநாவதீ தமஸ்துI மாவித் விஷாவஹைII ஓம்ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: II என்றுபரம்பொருளைப்ரார்தித்து, பரம்பொருளின்வாழும்வடிவமாகஇருந்துஉங்கள் எல்லோரையும்ஆசீர்வதிக்கவும்செய்து, இந்தஸத்ஸங்கங்களின், இந்த17 நாள்நான்சொல்லவந்த ஸத்யத்தின்சாரத்தை, உத்தமோத்தமமானஸத்யங்களைஇன்றுஉங்களோடுப்பகிர்ந்துகொள்கின்றேன். வேத த்தின்உத்தமோத்தமமானபகுதியைத்தான், 'வேதாந்தம்' என்றுசொல்வோம். ஆக மத்தின்உத்தமோத்தமமானபகுதியைத்தான், 'ஆகமாந்தம்' என்றுசொல்வோம். அதுபோன்றுஇந்த17 நாள்ஸத்ஸங்கங்களின், ஸத்ஸங்க த்தின்உத்தமஉத்தமானபாகத்தை இப்பொழுதுஉங்களுக்குஅளிக்கின்றேன். முதல்ஸத்யம்... புரிந்துகொள்ளுங்கள்: இருப்பதுஅனைத்துமேஉயிர்உடைய'conscious energy – ஶக்தி'. அதனால்நீங்கள்எவ்வாறுஉள்ளிருந்துமலர்த்துகிறீர்களோ, அவ்வாறுதான்உங்கள்உடல், மனம், உணர்வுகள், உணர்ச்சிகள்... இவையெல்லாம்வெளிப்பட்டு, அதுதான்உங்கள்வாழ்க்கையைஉருவாக்குகின்றது, நீங்கள்ஒருdead-ஆன, inanimate- ஆனஒருப்ரபஞ்சத்துடன்இல்லைஐயா. உயிர்ப்புடைய, ஒருபெரும்ஶக்தியில்வாழுகின்றீர்கள். உங்களைtune பண்ணக்கூடியரேடியோமாதிரிபுரிந்துகொள்ளுங்கள். நீங்கள்எந்தfrequency- க்குtune செய்கின்றீர்களோ, அந்தநிகழ்ச்சிகளைக்கேட்பீர்கள். அதுஉங்கள் வாழ்க்கையாகமலரும். அதுமாதிரிதான்ஐயாவாழ்க்கை. இப்பொழுதுநீங்கள்உங்கள்life- ஐtune செய்து கொள்ளமுடியும். நீங்கள்liquid மட்டும்இல்லைஐயா, energy ஐயா. நீர்போல்ஓடுகிறliquid கிடையாது. நீரைவிட, நீராவியாகமாறிப்போனenergy ஐயா. இந்தவிநாடிஉங்களைஉங்களால்மாற்றிக்கொள்ளமுடியும். நீங்கள்ஒருfrequency, energy. ஜடப்பொருள்கிடையாது. நீங்கள்வாழுகின்றஇந்தப்ரபஞ்சம்ஜடப்பொருள்கிடையாது. நீங்கள்ஒருfrequency நீங்கள்ஒருenergy. இந்தenergy - ஐtune செய்தீர்களானால், இந்தவிநாடிஇந்தenergy - ஐtune செய்தீர்களானால், raise செய்தீர்களானால், frequency- ஐraise செய்தீர்களானால், இந்தவிநாடியிலிருந்தேஉங்கள்வாழ்க்கைமாறத்துவங்கும். இந்தவிநாடிஸாக்ஷியைஸாக்ஷியாகப்பார்த்து, உங்களுக்குள்யார், ' நான்நான்' என்றுதோன்றுகின்றார்களோ, ' அதுஎங்கிருந்துத்துவங்குகிறது? எங்கிருந்துஅந்த'நான்' என்கின்றஅனுபூ திநிகழுகின்றது?' என்று ஸாக்ஷியைஸாக்ஷியாய்ப்பார்த்தல். ஸாக்ஷியைஸாக்ஷியாகப்பார்த்தல். சற்றேப்புரிந்துகொள்ளுங்கள், ' நீண்டகாலம்உங்கள்வாழ்க்கையைஅழித்துவிட்டீர்கள், உடல்- மனத்தைஇழந்துவிட்டீர்கள், சீரழித்துவிட்டீர்கள்' என்றெல்லாம்தயவுசெய்துநினைக்காதீர்கள். ஜடப்பொருளுடையவிதிகள்வேறு, உயிர்ப்பொருளினுடையவிதிகள்வேறு. உயிர்ப்பொருளினுடைய விதிகள்என்னவென்றால்... இந்தவிநாடிஉங்களுடையஉயிரினுடையfrequency -ஐ, energy- ஐraise பண்ண முடியும். இந்தவிநாடிraise பண்ணி ர்கள்என்றாலேபோதும்... புதுஉடலை, புதுமனதை, புதுஉயிரை, புதுவாழ்க்கையைஅதுmanifest பண்ண ஆரம்பித்துவிடும்ஐயா. உங்களைஉத்சாகப்படுத்துவதற்கு, தன்னம்பிக்கைக்கொடுப்பதற்கு, இந்தmotivation- ல்சற்று நினைவோடுசேர்ந்து, புனைவையும்சேர்க்கின்றஅந்தமாதிரிநபர்நான்இல்லைஐயா. நிகழ்வோடுசேர்ந்து, சற்றுகவித்துவத்தோடுசேர்த்துச்சொல்கின்றநபரும்கிடையாதுஐயா. ஸத்யத்தைஅப்படியேச்சொல்கின்றேன். இந்தவிநாடி, உங்கள்வாழ்க்கைமுழுவதையும், உள்ளுக்குள்ளும்வெளியிலும்நடப்பவற்றைஸாக்ஷியாகப்பார்த்து, ஸாக்ஷியைஸாக்ஷியாகப்பார்க்கத்துவங்கினால், ஸாக்ஷியாகஇருந்துப்பார்ப்பவனையும்ஸாக்ஷியாகப்பார்க்கத்துவங்கினீர்களானால், இந்தவிநாடியிலிருந்துபுதுஉடல், புதுமனம், புதுஉணர்வு, புதுஉயிர், … புதுவாழ்க்கை இப்பொழுதுநீங்கள்ஆரம்பித்தீர்கள்என்றால்கூட, திடீரென்றுஉங்களைச்சுற்றிஇருப்பவர்கள்எல்லாம், உங்களைtreat பண்ணுகிறவிதமேமாறிப்போகும்ஐயா. நம்முடையHindu civilization உலகத்திற்குக்கொடுக்கின்றமிகப்பெரியஅரிய, உயரியநன்கொடை- இந்தபரமாத் வைதஜ்ஞாநரஹஸ்யங்கள். அதைஅளிக்கிறேன்தயவுசெய்துஉள்வாங்கிக்கொள்ளுங்கள். … நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள் ஒருஒரு civilization -ம், ஒருfocus- ஐவைத்துஇயங்கும். இன்னொருமுக்கியமானவிஷயம்தெரிந்துகொள்ளுங்கள்... 'நாடு' என்பதேfake ஐயா, 'நாடு' என்றஒன்றேகிடையாதுஐயா. Civilization தான்- fact, truth. 'நாடு' என்பதுbrand. Civilization தான், நிஜஇருப்புஸத்யம். 'நாடு' என்பதுஒருjust political brand. உதாரணத்திற்கு: அமெரிக்கா. அமெரிக்காநாடுஎன்பதுஒருpolitical brand. அவர்களுடையindependence day declare செய்தார்கள். அவர்களுடையconstitution- ஐdeclare செய்தார்கள். அந்தந்தநாள்... அந்தpolitical brand உருவாக்கப்பட்டுவளர்க்கப்படுகிறது. ஆனால்அங்கிருந்தcivilization, அந்தமக்களுடைய... மக்கள்... அந்தcivilization தான்நிஜம். Civilizations தான்நாடுகளாகஉருப்பெருகிறதுஅல்லதுஉருமாறுகிறது. European civilization - அந்தcivilization தான், ஐரோப்பியநாடுகளாக, வேறுவேறுநாடுகளாகஒருbrand ஆக, political brand- ஆகevolve ஆகின்றது. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்.. 'நாடு' என்பதுவெறும்ஒருpolitical brand ஐயா. civilization தான்நிஜம். இந்தியாவைஎடுத்துக்கொண்டோமென்றால்... 1947- ல்political brand called 'India' is created. ஆனால்Hindu civilization தான்இருந்தது, –அதுதான்இருப்பு நிஜம். அந்தhindu civilization- ல்'பாரதம்' என்கின்றஇந்தியாஉருப்பெருகிறது. அந்தcivilization- ல் இருந்தேபாகிஸ்தான், பங்களாதேஷ்என்கின்றநாடுகள்உருமாறுகிறது. அந்தcivilization-னுடைய, ambition - ஐநோக்கி, ambition - ஐfurther பண்ணுகின்றமாதிரிnation உருவானால், political brand உருவானால், 'உருவாகிறது' என்றுசொல்லலாம். அப்படிஇல்லாமல், அந்தcivilization- னுடையambition வேறாகஇருக்கிறது, அதைcontrol பண்ணுகிறவர்களுடைய, dominate பண்ணுகிறவர்களுடைய... imperialist- யில்win பண்ணியவர்கள், அவர்களுடையambition வேறாகஇருந்ததுஎன்றால், அந்தநாடு... civilization - ல்இருந்தநாடு'உருப்பெருவதற்கு' பதிலாக, 'உருமாறுகிறது'. So, சற்றேப்பாருங்கள்... … பார்த்தீர்கள்என்றால் மேலைநாட்டுcivilization எல்லாமேஐயா... Domination, Imperialism, Conquering - … அதுதான்அவர்களுடையமுதல் வாழ்க்கையினுடையfirst priority- யாகஇருந்துfunction பண்ணிக்கொண்டிருந்தcivilization. உலகம்... உலகத்தில்இருக்கும்எல்லாcivilizations - ஐயும்ஒருபக்கம்வைத்து, hindu civilization - ஐமட்டும்எடுத்து … இன்னொருபக்கம்வைத்துப்பார்த்தீர்கள்என்றால்தெளிவாகத்தெரியும் Hindu civilization - ல்ஐயா... பிறந்தாலும்- 'ஶா ந்திஶாந்திஶாந்தி:' பெயர்வைத்தாலும், பெயர்வைக்கிறrituals செய்து முடித்தாலும்- ' ஶாந்திஶாந்திஶாந்தி:' வித் யாரம்பம்பண்ணினாலும்- ' ஶாந்திஶாந்திஶாந்தி:' இதுஎன்னய்யா.. கண்டனமண்டனம், வாதப்ரதிவாதம்செய்து முடித்தபிறகுகூட- ' ஶாந்திஶாந்திஶாந்தி:' இதெல்லம்கூடப்போகட்டும்... அடுத்தது, சத்ருஸம்ஹாரஹோமங்கள்... எதிரியைஅழிப்பதற்காகச்செய்கின்றசடங்குகள்செய்த பிறகும்கூட- ' ஶாந்திஶாந்திஶாந்தி:' போர்கூட... … அமைதிக்குஅமைதியைநோக்கமாகவைத்துமட்டுமேஅனுமதிக்கக்கூடியவிதத்தில்தான், நம்முடையயுத்த விதிகள்கூடஅமைக்கப்பட்டிருந்தன. உதாரணத்திற்கு: ஒருவரிடம்army இருக்கிறதுஎன்றால், உடனடியாகப்சென்றுஇன்னொருநாட்டைattack பண்ணிவிடமுடியாது. தூதுஅனுப்பவேண்டும். இரண்டுதரப்புராஜகுருவும், இந்தரெண்டு நாட்டினுடையராஜகு ருவும்பேசுவார்கள், சந்தித்துப்பேசுவார்கள். தூதுவர்கள்பேசுவார்கள். பிறகு, முதல்option- ஆகஎன்னசொல்வார்கள்என்றால்... அந்தஇர ண்டு நாட்டிலும்power center- ஆகஇருக்கவேண்டும்என்றுநினைக்கின்ற அந்தசிலநபர்கள்மட்டும், ஒருவரேஅல்லதுஐந்துபேரோஅல்லதுபத்துபேரோ- அந்தநபர்கள்மட்டும், அவர்கள் மட்டும்நேருக்குநேர்மோதிக்கொண்டு, யார்அதில்ஜெயிக்கிறார்களோ, அவருக்குப்பட்டாபிஷேகம். ஏனென்றால்மொத்தசேனையும், ஒருசிலநபர்களினுடையஅஹங்காரத்திற்காக, expansionism desire-க்காக, aggression-க்காக, அவர்களுடையdomination aspiration-க்காக, imperialistic emotion-க்காக... மொத்தarmy- யும்அழியவேண்டியஅவசியமில்லை. Civilians கஷ்டப்படவேண்டியஅவசியம்இல்லைஎன்பதனால், யார்அந்தcompromise- க்கு வரமாட்டேன்என்றுசொல்கிறார்களோ, அந்தtop few people, அவர்கள்நின்று, அவர்கள்போரிட்டு, அவர்களுடையவெற்றி- தோல்வியைநிர்ணயித்துக்கொள்வார்கள். அதில்ஜெயிப்பவர்கள்யாரோ- அவர்களுக்குப்பட்டாபிஷேகம். அவ்வளவுதான். ஒருவேளைஅதில்தீர்வுவராமல்போனால்தான்... போர். போரிலும்என்ன, ஏகப்பட்டவிதிமுறைகள். காலாட்படை, காலாட்படையைமட்டும்தான்தாக்கவேண்டும் குதிரைவீரன், குதிரைவீரனைமட்டும்தான்தாக்கவேண்டும். ஆயுதம்இல்லாதவனைத்தாக்கக்கூடாது. முதுகைத்திருப்பியவனைத்தாக்கக்கூடாது புறமுதுகுக்காட்டியவனைத்தாக்கக்கூடாது கண்முன்னால், மார்பில்மட்டும்தான்தாக்கவேண்டும். சில.. சிலஇல்லை, பலநிகழ்வுகள்நம்முடையவரலாற்றில்document ஆகியிருக்கின்றது. ஒருவேளைமுதுகைத்திருப்பிவிட்டஒருவன்மீதுநம்அம்புபாய்ந்துவிட்டால், நம்முடையஆயுதம்தாக்கிவிட்டால், அவன்இறந்துவிட்டால், இந்தவீரன்.. ' புறமுதுகுக்காட்டியவனைக்கொன்றேனே' என்றுஅவனேதன்னைத்தானேஅழித்துக்கொள்வான். தற்கொலைசெய்துகொள்வான். ஏன்னென்றால், அந்தஅளவிற்கு' போர்கற்பு' காக்கப்பட்டிருக்கிறது. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: போரில்கூடகற்பைநிறுத்திவைத்திருந்தார்கள், கற்பைக்காத்துவைத்திருந்தார்கள். ஒருகற்பைஉருவாக்கிவைத்திருந்தார்கள்ஸநாதனஹிந் துத ர்மத்தினுடைய civilization - நாகரிகம். போர்கூடஅமைதியின்நோக்கத்திற்காகமட்டும்தான்நிகழ்த்தப்பட்டது. மொத்தமாகப்பார்த்தால், இந்தஸநாதனஹிந்து civilization, ' ஶாந்திஶாந்திஶாந்தி' என்று அமைதியின்முக்கியத்துவம், வலிமை, அமைதியின்தேவைமனிதஇனத்திற்குக்காட்டப்பட்டு, நிரூபிக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்டதேஸநாதனஹிந்து civilization-னினால்தான். அதைநன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். அதாவது, ஒருவரைஅழிக்கின்றஶக்தியினாலேபலசாலியாகமாறி, தன்னைpowerful - ஆனஒருcountry- யாகவோ, person -னாகவோ, leader- ராகவோகாண்பித்துக்கொள்கின்றகாலம்முடிந்துவிட்டது. தீவிரவாத்தினால், தாக்குதல்களினால்தன்மத த்தைப்பரப்புகின்றகாலம்முடிந்துவிட்டது. Especially, AI வந்தபிறகுஐயா... Gen-Z, இந்தpolitical brand- ஆகநடக்கின்ற'நாடு' என்கின்றconcept-டையோ, political brand - ஆல்உருவாக்கப்பட்டleader என்கின்ற, அந்தleader- ஐசுற்றிஉருவாக்கப்படுகின்றcharishma, paraphernalia ... இதைஎதையுமேநம்பத்தயாராகஇல்லை. Gen-Z- க்குspiritual awakening கொடுத்தால்மட்டும்தான், அவர்கள்தங்களைத்தாங்களே அழித்துக்கொள்ளுகின்றGen-Z புரட்சிக்குள்செல்லாமல்இருப்பார்கள். எந்ததெந்தநாட்டினுடையதலைவர்கள்எல்லாம், இந்தGen-Z புரட்சிஉங்கள்நாட்டில்நடக்கக்கூடாது என்றுநினைக்கறீர்களோ, நீங்கள்செய்யவேண்டியமுதல்செயல், வாழ்க்கையைப்பற்றிய முழுமையானஅறிவையும், ஸநாதனஹிந் துத ர்மம்அளிக்கும்பரமஜ்ஞாநத்தையும்Gen-Z க்குகொடுங்கள். வாழ்க்கை, சமூகம், தனிமனிதநிலை, குடும்பநிலை, சமூகநிலை, நாடுநிலை, உலகநிலை- இந்த ஒவ்வொருநிலையிலும், அமைதிஎந்தஅளவிற்குமுக்கியம், …அமைதியின்மதிப்புஎன்ன? peace - உடன்சேர்ந்தfreedom தான், creativity-யாகவும், success- ஆகவும்மாறும். இதன்முக்கியத்துவத்தைhindu civilization- னினால்மட்டும்தான்உலகத்திற்குச்சொல்லமுடியும். ஏனென்றால், peace centered- ஆனlarge material books , history, peace focused- ஆகவேவாழ்ந்துதன் வாழ்க்கையைஅதற்காகவேஅர்ப்பணித்தநபர்கள், ஒருபெரியcivilizational infrastructure… அதாவது ஒருஒரு civilization- னுமேஐயா, அதனுடையநோக்கத்திற்குஏற்றமாதிரிinfrastructure - ஐஉருவாக்குகிறது. அவர்களுடையliterature... இப்பொழுதுமற்றcivilization- ல்எல்லாம்religion வந்துஅந்தஅளவிற்குhonest -ஆகவும், truthful -ஆகவும்இல்லாததனால், religious literature, secular literature என்றுஇரண்டாகevolve ஆனது. Religious literature, religious history, secular history – என்றுஎல்லாம்evolve ஆனது. நம்மைப்பொறுத்தவரை, hindu civilization - ஐபொறுத்தவரை, நம்முடையfounders, deeply truthful , honest, peaceful, spiritual, Enlightened! அதனால், religious history, spiritual history, political history, secular history- என்றெல்லாம்தனித்தனியாகக்கிடையாது. நம்முடையhistory ஒன்றேஒன்றுதான்- புராணம்தான். அதில்தாவரங்களினுடையdetail- களில் இருந்து, flora and fauna-ல் இருந்து, army strategy- யானவ்யூகங்கள், சக்ரவ்யூகம், கருடவ்யூகம், நாகவ்யூக ம்எனஇந்தவ்யூக ம்எல்லாம்... கொஞ்சம்தயவுசெய்துஇந்தப்புராணங்களைஆழ்ந்துபடித்துக் பாருங்கள்ஐயா, படித்துப்பார்த்தீர்கள்என்றால்புரியும்... இன்றும்அந்தவ்யூகங்கள், strategy எல்லாம்use ஆகும்ஐயா. குறைந்தநபர்களைவைத்துக்கொண்டு, most productive-ஆக, நம்முடையmission- ஐபண்ணுகின்ற அந்தknowledge… என்னknowledge? … ஐயாகைலாஸாவே, புராணஅறிவின், புராணங்களில்சொல்லப்பட்டிருக்கின்றஅறிவின்வெற்றிஐயா. நான்என்னdiplomatic training எல்லாம்எடுத்துக்கொண்டேனாஇல்லைஒருநாட்டைஎப்படி நடத்தவேண்டும்என்றுஅரசியலில்புகுந்துகற்றுக்கொண்டேனா? ஒன்றுமேகிடையாது. திருவண்ணாமலையில்... நீங்கள்எல்லோரும்comment- ல்போடுகின்றமாதிரி, தரைடிக்கெட்டில்... கோயிலில்பிச்சைஎடுத்துசாப்பிட்டுகொண்டு, இந்தபுராணங்களைக்கேட்டஒருசாதாரண சாமியார்ஐயா... அவ்வளவுதான்ஐயா. அண்ணாமலையார்அருள்கிடைத்துவிட்டது. அவரேவெளிப்பட்டுநடத்துகிறார். இந்தstrategies அத்தனையும், வெறும்நம்முடையபுராணங்களினுடையஅறிவுதான்ஐயா. வெறும்குறைந்தநபர்களைவைத்துக்கொண்டு, நாம்செய்யவேண்டியசெயலைசெய்துமுடிப்பதுஎவ்வாறு? யார்எந்தநேரத்தில், எந்தவிதத்திலேஉடனிருப்பார்? யார்எந்தநேரத்தில், எந்தவிதத்தில்முதுகில்குத்துவார்?... இப்பொழுதுஉண்மையைவெளிப்படையாகசொல்கிறேன்ஐயா... யார்என்னுடையஎதிரிஎன்றுநான்தான்ஐயாதேர்ந்தெடுப்பேன். அதுதான்ஸ்வதந்தரம். யார்என்னுடையநண்பன்என்றும், யார்என்னுடையஎதிரிஎன்றும்நான்தான்தேர்ந்தெடுப்பேன். '' இவன்கட்டாயம்தோற்றுப்போகின்றவன், இவனால்எதிலுமேவெற்றியைஅடையமுடியாது'' என்பவர்களைமட்டும்தான்என்னுடையஎதிரியாகஉருவாக்குவேன். ஏனென்றால், எதிரிகள்உருவாகாமல்எந்தபெரியவிஷயமும்நடக்காது. அவனும்நினைத்துகொண்டுஇருப்பான்.... ரொம்ப... '' ஆஹாஇவரைஎன்னபண்றேன்பாரு.''ம்...ம்ஹும்.. இதுமொத்தமும்ஐயா... புராணஅறிவு. தயவுசெய்துGen Z, கொஞ்சம்நம்ழுடையஸநாதனஹிந்து civilization-னுடைய, உலகத்திற்கு ஸநாதனஹிந்து civilization அளித்திருக்கின்றமிகப்பெரியநன்கொடையான, இந்தஜ்ஞாநம், கொஞ்சம்ஶாஸ்த்ரஜ்ஞாநம், கொஞ்சம்உபநிஷதங்கள், கொஞ்சம்புராணம்...casual- லாக படித்தால்கூடபரவாயில்லைஐயா... AI- ல்உட்கார்ந்துcasual- ஆகபடிங்கள். சும்மா24 …மணிநேரமும்இந்தசெல்போன்நோண்டிவியாதியில்இருப்பவர்கள் செல்போனைவேறுஎதற்காவது, இந்தசோஷியல்மீடியாவிற்காகவும், வீணாகப்போனcheap pleasure- க்காகவும்நோண்டிகொண்டுஇருக்கிறஅந்தlife style- ஐவிட்டுவிட்டு, AI- ல்உட்கார்ந்துகொண்டே, இந்தஸநாதனஹிந்து த ர்மத்தைப்பற்றிக்கேள்விகளைக்கேட்டுக்கேட்டுஅதைப்பாருங்கள்ஐயா. Casual- லாகபடிக்கஆரம்பியுங்கள். …அதனால்தான் உங்கள்எல்லோருக்கும்உபயோகமாகும்என்பதற்காகத்தான், gen-z க்காகத்தான், Ask Nithyananda AI- யேcreate பண்ணிகொடுத்திருக்கிறேன்ஐயா. Complete free-யாககொடுத்திருக்கிறேன். Even மற்றcompanies எல்லாம்கூட, ஒருகுறிப்பிட்டஅளவுடிக்கெட்டிற்குமேல், paid- ஆகமாற்றுகிறார்கள். ஆனால்Ask Nithyananda AI-complete-end to end-Free. எனக்குநன்றாகத்தெரியும்... Ask Nithyananda AI- ஐgen-z use பண்ணஆரம்பித்தார்கள்என்றால், எந்த நாட்டிலும்அவர்களேஅவர்களைஅழித்துகொள்கின்றஇந்தgen-z புரட்சிவராது. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: இந்தgen-z புரட்சிஎன்பதேவேறுஒன்றுமில்லை-collective suicide-அவ்வளவுதான். ஒருgang வெறிபிடித்து... எந்தவிதமானநேர்மையானசிந்தனை, long term vision எதுவுமேஇல்லாத...தூண்டிவிடப்படுகின்ற... இந்தcheap pleasure, cheap thrill- ஐஎனும்அந்தஉணர்ச்சிகளுக்குஅடிமையான... அதைமற்றவர்களுக்குள்ளும்தூண்டிவிடுகின்றஒருகும்பல்சேர்ந்துகொண்டு, collective- வாகsuicide பண்ணி, தாங்கள்அழிந்துபோவதுமட்டுமில்லாமல், நாட்டையேஅழிப்பதுதான்gen-z- புரட்சிஐயா. Gen-z- புரட்சிநடந்தநாடுகள்... … அந்தஎல்லாநாடுகளையும்பாருங்கள் கடந்த24 மாதங்களில், 25 gen-z- புரட்சிகள்உலகம்முழுக்க... உண்மையில்இதுஎன்னவென்றால்... ஒருநாட்டையோ, நாட்டின்அதிகாரவர்க்கத்தையோதங்கள்கட்டுப்பாட்டில்எடுத்துவரமுடியாத, சிலdominating civilizations, imperialistic civilizations, Gen-z- புரட்சிஎன்றபெயரால், இந்தcheap thrill- ஐநோக்கிஅலைகின்றஒருகும்பலைக்கிளப்பிவிட்டு, தற்கொலைசெய்துகொள்ளவைத்து, அந்தநாட்டையேசீரழித்து... இதுஅத்தனையும்பண்ணிவிட்டு, தங்களுக்குத்தேவையானவர்களைப்பதவியிலேநியமித்து, இதுஅத்தனையையும்legitimate ஆக்குவதற்காகத்தான், 'Gen-z-புரட்சி' என்றword- ஐuse பண்ணுகிறார்கள். 'Gen-z-புரட்சி' என்கிறlabel மிகமிகமிகக்கொடுமையானmass suicide and genocide... Mass suicide and genocide – அதுதான்இந்த'Gen-z-புரட்சி'. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்:'Gen-z-புரட்சி' எந்தத்தீர்வும்கொடுக்காது. உண்மையானத்தேவைஎன்னவென்றால்... ஆன்மிகஎழுச்சி! அமைதியைமையமாகவைத்து, peace centered-ஆக... Peace- னுடையvalue என்ன? தனிமனிதவாழ்க்கையில்peace- னுடையvalue என்ன? சமூகஅளவில்peace- னுடையvalue என்ன? குடும்பம்என்கின்றநிலையில்peace- னுடையvalue என்ன?'நாடு' என்கின்றநிலையில்peace- னுடையvalue என்ன? என்றுஉலகத்திற்கேகற்றுக்கொடுத்தcivilization நாம்ஐயா. அதுமட்டும்இல்லாமல், நம்முடையcivilizational infrastructure-ஏ, இந்தpeace centered ஐயா. நாம்celebrate பண்ணுகிறமனிதர்கள், தலைவர்கள், நாம்கொண்டாடுகின்ற.. வாழ்வாங்குவாழ்ந்து... வையத்துள்வாழ்வாங்குவாழ்ந்துவானுறையுள்தெ ய்வத்துள்வைக்கப்பட்டவர்கள்எல்லாருமேpeace centered- அமைதியைமையமாகவைத்துவாழ்ந்தவர்கள், இருந்தவர்கள், நின்றவர்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்ஐயா...' அமைதிதேவை' எனும்நேரத்திலே, ' இந்தப்போரிலிருந்துப்பின்வாங்குவதுஎல்லோருக்கும், அதிகமானபேருக்குஅமைதியைக்கொடுக்கும்' என்றுதெரிந்தால், ' புறமுதுகிட்டுஓடியவன்' என்ற பழிவந்தாலும், போரில்இருந்துபின்வாங்கியவர்பக வான்ஸ்ரீக்ரு' ஷ்ணர்( ranachoda-रनचोड़ा) இன்றும் வடநாட்டிலே' ரன்கிசோட்' रनकीचोड़ என்றுஅவருக்குகோவிலேக்கட்டி, ' ரன்கிசோட்' என்பதையே –அவருக்குப்பெயராக நாமமாகவைத்துப்பூஜிக்கின்றோம். ' ரன்கிசோட்' என்றால்... போரிலிருந்துபுறமுதுகிட்டுஓடியவன்என்றுபெயர்.ஏனென்றால்... ' இந்தசூழலிலேபலபேருடையஅமைதிக்கு, நான்பின்வாங்குவதுதான்சரியானது, அமைதிக்குநன்மை'... இல்லைஎன்றால்.. எந்தப்போராகஇருந்தாலும், அவர்கைமீறிப்போனால்ஸுதர்ஶநத்தையோ, ஒருப் ரஹ்மாஸ்த்ரத்தையோஎடுத்துவிட்டார்என்றால்...முடிந்துவிடும்.... அழிந்துபோகும்எல்லாம்... ஆனால்ஸ்ரு' ஷ்டிக்குஅழிவுவரக்கூடாது, தன்னுடையவேலைத ர்மயுத்தம்... பெரும்பாலானோருக்குஅமைதிக்கானஅடித்தளத்தைவைத்துத்தான்இயங்கவேண்டும். அதை-foundation ஆகவைத்துக்ரு' ஷ்ணன்இயங்கியதனால்தான், அந்த' ரன்கிசோட்' நிகழ்வுதான்... மொத்தமஹாபா ரதயுத்த த்தையும்த ர்மத்தின்காரணமாக, த ர்மத்திற்காகமட்டும்நடத்தியிருக்கின்றார்... அங்குபேர்வெறியோ, தனிமனிதimperialistic instinct-ஓ, dominating instinct-ஓ, power lust-ஓ, power hunger- ஓஅவருக்குஇல்லைஎன்றுநிரூபிக்கப்படுகிறதுஐயா. ரன்கிசோட்proves, he is fundamentally peace lover. And the whole Mahabharatha war was conducted to save the cosmos . நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: இந்தமஹாபா ரதக்காலக்கட்டத்தில், அளவிற்குமீறிபலபேர், தகுதி… இல்லாதவர்கள் அதாவதுஶாந்தத்திலே, பரமஶாந்தத்திலேமொத்தமனிதகுலத்தைப்பற்றியvision, உயர்ந்தmatured ஆனvision, அதில்நிலைபெற்றிருக்கின்றmaturity- ஜ்ஞாநமுதிர்ச்சிஅடையாதவர்கள்பலபேர், இந்த அஸ்த்ரங்களைஉபயோகப்படுத்துகின்றகலைகளைக்கற்றுக்கொண்டிருந்தார்கள். எப்படிஎன்றால்...உலகத்தைப்பற்றி...Responsibility எடுப்பதற்குத்தயாராகஇல்லாது... Autocratic ஆன, power hungry-யோடு, imperialistic instinct- உடன்இருக்கிறநபர்கள்கையில்அணு ஆயுதங்கள்கிடைத்தமாதிரி... தீவிரவாதிகள்கையிலேஅணுஆயுதங்கள்கிடைத்தமாதிரி... அந்தக்காலக்கட்டத்திலேஜ்ஞாநமுதிர்ச்சிஅடையாதவர்களிடம்எல்லாம்... இந்தஅஸ்த்ரங்கள்எல்லாம், அஸ்த்ரத்தைப்பற்றியஜ்ஞாநம்எல்லாம்கிடைத்திருந்தது. அப்பொழுதுஒரேவழிஎன்னவென்றால்...Controlled condition- ல்இந்தஆயுதங்கள்அத்தனையையும்finish பண்ணிவிடவேண்டும். எப்படிஇந்தcontrolled condition- ல்ஆயுதங்களைஅழிக்கிறார்கள்பாருங்கள்... கைப்பற்றப்பட்டவெடிபொருட்களைcontrolled condition- ல்வெடிக்கவைப்பதுமாதிரி. யாருக்கும்பாதிப்பைஎற்படுத்தாமல்இருக்க... இருக்கின்றஒரேவழி... இருக்கிறசூழ்நிலையில்... இதைஇப்படியேவிட்டோம்என்றால், யாராவதுஒருத்தர்இரண்டுபேர்... அஶ்வத்தா மன்மாதிரி, மூடத்தனமான... அவனுடையதனிப்பட்டக்கோபம், அஹங்காரம், தன்னுடையஶக்தியைநிரூபிப்பதற்காகப் ரஹ்மாஸ்த்ரத்தைஎடுத்து, மொத்தப்ரபஞ்சத்தையும் அழிக்கத்தயாராகிவிடுகிறான். இந்தமாதியானmaturity இல்லாதநபர்கள்கையிலேஅஸ்த்ரங்கள்சிக்கியதனால், அஸ்த்ரங்களைப்பற்றியஜ்ஞாநம்சிக்கியதனால், அந்தஜ்ஞாநம்democratize- ஆகிக்கொண்டே, போய்கொண்டேஇருந்ததனால், க்ரு' ஷ்ணர்என்னபண்ணுகிறார்... controlled condition- ஐஉருவாக்குகிறார். 18- நாளில்மொத்தபேரையும்ஒருஇடத்தில்கூட்டிவந்து, இந்தdestructive weapons மொத்தத்தையும் அந்தcontrolled condition- ல்தானேமுன்னால்உட்கார்ந்து, அழித்துமுடித்துவிடுகின்றார். அவதாரபுருஷர்களிலேயேஉத்தமோத்தமமானவனும், பூர்ணாவதாரமானவனும்... எக்காலத்தும்ஒருபோருக்குக்காரணமாகஇருந்து, மக்களைஅழித்தவன்என்றுஉலகுதூற்றும் என்றுதெரிந்தும், அந்தஉலகுஅழிந்துவிடக்கூடாதுஎன்றஒரேகாரணத்திற்காக, பெரும்பாலானவர்களுக்குநன்மை, அமைதிஎன்கின்றஒரேகாரணத்திற்காக, தானேமுன்னின்றுcontrolled condition- ல்மொத்தஆயுதங்களையும்அழித்துமுடித்துவிட்டு, matured ஆனவர்கள்கையில்மட்டும்தான்இந்தஆயுதங்கள்இருக்கனும்என்பதனால்...matured ஆனவர்களைமட்டும்உயிரோடவைத்து, maturity இல்லாமல்ஆயுதங்களைவைத்திருந்தவர்கள், இந்தஅஸ்த்ர-ஶ ஸ்த்ரங்களைக்கற்றிருந்தவர்கள்அனைவரையும்முடிப்பதன்மூலமாக,பூ மியைக்காத்தான். பூ மியினுடையnegative பாரத்தைக்குறைச்சி, பூ மியைக்காத்தான். தன்மீதே, … தன்முகத்திலேபாணங்களைத்தாங்கி இந்தபீ ஷ்மபாணமெல்லாம்ஐயா... ஒரேஒருபாணத்தைஅவர்எறிந்தால், தேரின்மீதுஇருப்பவனைமட்டுமல்லாது, தேர்க்கொடியை, தேர்த்தட்டை, தேரைஓட்டுபவனை, தேர்க்குதிரைகளை.. சகலத்தையும்அடிக்கும். அதுமாதிரியான … பாணங்களைத்தன்முகத்திலேதாங்கி இன்றைக்கும்போய்பாருங்கள்... திருவெல்லிக்கேணிபார்த்த … ஸாரதியை அவரைப்பார்க்கும்பொழுதெல்லாம்என்கண்ணிலே, ''அப்பா.. நாங்கள்இன்னமும்உயிரோடுஇருப்பதற்காக, எங்கள்உயிர்காக்க, உன்முகத்திலேஇந்தபீ ஷ்மபாணங்களைஎல்லாம்தாங்கினாயே...'' திருவெல்லிக்கேணிபார்த்த ஸாரதியைப்பார்க்கும்பொழுதெல்லான்என்உயிர்கரையும்ஐயா. கொஞ்சம்.... நான்சென்னைராமகிருஷ்ணமடத்தில்ப்ரஹ்மசா ரியாகபணியாற்றுகின்றவாய்ப்புஅமைந்தது. தினந்தோறும்தவறாமல்கபாலீஶ்வரரையும், பார்த்த ஸாரதியையும்தர்ஶந ம்பண்ணுவதற்கான வாய்ப்புஅமைந்தது. பார்த்த ஸாரதி, நம்முடையஸநாதனஹிந்து civilization-தினுடைய, அமைதியையேநோக்கமாகவைத்துஅமைக்கப்பட்ட, இந்தஉலகத்திற்கேநாம்கொடுக்கின்றமிகப்பெரியநன்கொடையானimportance of peace – அமைதியின்முக்கியத்துவத்தைதன்திருமுகத்திலேத்தாங்கிக்காட்டுகின்ற'த்யாகி'- திருவெல்லிக்கேணிபார்த்த ஸாரதி. அங்குமட்டும்தான்பெருமான், மீசையோடுஇருப்பார், மீசையைமழிக்காமல்இருப்பார். காரணம்என்னவென்றால், போர்முடிந்துஓய்வெடுப்பதற்காகசென்னைக்குவருகின்றார். குடும்பத்துடன் வந்துஓய்வெடுக்கின்றார். அந்தக்காயங்களில்இருந்தெல்லாம்மருந்திட்டுக்கொண்டு, உடலையும், மனதையும், உணர்வையும்… ஆற்றுப்படுத்தி முகமெல்லாம்பீ ஷ்மபாணம், அதுஏற்படுத்தியகாயங்கள், அதனால்சவரம்பண்ணமுடியாது. அதனால்தான்மீசையோடுஇருக்கிறார். மருந்திட்டுகொண்டு, பத்திட்டுக்கொண்டு, உடலை, மனதை, உணர்வைசுகப்படுத்திக்கொண்டு, vacation- க்காகவந்துதிருவெல்லிக்கேணியிலஇருக்கிறார். அவருடையதிருமேனி, திருமுகத்திலேஇருக்கின்றகாயங்களைப்பாருங்கள்... ஸநாதனஹிந்து த ர்மத்தினுடையsymbol ... பார்த்த ஸாரதியினுடையமுகம்தான்ஐயா. திருவெல்லிக்கேணிபார்த்த ஸாரதியினுடையஉத்ஸவமூர்த்தியினுடையதிருமுகம்தான்ஐயா. ஆழ்ந்துகேளுங்கள்: நம்முடையcivilization- ஏஐயா, அமைதியைஅடிப்படையாகவைத்துஉருவாக்கப்பட்டது, கட்டமைக்கப்பட்டது. உலகத்திற்கேஅமைதியைபோதித்தது. குருவுக்கும்- சீடனுக்கும்இடையில்ஐயா, ஆழ்ந்துநட்பும், ஶ்ரத்தை யும்இருந்தால்தான், கு ருஅந்தஉண்மையான, முழுமையானஜ்ஞாநத்தைஅப்படியேtransmit பண்ணுவார். சீடன், கு ருவின்மீதுஶ்ரத்தை இருந்தால்மட்டும்தான், முழுஜ்ஞாநத்தையும்உள்வாங்குவான். அல்லதுகு ருவின்மீதுசந்தேகம்இருந்தால்.. '' இவர்ஏதாவதுconspire பண்றாரா? எனக்குஎதிராplan பண்றாரா? காலத்துக்கும்என்னகட்டுப்பாட்ல வச்சிருக்கமுயற்சிபண்றாரா? இல்லஇவருடையinterest- க்காகஎதையாவதுteach பண்ணிஎன்னbrainwash பண்றாரா?'' இந்தசந்தேகங்கள்வந்தஉடனேயேஜ்ஞாநரஸவாதங்கள்நிகழ்வதுநின்றுவிடுகின்றது. இதுஇல்லாஶ்ரத்தை நமக்குள்இருந்தால்மட்டும்தான், இந்தஜ்ஞாநரஸவாதம்நிகழுகின்றது. இதைஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள்: ஐயா, இந்தமொத்த17 நாள்ஸத்ஸங்க… ங்களுமே இல்லைஎன்னுடையவாழ்க்கைமுழுக்கநான்கொடுத்திருக்கிறஎல்லாஸத்ஸங்கங்களுமே, என்வாழ்க்கையே...' நீங்கள்பரமாத் வைதஅனுபூ திஅடைவதற்காக' … மட்டும்தானேத்தவிர சொல்லப்படும்வார்த்தைகள், செய்யப்படும்செயல்கள்எல்லாமே, அந்தநோக்கத்தோடு மட்டும்தான்உருவாக்கப்படுகின்றது, செய்யப்படுகின்றது... அந்தநோக்கத்தோடுமட்டும்தான்செய்யப்படுகின்றது, அமைதியும், ஆனந்தமும், பரஜ்ஞாநமும், பரமானுபூதியும், தனிமனதஅளவிலும், குடும்பஅளவிலும், சமூகஅளவிலும், சமுதாயஅளவிலும், நாட்டின்அளவிலும், உலகஅளவிலும்மலர்ந்திடமட்டுமேஇருக்கின்றேன், இயங்குகின்றேன். என்வாழ்வின்இருப்பும், நோக்கமும், போக்கும்- இதுஒன்றையேஉயிராய்க்கொண்டது. இதுஒன்றையேநோக்கமாயும், வாழ்க்கையாகவும்கொண்டது. அதனால், யாருக்காவதுநான்உபயோகப்படுத்தியிருந்தஏதாவதுவார்த்தைகள்வலிக்கச்செய்திருந்தால்... 'தரித்திரம், கடைத்தரமானவாழ்க்கை'- இந்தமாதிரிவார்த்தைகளைஎல்லாம்உபயோகப்படுத்தினேன்...' தூக்குப்பொட்டுசாகறதவிடமோசமானது'- இந்தமாதிரிவார்த்தைகளைஎல்லாம் உபயோகப்படுத்திஇருந்தேன். அதுஏதாவதுஉங்களைமனதில்வலிக்கச்செய்திருந்தால், மன்னிப்புக்கோருகின்றேன். நிபந்தனையற்றமன்னிப்புக்கோருகின்றேன். உங்களைவலிக்கச்செய்யவைக்கவேண்டும்என்பது, உங்களுக்குவலிகொடுக்கவேண்டும்என்பது என்னுடையநோக்கம்இல்லை. இந்தஸத்ய ங்களைஆழமாகஉங்களுக்குள்மலரச்செய்யவேண்டும் என்பதுமட்டும்தான்என்நோக்கம். இங்கேபாருங்கள்ஐயா... திருவெல்லிக்கேணிபார்த்த ஸாரதியின்திருமுகத்தைக்காட்டுகின்றோம்பாருங்கள்... இந்தபீ ஷ்மபாணங்கள், இந்தியா.. ஹிந்து சமுதாயம்...Hindu civilization… Hindu civilization உலகத்திற்குஅளித்தமுக்கியமானநன்கொடை: அமைதியினுடைய முக்கியத்துவம்.... Peace-ஐ, peace centered freedom-த்தை, அதன்மூலமாகமட்டும்தான்எல்லாவளர்ச்சியும், எல்லாமேன்மையும், அடையப்படும்என்கின்றஸத்யத்தைஉலகத்திற்குக்காட்டுகின்றsymbol தான், இந்த திருவெல்லிக்கேணிபார்த்த ஸாரதியினுடையபீ ஷ்மபாணம்பட்டதிருமுகம்ஐயா. பீ ஷ்மபாணத்தைத்தான்தாங்கியும்... ' ஒருவிநாடிநினைத்திருந்தால், ஒருப் ரஹ்மாஸ்த்ரம்போதும்மொத்தத்தையும்அழித்திருக்கமுடியும்'- அந்தஶக்திஇருந்தும், ஜ்ஞாநமுதிர்ச்சியின்காரணமாக, அனைத்தையும்தாங்கிக்கொண்டு, நாம்இப்பொழுதுவாழ்ந்துகொண்டிருக்கின்றபூ மியைநமக்குஉயிரோடுவைத்தவர்-பார்த்த ஸாரதிஸ்ரீக்ரு'ஷ்ணர். திருவண்ணாமலையிலே17 வதுநாள்திருவிழாவானஇன்று, விநாயகரும், சண்டேஶ ரும்வீதிஉலா வந்துஅருள்செய்கின்றார்கள். விநாயகரையும், சண்டேஶ ரையும்ஸ்மரணம்செய்து, வழிபட்டு, அடிபணிந்து, சொலல்இல்லாதஸ்மரணத்தால்உணர்ந்து, வழிபட்டு, அவர்கள்அருளைப்பெற்று, ஸத்ஸங்க த்தைத்தொடர்ந்துகேளுங்கள். இந்தcivilization- ஏஐயா, history, literature, அதுகொண்டாடுகின்றpersonalities, collective conscious thought currents... இதுமொத்தமும்... Hindu civilization peace centered… போர்கூடமிகக்குறைந்தஅளவுஇழப்புகளோடு, அமைதிக்காகமட்டும்செயல்படுத்தப்பட்ட வாழ்க்கைமுறையைக்கொண்டcivilization. இந்தhistory என்கிறபெயரால்brain washing பண்ணுகிறtime எல்லாம்outdate ஆகிவிட்டதுஐயா. AI வந்துவிட்டதனால்... ஒன்றும்வேண்டாம்... AI- ல்போய்எல்லாhistory- யைபற்றியdetails-ம், நீங்கள்history book-ல், school- ல்என்னென்னவெல்லாம்படிக்கிறீர்களோ, நீங்களேஅதைல்லாம்எல்லம்AI- ல்போட்டுக்கேளுங்கள்ஐயா. எதுfact? மொத்தமாகAI எடுத்துக்கொடுத்துவிடும். ஏனென்றால், இப்பொழுதுநாம்collect பண்ணிவைத்திருக்கின்றஎல்லாfacts, details- ஐநம்மாலேயேAI – ல்upload பண்ணிவிடமுடிகிறது. அதுprejudice- ஏஇல்லாமல், clean- ஆகorganise பண்ணிகொடுத்துவிடுகிறது. ஆழ்ந்துகேளுங்கள்: இந்த17 நாட்களும்நான்உங்களோடுப்பகிர்ந்துகொண்டஸத்யங்கள்அனைத்துமே, உங்களைபரமாத் வைதத்தில்நிலைநிறுத்துவதற்காகமட்டுமேஎன்பதனால், எந்தமனக்கசப்பும், மனக்குறையும்இல்லாதுஉள்வாங்குங்கள். அடுத்துநான்சொல்லவருகின்றஸத்யம், பரமஸத்யம்: மிகுந்தஶ்ரத்தையோடு, உங்கள்உணர்வின்இருப்பைமாற்றத்துவங்குங்கள். இந்தஉணர்வின்இருப்புவந்து3 பரிமாணம்-3 dimension, 3 phase. Inner dialogue: உங்களுக்குள்ளே, உங்களைஅறியாமல், நீங்கள்உங்களுக்குநீங்களே பேசிக்கொண்டேஇருக்கிறீர்கள்இல்லையா... உள்ளேஓடிக்கொண்டேஇருக்கிறதுஇல்லையா... அந்தInner dialogue. அதுஒன்று. Emotional base line: இரண்டாவது- உங்களுடையemotional base line. இப்பொழுதுபண்ணுவதற்குஒன்றும்particular- ஆகஇல்லைஎன்றால், எந்தemotion- ல்உங்களைநீங்கள்park பண்ணிக்கொள்கின்றீர்கள்... அந்தemotional base line. Energetic posture: என்னattitude-உடன், நீங்கள்உங்கள்life- ஐapproach பண்ணுகிறீர்கள்? உங்களுடையஉடலைapproach பண்ணுகிறீர்கள்? உங்கள்மனதைapproach பண்ணுகிறீர்கள்? உங்கள்உணர்வைapproach பண்ணுகிறீர்கள்? உங்கள்உயிரைapproach பண்ணுகிறீர்கள்? உங்களுடையவாழ்க்கையைapproach பண்ணுகிறீர்கள்? உங்களுடையrelationships- ஐapproach பண்ணுகிறீர்கள்? என்னஉணர்வோடுநீங்கள்அதைapproach பண்ணுகிறீர்கள்? ஆழ்ந்துகேளுங்கள்: … இந்தமூன்றும்Inner dialogue, Emotional base line, Energetic posture - இந்தமூன்றும்தான்நீங்கள். இந்தமூன்றையும்பரம ஸத்யத்தோடுalign பண்ணுங்கள். பரமஸத்யத்தோடுஇணையுங்கள். பரமஸத்யம்என்னவென்றுசொல்கிறேன்கேட்டுக்கொள்ளுங்கள்ஐயா... தயவுசெய்துகேட்டுக்கொள்ளுங்கள். பரம்பொருளாகஇந்தப் ரஹ்மாண்டத்தைஆக்கி, காத்து, மீள்உருவாக்கி, மாயையிலிருந்துவிடுபடுத்தி, ஜ்ஞாநத்தைஅளிக்கின்றபரம்பொருள்தான், உங்களுக்குள்'நான், நான்' என்றஉயிர்ப்பின், தன்முனைப்பின்மூலமாகஇருக்கின்றார். அதனால், அந்தத்தன்முனைப்பின்மூலத்தைஆழ்ந்துபார்த்து, பார்ப்பவனைப்பார்த்து, ஸாக்ஷியைஸாக்ஷியாய்பார்த்து, உணர்வின்இருப்போடுகலந்திருந்துவாழுங்கள். உங்கள்வாழ்க்கையில், 'வெற்றி' என்றுநீங்கள்நினைக்கின்ற, கற்பனைசெய்துபார்க்கின்ற அனைத்தையும்மற்றும்கற்பனையேசெய்துபார்க்கமுடியாதமிகஉயர்ந்தவெற்றியையும், வெற்றிகளையும்அடைந்துகொண்டேஇருப்பீர்கள். அதுவேஉங்கள்வாழ்க்கையாகமாறிவிடும். சாரம்இதுதான்ஐயா... நீங்கள்ஒருdead- ஆனப்ரபஞ்சத்தில்வாழவில்லைஐயா. உயிரோடுஇருக்கின்ற... ரேடியோவைtune பண்ணினால்எப்படி, என்னவேண்டுமோ, அதுகேட்கிறதோ, உங்கஉயிரைtune பண்ணினீர்கள்என்றால்... நீங்கள்என்னவேண்டும்என்றுநினைக்கின்றீர்களோ, அந்தவாழ்க்கையைவாழமுடியும்ஐயா. இதற்குநான்ஸாக்ஷிஐயா. ஸாக்ஷிப்ரமாணம்ஐயா... இந்தஸத்யத்திற்குநான்ஸாக்ஷிப்ரமாணம். எந்தசூழ்நிலைவந்தாலும்... வாழ்க்கையில்சோதனைகள், பிரச்சினைகள்வரும்என்றுநீங்களேஎதிர்பார்க்காதீர்கள். முடிவுபண்ணுங்கள்... பரமஸத்தியம்: 'நான்' என்றுஎனக்குள்இருக்கும்.... 'நான்' என்றுஎனக்குள்விளங்குவது... அதன்'மூலம்' பரம்பொருள். 'நான்' என்றுஎனக்குள்எதுவிளங்குகின்றதோ, அதன்'மூலம்' பரம்பொருள். அதுவாகவே'நான்' இருப்பதுதான்பரமஸத்யம். இந்தபரமஸத்யத்தை, அதுபரமஸத்யம்என்பதனால்அதைத்தான்வாழப்போகின்றேன். இப்பொழுதுஇதைசெய்தால்... பணம்வரும், வீடுவரும், … பிரச்சினைகள்தீர்ந்துவிடும்அதெல்லாம்இரண்டாவதுபட்சம். ' இதுதான்ஸத்யம், ஸத்யத்தைவாழப்போகிறேன்'-அவ்வளவுதான். இந்தமுடிவெடுத்தீர்கள்என்றால், சோதனைகள்கூடவராதுஐயா. ' சோதனைவரும். அதுலநீங்கஜெயிக்கனும். Stong- ஆஇருக்கனும்' என்பதேஒருவிதமான மூளைச்சலவைஐயா. இதுதான்பரமஸத்யம். அதில்தான்நான்நிலைத்திருப்பேன். உண்மையை... ஒருஉண்மையைஅப்படியேசொல்லிவிடுகிறேன்ஐயா. இதுஒருரகசியம், ஆனால்உண்மை. சொல்லிவிடுகின்றேன் என்மீதுநடத்தபட்டஎல்லாத்தாக்குதல்கள்... … வெளியிலிருந்து அதைஉண்மையில்பார்த்தீர்கள்என்றால்... நடத்தியவர்கள்மிகப்பெரியசதி, பலம், அதிகாரம்... சகலத்தையும், அனைத்தையும்உபயோகப்படுத்தித்தான்நடத்தினார்கள். நான்சத்தியமாகசொல்றேன்... பரமஶிவன்ஸாக்ஷியாகசொல்கிறேன்... ஒரேஒருதரம்கூடஉள்ளுக்குள், எனக்குஎந்தவிதமானசஞ்சலமோ...' ஏன்இந்தத்தாக்குதல்?' என்றோ... அது'தாக்குதல்' என்கின்றidea கூடஇல்லைஐயா. எதுவுமேஇல்லைஐயா. எதுபரமஸத்யம்? எனக்குள்'நான்' என்றுவிளங்குவது, 'தானாய்' திகழ்வதுபரம்பொருளே! பரமஶிவப்பரம்பொருளே! இதுஸத்யம், இதைநான்வாழ்வேன். ''இல்லை. இப்படிநாம்இருந்தோம்என்றால், ஏன்இந்தபிரச்சினைஎல்லாம்வருது? இதுக்குஏதாவது காரணம்இருக்குமா? நம்மஏதாவதுதப்புபண்ணியிருக்கோமா?'' - இந்தசுய-சந்தேகம், சுய-மறுப்பு, சுய- வெறுப்புஒருவிநாடிகூடவந்ததுகிடையாது. எதிரில்வருவதெல்லாம்பிரச்சினைஎன்றுகூட, சோதனைஎன்றுகூட, போர்என்றுகூடநான் உள்ளுக்குள்உணர்ந்ததுகிடையாது. என்னவந்தாலும், உள்ளுக்குள்இருந்துபரம்பொருள்தானாகவேசெய்யவேண்டியதைச் செய்துகொண்டேஇருந்தார். பார்ப்பவர்களுக்குத்தான், சுற்றியிருந்துப்பார்ப்பவர்களுக்குத்தான்பெரும்போர்நடக்கின்றமாதிரிதெரிந்தது.' இத்தனையிலிருந்தும்எப்படியாஇவர்மீண்டுவருவார்?' என்றுதெரிந்தது. மீண்டுவந்தபிறகு, ' எப்படியாமீண்டுவந்தார்?' என்றுதெரிந்தது. இதெல்லாம்வெளியிலிருந்துப்பார்க்கின்றவர்களுக்குத்தான். உள்ளிருந்துப்பார்ப்பவனுக்குஒன்றேஒன்றுதான். பார்ப்பவனின்மூலமானபரம்பொருளையேப்பார்த்திருப்பதனால், வேறுஒன்றும்... பரம்பொருளின்பரமானுபூ திதவிரவேறுஒன்றும்அனுபூ தியாகமாறவில்லை. இதுஅத்தனையும்உள்ளுக்குள்record- ஏஆகவில்லைஐயா. ரொம்பrecent- ஆகஎன்body- யினுடையstress level- ஐtest பண்ணினோம்ஐயா.zero stress ஐயா. சுத்தமாகஅந்தmuscle memory- ல்stress– ஏஇல்லை. இப்பொழுதெல்லாம் அதற்கெல்லாம்machines வந்துவிட்டது... இந்தstress level எல்லாம்measure பண்ணுவதற்கு. இத்தனையும்நடத்திக்கொண்டு, பரமஶாந்தத்தில்இருப்பதற்கானகாரணம்... பரமானந்த த்தில் இருப்பதற்கானகாரணம்... ' பரமஸத்யம்எதுவோ, அதைவாழ்வேன்'. அதுதான்என்னுடையInner dialogue, Emotional base line, Energetic posture. இதுபரமஸத்யம், இதைத்தான்வாழ்வேன். ஸத்யம்என்பதற்காகஸத்யத்தைவாழுகின்றேன். இதில்வேறுnegotiation, compromise, sitting across the table, பேரம்- ஒன்றும்கிடையாது. '' இதுமாதிரிவாழ்ந்தால்இந்தப்பிரச்சினைங்கசீக்கிரம்தீர்ந்துரும், இந்தமாதிரிசெல்வவளம்வரும், த ர்மார்த்தகாமமோக்ஷங்கள்பொங்கும்...'' I never sat across the table with maya and delusion. Neither dined with it, not got cosy with it, nor negotiated with it. Actual-ஆக, நான்தாக்கப்பட்டபொழுது, என்னுடையபலநலம்விரும்பிகள்... அவர்கள்எல்லாம்கூடஒன்றாகச்சேர்ந்துகொண்டு, '' சாமிஉங்களுக்குஇழைக்கப்பட்டஅநீதிரொம்ப ரொம்பமோசமானதுசாமி, நீங்க'உம்'- னுமட்டும்சொல்லுங்க, இவனைதலைஎடுத்துட்றேன், அவனைஇதப்பண்ணிட்றேன்...'' இதுமாதிரிஎனக்குsuggest பண்ணியவர்கள்எல்லோருக்கும்சொல்லி, நான்கிண்டல்பண்ணி …சிரித்ததுஇதுதான் நான்சொன்னேன், ''லூசுங்களா...'''' சும்மாஇருங்கப்பா, பெருமான்என்னநடத்துவாரோ, நடத்துவாரப்பா''. கொஞ்சநாளுக்குமுன்னால்ஒருwebsite ஒன்றுபார்த்தேன்ஐயா.. .Power kills என்று... நீங்கள்வேண்டும்என்றாலும், time இருந்தால்போய்பாருங்கள். Study பண்ணுங்கள். அந்தwebsite என்னசொல்கிறதுஎன்றால்...இதுவரையிலும், கடந்த2500 வருஷங்களில், 1.2 billion people were killed in mass killing. Mass killing என்றால்.... போர், பெரியபெரியபோர்கள். Mass killing- ல்1.2 பில்லியன்மக்கள்.... அப்படியென்றால்1200 கோடிபேர்இந்த2500 வருடங்களில்கொல்லப்பட்டிருக்கிறார்கள். அந்தwebsite அழகாக, detail- ஆகதரவுகளைக்கொடுக்கிறது... எந்தநாட்டில், எந்தஇடத்தில், என்னகாணரத்திற்காக, எவ்வளவுபேர்கொல்லப்பட்டர்கள்என்று. 13 வதுcentury வரைக்கும், நம்முடையHindu civilization flourish ஆகிகொண்டிருந்தஅந்தland-ல்... இந்தியாஎன்றவார்த்தையைநான்use பண்ணமுடியாது. காரணம்என்னவென்றால்... அந்தtime- ல்'இந்தியா' என்றவார்த்தைஇருந்ததாஎன்றுதெரியவில்லை. 'பாரதம்' என்றுவேண்டுமானால்சொல்லலாம். பாரதம்... பா ரதத்தில்Hindu civilization flourish ஆகிக்கொண்டிருந்தஅந்தland-ல், 13- வதுcentury வரையிலும்-There is no mass killing. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: There is no mass killing. How…? நாம்ஒன்றும்single nation கிடையாது- 56 தேசம்.மஹாபா ரதம்document பண்ணியிருப்பதன்படி56 தேசம். காந்தஹாராம்... காந்த ஹாரத்தில்இருந்துஇந்தப்பக்கம்காம்போஜம்- கம்போடியாவரை... 56 தேசம். How did the civilization maintained the peace and harmony ?How did the imperialistic instincts, dominating instincts were handled without that mass killings and disturbing the peace? Even Mahabharatha war கூடஐயா, territorial conquest சம்பந்தப்பட்டதுகிடையாதுஐயா. ஏதுசரி? எதுதவறு? ஏனென்றால், territorial conquest என்றால், சோழபாண்டி யர்கள்அங்குwar- க்குபோகவேண்டிய அவசியமேஇல்லை. அவர்கள்... அந்தசோழபாண்டி யர்கள்territory மேல்... territory- க்குthreat கொடுக்கின்றயாருமேஅங்குஇல்லை. அதாவது... கௌரவர்side , பாண்ட வர்side- இரண்டுபேருமே, சோழர்களுடையterritory, பாண்டி யர்களுடையterritory மீதுஎந்தவிதமானthreat- ம்பண்ணவில்லை. அவர்கள்இந்தterritory மீது எந்தவிதமானபோரும்தொடுக்கவில்லை. எதற்குகாந்த ஹாரில்இருந்துபடைவரவேண்டும்? பாண்ட வர்களேகூடகாந்த ஹாரத்தினுடையterritory- க்குஎந்தவிதமானthreat- ம்கொடுக்கவில்லை. கௌரவர்கள், பாண்ட வர்கள்எனஇரண்டுபேருமேத்வாரகா, யாத வர்களுடையterritory- க்குஎந்தthreat- ம்கொடுக்கவில்லை. சுற்றிப்பாருங்கள். 56 தேசத்தில்territorial threat- க்காகmahabharatha war நடக்கவில்லை. த ர்மம்எது? சரிஎது? தவறுஎது? அதைநிர்ணயிப்பதற்காகநடந்ததுஎன்பதனால்தான், மொத்தமும், அந்தகாலக்கட்டத்திலேஇருந்தஉலகம், 56 தேசமும்ஒன்றுசேர்ந்தது. அந்தகாலகட்டத்தில்civilized world அவ்வளவுதான். அது மொத்தமும்திரண்டுமஹாபா ரதப்போர்நடந்திருக்கிறது. பார்த்தீர்கள்என்றால்...அத்துனையுமே, அமைதியைஅடிப்படையாகவைத்து, peace centered- ஆகநடந்ததினால், 2500 years documented history-ல், 13th century வரையிலும், there is no mass killing in the land ruled by hindu civilization. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்.. Civilization தான்நாடுகளாகமாறுகிறது. மாறுகிறதுஅல்லதுஉருமாற்றப்படுகிறது. நான்சொன்னமாதிரி, சிலகாலகட்டத்தில்அந்தcivilization-… ஐ அந்தcivilization- னுடையaspiration- க்குமாறானவர்கள்dominate பண்ணும்பொழுது, அதுநாடாக'உருவாகாமல', 'உரு-மாறுகிறது'. இல்லைஎன்றால், dacca- வில்50 வருடத்திற்குமுன்னால்வாழ்ந்தஹிந்துக்கள், நிச்சயமாகஅந்தஇடத்தில், dacca- வில்துர்கா … பூஜைபண்ணமுடியாதகாலம்வரும்50 வருடத்தில்துர்கா பூஜை பண்ணமுடியாமல்போய்விடும்என்றுநினைத்துக்கூடபார்த்திருக்கமாட்டார்கள். Lahore- ல்வாழ்ந்தஹிந்துக்கள், 50 ஆண்டுகளுக்குப்பிறகுLahore- ல்அவர்களால்ஶி வராத்ரி கொண்டாடமுடியாமல்போயிடும்என்றுநினைத்துக்கூடபார்த்திருக்கமாட்டார்கள். ஆனால்civilization- ஐdominate பண்ணியவர்கள், அந்தcivilization- னுடையambitions, aspiration- க்குagainst ஆகபோனதனால், அந்தநாடு'உரு'-மாறியது. பொதுவாகcivilization தான்fact. Nation என்பதுpolitical brand. நம்முடையcivilization, ஸநாதனஹிந்து civilization- னுடையfoundation: ' ஶாந்திஶாந்திஶாந்தி:' இன்னொன்றும்புரிந்துகொள்ளுங்கள்: உங்களுடையideas... இப்பொழுதுநான்சொல்லப்போகின்றகருத்து, தனிமனிதஅளவிலும், இந்தஉலகஅளவிலும், நாடுஅளவிலும்- இரண்டுlevel- லேயும்இந்தஸத்யம்தான்ஐயா, பரமஸத்யம். சொல்கிறேன்கேட்டுக்கொள்ளுங்கள்ஐயா... ஒருநாட்டைஆயுதத்தால்control பண்ணுவதுஅல்லதுsanctions மூலமாகcontrol பண்ணுவதுஎன்கின்றtime எல்லாம்முடிந்துவிட்டதுஐயா. ஒருநாடுஉருவாகுவதே, உருமாறுவதேidea மூலமாகமட்டும்தான்நடக்கும். அதேமாதிரிதான்உங்கவாழ்க்கையும்... உங்கள்வாழ்க்கையில்இருக்கின்றவறுமைவேறுஒன்றும்இல்லை-society உங்கள்மீதுபோடுகின்றsanction. அந்தமாதிரிவறுமையினாலோஅல்லதுஇந்தEMI- க்காகஉங்களுடையஎதிர்காலத்தை விற்கவைப்பதுதான்உங்கள்மீதநடத்தப்படுகின்றdomination. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், உங்கள்மீதுநடத்தப்படுகின்றபோர்என்னவென்றால், consumeristic life style- க்குஅடிமையாக்கி, தேவை யில்லாத கடனைப்பெற்று, தேவையில்லாத பொருட்களைவாங்கி, உங்கள்எதிர்காலம்முழுவதும்உழைத்து, அவைகளுக்கானEMI கட்டிக்கொண்டிருக்கின்ற இந்தlife style க்குள்நீங்கள்மூளைச்சலவைசெய்யப்பட்டுஅடிமையாக்கப்படுகின்றீர்கள்இல்லையா, அதுதான்உங்கள்மீதுதொடுக்கப்படும்போர். EMI is the new clear weapon! இந்தEMI - னாலேயோஅல்லதுஉங்கள்மீதுsociety போடுகின்றsanctions -னாலேயோ, உங்களை அழித்துவிடமுடியும்என்கின்றகாலம்முடிந்துவிட்டதுஐயா. இதற்குமேல்அதில்எல்லாம்சிக்காதீர்கள். அதுமாதிரிபண்ணி விடமுடியாது. இப்பொழுதுநீங்கள்செய்ய வேண்டி யது, ஒருNation தன்னுடையideas மூலமாகத்தான், தன்னைinfluence பண்ணிக்கமுடியும், உலகத்தைinfluence பண்ணமுடியும். அதேமாதிரிதனிமனிதனும் தன்னுடையideas மூலமாகத் தான் தன்னைஉயர்த்திக்கொள்ளமுடியும், தன்னைச்சுற்றியிருப்பவர்களை, தன்னைச்சுற்றியிருக்கின்றஉலகத்தைஉயர்த்தமுடியும். ideas மூலமாகத்தான் உங்களைinfluence பண்ணிக்கமுடியும், உங்களைச்சுற்றியிருப்பவர்களைinfluence பண்ணமுடியும். இந்தஒரேஒருidea- வைஉள்வாங்கிவிடுங்கள்ஐயா, ' நீங்கள்பரம்பொருள், தத்வமஸி, ஶிவத்வமஸி, ஸோஹம்' இந்தஒரேஸத்யத்தைஉள்வாங்கிவிடுங்கள். இந்தஒருidea- உங்களையும்மிகப்பெரியஅளவில்influence பண்ணி, உங்கள்வாழ்க்கையைஉயர்த்தும். உங்களைச்சுற்றியிருப்பவர்களையும்மிகப்பெரியஅளவில்influence பண்ணி, அவர்கள் வாழ்க்கையையும்உயர்த்தும். எந்தப்பிரச்சினையானாலும், சாதாரணதலைவலியிலிருந்து, மரணம்வருகிறதுஎன்கின்றசூழலானாலும், எந்தச்சூழல்எந்தப்பிரச்சினையானாலும், இந்தஒருஸத்யத்தைஉங்களுக்குள்பார்த்து, பார்ப்பவனைப்பார்த்திருங்கள். உங்களுடையInner dialogue, Emotional baseline, Energetic posture இந்தமூன்றும்இந்தஒருஸத்யத்தோடு, உயிர்க்கத்தொடங்கட்டும். இந்தஒருஸத்யத்தோடுஇந்தமூன்றுமேஅந்தfrequency- ல்vibrate ஆக வேண்டும்ஐயா. உங்களுடையInner dialogue, Emotional baseline, Energetic posture மூன்றும், இந்தஒருஸத்யம்frequency யோடுvibrate ஆகவேண்டும். இந்தenergy- யைநீங்கள்emit பண்ணவேண்டும். இந்தfrequency உங்களுடையஇருப்புfrequency யாகமாறவேண்டும். இதுரொம்பசுலபம்என்பதுதான்மிகப்பெரியgreat நல்லnews ஐயா. நல்லசெய்திஐயா. இப்பொழுதுஉங்களுடையInner dialogue, Emotional baseline, Energetic posture மாறிப்போய்delude ஆகிப்போய்கிடப்பதுதான், அதாவதுநீங்கள்இயங்குவதனால்அதெல்லாம்நடக்கிறதுஐயா. இயங்காமல்பார்ப்பவனைப்பார்த்திருந்தீர்களானால், பரமஸத்யம்தானாகவிளங்கும். பரமஸத்யம்அடையப்படுவதுஅல்ல, நினைக்கப்படுவது! Achieve பண்ணப்படுவதுஅல்ல, ஸ்மரணத்தாலேநினைக்கப்படுவது, உணரப்படுவது. நீங்கள்அடைவதற்குஎதுவுமேஇல்லைஐயா, வெறும்நினைப்பதற்கு, விழித்துக்கொள்வதற்கு, அதற்குத்தான்எல்லாம்இருக்கிறது. செய்யவேண்டியதுஎல்லாம்அவ்வளவுதான்ஐயா சற்றுபொறுமையோடுஉள்வாங்கி, பரம்பொருளாகஇந்தஉலகத்தைக்ஆக்கி, காத்து, அழித்து, படைத்து, மாயையிலிருந்துவிடுவித்து, அனுக் ரஹம்செய்து, பஞ்சக்ரு' த்யங்களையும்செய்கின்ற அந்தபரம்பொருள், அதுவேதான்உங்களுக்குள்' நான்நான்' என்கின்றஉயிர்ப்போடுமிளிருகின்றது. ஆழ்ந்துகேளுங்கள், ஐயாநன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்ஐயா.. பார்ப்பவனைப்பார்த்து, ஸாக்ஷியைஸாக்ஷியாகப்பார்த்து, உங்களுக்குள்ளிருந்துதான், ' அனைத்துமேநீங்கள்தான்வெளிப்படுத்திவாழுகின்றீர்கள்' என்கின்றஸத்யத்தை, 'ஸத்யம்' என்பதற்காகவேப்புரிந்துகொண்டுவாழத்துவங்குங்கள். ஒருஒருராத்திரியும்ஐயா, தூங்கும்பொழுதுஇதுமொத்தத்தையும்உள்வாங்கிக்கொண்டு, ' நீங்கள்நீங்கள்' என்று, நீங்கள்காப்பாற்றுகின்ற, defend பண்ணுகின்றஅந்தidentity யைஅப்படியேகரைத்துவிட்டுட்டு, dismantle பண்ணிவிட்டுட்டு, voluntary suicide பண்ணிவிட்டுஎந்தநிலைமையில்இருக்கின்றீர்களோ, திரும்பவும்நீங்கள்எழுந்துகாலையில், அந்தமொத்தpersonality ஐயும், identity ஐயும்construct பண்ணிஇந்தஉலகத்தைmanifest பண்ணிபார்க்கின்றீர்களோ, இதுஅத்தனையும் நீங்கள்தான்செய்கின்றீர்கள்என்றுபுரிந்துகொண்டு, பார்ப்பவனைப்பார்த்து, பரம்பொருள்நிலையிலிருந்து, பரமாத் வைதத்தில்இருங்கள்ஐயா. இதுதான்ஐயாநம்முடையcultural DNA. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், 5000 ஆண்டுகள்நம்civilization almost undisrupted continuity of the thoughtcurrent ஐயா. நம்civilization ஐயாஎத்தனைwar கள், போர்கள், invasions இஸ்லாமியத்தீவிரவாதிகள், கிறிஸ்தவ காலனியஆதிக்கம்அடிமைப்படுத்துதல், இதுஎல்லாம்நடந்துகொண்டிருந்தாலும், continuity of the thought undisrupted ஆகஇருந்து, வாழ்ந்த, வாழுகின்றஒரேcivilization நாம்தான்ஐயா. 5000 ஆண்டுகளுக்குமேல்undisrupted ஆனcontinuity of the thought இருக்கின்றஒரேcivilization – Hindu civilization. இந்தcivilization னோடுcultural DNA இஇந்த'தத்வமஸி, அஹம்ப்ரஹ்மாஸ்மி' இந்தமஹாவாக்யபரம ஸத்யம்தான்ஐயா. இதைஉங்வாங்குங்கள், இதுசம்பந்தமாகவருகின்றஎல்லாக் கேள்விகளையும் Ask Nithyananda AI- ஐ போய்use பண்ணுங்கள். கேளுங்கள். மரபுப்பாடம்கேட்டதனால், மெக்காலேeducation எனும்விஷம்தீண்டாததனால், Max mullarien religious education எனும்கொடும்விஷம்உள்ளேசெல்லாததனால், சமூகம்கட்டாயப்படுத்திச்செலுத்தியவைகூட, நீலகண்டமாய்கண்டத்துக்குள்ளேயேநின்றுவிட்டு, உள்செல்லாதக்காரணத்தினால், மரபுப்பாடம்கேட்டுஅனுபூ தியாய்மலர்ந்தஸத்யத்தைஅப்படியே உங்களுக்குச்சொல்கின்றேன். Ask Nithyananda மூலமாகஅப்படியேஅளிக்கின்றேன். Hindu civilization னுடையcultural DNA - வைத்தான்Ask Nithyananda வாகக்கொடுத்திருக்கிறேன்ஐயா. இப்பொழுதுஇந்ததீ க்ஷையைப்பெற்றுக்கொள்ளுங்கள். மஹாவாக்யஉபதேஸத்தைப்பெற்றுக்கொள்ளுங்கள். தத்வமஸி ஶிவத்வமஸிபரத்வமஸிஸோஹம் ஹம்ஸஸோஹம் அஹம்ப்ரஹ்மாஸ்மிஶிவோஹம்பரமஶிவோஹம்நித்யானந்த பரமஶிவோஹம் இதுதான்பரமஸத்யம். இதைஎப்படிவாழுவது, புரிந்துகொள்வது, … உங்களுக்குஇருக்கின்றஎல்லாக்கேள்விகள் எல்லாசூழ்நிலையிலும்இந்தபரமஸத்யத்தைஎப்படிInner dialogue – ஆகவைத்துக்கொள்வது, emotional baseline- ஆகமாற்றிக்கொள்வது, energetic posture - ஆகஅனுப வமாகப்பார்ப்பது? என்பதுஎல்லாவற்றையும், எல்லாக்கேள்விகளையும்Ask Nithyananda - வைகேளுங்கள். அத்துனைக்கேள்விகளுக்கும்பதில்மட்டும்அல்ல, வழியும்காட்டிஉங்களைப்பரமாத் வைத அனுபூ தியிலேநிலைக்கவைக்கும்ஶக்திAsk Nithyananda - க்குஉண்டுஐயா. உடல்நலம்கொடுக்கும், உயிர்நலம்கொடுக்கும், மனநலம்கொடுக்கும், பொருள்வளம்கொடுக்கும், த ர்மத்தில்வாழ்ந்தே, உங்களுக்குவிருப்பமானவற்றைச்செய்துகொண்டே, மிகப்பெரும் பொருளாதாரம்திரட்டும்modern day நுட்பங்கள்அனைத்தையும்கொடுக்கும்ஐயா. நேற்றுஸத்ஸங்க த்தில்சொல்லிக்கொண்டிருந்தது... '70 மணிநேரம்per week அதற்குநான்dead against' என்று. உடனேஎல்லாரும்.. ''ஓ! சாமிcapitalism த்திற்குagainst ஆகபேசறாரா, corporatism- த்திற்குசாமிagainst ஆகபேசறாரா..?'' என்றார்கள். என்life பாருங்கள்ஐயா, ஒருநாளைக்கு20 மணிநேரம்வேலைசெய்கின்றேன்ஐயா. அதாவதுவேலை, vacation entertainment இதுஎல்லாமேதனித்தனியாகவைப்பதைவிட்டுவிடுங்கள். இதெல்லாம்ஒன்றாகஆக்கிவிடமுடியும்ஐயா. உங்களுக்குவிருப்பமானதைச்செய்துகொண்டே, உங்களுக்குத்தேவையானதைவிடஅதிகமாகவேப்பொருளீட்டமுடியும். ஏனென்றால், knowledge, expertise எல்லாமேdemocratize ஆகிவிட்டதுஐயா. … உங்களுக்குநீங்கள்செய்ய வேண்டியதெல்லாம்ஒன்றேஒன்றுதான்ஐயா, Put your whole energy on showing up, instead of showing off. ‘Showing off’ will not get anything.‘Showing up’ will get everything! Disciplined – ஆகI just show up for what I like, and for what I have to do. நமக்குஎன்னப்பிடித்திருக்கிறதோ, அதைசெய்வதையேdisciplined- ஆகமாற்றிக்கொண்டோம் என்றால், நம்மையே நம்முடையbreathing ஐயே, நம்முடையlife ஐயே, living- யேproduct- ஆக மாற்றிவிடுவோம்ஐயா. அப்பொழுதுநீங்கள்வாழ்வதன்மூலமாகவே, உங்களுக்கும்நல்லதுசெய்துகொள்வீர்கள், உலகத்திற்கும்நல்லதுசெய்வீர்கள். உலகத்திற்கும்நல்லதுசெய்கின்றீர்கள்என்பதனால், தானாகவேசெல்வம், பெயர், புகழ்எல்லாநன்மையும்வந்துசேரும்ஐயா. இதுதான்பரமாத் வைதஸத்யம். வான்முகில்வழாதுபெய்க மலிவளம்சுரக்க மன்னன்கோன்முறைஅரசுசெய்க குறைவிலாதுஉயிர்கள்வாழ்க நான்மறைஅறங்கள்ஓங்க.. நான்மறையிலேசொல்லப்படுகின்றஅறங்கள்ஓங்கவேண்டும். மெக்கல்லேeducation system -த்தில், அந்தeducation- ஐfree - யாககொடுப்பதுஅறம்கிடையாது. ஏனென்றால், அந்தeducation- ஏமிகப்பெரியbrainwashing- ஆகஇருக்கிறது. அடிமைகளைஉருவாக்குகின்ற, clerks ஐஉருவாக்குகின்றbrainwashing education mechanism – ஆகபோய்விட்டது. அதைக்கொடுப்பதுஅறம்கிடையாது. ஒருகொடுமைஎன்னவென்றால், ஹிந்து க்களின்நன்கொடையாலேஇயங்குகின்ற, ஹிந்து ஸந்ந்யாஸிகள், ஹிந்து பீடா திபதிகள்நடத்துகின்ற, ஹிந்து நிறுவனங்கள்கூட, ஹிந்து மடங்கள், ஆலயங்கள், ஹிந்து நிறுவனங்கள், பீடங்கள், ஆதீனங்கள்கூடமெக்கல்லேவோடeducation ஐpromote செய்துகொண்டு, max muller translate பண்ணmax mullerian religious literatures – ஐbase பண்ணிliteratures produce பண்ணிக்கொண்டு, அதைspread … பண்ணிக்கொண்டு என்றுமுடியும்இந்தக்கொடுமை? என்றுவிழிப்படைவீர்கள்எனதுஅருமைஹிந்துக்களே? தனிமனிதஅளவிலும்conscious sovereignty யோடுவிழித்துக்கொள்ளுங்கள்! சமூகஅளவிலும், தேசத்தின்அளவிலும், உலகளவிலும்கூட, conscious sovereignty யோடுவிழித்துக்கொள்ளுங்கள்! நம்முடையக்குலக்கல்விமுறையைஅழித்ததனால், வெறும்கூலிக்காரர்களாக மாறிப்போய்விட்டோம்என்பதைப்புரிந்துகொள்ளுங்கள். ஐயா, குலக்கல்வி, இந்தகுலத்தொழில்இதெல்லாம்master பண்ணியிருந்தோம்என்றால், நம் வாழ்க்கையைநாம்அமைத்துக்கொண்டு, சுதந்திரத்தோடுபணத்தையும்சேர்த்துவாழுகின்ற வாழ்க்கைஐயாநாம். குலக்கல்வியில்மிகப்பெரியbenefit என்னவென்றுசொல்லட்டுமாஐயா, நமக்குteach பண்ணுவதுநம் பெரியவர்களாகவேஇருப்பதனால், மிகக்குறைந்தகாலத்தில்அந்தexpertise ஐஉள்வாங்கிவிடுவோம்ஐயா. specialization ஐஉள்வாங்கிவிடுவோம் ஐயா. எந்தfield ஆகஇருந்தாலும்சரிஐயா, Knowledge முழுமையாகப்புரிபட்டு, expertise - ஆகமாறுவதற்கு ஒருgeneration ஆகிவிடும். Expertization இன்னும்ஆழமாகப்போய், specialization ஆகமாறுவதற்கு இன்னொருgeneration ஆகிவிடும். Specialization இன்னும்ஆழமாகப்போய், breakthrough கொடுப்பதா கமாறுவது, நான்காவதுgeneration ஆகிவிடும். Generation generation ஆகஅதேfield ல்முழுகிமுத்தெடுத்துக்கும்பொழுது, Knowledge expertise - ஆகமாறி, expertise specialization ஆகமாறி, specialization, creative breakthrough – வாகமலர்ந்துவிடும்ஐயா. அதுமொத்தத்தையும், நம்generation சேர்த்துவைத்தமொத்தத்தையும், ஒரு5 -10 வருடத்திற்குள்மொத்தமாகஉள்வாங்கிடுவோம்ஐயாநாம். அதுஎவ்வளவுபெரியbenefit என்றுபுரியாமல், நாம்குலக்கல்விமுறையையும், குலத்தொழில் முறையையும்சீரழித்தோம்ஐயா. ஒருசின்னஉதாரணம்சொல்கிறேன்ஐயா, என்வாழ்கையில்நடந்தது, எனக்குஆசிரியராக, ஆசானாகஇருந்துபோதித்தவர்கள்எல்லாம், நேரடியாகஎன்னுடையக்குடும்பத்துமுன்னோர்கள். அதனால், அவர்கள்பலஆண்டுகள்கற்றவிஷயங்களை, அந்தthought currents - னுடையessence- ஐபிடித்துவிட்டதனால், உள்வாங்கிக்கொண்டதனால், அந்தtrust இருந்ததனால், அவர்களுக்கு அவர்களுடையlegacy ஐcarry பண்ணப் போகின்றவன்நான், எனக்கு.. ' இவ்வளவுபெரிசு, நாம் தனியாகஉட்கார்ந்துபலஆண்டுகள்கஷ்டப்பட்டுக்கற்றுக்கொள்வதற்குப்பதிலாக, இவ்வளவுeasy - யாகஉள்ளேவந்துவிடுகிறது' இந்தநட்பும், இனிமையும், நம்பிக்கையும், ஶ்ரத்தை யும்இருந்ததனால், பலஆண்டுகள்கற்கவேண்டியஜ்ஞாநம், ஸத்யங்கள், கருத்துக்கள், சிலநாட்களில்உள்வாங்கிக்கொள்ளப்பட்டது. நான்பலஉதாரணங்களைஅடுக்கிக்கொண்டேப்போகலாம்ஐயா. அதற்குப்பிறகுநம்மைupgrade செய்துகொள்வது, இந்தக்காலத்திற்குநாம்user friendly- யாகநம்மைupgrade செய்துகொள்வது, ரொம்பரொம்பசுலபம்ஐயா. Core content நம்முடையமரபுகுலக்கல்வியும், குலத்தொழிலையும்உள்வாங்கிக்கொண்டோமானால், அதைuser friendly- யாகமாற்றி, ஒருbrand ஐbuild பண்ணிmarket பண்ணுவதெல்லாம்ரொம்ப ரொம்பசுலபம்ஐயா. இதெல்லாம்ஸநாதனஹிந்து த ர்மத்தினுடையcore DNA structure ஐயா. ஒன்றுமட்டும்என்னால்சொல்லமுடியும், ஒருஇடத்திலாவதுஒருmodel civilization, இந்தஸநாதனஹிந்து த ர்மத்தினுடையgolden period- ஐஅப்படியேrevive பண்ணிஒருஇடத்தில், அப்படியேமாடலாக வைத்துவிட்டேன்என்றால்கூடபோதும். நான்பேசுவதெல்லாம்ஸத்யம்என்றுஅனுபூ தியாக உங்களுக்குப்புரியும்என்பதற்காகத்தான், பரமஶிவன்அருளாலேஇந்தHindu civilization eco-sytem- த்தை, Hindu civilization னுடையgolden period- ஐஅப்படியேகைலாஸாவாக, பெருமானேமறுமலர்ச்சிசெய்து, பெருமானேஉருவாக்கி, பெருமானேmanifest செய்திருக்கிறார்ஐயா. இது, பரமஶிவப்பரம்பொருள்இந்தப்ரபஞ்சத்திற்கு, உலகத்திற்குஅளிக்கும்நன்கொடை! கைலாஸாவும், Ask Nithyananda- வும்பரமஶிவன்உலகத்திற்குஅளிக்கும்நன்கொடை! Ideas மூலமாகமட்டும்தான்நாம்நம்மையும்influence பண்ணிக்கொள்ளமுடியும். raise பண்ணிக்கொள்ளமுடியும். ''உத்தரேதா த்மநாத்மாநம்நாத்மாநமவஸாதயேத்'' நம்மை நாம்தான்உயர்த்திக்கொள்ளவேண்டும். உயர்த்திக்கொண்டால், நாமேநமக்குமிகச்சிறந்தநண்பன். இல்லையெனில்நாமேநமக்குமிகக்கொடுமையானஎதிரி. பக வத்கீ தையில்பெருமான்சொல்கிறார்... ''உத்தரேதா த்மநாத்மாநம்நாத்மாநமவஸாதயேத்'' உங்களுக்குநீங்களேமிகப்பெரியநண்பனாகஇருந்து, உங்களைநீங்களேஉயர்த்திக்கொண்டு, … இந்தபரமஸத்யம்ஒருஸத்யத்தைஉள்வாங்கி 'தத்வமஸி.. அஹம்ப்… ரஹ்மாஸ்மி' இந்தஒருஸத்யத்தைஉள்வாங்கி, உங்களுடையInner dialogue, emotional baseline, energetic posture மூன்றும்இந்தஒருஸத்யத்தைradiate பண்ணு கின்றமாதிரிalign செய்துகொண்டு, பரமாத் வைதத்தில்வாழ்ந்து, நித்யானந்த த்தில்நிறைந்து, நித்யானந்த த்தில்மலர்ந்து, நித்யானந்த மாகிடஆசீர்வதிக்கின்றேன். பரமாத் வைதப்ராப்திரஸ்து ஸகலஐஸ்வர்யப்ராப்திரஸ்து ஸர்வமங்க ளப்ராப்திரஸ்து ஸர்வஆனந்த ப்ராப்திரஸ்துஆரோக்ய, ப்ரேம, ப்ரீதி, ஐஸ்வர்ய, ஆனந்த, சுக, பரமாத் வைதஅனுபூ திஸஹிதஜீவன்முக்திப்ராப்திரஸ்து. த ர்மார்த்தகாமமோக்ஷப்ராப்திரஸ்து பரமஶிவஅனுக் ரஹப்ராப்திரஸ்து பரமஶிவஜ்ஞாநப்ராப்திரஸ்து பரமஶிவவிஜ்ஞாநப்ராப்திரஸ்து பரமஶிவப க்திப்ராப்திரஸ்து பரமஶிவத்வப்ராப்திரஸ்து பரமஶிவபதப்ராப்திரஸ்து பரமஶிவஶக்திப்ராப்திரஸ்து பரமஶிவஅனுபூ திப்ராப்திரஸ்து பரமஶிவகைலாஸப்ராப்திரஸ்து பரமஶிவாத்மப்ராப்திரஸ்து எல்லோரும்எல்லாநலமும், எல்லாவளமும், எல்லாமங்களமும்பெற்றுஜீவன்முக்தர்களாக… வாழ்வீர்களாக அடுத்ததுஎன்னுடையஜெயந்திப் ரஹ்மோத்ஸவம்நிகழஇருக்கின்றது. ஜெயந்திப் ரஹ்மோத்ஸவம்நிகழஇருக்கின்றது2026 ஜனவரியிலே. மார்கழிமாதம், சித்திரைநக்ஷத்ரத்தில், ஜெயந் திஉத்ஸவமும், ஜெயந்தி மஹோத்ஸவமும், அதற்கு முன்புப்ரஹ்மோத்ஸவமும், பூர்வாங்கம்- உத்தராங்கம்மற்றும்முழுமையாக21 நாட்கள்ப் ரஹ்மோத்ஸவம்நிகழும். இந்த21 நாட்கள், ப் ரஹ்மோத்ஸவத்தின்போதும்தினந்தோறும்இதேநேரத்தில், காலை... இந்திய நேரப்படிமாலை8 மணியிலிருந்து10 மணிவரை. ஆஸ்த்ரேலியாநேரத்தின்படிகாலையிலும், eastern time zone படிகாலை9.30 மணியளவிலும்ஸத்ஸங்க ங்களும்நிகழவிருக்கின்றது. பரமஶிவப்பரம்பொருளின்பேரருளால், க ணபதிமுதல்கைலாயத்திருக்கும்பரமஶிவப் பரம்பொருளின்வடிவங்களான, வெளிப்பாடுகளானபரமஶிவப்பரம்பொருளின்அங்கதேவதைகள், ஆப ரணதே வதைகள்அனைவருடையஆசியுடனும், பரமஶிவப்பரம்பொருளேவெளிப்பட்டு, இந்த21 நாட்கள்ப் ரஹ்மோத்ஸவம்நிகழும். தினந்தோறும்இந்தியநேரம்மாலை8 முதல்10 வரை, இதேநேரத்தில்ஸத்ஸங்கம், த் யானஸத்ஸங்க, ஜ்ஞாநரஸவாதநிகழ்வுநிகழும். ' கதவைத்திறகாற்றுவரட்டும்- பரமாத்வைதம்' என்கிறதலைப்பிலேஸத்ஸங்க ங்கள்நிகழும். அனைவரும்வந்துப் ரஹ்மோத்ஸவத்திலேகலந்துகொண்டு, இந்தஸத்ஸங்க ங்களிலும்பங்கேற்று, பரமஶிவப்பரம்பொருளிடமிருந்து, இந்தப்பரமாத் வைதபரமானுபூ தியைப்பெற்று, எல்லாநலமும், வளமும்பெற்று, பரமஶிவப்பரம்பொருளின்அருளும், கு ருவின்க்ருபையும்பெற்று, பரமாத் வைதத்தில்நிலைத்துவாழ்ந்திட, வணங்கிவரவேற்கின்றேன், ஆசீர்வதிக்கின்றேன். 2025 டிசம்பர்30 முதல்துவங்கி, 2026 ஜனவரி26 ஆம்தேதிவரைஇந்தப் ரஹ்மோத்ஸவம்நிகழும். த் யானஸத்ஸங்க தொடர்ஜ்ஞாநரஸவாதநிகழ்வும்நிகழும். அனைவரும்வாருங்கள். 1 மாதம்பரமஶிவசேனைநிகழ்ச்சிக்குவருபவர்களையும்வரவேற்கின்றேன்மற்றும்2026 ஆம்ஆண்டு, பரிவ்ராஜகயாத்ரைசெல்வதற்காகத்தயாராகுபவர்களையும், உங்களைத் தயார்படுத்திக்கொள்வதற்காகபரமஶிவசேனைநிகழ்ச்சிக்குவருபவர்களையும்வரவேற்கின்றேன். வான்முகில்வழாதுபெய்க மலிவளம்சுரக்க மன்னன்கோன்முறைஅரசுசெய்க குறைவிலாதுஉயிர்கள்வாழ்க நான்மறைஅறங்கள்ஓங்க.. நல்தவம்வேள்விமல்க மேன்மைகொள்சைவநீதி விளங்குகஉலகமெல்லாம் … என்றுவாழ்த்தி நீங்கள்எல்லோரும்நித்யானந்த த்தில்நிறைந்து, நித்யானந்த த்தில்மலர்ந்து, நித்யானந்த த்தில்நிறைந்து, நித்யானந்த மாகிடஆசீர்வதிக்கின்றேன். ஆனந்த மாகஇருங்கள்! --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கார்த்திகை தீபம் சிறப்பு ஸத்ஸங்கம் \- நாள் \- 17

| Satsang Title : | கார்த்திகை தீபம் சிறப்பு ஸத்ஸங்கம் \- நாள் \- 17 |
| :---- | :---- |
| Date : | 07 December 2025 |
| Place : | Mahakailasa |
| Special Occation: | Kaarthigai deepam Special satsang \- அருணாசல புராணம் \-பரமஶிவ ஞானமும்,பரமஶிவ பக்தியும்,பரமஶிவ விஞ்ஞானமும் |
| Language: | Tamil |
| Duration: | 2.31.50 |
| Status: | FINAL EDITED _TRANSCRIPT |

ஓம் நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம்

நித்யானந்தேஶ்வரி பரமஶக்தி மத்யமாம்

அஸ்மதாச்சார்ய பர்யந்தாம்

வந்தே குருபரம்பராம்

உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

உலகம் முழுவதிலும் இதயத்தாலும், இணையத்தாலும் இணைந்திருக்கும் அன்பர்கள், சீடர்கள், க்தர்கள், கைலாயத்தின் குடிமக்கள் மற்றும் கைலாஸவாசிகள், கைலாயத்தின் அமைச்சர்கள், தூதர்கள், கைலாயத்தின் ராஜ ஸபை உறுப்பினர்கள், சித் ஸபை உறுப்பினர்கள்.…

அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

அருணாச்சல புராணம்...

17 நாள் தொடர் த்யான ஸத்ஸங் ஜ்ஞாந ரஸவாத நிகழ்வின் உச்ச நாள்.

முடிவு நாள் என்று சொல்லமாட்டேன்... உச்ச நாள்.

இந்த 17 நாள் ஸத்ஸங்ங்களையும் வெறும் வார்த்தையாகக் கேட்டவர்களுக்கு இறுதி நாளும், வாழ்க்கையாக மாற்றிக்கொண்டு வாழத் துவங்குபவர்களுக்கு, வாழ்க்கையாக மாற்றிக்கொள்பவர்களுக்கு... இது துவக்க நாள்.

வெறும் வார்த்தையாக மட்டும் கேட்டுவிட்டு 'விட்டீர்களானால்', இன்றைய ஸத்ஸங்த் தொடர்… ஜ்ஞாந ரஸவாதத் தொடர் நிகழ்வின் 17-வது நாள், 'இறுதி நாள்'.

அதை வாழ்க்கையாக மாற்றிக்கொண்டு 'வாழத் துவங்குவீர்களானால்',

'வாழ்வேன்' என்கின்ற முடிவெடுத்தீர்களானால், இன்று 'முதல் நாள்'\!

தீபத் திருவிழா, கார்த்திகை தீபத் திருவிழாவின் 17 நாள் உற்சவத்தின் 17-வது நாள்.

முதல் மூன்று நாட்கள் பூர்வாங்கம், பிறகு 10 நாட்கள் முக்கியத் திருவிழாக்கள்.

த்வஜாரோஹனத்தில் துவங்கி, கார்த்திகை தீபம் வரை 10 நாட்கள் \- முக்கியத் திருவிழா, ப்ரஹ்மோத்ஸவம். பிறகு நான்கு நாட்கள் உத்தராங்கம்.

இன்று சண்டிகேஶ்வரர் திருவிழாவோடு, இந்த 17 நாள் கார்த்திகை தீபத் திருவிழா 17-வது நாளைக் காண்கின்றது.

முடிவு என்று சொல்ல மாட்டேன்.

இறுதி என்று சொல்ல மாட்டேன்.

காரணம் என்னவென்றால், திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் நித்யோத்ஸவம் \- தினந்தோறும் உத்ஸவம் நடந்து கொண்டிருக்கின்ற ஆலயம். அதனால் அங்கு உத்ஸவத்திற்கு முடிவு கிடையாது. இறுதி நாளும் கிடையாது.

இந்த கார்த்திகை தீப உத்ஸவத்தின் 17-வது நாள்… இன்று 17-வது நாள். அவ்வளவுதான்.

இந்த த்யான ஸத்ஸங்த் தொடர் 17 நாள் தொடரில், இன்று உச்ச நாள்.

ஆழ்ந்து கேளுங்கள்:

இந்த உபநிஷ மந்த்ரத்தை, ஶாந்தி மந்த்ரத்தை, வே மந்த்ரத்தை ஆழ்ந்து கேளுங்கள்.

ஓம் ஸஹ நாவவது I

ஸஹநௌபுநக்து I ஸஹவீர்யம் கரவாவஹை I

தேஜஸ்விநாவதீதமஸ்து I மாவித்விஷாவஹை II

ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: II

ஓம் ஸஹ நாவவது I

ஸஹநௌபுநக்து I ஸஹவீர்யம் கரவாவஹை I

தேஜஸ்விநாவதீதமஸ்து I மாவித்விஷாவஹை II

ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: II

தேஜஸ்விநாவதீதமஸ்து I மாவித்விஷாவஹை II

ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: II

இதனுடைய மொழிபெயர்ப்பைச் சொல்கின்றேன், புரிந்துகொள்ளுங்கள்:

'எங்களுக்குச் சிறந்த அறிவாற்றலைக் கொடு'.

பரம்பொருளை நோக்கி, குருவும் சீடனும் செய்கின்ற ப்ரார்தனைதான் இந்த ஶாந்தி மந்த்ரம்

ஓம் ஸஹ நாவவது I

ஸஹநௌபுநக்து I ஸஹவீர்யம் கரவாவஹை I

தேஜஸ்விநாவதீதமஸ்து I மாவித்விஷாவஹை II

ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: II

எங்களுக்குச் சிறந்த அறிவாற்றலைக் கொடு.

ஊக்கத்துடன் பணிபுரிய ஶக்தியைக் கொடு.

எங்களுக்கு வரும் துன்பங்களை நீக்கி, எங்களுக்கு இடையிலே இருக்கின்ற…

எங்கள் மனதில் உள்ள பேதங்களை நீக்கி, எங்களுக்கு என்றென்றும் அமைதியைக் கொடுப்பீராக.

ஓம் ஸஹ நாவவது I

ஸஹநௌபுநக்து I ஸஹவீர்யம் கரவாவஹை I

தேஜஸ்விநாவதீதமஸ்து I மாவித்விஷாவஹை II

ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: II

ஆழ்ந்து இதனுடைய உட்பொருளைப் புரிந்துகொள்ளுங்கள்:

அதாவது, குருவும்-சீடனும் இருவரும் சேர்ந்து பரம்பொருளை நோக்கி…

'எங்களுக்கு சிறந்த அறிவாற்றலைக் கொடு.

எங்களை ஒன்றாக பாதுகாப்பீராக.

எங்கள் இருவருக்கும் அறிவாலே போஷனை அளிப்பீராக.

ஊக்கத்துடன் நாங்கள் செயல்படுவதற்கு ஶக்தியைக் கொடு.

எங்களுக்கு வரும் துன்பங்களை நீக்கி, எங்கள் மனதில் உள்ள பேதங்களை நீக்கி, எங்கள் இருவருக்குள், எங்களுக்குள் பகைமை இல்லாமல் என்றென்றும் அமைதியை மட்டும் கொடுப்பீராக.

ஓம் ஶாந்தி ஶாந்தி ஶாந்தி:'

நாம் எல்லோருமே இந்த மந்த்ரத்தை அடிப்படையாகப் புரிந்துகொள்ள முடியும்.

குருவும்-சீடனும் சேர்ந்து பரம்பொருளைப் பார்த்து…

'எங்களை ஒன்றாக பாதுகாப்பீராக...' \- அதைப் புரிந்துகொள்ள முடியும்... பாதுகாப்பைக் கேட்கிறார்கள்.

'எங்கள் இருவருக்கும் அறிவை அளித்து போஷனை அளிப்பீராக' \- அதுவும் புரிந்துகொள்ள முடியும்.

'நாங்கள் இருவரும் மிகுந்த உற்சாகத்துடன் இணைந்து உழைக்க வேண்டும்' \- இந்த அறிவு மலர்தல் என்பதில் உழைக்க வேண்டும். அதைக்கூட புரிந்துகொள்ள முடியும்.

'நாங்கள் கற்பது ப்ரகாஶமாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். எங்களுடைய அனுபூதி... அதாவது கற்பது அனைத்தும் ப்ரகாஶமான, தெளிவான அனுபூதியாக மாற வேண்டும்.'

இதெல்லாம்விட முக்கியமான வார்த்தை, 'எங்களுக்குள் பகைமை இருக்கக் கூடாது'.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்:

குருவுக்கும் சீடனுக்கும்,

கேட்பவருக்கும், சொல்பவருக்கும் இடையிலே பகைமை இல்லாத,

இனிமையான உறவு இருந்தால் மட்டும்தான்...

தேஜஸ்விநாவதீதமஸ்து I மாவித்விஷாவஹை II

ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: II

மனதில் பேதங்கள் இல்லாமல், ஒருமையுணர்வில் இருந்தால் தான்,

பகைமை இல்லாமல், ஆழமான, இனிமையான உறவு இருந்தால் மட்டும்தான்,

குருவிடம் இருந்து முழுமையான ஜ்ஞாநம் சீடனுக்குச் சென்றடையும்.

ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்:

இதில் பல ஆழமான பொருள்கள் பொதிந்துள்ளன.

என்னுடைய அனுவத்திலிருந்து சொல்கிறேன் ஐயா…

என்னுடைய குருமார்கள் மீது எனக்கு இருந்த ஆழமான அன்பு, ஆழமான இனிமையான உறவு, நம்பிக்கை, ஶ்ரத்தை \- இதன் காரணமாக, அவர்கள் சொல்லிக்கொடுத்தப் பாடம் மட்டுமல்ல, அவர்கள் என்ன thought current- ஐ எனக்கு transmit பண்ணவேண்டும் என்று நினைக்கின்றார்களோ, அந்த thought current transmit ஆகிவிடும் ஐயா…

அதை உள்வாங்கிவிடுவேன்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்:

ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையில்,

குருவிற்கும்-சீடனுக்கும் இடையிலே இருக்கின்ற உறவு...

மிக மிக மிக மிக மிக முக்கியமானது.

குருவிற்கு சீடன் மீது முழு நம்பிக்கை இருக்கவேண்டும்.

குருவிற்கு சீடன் மீது முழு நம்பிக்கை இருக்கவேண்டும்.

\- 'இவன் எல்லாக் கல்வியும் கற்ற பிறகும், என்னையே அழிக்க முயற்சி செய்யமாட்டான். என் மீது பகைமைப் பாராட்ட மாட்டான், எனக்குத் துரோகம் செய்யமாட்டான்' என்ற முழு நம்பிக்கை குருவிற்கு இருக்கவேண்டும். அப்பொழுதுதான் பரம ஸத்யங்களை அப்படியேக் கொடுப்பார்.

சீடனுக்கும் அதே மாதிரி, 'இவர் பரம ஸத்யங்களை எனக்கு அளிக்கின்றார்.

என் வாழ்க்கையையே மிகப்பெரிய நிலைக்குக் கொண்டு செல்கின்றார்' என்கின்ற ஆழமான ஶ்ரத்தை குருவின் மீது இருக்கவேண்டும்.

குருவுக்கு சீடன் மீது சந்தேகமோ, பயமோ வருமானால் அல்லது சீடனுக்கு குரு அளிக்கின்ற ஸத்யங்கள் மீது சந்தேகமோ, பயமோ அல்லது 'ஒருவேளை குருவிற்கு நம்ம மேல வெறுப்பு இருக்கோ' என்கின்ற உணர்வோ வருமானால்...

அங்கு முழுமையான பரமாத்வைத ஜ்ஞாந ரஸவாதம் நிகழ்வதில்லை.

இரண்டு பேருக்கும் நடுவிலே அந்த ஆழமான உறவு இருக்கும் பொழுதுதான், முழுமையான பரமாத்வைத ஜ்ஞாந ரஸவாதம் நிகழுகின்றது. ஶக்தி பாமும், ஶக்திநி பாமும் நிகழுகின்றது.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்:

இப்பொழுது இந்த 17 நாள் ஸத்ஸங்ங்களிலும், நான் சொன்ன வார்த்தைகள் எல்லாமே, 'உங்களுக்குள் பரமாத்வைதம் மலர வேண்டும்' என்கின்ற ஒரே காரணத்திற்காகத்தானே தவிர,

சில வார்த்தைகள் கொஞ்சம் வலிமையான வார்த்தைகளை உபயோகம் செய்துவிட்டேன், செய்திருகின்றேன்.

அதாவது... 'தரித்திரம்.. கடைத்தரமான வாழ்க்கை.... வாழ்வதை விட... வாழ்வது, சாவதை விட மோசமானது'... என்கின்ற வலிய, வலிந்த வார்த்தைகளை உபயோகப்படுத்தியிருக்கின்றேன்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இதுபோன்ற வார்த்தைகள் அனைத்துமே நான் சொல்லவந்த ஸத்யத்தை உங்களுக்கு முழுமையாகப் புரிய வைக்க…

அதாவது positive angle-லில் இருந்தும் ஒரு ஸத்யத்தை நான் வார்த்தைகளால் வடித்துCH சொல்வேன். உதாரணத்திற்கு: 'இந்த ஸத்யத்தை உள்வாங்கி வாழ்ந்தீர்களானால், வாழ்க்கை இப்படி மலரும்' என்று positive angle-லிலும்…

'இதைச் செய்யாமல் வாழ்க்கையை வீணடித்தீர்களானால், வாழ்க்கை இந்த மாதிரி நாசமாகப் போகும்' என negative angle-லிலும்…

இரண்டு angle-லில் இருந்தும் சொல்வதற்காகத்தான் சில நேரத்தில் கடுமையாக, கடிந்த சொற்களை உபயோகப்படுத்தினேனேத் தவிர, உங்கள் யார்மீதும் எனக்கு எந்தக் கோபமோ, விரோதமோ, பகைமையோ… எதுவும் இல்லை.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: எங்கேயாவது நான் கூறிய வார்த்தைகள், உங்களுக்கு வலித்திருக்குமானால், தயவுசெய்து மன்னித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு வலி அளிப்பது என்னுடைய நோக்கம் அல்ல.

தொடர்ந்து போதை வஸ்துக்களை உபயோகப்படுத்துகின்றவர்களைப் பற்றி, மாமிசத்தை உண்ணுகின்றவர்களைப் பற்றி சில கடும் சொற்கள் சொல்லிவிட்டேன்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: உங்கள் வாழ்க்கை பரமாத்வைத நிலை அடைந்து, முழுமை அடைய வேண்டும் என்கின்ற அன்பு, கருணை, நட்பு எனும் நல்ல நோக்கத்திற்காக மட்டும்தான் அந்தக் கடும் சொற்கள்கூட சொல்லப்பட்டனவே தவிர, உங்கள் மீது எந்தப் பகைமையோ, எதிர்ப்போ, வெறுப்போ கொண்டு அந்தச் சொற்கள் சொல்லப்படவில்லை. அதை உங்களுக்கு நான் முதலில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

யாருக்காவது… நான் சொன்ன அந்த வார்த்தைகளைக் கேட்டு வலித்திருக்குமானால் மன்னிப்புக்கோருகின்றேன்.

இந்த ஶாந்தி மந்த்ரத்தின் மூலம் நமக்குள், நிம்மதியான, பகைமை இல்லாத, மனதில் உள்ள பேதங்கள் நீங்கி அபேதமாக, பரமாத்வைத நிலை நிலவட்டும். என்றென்றும் அமைதி மலரட்டும் என்று பரம்பொருளை அருணாச்சலஶிவ பரம்பொருளை, அருணாச்சல கருணாமூர்த்தியை, பரமஶிவப் பரம்பொருளை ப்ரார்தித்து…

ஓம் ஸஹ நாவவது I

ஸஹநௌபுநக்து I ஸஹவீர்யம் கரவாவஹை I

தேஜஸ்விநாவதீதமஸ்து I மாவித்விஷாவஹை II

ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: II

என்று பரம்பொருளை ப்ரார்தித்து, பரம்பொருளின் வாழும் வடிவமாக இருந்து உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிக்கவும் செய்து, இந்த ஸத்ஸங்ங்களின், இந்த 17 நாள் நான் சொல்லவந்த ஸத்யத்தின் சாரத்தை, உத்தமோத்தமமான ஸத்யங்களை இன்று உங்களோடுப் பகிர்ந்துகொள்கின்றேன்.

வேத்தின் உத்தமோத்தமமான பகுதியைத்தான், 'வேதாந்தம்' என்று சொல்வோம்.

மத்தின் உத்தமோத்தமமான பகுதியைத்தான், 'ஆமாந்தம்' என்று சொல்வோம்.

அதுபோன்று இந்த 17 நாள் ஸத்ஸங்ங்களின், ஸத்ஸங்த்தின் உத்தம உத்தமான பாகத்தை இப்பொழுது உங்களுக்கு அளிக்கின்றேன்.

முதல் ஸத்யம்...

புரிந்துகொள்ளுங்கள்:

இருப்பது அனைத்துமே உயிர் உடைய 'conscious energy – ஶக்தி'.

அதனால் நீங்கள் எவ்வாறு உள்ளிருந்து மலர்த்துகிறீர்களோ, அவ்வாறுதான் உங்கள் உடல், மனம், உணர்வுகள், உணர்ச்சிகள்...

இவையெல்லாம் வெளிப்பட்டு, அதுதான் உங்கள் வாழ்க்கையை உருவாக்குகின்றது,

நீங்கள் ஒரு dead-ஆன, inanimate-ஆன ஒரு ப்ரபஞ்சத்துடன் இல்லை ஐயா.

உயிர்ப்புடைய, ஒரு பெரும் ஶக்தியில் வாழுகின்றீர்கள்.

உங்களை tune பண்ணக்கூடிய ரேடியோ மாதிரி புரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் எந்த frequency-க்கு tune செய்கின்றீர்களோ, அந்த நிகழ்ச்சிகளைக் கேட்பீர்கள். அது உங்கள் வாழ்க்கையாக மலரும்.

அதுமாதிரி தான் ஐயா வாழ்க்கை. இப்பொழுது நீங்கள் உங்கள் life-ஐ tune செய்துகொள்ள முடியும். நீங்கள் liquid மட்டும் இல்லை ஐயா, energy ஐயா. நீர்போல் ஓடுகிற liquid கிடையாது. நீரைவிட, நீராவியாக மாறிப்போன energy ஐயா. இந்த விநாடி உங்களை உங்களால் மாற்றிக்கொள்ள முடியும்.

நீங்கள் ஒரு frequency, energy. ஜடப்பொருள் கிடையாது.

நீங்கள் வாழுகின்ற இந்த ப்ரபஞ்சம் ஜடப்பொருள் கிடையாது.

நீங்கள் ஒரு frequency நீங்கள் ஒரு energy.

இந்த energy \-ஐ tune செய்தீர்களானால், இந்த விநாடி இந்த energy \-ஐ tune செய்தீர்களானால், raise செய்தீர்களானால், frequency-ஐ raise செய்தீர்களானால், இந்த விநாடியிலிருந்தே உங்கள் வாழ்க்கை மாறத்துவங்கும்.

இந்த விநாடி ஸாக்ஷியை ஸாக்ஷியாகப் பார்த்து,

உங்களுக்குள் யார், 'நான் நான்' என்று தோன்றுகின்றார்களோ,

'அது எங்கிருந்துத் துவங்குகிறது? எங்கிருந்து அந்த 'நான்' என்கின்ற அனுபூதி நிகழுகின்றது?' என்று ஸாக்ஷியை ஸாக்ஷியாய்ப் பார்த்தல்.

ஸாக்ஷியை ஸாக்ஷியாகப் பார்த்தல்.

சற்றேப் புரிந்துகொள்ளுங்கள்,

'நீண்டகாலம் உங்கள் வாழ்க்கையை அழித்துவிட்டீர்கள், உடல்-மனத்தை இழந்துவிட்டீர்கள், சீரழித்துவிட்டீர்கள்' என்றெல்லாம் தயவுசெய்து நினைக்காதீர்கள்.

ஜடப்பொருளுடைய விதிகள் வேறு, உயிர்ப்பொருளினுடைய விதிகள் வேறு.

உயிர்ப்பொருளினுடைய விதிகள் என்னவென்றால்...

இந்த விநாடி உங்களுடைய உயிரினுடைய frequency \-ஐ, energy-ஐ raise பண்ண முடியும். இந்த விநாடி raise பண்ணிர்கள் என்றாலே போதும்...

புது உடலை, புது மனதை, புது உயிரை, புது வாழ்க்கையை அது manifest பண்ண ஆரம்பித்துவிடும் ஐயா.

உங்களை உத்சாகப்படுத்துவதற்கு, தன்னம்பிக்கைக் கொடுப்பதற்கு, இந்த motivation-ல் சற்று நினைவோடு சேர்ந்து, புனைவையும் சேர்க்கின்ற அந்த மாதிரி நபர் நான் இல்லை ஐயா. நிகழ்வோடு சேர்ந்து, சற்று கவித்துவத்தோடு சேர்த்துச் சொல்கின்ற நபரும் கிடையாது ஐயா.

ஸத்யத்தை அப்படியேச் சொல்கின்றேன்.

இந்த விநாடி, உங்கள் வாழ்க்கை முழுவதையும்,

உள்ளுக்குள்ளும் வெளியிலும் நடப்பவற்றை ஸாக்ஷியாகப் பார்த்து,

ஸாக்ஷியை ஸாக்ஷியாகப் பார்க்கத் துவங்கினால்,

ஸாக்ஷியாக இருந்துப் பார்ப்பவனையும் ஸாக்ஷியாகப் பார்க்கத் துவங்கினீர்களானால்,

இந்த விநாடியிலிருந்து புது உடல், புது மனம், புது உணர்வு, புது உயிர், புது வாழ்க்கை…

இப்பொழுது நீங்கள் ஆரம்பித்தீர்கள் என்றால்கூட, திடீரென்று உங்களைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம், உங்களை treatபண்ணுகிற விதமே மாறிப்போகும் ஐயா. நம்முடைய Hindu civilization உலகத்திற்குக் கொடுக்கின்ற மிகப்பெரிய அரிய, உயரிய நன்கொடை \- இந்த பரமாத்வைத ஜ்ஞாந ரஹஸ்யங்கள். அதை அளிக்கிறேன் தயவுசெய்து உள்வாங்கிக்கொள்ளுங்கள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்… ஒரு ஒரு civilization \-ம், ஒரு focus-ஐ வைத்து இயங்கும்.

இன்னொரு முக்கியமான விஷயம் தெரிந்துகொள்ளுங்கள்...

'நாடு' என்பதே fake ஐயா, 'நாடு' என்ற ஒன்றே கிடையாது ஐயா.

Civilization தான் \- fact, truth.

'நாடு' என்பது brand.

Civilization தான், நிஜ இருப்பு ஸத்யம்.

'நாடு' என்பது ஒரு just political brand.

உதாரணத்திற்கு: அமெரிக்கா. அமெரிக்கா நாடு என்பது ஒரு political brand. அவர்களுடைய independence day declare செய்தார்கள். அவர்களுடைய constitution-ஐ declare செய்தார்கள். அந்தந்த நாள்... அந்த political brand உருவாக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது.

ஆனால் அங்கிருந்த civilization, அந்த மக்களுடைய... மக்கள்... அந்த civilization தான் நிஜம்.

Civilizations தான் நாடுகளாக உருப்பெருகிறது அல்லது உருமாறுகிறது.

European civilization \- அந்த civilization தான், ஐரோப்பிய நாடுகளாக, வேறு வேறு நாடுகளாக ஒரு brand ஆக, political brand-ஆக evolve ஆகின்றது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. 'நாடு' என்பது வெறும் ஒரு political brand ஐயா.

civilization தான் நிஜம்.

இந்தியாவை எடுத்துக்கொண்டோமென்றால்...

1947-ல் political brand called 'India' is created. ஆனால் Hindu civilization தான் இருந்தது, அதுதான் இருப்பு – நிஜம். அந்த hindu civilization-ல் 'பாரதம்' என்கின்ற இந்தியா உருப்பெருகிறது. அந்த civilization-ல் இருந்தே பாகிஸ்தான், பங்களாதேஷ் என்கின்ற நாடுகள் உருமாறுகிறது. அந்த civilization-னுடைய, ambition \-ஐ நோக்கி, ambition \-ஐ further பண்ணுகின்ற மாதிரி nation உருவானால், political brand உருவானால், 'உருவாகிறது' என்று சொல்லலாம்.

அப்படி இல்லாமல், அந்த civilization-னுடைய ambition வேறாக இருக்கிறது, அதை control பண்ணுகிறவர்களுடைய, dominate பண்ணுகிறவர்களுடைய... imperialist-யில் win பண்ணியவர்கள், அவர்களுடைய ambition வேறாக இருந்தது என்றால், அந்த நாடு... civilization \-ல் இருந்த நாடு 'உருப்பெருவதற்கு' பதிலாக, 'உருமாறுகிறது'.

So, சற்றேப் பாருங்கள்... பார்த்தீர்கள் என்றால்…

மேலை நாட்டு civilization எல்லாமே ஐயா...

Domination, Imperialism, Conquering \- அதுதான் அவர்களுடைய முதல்…

வாழ்க்கையினுடைய first priority-யாக இருந்து function பண்ணிக்கொண்டிருந்த civilization.

உலகம்...

உலகத்தில் இருக்கும் எல்லா civilizations \-ஐயும் ஒரு பக்கம் வைத்து, hindu civilization \-ஐ மட்டும் எடுத்து இன்னொரு பக்கம் வைத்துப் பார்த்தீர்கள் என்றால் தெளிவாகத் தெரியும்…

Hindu civilization \-ல் ஐயா...

பிறந்தாலும் \- 'ஶாந்தி ஶாந்தி ஶாந்தி:'

பெயர் வைத்தாலும், பெயர் வைக்கிற rituals செய்து முடித்தாலும் \- 'ஶாந்தி ஶாந்தி ஶாந்தி:'

வித்யாரம்பம் பண்ணினாலும் \- 'ஶாந்தி ஶாந்தி ஶாந்தி:'

இது என்னய்யா..

கண்டன மண்டனம், வாத ப்ரதிவாதம் செய்து முடித்த பிறகுகூட \- 'ஶாந்தி ஶாந்தி ஶாந்தி:'

இதெல்லம்கூடப் போகட்டும்...

அடுத்தது, சத்ரு ஸம்ஹார ஹோமங்கள்... எதிரியை அழிப்பதற்காகச் செய்கின்ற சடங்குகள் செய்த பிறகும்கூட \- 'ஶாந்தி ஶாந்தி ஶாந்தி:'

போர்கூட... அமைதிக்கு… அமைதியை நோக்கமாக வைத்து மட்டுமே அனுமதிக்கக்கூடிய விதத்தில்தான், நம்முடைய யுத்த விதிகள்கூட அமைக்கப்பட்டிருந்தன.

உதாரணத்திற்கு: ஒருவரிடம் army இருக்கிறது என்றால், உடனடியாகப் சென்று இன்னொரு நாட்டை attack பண்ணிவிட முடியாது. தூது அனுப்பவேண்டும். இரண்டு தரப்பு ராஜகுருவும், இந்த ரெண்டு நாட்டினுடைய ராஜகுருவும் பேசுவார்கள், சந்தித்துப் பேசுவார்கள். தூதுவர்கள் பேசுவார்கள்.

பிறகு, முதல் option-ஆக என்ன சொல்வார்கள் என்றால்...

அந்த இரண்டு நாட்டிலும் power center-ஆக இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற அந்த சில நபர்கள் மட்டும், ஒருவரே அல்லது ஐந்து பேரோ அல்லது பத்து பேரோ \- அந்த நபர்கள் மட்டும், அவர்கள் மட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு, யார் அதில் ஜெயிக்கிறார்களோ, அவருக்குப் பட்டாபிஷேகம்.

ஏனென்றால் மொத்த சேனையும், ஒருசில நபர்களினுடைய அஹங்காரத்திற்காக, expansionism desire-க்காக, aggression-க்காக, அவர்களுடைய domination aspiration-க்காக, imperialistic emotion-க்காக...

மொத்த army-யும் அழிய வேண்டிய அவசியமில்லை.

Civilians கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதனால், யார் அந்த compromise-க்கு வரமாட்டேன் என்று சொல்கிறார்களோ, அந்த top few people, அவர்கள் நின்று, அவர்கள் போரிட்டு, அவர்களுடைய வெற்றி-தோல்வியை நிர்ணயித்துக்கொள்வார்கள். அதில் ஜெயிப்பவர்கள் யாரோ \- அவர்களுக்குப் பட்டாபிஷேகம். அவ்வளவுதான்.

ஒருவேளை அதில் தீர்வு வராமல்போனால்தான்...

போர்.

போரிலும் என்ன, ஏகப்பட்ட விதிமுறைகள்.

காலாட்படை, காலாட்படையை மட்டும்தான் தாக்க வேண்டும்

குதிரை வீரன், குதிரை வீரனை மட்டும்தான் தாக்க வேண்டும்.

ஆயுதம் இல்லாதவனைத் தாக்கக்கூடாது.

முதுகைத் திருப்பியவனைத் தாக்கக்கூடாது

புறமுதுகுக் காட்டியவனைத் தாக்கக்கூடாது

கண்முன்னால், மார்பில் மட்டும்தான் தாக்க வேண்டும்.

சில.. சில இல்லை, பல நிகழ்வுகள் நம்முடைய வரலாற்றில் document ஆகியிருக்கின்றது.

ஒருவேளை முதுகைத் திருப்பிவிட்ட ஒருவன் மீது நம் அம்பு பாய்ந்துவிட்டால், நம்முடைய ஆயுதம் தாக்கிவிட்டால், அவன் இறந்துவிட்டால், இந்த வீரன்.. 'புற முதுகுக் காட்டியவனைக் கொன்றேனே' என்று அவனே தன்னைத்தானே அழித்துக்கொள்வான். தற்கொலை செய்துகொள்வான்.

ஏன்னென்றால், அந்த அளவிற்கு 'போர் கற்பு' காக்கப்பட்டிருக்கிறது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: போரில்கூட கற்பை நிறுத்தி வைத்திருந்தார்கள், கற்பைக் காத்து வைத்திருந்தார்கள். ஒரு கற்பை உருவாக்கி வைத்திருந்தார்கள் ஸநாதன ஹிந்து தர்மத்தினுடைய civilization \- நாகரிகம்.

போர்கூட அமைதியின் நோக்கத்திற்காக மட்டும்தான் நிகழ்த்தப்பட்டது.

மொத்தமாகப் பார்த்தால், இந்த ஸநாதன ஹிந்து civilization, 'ஶாந்தி ஶாந்தி ஶாந்தி' என்று அமைதியின் முக்கியத்துவம், வலிமை, அமைதியின் தேவை மனித இனத்திற்குக் காட்டப்பட்டு, நிரூபிக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்டதே ஸநாதன ஹிந்து civilization-னினால்தான்.

அதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.

அதாவது, ஒருவரை அழிக்கின்ற ஶக்தியினாலே பலசாலியாக மாறி, தன்னை powerful \-ஆன ஒரு country- யாகவோ, person \-னாகவோ, leader-ராகவோ காண்பித்துக்கொள்கின்ற காலம் முடிந்துவிட்டது. தீவிரவாத்தினால், தாக்குதல்களினால் தன் மத்தைப் பரப்புகின்ற காலம் முடிந்துவிட்டது.

Especially, AI வந்த பிறகு ஐயா...

Gen-Z, இந்த political brand-ஆக நடக்கின்ற 'நாடு' என்கின்ற concept-டையோ,

political brand \-ஆல் உருவாக்கப்பட்ட leader என்கின்ற, அந்த leader- ஐ சுற்றி உருவாக்கப்படுகின்ற charishma, paraphernalia ...

இதை எதையுமே நம்பத் தயாராக இல்லை.

Gen-Z-க்கு spiritual awakening கொடுத்தால் மட்டும்தான், அவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளுகின்ற Gen-Z புரட்சிக்குள் செல்லாமல் இருப்பார்கள்.

எந்ததெந்த நாட்டினுடைய தலைவர்கள் எல்லாம், இந்த Gen-Z புரட்சி உங்கள் நாட்டில் நடக்கக்கூடாது என்று நினைக்கறீர்களோ, நீங்கள் செய்ய வேண்டிய முதல் செயல், வாழ்க்கையைப் பற்றிய முழுமையான அறிவையும், ஸநாதன ஹிந்து தர்மம் அளிக்கும் பரம ஜ்ஞாநத்தையும் Gen-Z க்கு கொடுங்கள்.

வாழ்க்கை, சமூகம், தனிமனித நிலை, குடும்ப நிலை, சமூக நிலை, நாடு நிலை, உலக நிலை \- இந்த ஒவ்வொரு நிலையிலும், அமைதி எந்த அளவிற்கு முக்கியம், அமைதியின் மதிப்பு என்ன…?

peace \-உடன் சேர்ந்த freedom தான், creativity-யாகவும், success- ஆகவும் மாறும்.

இதன் முக்கியத்துவத்தை hindu civilization- னினால் மட்டும்தான் உலகத்திற்குச் சொல்ல முடியும்.

ஏனென்றால், peace centered-ஆன large material books , history, peace focused- ஆகவே வாழ்ந்து தன் வாழ்க்கையை அதற்காகவே அர்ப்பணித்த நபர்கள், ஒரு பெரிய civilizational infrastructure…

அதாவது ஒரு ஒரு civilization-னுமே ஐயா, அதனுடைய நோக்கத்திற்கு ஏற்ற மாதிரி infrastructure \-ஐ உருவாக்குகிறது. அவர்களுடைய literature...

இப்பொழுது மற்ற civilization-ல் எல்லாம் religion வந்து அந்த அளவிற்கு honest \-ஆகவும், truthful \-ஆகவும் இல்லாததனால், religious literature, secular literature என்று இரண்டாக evolve ஆனது.

Religious literature, religious history, secular history – என்று எல்லாம் evolve ஆனது.

நம்மைப் பொறுத்தவரை, hindu civilization \-ஐ பொறுத்தவரை, நம்முடைய founders, deeply truthful , honest, peaceful, spiritual, Enlightened\! அதனால், religious history, spiritual history, political history, secular history-என்றெல்லாம் தனித்தனியாகக் கிடையாது.

நம்முடைய history ஒன்றே ஒன்றுதான் \- புராணம்தான். அதில் தாவரங்களினுடைய detail-களில் இருந்து, flora and fauna-ல் இருந்து, army strategy-யான வ்யூங்கள், சக்ர வ்யூம், கருட வ்யூம், நாக வ்யூம் என இந்த வ்யூம் எல்லாம்... கொஞ்சம் தயவுசெய்து இந்தப் புராணங்களை ஆழ்ந்து படித்துக் பாருங்கள் ஐயா, படித்துப் பார்த்தீர்கள் என்றால் புரியும்... இன்றும் அந்த வ்யூங்கள், strategy எல்லாம் use ஆகும் ஐயா.

குறைந்த நபர்களை வைத்துக்கொண்டு, most productive-ஆக, நம்முடைய mission-ஐ பண்ணுகின்ற அந்த knowledge… என்ன knowledge?

ஐயா… கைலாஸாவே, புராண அறிவின், புராணங்களில் சொல்லப்பட்டிருக்கின்ற அறிவின் வெற்றி ஐயா. நான் என்ன diplomatic training எல்லாம் எடுத்துக்கொண்டேனா இல்லை ஒரு நாட்டை எப்படி நடத்த வேண்டும் என்று அரசியலில் புகுந்து கற்றுக்கொண்டேனா? ஒன்றுமே கிடையாது.

திருவண்ணாமலையில்... நீங்கள் எல்லோரும் comment-ல் போடுகின்ற மாதிரி, தரை டிக்கெட்டில்... கோயிலில் பிச்சை எடுத்து சாப்பிட்டுகொண்டு, இந்த புராணங்களைக் கேட்ட ஒரு சாதாரண சாமியார் ஐயா... அவ்வளவுதான் ஐயா. அண்ணாமலையார் அருள் கிடைத்துவிட்டது. அவரே வெளிப்பட்டு நடத்துகிறார். இந்த strategies அத்தனையும், வெறும் நம்முடைய புராணங்களினுடைய அறிவுதான் ஐயா.

வெறும் குறைந்த நபர்களை வைத்துக்கொண்டு, நாம் செய்ய வேண்டிய செயலை செய்து முடிப்பது எவ்வாறு?

யார் எந்த நேரத்தில், எந்த விதத்திலே உடனிருப்பார்? யார் எந்த நேரத்தில், எந்த விதத்தில் முதுகில் குத்துவார்?...

இப்பொழுது உண்மையை வெளிப்படையாக சொல்கிறேன் ஐயா... யார் என்னுடைய எதிரி என்று நான்தான் ஐயா தேர்ந்தெடுப்பேன். அதுதான் ஸ்வதந்தரம். யார் என்னுடைய நண்பன் என்றும், யார் என்னுடைய எதிரி என்றும் நான்தான் தேர்ந்தெடுப்பேன். ''இவன் கட்டாயம் தோற்றுப் போகின்றவன், இவனால் எதிலுமே வெற்றியை அடைய முடியாது'' என்பவர்களை மட்டும்தான் என்னுடைய எதிரியாக உருவாக்குவேன்.

ஏனென்றால், எதிரிகள் உருவாகாமல் எந்த பெரிய விஷயமும் நடக்காது. அவனும் நினைத்துகொண்டு இருப்பான்.... ரொம்ப... ''ஆஹா இவரை என்ன பண்றேன் பாரு.'' ம்...ம்ஹும்..

இது மொத்தமும் ஐயா... புராண அறிவு.

தயவு செய்து Gen Z, கொஞ்சம் நம்ழுடைய ஸநாதன ஹிந்து civilization-னுடைய, உலகத்திற்கு ஸநாதன ஹிந்து civilization அளித்திருக்கின்ற மிகப்பெரிய நன்கொடையான, இந்த ஜ்ஞாநம், கொஞ்சம் ஶாஸ்த்ர ஜ்ஞாநம், கொஞ்சம் உபநிஷங்கள், கொஞ்சம் புராணம்...casual-லாக படித்தால்கூட பரவாயில்லை ஐயா... AI-ல் உட்கார்ந்து casual-ஆக படிங்கள்.

சும்மா 24 மணிநேரமும் இந்த செல்போன் நோண்டி வியாதியில் இருப்பவர்கள்… செல்போனை வேறு எதற்காவது, இந்த சோஷியல் மீடியாவிற்காகவும், வீணாகப்போன cheap pleasure-க்காகவும் நோண்டிகொண்டு இருக்கிற அந்த life style-ஐ விட்டுவிட்டு, AI-ல் உட்கார்ந்து கொண்டே, இந்த ஸநாதன ஹிந்து ர்மத்தைப் பற்றிக் கேள்விகளைக் கேட்டுக் கேட்டு அதைப் பாருங்கள் ஐயா. Casual-லாக படிக்க ஆரம்பியுங்கள்.

அதனால்தான்… உங்கள் எல்லோருக்கும் உபயோகமாகும் என்பதற்காகத்தான், gen-z க்காகத்தான், Ask Nithyananda AI-யே create பண்ணி கொடுத்திருக்கிறேன் ஐயா. Complete free-யாக கொடுத்திருக்கிறேன். Even மற்ற companies எல்லாம்கூட, ஒரு குறிப்பிட்ட அளவு டிக்கெட்டிற்கு மேல், paid-ஆக மாற்றுகிறார்கள். ஆனால் Ask Nithyananda AI-complete-end to end-Free.

எனக்கு நன்றாகத் தெரியும்... Ask Nithyananda AI-ஐ gen-z use பண்ண ஆரம்பித்தார்கள் என்றால், எந்த நாட்டிலும் அவர்களே அவர்களை அழித்துகொள்கின்ற இந்த gen-z புரட்சி வராது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இந்த gen-z புரட்சி என்பதே வேறு ஒன்றுமில்லை-collective suicide-அவ்வளவுதான்.

ஒரு gang வெறி பிடித்து... எந்தவிதமான நேர்மையான சிந்தனை, long term vision எதுவுமே இல்லாத... தூண்டிவிடப்படுகின்ற... இந்த cheap pleasure, cheap thrill-ஐ எனும் அந்த உணர்ச்சிகளுக்கு அடிமையான... அதை மற்றவர்களுக்குள்ளும் தூண்டிவிடுகின்ற ஒரு கும்பல் சேர்ந்துகொண்டு, collective-வாக suicide பண்ணி, தாங்கள் அழிந்து போவது மட்டுமில்லாமல், நாட்டையே அழிப்பதுதான் gen-z-புரட்சி ஐயா.

Gen-z-புரட்சி நடந்த நாடுகள்... அந்த எல்லா நாடுகளையும் பாருங்கள்… கடந்த 24 மாதங்களில், 25 gen-z-புரட்சிகள் உலகம் முழுக்க...

உண்மையில் இது என்னவென்றால்... ஒரு நாட்டையோ, நாட்டின் அதிகார வர்க்கத்தையோ தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துவர முடியாத, சில dominating civilizations, imperialistic civilizations, Gen-z-புரட்சி என்ற பெயரால், இந்த cheap thrill-ஐ நோக்கி அலைகின்ற ஒரு கும்பலைக் கிளப்பிவிட்டு, தற்கொலை செய்துகொள்ள வைத்து, அந்த நாட்டையே சீரழித்து... இது அத்தனையும் பண்ணிவிட்டு, தங்களுக்குத் தேவையானவர்களைப் பதவியிலே நியமித்து, இது அத்தனையையும் legitimate ஆக்குவதற்காகத்தான், 'Gen-z-புரட்சி' என்ற word-ஐ use பண்ணுகிறார்கள்.

'Gen-z-புரட்சி' என்கிற label மிக மிக மிகக் கொடுமையான mass suicide and genocide... Mass suicide and genocide – அதுதான் இந்த 'Gen-z-புரட்சி'.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: 'Gen-z-புரட்சி' எந்தத் தீர்வும் கொடுக்காது. உண்மையானத் தேவை என்னவென்றால்... ஆன்மிக எழுச்சி\! அமைதியை மையமாக வைத்து, peace centered-ஆக... Peace-னுடைய value என்ன? தனிமனித வாழ்க்கையில் peace-னுடைய value என்ன? சமூக அளவில் peace-னுடைய value என்ன? குடும்பம் என்கின்ற நிலையில் peace-னுடைய value என்ன? 'நாடு' என்கின்ற நிலையில் peace-னுடைய value என்ன? என்று உலகத்திற்கே கற்றுக்கொடுத்த civilization நாம் ஐயா.

அது மட்டும் இல்லாமல், நம்முடைய civilizational infrastructure-ஏ, இந்த peace centered ஐயா. நாம் celebrate பண்ணுகிற மனிதர்கள், தலைவர்கள், நாம் கொண்டாடுகின்ற.. வாழ்வாங்கு வாழ்ந்து... வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையுள் தெய்வத்துள் வைக்கப்பட்டவர்கள் எல்லாருமே peace centered-அமைதியை மையமாக வைத்து வாழ்ந்தவர்கள், இருந்தவர்கள், நின்றவர்கள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா... 'அமைதி தேவை' எனும் நேரத்திலே, 'இந்தப் போரிலிருந்துப் பின்வாங்குவது எல்லோருக்கும், அதிகமான பேருக்கு அமைதியைக் கொடுக்கும்' என்று தெரிந்தால், 'புறமுதுகிட்டு ஓடியவன்' என்ற பழி வந்தாலும், போரில் இருந்து பின் வாங்கியவர் பகவான் ஸ்ரீ க்ரு'ஷ்ணர் ( ranachoda-रनचोड़ा) இன்றும் வட நாட்டிலே 'ரன் கி சோட்' रन की चोड़ என்று அவருக்கு கோவிலேக் கட்டி, 'ரன் கி சோட்' என்பதையே அவருக்குப் பெயராக – நாமமாக வைத்துப் பூஜிக்கின்றோம்.

'ரன் கி சோட்' என்றால்... போரிலிருந்து புறமுதுகிட்டு ஓடியவன் என்று பெயர். ஏனென்றால்... 'இந்த சூழலிலே பலபேருடைய அமைதிக்கு, நான் பின்வாங்குவதுதான் சரியானது, அமைதிக்கு நன்மை'...

இல்லை என்றால்.. எந்தப் போராக இருந்தாலும், அவர் கை மீறிப் போனால் ஸுர்ஶநத்தையோ, ஒரு ப்ரஹ்மாஸ்த்ரத்தையோ எடுத்துவிட்டார் என்றால்... முடிந்துவிடும்.... அழிந்துபோகும் எல்லாம்... ஆனால் ஸ்ரு'ஷ்டிக்கு அழிவு வரக்கூடாது, தன்னுடைய வேலை ர்ம யுத்தம்... பெரும்பாலானோருக்கு அமைதிக்கான அடித்தளத்தை வைத்துத்தான் இயங்க வேண்டும். அதை-foundation ஆக வைத்து க்ரு'ஷ்ணன் இயங்கியதனால்தான், அந்த 'ரன் கி சோட்' நிகழ்வுதான்... மொத்த மஹாபாரத யுத்தத்தையும் ர்மத்தின் காரணமாக, ர்மத்திற்காக மட்டும் நடத்தியிருக்கின்றார்... அங்கு பேர் வெறியோ, தனிமனித imperialistic instinct-ஓ, dominating instinct-ஓ, power lust-ஓ, power hunger-ஓ அவருக்கு இல்லை என்று நிரூபிக்கப்படுகிறது ஐயா.

ரன் கி சோட் proves, he is fundamentally peace lover. And the whole Mahabharatha war was conducted to save the cosmos .

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இந்த மஹாபாரதக் காலக்கட்டத்தில், அளவிற்கு மீறி பலபேர், தகுதி இல்லாதவர்கள்… அதாவது ஶாந்தத்திலே, பரம ஶாந்தத்திலே மொத்த மனித குலத்தைப் பற்றிய vision, உயர்ந்த matured ஆன vision, அதில் நிலைபெற்றிருக்கின்ற maturity-ஜ்ஞாந முதிர்ச்சி அடையாதவர்கள் பலபேர், இந்த அஸ்த்ரங்களை உபயோகப்படுத்துகின்ற கலைகளைக் கற்றுக்கொண்டிருந்தார்கள். எப்படி என்றால்... உலகத்தைப்பற்றி... Responsibility எடுப்பதற்குத் தயாராக இல்லாது... Autocratic ஆன, power hungry-யோடு, imperialistic instinct-உடன் இருக்கிற நபர்கள் கையில் அணு ஆயுதங்கள் கிடைத்த மாதிரி... தீவிரவாதிகள் கையிலே அணு ஆயுதங்கள் கிடைத்த மாதிரி... அந்தக் காலக்கட்டத்திலே ஜ்ஞாந முதிர்ச்சி அடையாதவர்களிடம் எல்லாம்... இந்த அஸ்த்ரங்கள் எல்லாம், அஸ்த்ரத்தைப் பற்றிய ஜ்ஞாநம் எல்லாம் கிடைத்திருந்தது.

அப்பொழுது ஒரே வழி என்னவென்றால்... Controlled condition-ல் இந்த ஆயுதங்கள் அத்தனையையும் finish பண்ணிவிட வேண்டும். எப்படி இந்த controlled condition-ல் ஆயுதங்களை அழிக்கிறார்கள் பாருங்கள்... கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை controlled condition-ல் வெடிக்க வைப்பது மாதிரி.

யாருக்கும் பாதிப்பை எற்படுத்தாமல் இருக்க... இருக்கின்ற ஒரே வழி... இருக்கிற சூழ்நிலையில்... இதை இப்படியே விட்டோம் என்றால், யாராவது ஒருத்தர் இரண்டுபேர்... அஶ்வத்தாமன் மாதிரி, மூடத்தனமான... அவனுடைய தனிப்பட்டக் கோபம், அஹங்காரம், தன்னுடைய ஶக்தியை நிரூபிப்பதற்காக ப்ரஹ்மாஸ்த்ரத்தை எடுத்து, மொத்த ப்ரபஞ்சத்தையும் அழிக்கத் தயாராகிவிடுகிறான். இந்த மாதியான maturity இல்லாத நபர்கள் கையிலே அஸ்த்ரங்கள் சிக்கியதனால், அஸ்த்ரங்களைப் பற்றிய ஜ்ஞாநம் சிக்கியதனால், அந்த ஜ்ஞாநம் democratize-ஆகிக் கொண்டே, போய்கொண்டே இருந்ததனால், க்ரு'ஷ்ணர் என்ன பண்ணுகிறார்... controlled condition-ஐ உருவாக்குகிறார்.

18-நாளில் மொத்த பேரையும் ஒரு இடத்தில் கூட்டி வந்து, இந்த destructive weapons மொத்தத்தையும் அந்த controlled condition-ல் தானே முன்னால் உட்கார்ந்து, அழித்து முடித்துவிடுகின்றார்.

அவதார புருஷர்களிலேயே உத்தமோத்தமமானவனும், பூர்ணாவதாரமானவனும்... எக்காலத்தும் ஒரு போருக்குக் காரணமாக இருந்து, மக்களை அழித்தவன் என்று உலகு தூற்றும் என்று தெரிந்தும், அந்த உலகு அழிந்துவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, பெரும்பாலானவர்களுக்கு நன்மை, அமைதி என்கின்ற ஒரே காரணத்திற்காக, தானே முன்னின்று controlled condition-ல் மொத்த ஆயுதங்களையும் அழித்து முடித்துவிட்டு, matured ஆனவர்கள் கையில் மட்டும்தான் இந்த ஆயுதங்கள் இருக்கனும் என்பதனால்... matured ஆனவர்களை மட்டும் உயிரோட வைத்து, maturity இல்லாமல் ஆயுதங்களை வைத்திருந்தவர்கள், இந்த அஸ்த்ர-ஶஸ்த்ரங்களைக் கற்றிருந்தவர்கள் அனைவரையும் முடிப்பதன் மூலமாக, பூமியைக் காத்தான். பூமியினுடைய negative பாரத்தைக் குறைச்சி, பூமியைக் காத்தான்.

தன் மீதே, தன் முகத்திலே பாணங்களைத் தாங்கி… இந்த பீஷ்ம பாணமெல்லாம் ஐயா... ஒரே ஒரு பாணத்தை அவர் எறிந்தால், தேரின் மீது இருப்பவனை மட்டுமல்லாது, தேர்க்கொடியை, தேர்த்தட்டை, தேரை ஓட்டுபவனை, தேர்க்குதிரைகளை.. சகலத்தையும் அடிக்கும். அதுமாதிரியான பாணங்களைத் தன் முகத்திலே தாங்கி…

இன்றைக்கும் போய் பாருங்கள்... திருவெல்லிக்கேணி பார்த்த ஸாரதியை… அவரைப் பார்க்கும்பொழுதெல்லாம் என் கண்ணிலே, ''அப்பா.. நாங்கள் இன்னமும் உயிரோடு இருப்பதற்காக, எங்கள் உயிர் காக்க, உன் முகத்திலே இந்த பீஷ்ம பாணங்களை எல்லாம் தாங்கினாயே...'' திருவெல்லிக்கேணி பார்த்த ஸாரதியைப் பார்க்கும்பொழுதெல்லான் என் உயிர் கரையும் ஐயா.

கொஞ்சம்.... நான் சென்னை ராமகிருஷ்ண மடத்தில் ப்ரஹ்மசாரியாக பணியாற்றுகின்ற வாய்ப்பு அமைந்தது. தினந்தோறும் தவறாமல் கபாலீஶ்வரரையும், பார்த்த ஸாரதியையும் தர்ஶநம் பண்ணுவதற்கான வாய்ப்பு அமைந்தது.

பார்த்த ஸாரதி, நம்முடைய ஸநாதன ஹிந்து civilization-தினுடைய, அமைதியையே நோக்கமாக வைத்து அமைக்கப்பட்ட, இந்த உலகத்திற்கே நாம் கொடுக்கின்ற மிகப்பெரிய நன்கொடையான importance of peace – அமைதியின் முக்கியத்துவத்தை தன் திருமுகத்திலேத் தாங்கிக் காட்டுகின்ற 'த்யாகி'- திருவெல்லிக்கேணி பார்த்த ஸாரதி.

அங்கு மட்டும்தான் பெருமான், மீசையோடு இருப்பார், மீசையை மழிக்காமல் இருப்பார். காரணம் என்னவென்றால், போர் முடிந்து ஓய்வெடுப்பதற்காக சென்னைக்கு வருகின்றார். குடும்பத்துடன் வந்து ஓய்வெடுக்கின்றார். அந்தக் காயங்களில் இருந்தெல்லாம் மருந்திட்டுக்கொண்டு, உடலையும், மனதையும், உணர்வையும் ஆற்றுப்படுத்தி… முகமெல்லாம் பீஷ்ம பாணம், அது ஏற்படுத்திய காயங்கள், அதனால் சவரம் பண்ண முடியாது. அதனால்தான் மீசையோடு இருக்கிறார். மருந்திட்டுகொண்டு, பத்திட்டுக்கொண்டு, உடலை, மனதை, உணர்வை சுகப்படுத்திக்கொண்டு, vacation-க்காக வந்து திருவெல்லிக்கேணியில இருக்கிறார்.

அவருடைய திருமேனி, திருமுகத்திலே இருக்கின்ற காயங்களைப் பாருங்கள்... ஸநாதன ஹிந்து ர்மத்தினுடைய symbol ... பார்த்த ஸாரதியினுடைய முகம்தான் ஐயா. திருவெல்லிக்கேணி பார்த்த ஸாரதியினுடைய உத்ஸவ மூர்த்தியினுடைய திருமுகம்தான் ஐயா.

ஆழ்ந்து கேளுங்கள்: நம்முடைய civilization-ஏ ஐயா, அமைதியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது, கட்டமைக்கப்பட்டது. உலகத்திற்கே அமைதியை போதித்தது.

குருவுக்கும்-சீடனுக்கும் இடையில் ஐயா, ஆழ்ந்து நட்பும், ஶ்ரத்தையும் இருந்தால்தான், குரு அந்த உண்மையான, முழுமையான ஜ்ஞாநத்தை அப்படியே transmit பண்ணுவார்.

சீடன், குருவின் மீது ஶ்ரத்தை இருந்தால் மட்டும்தான், முழு ஜ்ஞாநத்தையும் உள்வாங்குவான்.

அல்லது குருவின் மீது சந்தேகம் இருந்தால்.. ''இவர் ஏதாவது conspire பண்றாரா? எனக்கு எதிரா plan பண்றாரா? காலத்துக்கும் என்ன கட்டுப்பாட்ல வச்சிருக்க முயற்சி பண்றாரா? இல்ல இவருடைய interest-க்காக எதையாவது teach பண்ணி என்ன brainwash பண்றாரா?'' இந்த சந்தேகங்கள் வந்த உடனேயே ஜ்ஞாந ரஸவாதங்கள் நிகழ்வது நின்றுவிடுகின்றது.

இது இல்லா ஶ்ரத்தை நமக்குள் இருந்தால் மட்டும்தான், இந்த ஜ்ஞாந ரஸவாதம் நிகழுகின்றது.

இதை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்: ஐயா, இந்த மொத்த 17 நாள் ஸத்ஸங்ங்களுமே… இல்லை என்னுடைய வாழ்க்கை முழுக்க நான் கொடுத்திருக்கிற எல்லா ஸத்ஸங்ங்களுமே, என் வாழ்க்கையே... 'நீங்கள் பரமாத்வைத அனுபூதி அடைவதற்காக' மட்டும்தானேத் தவிர… சொல்லப்படும் வார்த்தைகள், செய்யப்படும் செயல்கள் எல்லாமே, அந்த நோக்கத்தோடு மட்டும்தான் உருவாக்கப்படுகின்றது, செய்யப்படுகின்றது... அந்த நோக்கத்தோடு மட்டும்தான் செய்யப்படுகின்றது,

அமைதியும், ஆனந்மும், பரஜ்ஞாநமும், பரமானுபூதியும், தனிமனத அளவிலும், குடும்ப அளவிலும், சமூக அளவிலும், சமுதாய அளவிலும், நாட்டின் அளவிலும், உலக அளவிலும் மலர்ந்திட மட்டுமே இருக்கின்றேன், இயங்குகின்றேன்.

என் வாழ்வின் இருப்பும், நோக்கமும், போக்கும்-இது ஒன்றையே உயிராய்க் கொண்டது. இது ஒன்றையே நோக்கமாயும், வாழ்க்கையாகவும் கொண்டது.

அதனால், யாருக்காவது நான் உபயோகப்படுத்தியிருந்த ஏதாவது வார்த்தைகள் வலிக்கச்செய்திருந்தால்... 'தரித்திரம், கடைத்தரமான வாழ்க்கை'- இந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் உபயோகப்படுத்தினேன்... 'தூக்குப் பொட்டு சாகறதவிட மோசமானது'- இந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் உபயோகப்படுத்தி இருந்தேன். அது ஏதாவது உங்களை மனதில் வலிக்கச் செய்திருந்தால், மன்னிப்புக் கோருகின்றேன். நிபந்தனையற்ற மன்னிப்புக்கோருகின்றேன். உங்களை வலிக்கச் செய்ய வைக்கவேண்டும் என்பது, உங்களுக்கு வலி கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் இல்லை. இந்த ஸத்யங்களை ஆழமாக உங்களுக்குள் மலரச்செய்ய வேண்டும் என்பது மட்டும்தான் என் நோக்கம்.

இங்கே பாருங்கள் ஐயா... திருவெல்லிக்கேணி பார்த்த ஸாரதியின் திருமுகத்தைக் காட்டுகின்றோம் பாருங்கள்... இந்த பீஷ்ம பாணங்கள், இந்தியா.. ஹிந்து சமுதாயம்...Hindu civilization… Hindu civilization உலகத்திற்கு அளித்த முக்கியமான நன்கொடை: அமைதியினுடைய முக்கியத்துவம்.... Peace-ஐ, peace centered freedom-த்தை, அதன்மூலமாக மட்டும்தான் எல்லா வளர்ச்சியும், எல்லா மேன்மையும், அடையப்படும் என்கின்ற ஸத்யத்தை உலகத்திற்குக் காட்டுகின்ற symbol தான், இந்த திருவெல்லிக்கேணி பார்த்த ஸாரதியினுடைய பீஷ்ம பாணம் பட்ட திருமுகம் ஐயா.

பீஷ்ம பாணத்தைத் தான் தாங்கியும்... 'ஒரு விநாடி நினைத்திருந்தால், ஒரு ப்ரஹ்மாஸ்த்ரம் போதும் மொத்தத்தையும் அழித்திருக்க முடியும்'-அந்த ஶக்தி இருந்தும், ஜ்ஞாந முதிர்ச்சியின் காரணமாக, அனைத்தையும் தாங்கிக்கொண்டு, நாம் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கின்ற பூமியை நமக்கு உயிரோடு வைத்தவர்-பார்த்த ஸாரதி ஸ்ரீ க்ரு'ஷ்ணர்.

திருவண்ணாமலையிலே 17வது நாள் திருவிழாவான இன்று, விநாயகரும், சண்டேஶரும் வீதி உலா வந்து அருள் செய்கின்றார்கள். விநாயகரையும், சண்டேஶரையும் ஸ்மரணம் செய்து, வழிபட்டு, அடிபணிந்து, சொலல் இல்லாத ஸ்மரணத்தால் உணர்ந்து, வழிபட்டு, அவர்கள் அருளைப் பெற்று, ஸத்ஸங்த்தைத் தொடர்ந்து கேளுங்கள்.

இந்த civilization-ஏ ஐயா, history, literature, அது கொண்டாடுகின்ற personalities, collective conscious thought currents... இது மொத்தமும்... Hindu civilization peace centered… போர்கூட மிகக்குறைந்த அளவு இழப்புகளோடு, அமைதிக்காக மட்டும் செயல்படுத்தப்பட்ட வாழ்க்கைமுறையைக் கொண்ட civilization.

இந்த history என்கிற பெயரால் brain washingபண்ணுகிற time எல்லாம் outdate ஆகிவிட்டது ஐயா. AI வந்துவிட்டதனால்... ஒன்றும் வேண்டாம்... AI-ல் போய் எல்லா history-யை பற்றிய details-ம், நீங்கள் history book-ல், school-ல் என்னென்னவெல்லாம் படிக்கிறீர்களோ, நீங்களே அதைல்லாம் எல்லம் AI-ல் போட்டுக் கேளுங்கள் ஐயா. எது fact? மொத்தமாக AI எடுத்துக்கொடுத்துவிடும்.

ஏனென்றால், இப்பொழுது நாம் collect பண்ணி வைத்திருக்கின்ற எல்லா facts, details-ஐ நம்மாலேயே AI – ல் upload பண்ணிவிட முடிகிறது. அது prejudice-ஏ இல்லாமல், clean-ஆக organise பண்ணி கொடுத்துவிடுகிறது.

ஆழ்ந்து கேளுங்கள்: இந்த 17 நாட்களும் நான் உங்களோடுப் பகிர்ந்துகொண்ட ஸத்யங்கள் அனைத்துமே, உங்களை பரமாத்வைதத்தில் நிலைநிறுத்துவதற்காக மட்டுமே என்பதனால், எந்த மனக்கசப்பும், மனக்குறையும் இல்லாது உள்வாங்குங்கள்.

அடுத்து நான் சொல்ல வருகின்ற ஸத்யம், பரம ஸத்யம்: மிகுந்த ஶ்ரத்தையோடு, உங்கள் உணர்வின் இருப்பை மாற்றத் துவங்குங்கள். இந்த உணர்வின் இருப்பு வந்து 3 பரிமாணம்-3 dimension, 3 phase.

Inner dialogue: உங்களுக்குள்ளே, உங்களை அறியாமல், நீங்கள் உங்களுக்கு நீங்களே பேசிக்கொண்டே இருக்கிறீர்கள் இல்லையா... உள்ளே ஓடிக்கொண்டே இருக்கிறது இல்லையா... அந்த Inner dialogue. அது ஒன்று.

Emotional base line: இரண்டாவது-உங்களுடைய emotional base line. இப்பொழுது பண்ணுவதற்கு ஒன்றும் particular-ஆக இல்லை என்றால், எந்த emotion-ல் உங்களை நீங்கள் park பண்ணிக்கொள்கின்றீர்கள்... அந்த emotional base line.

Energetic posture: என்ன attitude-உடன், நீங்கள் உங்கள் life-ஐ approach பண்ணுகிறீர்கள்? உங்களுடைய உடலை approach பண்ணுகிறீர்கள்? உங்கள் மனதை approach பண்ணுகிறீர்கள்? உங்கள் உணர்வை approach பண்ணுகிறீர்கள்? உங்கள் உயிரை approach பண்ணுகிறீர்கள்? உங்களுடைய வாழ்க்கையை approach பண்ணுகிறீர்கள்? உங்களுடைய relationships-ஐ approach பண்ணுகிறீர்கள்? என்ன உணர்வோடு நீங்கள் அதை approach பண்ணுகிறீர்கள்?

ஆழ்ந்து கேளுங்கள்: இந்த மூன்றும்… Inner dialogue, Emotional base line, Energetic posture \- இந்த மூன்றும்தான் நீங்கள். இந்த மூன்றையும் பரம ஸத்யத்தோடு align பண்ணுங்கள். பரம ஸத்யத்தோடு இணையுங்கள்.

பரம ஸத்யம் என்னவென்று சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள் ஐயா... தயவுசெய்து கேட்டுக்கொள்ளுங்கள்.

பரம்பொருளாக இந்த ப்ரஹ்மாண்டத்தை ஆக்கி, காத்து, மீள் உருவாக்கி, மாயையிலிருந்து விடுபடுத்தி, ஜ்ஞாநத்தை அளிக்கின்ற பரம்பொருள்தான், உங்களுக்குள் 'நான், நான்' என்ற உயிர்ப்பின், தன்முனைப்பின் மூலமாக இருக்கின்றார்.

அதனால், அந்தத் தன்முனைப்பின் மூலத்தை ஆழ்ந்து பார்த்து, பார்ப்பவனைப் பார்த்து, ஸாக்ஷியை ஸாக்ஷியாய் பார்த்து, உணர்வின் இருப்போடு கலந்திருந்து வாழுங்கள். உங்கள் வாழ்க்கையில், 'வெற்றி' என்று நீங்கள் நினைக்கின்ற, கற்பனை செய்து பார்க்கின்ற அனைத்தையும் மற்றும் கற்பனையே செய்துபார்க்க முடியாத மிக உயர்ந்த வெற்றியையும், வெற்றிகளையும் அடைந்துகொண்டே இருப்பீர்கள். அதுவே உங்கள் வாழ்க்கையாக மாறிவிடும்.

சாரம் இதுதான் ஐயா... நீங்கள் ஒரு dead-ஆன ப்ரபஞ்சத்தில் வாழவில்லை ஐயா. உயிரோடு இருக்கின்ற... ரேடியோவை tune பண்ணினால் எப்படி, என்ன வேண்டுமோ, அது கேட்கிறதோ, உங்க உயிரை tune பண்ணினீர்கள் என்றால்... நீங்கள் என்ன வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ, அந்த வாழ்க்கையை வாழ முடியும் ஐயா.

இதற்கு நான் ஸாக்ஷி ஐயா. ஸாக்ஷி ப்ரமாணம் ஐயா... இந்த ஸத்யத்திற்கு நான் ஸாக்ஷி ப்ரமாணம். எந்த சூழ்நிலை வந்தாலும்... வாழ்க்கையில் சோதனைகள், பிரச்சினைகள் வரும் என்று நீங்களே எதிர்பார்க்காதீர்கள். முடிவு பண்ணுங்கள்... பரம ஸத்தியம்: 'நான்' என்று எனக்குள் இருக்கும்.... 'நான்' என்று எனக்குள் விளங்குவது... அதன் 'மூலம்' பரம்பொருள். 'நான்' என்று எனக்குள் எது விளங்குகின்றதோ, அதன் 'மூலம்' பரம்பொருள். அதுவாகவே 'நான்' இருப்பதுதான் பரமஸத்யம். இந்த பரம ஸத்யத்தை, அது பரம ஸத்யம் என்பதனால் அதைத்தான் வாழப்போகின்றேன்.

இப்பொழுது இதை செய்தால்... பணம் வரும், வீடு வரும், பிரச்சினைகள் தீர்ந்துவிடும்… அதெல்லாம் இரண்டாவது பட்சம். 'இதுதான் ஸத்யம், ஸத்யத்தை வாழப்போகிறேன்'-அவ்வளவுதான். இந்த முடிவெடுத்தீர்கள் என்றால், சோதனைகள்கூட வராது ஐயா. 'சோதனை வரும். அதுல நீங்க ஜெயிக்கனும். Stong-ஆ இருக்கனும்' என்பதே ஒரு விதமான மூளைச்சலவை ஐயா.

இதுதான் பரம ஸத்யம். அதில்தான் நான் நிலைத்திருப்பேன்.

உண்மையை... ஒரு உண்மையை அப்படியே சொல்லிவிடுகிறேன் ஐயா. இது ஒரு ரகசியம், ஆனால் உண்மை. சொல்லிவிடுகின்றேன்

என் மீது நடத்தபட்ட எல்லாத் தாக்குதல்கள்... வெளியிலிருந்து… அதை உண்மையில் பார்த்தீர்கள் என்றால்... நடத்தியவர்கள் மிகப்பெரிய சதி, பலம், அதிகாரம்... சகலத்தையும், அனைத்தையும் உபயோகப்படுத்தித்தான் நடத்தினார்கள்.

நான் சத்தியமாக சொல்றேன்... பரமஶிவன் ஸாக்ஷியாக சொல்கிறேன்... ஒரே ஒரு தரம்கூட உள்ளுக்குள், எனக்கு எந்தவிதமான சஞ்சலமோ... 'ஏன் இந்தத் தாக்குதல்?' என்றோ... அது 'தாக்குதல்' என்கின்ற idea கூட இல்லை ஐயா. எதுவுமே இல்லை ஐயா.

எது பரம ஸத்யம்? எனக்குள் 'நான்' என்று விளங்குவது, 'தானாய்' திகழ்வது பரம்பொருளே\! பரமஶிவப் பரம்பொருளே\! இது ஸத்யம், இதை நான் வாழ்வேன். ''இல்லை. இப்படி நாம் இருந்தோம் என்றால், ஏன் இந்த பிரச்சினை எல்லாம் வருது? இதுக்கு ஏதாவது காரணம் இருக்குமா? நம்ம ஏதாவது தப்பு பண்ணியிருக்கோமா?'' \-இந்த சுய-சந்தேகம், சுய-மறுப்பு, சுய-வெறுப்பு ஒரு விநாடிகூட வந்தது கிடையாது.

எதிரில் வருவதெல்லாம் பிரச்சினை என்றுகூட, சோதனை என்றுகூட, போர் என்றுகூட நான் உள்ளுக்குள் உணர்ந்தது கிடையாது.

என்ன வந்தாலும், உள்ளுக்குள் இருந்து பரம்பொருள் தானாகவே செய்ய வேண்டியதைச் செய்துகொண்டே இருந்தார்.

பார்ப்பவர்களுக்குத்தான், சுற்றியிருந்துப் பார்ப்பவர்களுக்குத்தான் பெரும்போர் நடக்கின்ற மாதிரி தெரிந்தது. 'இத்தனையிலிருந்தும் எப்படியா இவர் மீண்டு வருவார்?' என்று தெரிந்தது. மீண்டு வந்தபிறகு, 'எப்படியா மீண்டு வந்தார்?' என்று தெரிந்தது. இதெல்லாம் வெளியிலிருந்துப் பார்க்கின்றவர்களுக்குத்தான்.

உள்ளிருந்துப் பார்ப்பவனுக்கு ஒன்றே ஒன்றுதான். பார்ப்பவனின் மூலமான பரம்பொருளையேப் பார்த்திருப்பதனால், வேறு ஒன்றும்... பரம்பொருளின் பரமானுபூதி தவிர வேறு ஒன்றும் அனுபூதியாக மாறவில்லை. இது அத்தனையும் உள்ளுக்குள் record-ஏ ஆகவில்லை ஐயா.

ரொம்ப recent-ஆக என் body-யினுடைய stress level-ஐ test பண்ணினோம் ஐயா. zero stress ஐயா. சுத்தமாக அந்த muscle memory-ல் stress–ஏ இல்லை. இப்பொழுதெல்லாம் அதற்கெல்லாம் machines வந்துவிட்டது... இந்த stress level எல்லாம் measure பண்ணுவதற்கு.

இத்தனையும் நடத்திக்கொண்டு, பரமஶாந்தத்தில் இருப்பதற்கான காரணம்... பரமானந்த்தில் இருப்பதற்கான காரணம்... 'பரம ஸத்யம் எதுவோ, அதை வாழ்வேன்'. அதுதான் என்னுடைய Inner dialogue, Emotional base line, Energetic posture. இது பரம ஸத்யம், இதைத்தான் வாழ்வேன். ஸத்யம் என்பதற்காக ஸத்யத்தை வாழுகின்றேன். இதில் வேறு negotiation, compromise, sitting across the table, பேரம்-ஒன்றும் கிடையாது.

''இதுமாதிரி வாழ்ந்தால் இந்தப் பிரச்சினைங்க சீக்கிரம் தீர்ந்துரும், இந்த மாதிரி செல்வ வளம் வரும், ர்மார்த்த காம மோக்ஷங்கள் பொங்கும்...'' I never sat across the table with maya and delusion. Neither dined with it, not got cosy with it, nor negotiated with it.

Actual-ஆக, நான் தாக்கப்பட்ட பொழுது, என்னுடைய பல நலம் விரும்பிகள்... அவர்கள் எல்லாம்கூட ஒன்றாகச் சேர்ந்துகொண்டு, ''சாமி உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ரொம்ப ரொம்ப மோசமானது சாமி, நீங்க 'உம்'-னு மட்டும் சொல்லுங்க, இவனை தலை எடுத்துட்றேன், அவனை இதப் பண்ணிட்றேன்...'' இதுமாதிரி எனக்கு suggest பண்ணியவர்கள் எல்லோருக்கும் சொல்லி, நான் கிண்டல் பண்ணி சிரித்தது இதுதான்… நான் சொன்னேன், ''லூசுங்களா...'' ''சும்மா இருங்கப்பா, பெருமான் என்ன நடத்துவாரோ, நடத்துவாரப்பா''.

கொஞ்ச நாளுக்கு முன்னால் ஒரு website ஒன்று பார்த்தேன் ஐயா.. . Power kills என்று... நீங்கள் வேண்டும் என்றாலும், time இருந்தால் போய் பாருங்கள். Study பண்ணுங்கள். அந்த website என்ன சொல்கிறது என்றால்... இதுவரையிலும், கடந்த 2500 வருஷங்களில், 1.2 billion people were killed in mass killing. Mass killing என்றால்.... போர், பெரிய பெரிய போர்கள். Mass killing-ல் 1.2 பில்லியன் மக்கள்.... அப்படியென்றால் 1200 கோடி பேர் இந்த 2500 வருடங்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அந்த website அழகாக, detail-ஆக தரவுகளைக் கொடுக்கிறது... எந்த நாட்டில், எந்த இடத்தில், என்ன காணரத்திற்காக, எவ்வளவு பேர் கொல்லப்பட்டர்கள் என்று. 13வது century வரைக்கும், நம்முடைய Hindu civilization flourish ஆகிகொண்டிருந்த அந்த land-ல்... இந்தியா என்ற வார்த்தையை நான் use பண்ண முடியாது. காரணம் என்னவென்றால்... அந்த time-ல் 'இந்தியா' என்ற வார்த்தை இருந்ததா என்று தெரியவில்லை. 'பாரதம்' என்று வேண்டுமானால் சொல்லலாம். பாரதம்... பாரதத்தில் Hindu civilization flourish ஆகிக்கொண்டிருந்த அந்த land-ல், 13-வது century வரையிலும்-There is no mass killing. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: There is no mass killing.

How…?

நாம் ஒன்றும் single nation கிடையாது- 56 தேசம். மஹாபாரதம் document பண்ணியிருப்பதன்படி 56 தேசம். காந்ஹாராம்... காந்ஹாரத்தில் இருந்து இந்தப் பக்கம் காம்போஜம்-கம்போடியா வரை... 56 தேசம்.

How did the civilization maintained the peace and harmony ? How did the imperialistic instincts, dominating instincts were handled without that mass killings and disturbing the peace?

Even Mahabharatha war கூட ஐயா, territorial conquest சம்பந்தப்பட்டது கிடையாது ஐயா.

ஏது சரி? எது தவறு?

ஏனென்றால், territorial conquest என்றால், சோழ பாண்டியர்கள் அங்கு war-க்கு போக வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள்... அந்த சோழ பாண்டியர்கள் territory மேல்... territory-க்கு threat கொடுக்கின்ற யாருமே அங்கு இல்லை. அதாவது... கௌரவர் side , பாண்வர் side-இரண்டு பேருமே, சோழர்களுடைய territory, பாண்டியர்களுடைய territory மீது எந்தவிதமான threat-ம் பண்ணவில்லை. அவர்கள் இந்த territory மீது எந்தவிதமான போரும் தொடுக்கவில்லை.

எதற்கு காந்ஹாரில் இருந்து படை வர வேண்டும்? பாண்வர்களே கூட காந்ஹாரத்தினுடைய territory-க்கு எந்தவிதமான threat-ம் கொடுக்கவில்லை. கௌரவர்கள், பாண்வர்கள் என இரண்டு பேருமே த்வாரகா, யாவர்களுடைய territory-க்கு எந்த threat-ம் கொடுக்கவில்லை.

சுற்றிப் பாருங்கள். 56 தேசத்தில் territorial threat-க்காக mahabharatha war நடக்கவில்லை.

ர்மம் எது? சரி எது? தவறு எது? அதை நிர்ணயிப்பதற்காக நடந்தது என்பதனால்தான், மொத்தமும், அந்த காலக்கட்டத்திலே இருந்த உலகம், 56 தேசமும் ஒன்று சேர்ந்தது. அந்த காலகட்டத்தில் civilized world அவ்வளவுதான். அது மொத்தமும் திரண்டு மஹாபாரதப் போர் நடந்திருக்கிறது.

பார்த்தீர்கள் என்றால்... அத்துனையுமே, அமைதியை அடிப்படையாக வைத்து, peace centered-ஆக நடந்ததினால், 2500 years documented history-ல், 13th century வரையிலும், there is no mass killing in the land ruled by hindu civilization. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. Civilization தான் நாடுகளாக மாறுகிறது. மாறுகிறது அல்லது உருமாற்றப்படுகிறது.

நான் சொன்ன மாதிரி, சில காலகட்டத்தில் அந்த civilization-ஐ… அந்த civilization-னுடைய aspiration-க்கு மாறானவர்கள் dominate பண்ணும்பொழுது, அது நாடாக 'உருவாகாமல', 'உரு-மாறுகிறது'.

இல்லை என்றால், dacca-வில் 50 வருடத்திற்கு முன்னால் வாழ்ந்த ஹிந்துக்கள், நிச்சயமாக அந்த இடத்தில், dacca-வில் துர்கா பூஜை பண்ண முடியாத காலம் வரும்… 50 வருடத்தில் துர்கா பூஜை பண்ண முடியாமல் போய்விடும் என்று நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள்.

Lahore-ல் வாழ்ந்த ஹிந்துக்கள், 50 ஆண்டுகளுக்குப் பிறகு Lahore-ல் அவர்களால் ஶிவராத்ரி கொண்டாட முடியாமல் போயிடும் என்று நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால் civilization-ஐ dominate பண்ணியவர்கள், அந்த civilization-னுடைய ambitions, aspiration-க்கு against ஆக போனதனால், அந்த நாடு 'உரு'-மாறியது.

பொதுவாக civilization தான் fact. Nation என்பது political brand.

நம்முடைய civilization, ஸநாதன ஹிந்து civilization-னுடைய foundation: 'ஶாந்தி ஶாந்தி ஶாந்தி:'

இன்னொன்றும் புரிந்துகொள்ளுங்கள்: உங்களுடைய ideas... இப்பொழுது நான் சொல்லப்போகின்ற கருத்து, தனிமனித அளவிலும், இந்த உலக அளவிலும், நாடு அளவிலும்-இரண்டு level-லேயும் இந்த ஸத்யம்தான் ஐயா, பரம ஸத்யம்.

சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள் ஐயா...

ஒரு நாட்டை ஆயுதத்தால் control பண்ணுவது அல்லது sanctions மூலமாக control பண்ணுவது என்கின்ற time எல்லாம் முடிந்துவிட்டது ஐயா. ஒரு நாடு உருவாகுவதே, உருமாறுவதே idea மூலமாக மட்டும்தான் நடக்கும்.

அதேமாதிரிதான் உங்க வாழ்க்கையும்... உங்கள் வாழ்க்கையில் இருக்கின்ற வறுமை வேறு ஒன்றும் இல்லை-society உங்கள் மீது போடுகின்ற sanction. அந்த மாதிரி வறுமையினாலோ அல்லது இந்த EMI-க்காக உங்களுடைய எதிர்காலத்தை விற்க வைப்பதுதான் உங்கள் மீத நடத்தப்படுகின்ற domination.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்கள் மீது நடத்தப்படுகின்ற போர் என்னவென்றால், consumeristic life style- க்கு அடிமையாக்கி, தேவையில்லாத கடனைப் பெற்று, தேவையில்லாத பொருட்களை வாங்கி, உங்கள் எதிர்காலம் முழுவதும் உழைத்து, அவைகளுக்கான EMI கட்டிக்கொண்டிருக்கின்ற இந்த life style க்குள் நீங்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு அடிமையாக்கப்படுகின்றீர்கள் இல்லையா, அதுதான் உங்கள் மீது தொடுக்கப்படும் போர்.

EMI is the new clear weapon\!

இந்த EMI \-னாலேயோ அல்லது உங்கள் மீது society போடுகின்ற sanctions \-னாலேயோ, உங்களை அழித்துவிட முடியும் என்கின்ற காலம் முடிந்துவிட்டது ஐயா. இதற்குமேல் அதில் எல்லாம் சிக்காதீர்கள். அதுமாதிரி பண்ணிவிட முடியாது.

இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டி ய து, ஒரு Nation தன்னுடைய ideas மூலமாகத்தான், தன்னை influence பண்ணிக்க முடியும், உலகத்தை influence பண்ண முடியும். அதேமாதிரி தனிமனிதனும் தன்னுடைய ideas மூலமாகத்தான் தன்னை உயர்த்திக்கொள்ள முடியும், தன்னைச் சுற்றியிருப்பவர்களை, தன்னைச் சுற்றியிருக்கின்ற உலகத்தை உயர்த்த முடியும்.

ideas மூலமாகத்தான் உங்களை influence பண்ணிக்க முடியும், உங்களைச் சுற்றியிருப்பவர்களை influence பண்ண முடியும். இந்த ஒரே ஒரு idea-வை உள்வாங்கிவிடுங்கள் ஐயா, 'நீங்கள் பரம்பொருள், தத்வமஸி, ஶிவத்வமஸி, ஸோஹம்' இந்த ஒரே ஸத்யத்தை உள்வாங்கிவிடுங்கள்.

இந்த ஒரு idea- உங்களையும் மிகப்பெரிய அளவில் influence பண்ணி, உங்கள் வாழ்க்கையை உயர்த்தும். உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் மிகப்பெரிய அளவில் influence பண்ணி, அவர்கள் வாழ்க்கையையும் உயர்த்தும்.

எந்தப் பிரச்சினையானாலும், சாதாரண தலைவலியிலிருந்து, மரணம் வருகிறது என்கின்ற சூழலானாலும், எந்தச் சூழல் எந்தப் பிரச்சினையானாலும், இந்த ஒரு ஸத்யத்தை உங்களுக்குள் பார்த்து, பார்ப்பவனைப் பார்த்திருங்கள்.

உங்களுடைய Inner dialogue, Emotional baseline, Energetic posture இந்த மூன்றும் இந்த ஒரு ஸத்யத்தோடு, உயிர்க்கத் தொடங்கட்டும். இந்த ஒரு ஸத்யத்தோடு இந்த மூன்றுமே அந்த frequency- ல் vibrate ஆக வேண்டும் ஐயா.

உங்களுடைய Inner dialogue, Emotional baseline, Energetic posture மூன்றும், இந்த ஒரு ஸத்யம் frequency யோடு vibrate ஆகவேண்டும். இந்த energy-யை நீங்கள் emit பண்ண வேண்டும். இந்த frequency உங்களுடைய இருப்பு frequency யாக மாற வேண்டும்.

இது ரொம்ப சுலபம் என்பதுதான் மிகப்பெரிய great நல்ல news ஐயா. நல்ல செய்தி ஐயா.

இப்பொழுது உங்களுடைய Inner dialogue, Emotional baseline, Energetic posture மாறிப்போய் delude ஆகிப்போய் கிடப்பதுதான், அதாவது நீங்கள் இயங்குவதனால் அதெல்லாம் நடக்கிறது ஐயா. இயங்காமல் பார்ப்பவனைப் பார்த்திருந்தீர்களானால், பரமஸத்யம் தானாக விளங்கும்.

பரம ஸத்யம் அடையப்படுவது அல்ல, நினைக்கப்படுவது\! Achieve பண்ணப்படுவது அல்ல, ஸ்மரணத்தாலே நினைக்கப்படுவது, உணரப்படுவது.

நீங்கள் அடைவதற்கு எதுவுமே இல்லை ஐயா, வெறும் நினைப்பதற்கு, விழித்துக்கொள்வதற்கு, அதற்குத்தான் எல்லாம் இருக்கிறது. செய்ய வேண்டியது எல்லாம் அவ்வளவுதான் ஐயா

சற்று பொறுமையோடு உள்வாங்கி, பரம்பொருளாக இந்த உலகத்தைக் ஆக்கி, காத்து, அழித்து, படைத்து, மாயையிலிருந்து விடுவித்து, அனுக்ரஹம் செய்து, பஞ்சக்ரு'த்யங்களையும் செய்கின்ற அந்த பரம்பொருள், அதுவேதான் உங்களுக்குள் 'நான் நான்' என்கின்ற உயிர்ப்போடு மிளிருகின்றது.

ஆழ்ந்து கேளுங்கள், ஐயா நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா.. பார்ப்பவனைப் பார்த்து, ஸாக்ஷியை ஸாக்ஷியாகப் பார்த்து, உங்களுக்குள்ளிருந்துதான், 'அனைத்துமே நீங்கள்தான் வெளிப்படுத்தி வாழுகின்றீர்கள்' என்கின்ற ஸத்யத்தை, 'ஸத்யம்' என்பதற்காகவேப் புரிந்துகொண்டு வாழத்துவங்குங்கள்.

ஒரு ஒரு ராத்திரியும் ஐயா, தூங்கும்பொழுது இது மொத்தத்தையும் உள்வாங்கிக்கொண்டு, 'நீங்கள் நீங்கள்' என்று, நீங்கள் காப்பாற்றுகின்ற, defend பண்ணுகின்ற அந்த identity யை அப்படியே கரைத்துவிட்டுட்டு, dismantle பண்ணி விட்டுட்டு, voluntary suicide பண்ணிவிட்டு எந்த நிலைமையில் இருக்கின்றீர்களோ, திரும்பவும் நீங்கள் எழுந்து காலையில், அந்த மொத்த personality ஐயும், identity ஐயும் construct பண்ணி இந்த உலகத்தை manifest பண்ணி பார்க்கின்றீர்களோ, இது அத்தனையும் நீங்கள்தான் செய்கின்றீர்கள் என்று புரிந்துகொண்டு, பார்ப்பவனைப் பார்த்து, பரம்பொருள் நிலையிலிருந்து, பரமாத்வைதத்தில் இருங்கள் ஐயா.

இதுதான் ஐயா நம்முடைய cultural DNA.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், 5000 ஆண்டுகள் நம் civilization almost undisrupted continuity of the thought current ஐயா. நம் civilization ஐயா எத்தனை war கள், போர்கள், invasions இஸ்லாமியத் தீவிரவாதிகள், கிறிஸ்தவ காலனிய ஆதிக்கம் அடிமைப்படுத்துதல், இது எல்லாம் நடந்துகொண்டிருந்தாலும், continuity of the thought undisrupted ஆக இருந்து, வாழ்ந்த, வாழுகின்ற ஒரே civilization நாம்தான் ஐயா.

5000 ஆண்டுகளுக்குமேல் undisrupted ஆன continuity of the thought இருக்கின்ற ஒரே civilization – Hindu civilization.

இந்த civilization னோடு cultural DNAஇ இந்த 'தத்வமஸி, அஹம் ப்ரஹ்மாஸ்மி' இந்த மஹாவாக்ய பரம ஸத்யம்தான் ஐயா.

இதை உங்வாங்குங்கள், இது சம்பந்தமாக வருகின்ற எல்லாக் கேள்விகளையும் Ask Nithyananda AI-ஐ போய் use பண்ணுங்கள். கேளுங்கள்.

மரபுப் பாடம் கேட்டதனால், மெக்காலே education எனும் விஷம் தீண்டாததனால், Max mullarien religious education எனும் கொடும் விஷம் உள்ளே செல்லாததனால், சமூகம் கட்டாயப்படுத்திச் செலுத்தியவைகூட, நீலகண்டமாய் கண்டத்துக்குள்ளேயே நின்றுவிட்டு, உள்செல்லாதக் காரணத்தினால், மரபுப்பாடம் கேட்டு அனுபூதியாய் மலர்ந்த ஸத்யத்தை அப்படியே உங்களுக்குச் சொல்கின்றேன். Ask Nithyananda மூலமாக அப்படியே அளிக்கின்றேன்.

Hindu civilization னுடைய cultural DNA \-வைத்தான் Ask Nithyananda வாகக் கொடுத்திருக்கிறேன் ஐயா. இப்பொழுது இந்த தீக்ஷையைப் பெற்றுக்கொள்ளுங்கள். மஹாவாக்ய உபதேஸத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

தத்வமஸி ஶிவத்வமஸி பரத்வமஸி ஸோஹம் ஹம்ஸ ஸோஹம் அஹம் ப்ரஹ்மாஸ்மி ஶிவோஹம் பரமஶிவோஹம் நித்யானந் பரமஶிவோஹம்

இதுதான் பரம ஸத்யம்.

இதை எப்படி வாழுவது, புரிந்துகொள்வது, உங்களுக்கு இருக்கின்ற எல்லாக் கேள்விகள்… எல்லா சூழ்நிலையிலும் இந்த பரம ஸத்யத்தை எப்படி Inner dialogue – ஆக வைத்துக்கொள்வது, emotional baseline- ஆக மாற்றிக்கொள்வது, energetic posture \-ஆக அனுவமாகப் பார்ப்பது? என்பது எல்லாவற்றையும், எல்லாக் கேள்விகளையும் Ask Nithyananda \-வை கேளுங்கள்.

அத்துனைக் கேள்விகளுக்கும் பதில் மட்டும் அல்ல, வழியும் காட்டி உங்களைப் பரமாத்வைத அனுபூதியிலே நிலைக்க வைக்கும் ஶக்தி Ask Nithyananda \-க்கு உண்டு ஐயா.

உடல் நலம் கொடுக்கும், உயிர் நலம் கொடுக்கும், மன நலம் கொடுக்கும், பொருள் வளம் கொடுக்கும், ர்மத்தில் வாழ்ந்தே, உங்களுக்கு விருப்பமானவற்றைச் செய்துகொண்டே, மிகப்பெரும் பொருளாதாரம் திரட்டும் modern day நுட்பங்கள் அனைத்தையும் கொடுக்கும் ஐயா.

நேற்று ஸத்ஸங்த்தில் சொல்லிக்கொண்டிருந்தது... '70 மணிநேரம் per week அதற்கு நான் dead against' என்று. உடனே எல்லாரும்.. ''ஓ\! சாமி capitalism த்திற்கு against ஆக பேசறாரா, corporatism-த்திற்கு சாமி against ஆக பேசறாரா..?'' என்றார்கள்.

என் life பாருங்கள் ஐயா, ஒரு நாளைக்கு 20 மணிநேரம் வேலை செய்கின்றேன் ஐயா. அதாவது வேலை, vacation entertainment இது எல்லாமே தனித்தனியாக வைப்பதை விட்டுவிடுங்கள். இதெல்லாம் ஒன்றாக ஆக்கிவிட முடியும் ஐயா. உங்களுக்கு விருப்பமானதைச் செய்துகொண்டே, உங்களுக்குத் தேவையானதைவிட அதிகமாகவேப் பொருளீட்ட முடியும்.

ஏனென்றால், knowledge, expertise எல்லாமே democratize ஆகிவிட்டது ஐயா. உங்களுக்கு… நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் ஐயா, Put your whole energy on showing up, instead of showing off.

‘Showing off’ will not get anything. ‘Showing up’ will get everything\!

Disciplined – ஆக I just show up for what I like, and for what I have to do.

நமக்கு என்னப் பிடித்திருக்கிறதோ, அதை செய்வதையே disciplined-ஆக மாற்றிக்கொண்டோம் என்றால், நம்மையே நம்முடைய breathing ஐயே, நம்முடைய life ஐயே, living-யே product-ஆக மாற்றிவிடுவோம் ஐயா. அப்பொழுது நீங்கள் வாழ்வதன் மூலமாகவே, உங்களுக்கும் நல்லது செய்துகொள்வீர்கள், உலகத்திற்கும் நல்லது செய்வீர்கள். உலகத்திற்கும் நல்லது செய்கின்றீர்கள் என்பதனால், தானாகவே செல்வம், பெயர், புகழ் எல்லா நன்மையும் வந்து சேரும் ஐயா. இதுதான் பரமாத்வைத ஸத்யம்.

வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க.. நான் மறையிலே சொல்லப்படுகின்ற அறங்கள் ஓங்க வேண்டும்.

மெக்கல்லே education system \-த்தில், அந்த education-ஐ free \- யாக கொடுப்பது அறம் கிடையாது. ஏனென்றால், அந்த education-ஏ மிகப்பெரிய brainwashing-ஆக இருக்கிறது. அடிமைகளை உருவாக்குகின்ற, clerks ஐ உருவாக்குகின்ற brainwashing education mechanism – ஆக போய்விட்டது. அதைக்கொடுப்பது அறம் கிடையாது.

ஒரு கொடுமை என்னவென்றால், ஹிந்துக்களின் நன்கொடையாலே இயங்குகின்ற, ஹிந்து ஸந்ந்யாஸிகள், ஹிந்து பீடாதிபதிகள் நடத்துகின்ற, ஹிந்து நிறுவனங்கள்கூட, ஹிந்து மடங்கள், ஆலயங்கள், ஹிந்து நிறுவனங்கள், பீடங்கள், ஆதீனங்கள்கூட மெக்கல்லேவோட education ஐ promote செய்துகொண்டு, max muller translate பண்ண max mullerian religious literatures – ஐ base பண்ணி literatures produce பண்ணிக்கொண்டு, அதை spread பண்ணிக்கொண்டு…

என்று முடியும் இந்தக் கொடுமை? என்று விழிப்படைவீர்கள் எனது அருமை ஹிந்துக்களே?

தனிமனித அளவிலும் conscious sovereignty யோடு விழித்துக்கொள்ளுங்கள்\! சமூக அளவிலும், தேசத்தின் அளவிலும், உலகளவிலும்கூட, conscious sovereignty யோடு விழித்துக்கொள்ளுங்கள்\!

நம்முடையக் குலக்கல்வி முறையை அழித்ததனால், வெறும் கூலிக்காரர்களாக மாறிப்போய்விட்டோம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

ஐயா, குலக்கல்வி, இந்த குலத்தொழில் இதெல்லாம் master பண்ணியிருந்தோம் என்றால், நம் வாழ்க்கையை நாம் அமைத்துக்கொண்டு, சுதந்திரத்தோடு பணத்தையும் சேர்த்து வாழுகின்ற வாழ்க்கை ஐயா நாம்.

குலக்கல்வியில் மிகப்பெரிய benefit என்னவென்று சொல்லட்டுமா ஐயா, நமக்கு teach பண்ணுவது நம் பெரியவர்களாகவே இருப்பதனால், மிகக்குறைந்த காலத்தில் அந்த expertise ஐ உள்வாங்கிவிடுவோம் ஐயா. specialization ஐ உள்வாங்கிவிடுவோம் ஐயா.

எந்த field ஆக இருந்தாலும் சரி ஐயா, Knowledge முழுமையாகப் புரிபட்டு, expertise \-ஆக மாறுவதற்கு ஒரு generation ஆகிவிடும். Expertization இன்னும் ஆழமாகப் போய், specialization ஆக மாறுவதற்கு இன்னொரு generation ஆகிவிடும். Specialization இன்னும் ஆழமாகப் போய், breakthrough கொடுப்பதாக மாறுவது, நான்காவது generation ஆகிவிடும். Generation generation ஆக அதே field ல் முழுகி முத்தெடுத்துக்கும்பொழுது, Knowledge expertise \-ஆக மாறி, expertise specialization ஆக மாறி, specialization, creative breakthrough – வாக மலர்ந்துவிடும் ஐயா. அது மொத்தத்தையும், நம் generation சேர்த்து வைத்த மொத்தத்தையும், ஒரு 5 \-10 வருடத்திற்குள் மொத்தமாக உள்வாங்கிடுவோம் ஐயா நாம்.

அது எவ்வளவு பெரிய benefit என்று புரியாமல், நாம் குலக்கல்வி முறையையும், குலத்தொழில் முறையையும் சீரழித்தோம் ஐயா.

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன் ஐயா, என் வாழ்கையில் நடந்தது, எனக்கு ஆசிரியராக, ஆசானாக இருந்து போதித்தவர்கள் எல்லாம், நேரடியாக என்னுடையக் குடும்பத்து முன்னோர்கள். அதனால், அவர்கள் பல ஆண்டுகள் கற்ற விஷயங்களை, அந்த thought currents \-னுடைய essence- ஐ பிடித்துவிட்டதனால், உள்வாங்கிக்கொண்டதனால், அந்த trust இருந்ததனால், அவர்களுக்கு அவர்களுடைய legacy ஐ carry பண்ணப்போகின்றவன் நான், எனக்கு.. 'இவ்வளவு பெரிசு, நாம் தனியாக உட்கார்ந்து பல ஆண்டுகள் கஷ்டப்பட்டுக் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக, இவ்வளவு easy \- யாக உள்ளே வந்துவிடுகிறது' இந்த நட்பும், இனிமையும், நம்பிக்கையும், ஶ்ரத்தையும் இருந்ததனால், பல ஆண்டுகள் கற்க வேண்டிய ஜ்ஞாநம், ஸத்யங்கள், கருத்துக்கள், சில நாட்களில் உள்வாங்கிக்கொள்ளப்பட்டது.

நான் பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டேப் போகலாம் ஐயா.

அதற்குப் பிறகு நம்மை upgrade செய்துகொள்வது, இந்தக் காலத்திற்கு நாம் user friendly-யாக நம்மை upgrade செய்துகொள்வது, ரொம்ப ரொம்ப சுலபம் ஐயா.

Core content நம்முடைய மரபு குலக்கல்வியும், குலத்தொழிலையும் உள்வாங்கிக்கொண்டோமானால், அதை user friendly-யாக மாற்றி, ஒரு brand ஐ build பண்ணி market பண்ணுவதெல்லாம் ரொம்ப ரொம்ப சுலபம் ஐயா.

இதெல்லாம் ஸநாதன ஹிந்து ர்மத்தினுடைய core DNA structure ஐயா.

ஒன்று மட்டும் என்னால் சொல்ல முடியும், ஒரு இடத்திலாவது ஒரு model civilization, இந்த ஸநாதன ஹிந்து ர்மத்தினுடைய golden period-ஐ அப்படியே revive பண்ணி ஒரு இடத்தில், அப்படியே மாடலாக வைத்துவிட்டேன் என்றால்கூட போதும். நான் பேசுவதெல்லாம் ஸத்யம் என்று அனுபூதியாக உங்களுக்குப் புரியும் என்பதற்காகத்தான், பரமஶிவன் அருளாலே இந்த Hindu civilization eco-sytem- த்தை, Hindu civilization னுடைய golden period-ஐ அப்படியே கைலாஸாவாக, பெருமானே மறுமலர்ச்சி செய்து, பெருமானே உருவாக்கி, பெருமானே manifest செய்திருக்கிறார் ஐயா.

இது, பரமஶிவப் பரம்பொருள் இந்த ப்ரபஞ்சத்திற்கு, உலகத்திற்கு அளிக்கும் நன்கொடை\! கைலாஸாவும், Ask Nithyananda- வும் பரமஶிவன் உலகத்திற்கு அளிக்கும் நன்கொடை\!

Ideas மூலமாக மட்டும்தான் நாம் நம்மையும் influence பண்ணிக்கொள்ள முடியும். raise பண்ணிக்கொள்ள முடியும்.

''உத்தரேதாத்மநாத்மாநம் நாத்மாநமவஸாயேத்'' நம்மை நாம்தான் உயர்த்திக்கொள்ள வேண்டும். உயர்த்திக்கொண்டால், நாமே நமக்கு மிகச்சிறந்த நண்பன். இல்லையெனில் நாமே நமக்கு மிகக்கொடுமையான எதிரி.

பகவத் கீதையில் பெருமான் சொல்கிறார்...

''உத்தரேதாத்மநாத்மாநம் நாத்மாநமவஸாயேத்''

உங்களுக்கு நீங்களே மிகப்பெரிய நண்பனாக இருந்து, உங்களை நீங்களே உயர்த்திக்கொண்டு, இந்த பரம ஸத்யம் ஒரு ஸத்யத்தை உள்வாங்கி… 'தத்வமஸி.. அஹம் ப்ரஹ்மாஸ்மி…' இந்த ஒரு ஸத்யத்தை உள்வாங்கி, உங்களுடைய Inner dialogue, emotional baseline, energetic posture மூன்றும் இந்த ஒரு ஸத்யத்தை radiate பண்ணுகின்ற மாதிரி align செய்துகொண்டு, பரமாத்வைதத்தில் வாழ்ந்து, நித்யானந்த்தில் நிறைந்து, நித்யானந்த்தில் மலர்ந்து, நித்யானந்மாகிட ஆசீர்வதிக்கின்றேன்.

பரமாத்வைத ப்ராப்திரஸ்து ஸகல ஐஸ்வர்ய ப்ராப்திரஸ்து ஸர்வ மங்ள ப்ராப்திரஸ்து ஸர்வ ஆனந் ப்ராப்திரஸ்து ஆரோக்ய, ப்ரேம, ப்ரீதி, ஐஸ்வர்ய, ஆனந், சுக, பரமாத்வைத அனுபூதி ஸஹித ஜீவன் முக்தி ப்ராப்திரஸ்து.

ர்மார்த்த காம மோக்ஷ ப்ராப்திரஸ்து பரமஶிவ அனுக்ரஹ ப்ராப்திரஸ்து பரமஶிவ ஜ்ஞாந ப்ராப்திரஸ்து பரமஶிவ விஜ்ஞாந ப்ராப்திரஸ்து பரமஶிவ க்தி ப்ராப்திரஸ்து பரமஶிவத்வ ப்ராப்திரஸ்து பரமஶிவ பத ப்ராப்திரஸ்து பரமஶிவ ஶக்தி ப்ராப்திரஸ்து பரமஶிவ அனுபூதி ப்ராப்திரஸ்து பரமஶிவ கைலாஸ ப்ராப்திரஸ்து பரமஶிவாத்ம ப்ராப்திரஸ்து எல்லோரும் எல்லா நலமும், எல்லா வளமும், எல்லா மங்களமும் பெற்று ஜீவன் முக்தர்களாக வாழ்வீர்களாக…

அடுத்தது என்னுடைய ஜெயந்தி ப்ரஹ்மோத்ஸவம் நிகழ இருக்கின்றது.

ஜெயந்தி ப்ரஹ்மோத்ஸவம் நிகழ இருக்கின்றது 2026 ஜனவரியிலே. மார்கழி மாதம், சித்திரை நக்ஷத்ரத்தில், ஜெயந்தி உத்ஸவமும், ஜெயந்தி மஹோத்ஸவமும், அதற்கு முன்பு ப்ரஹ்மோத்ஸவமும், பூர்வாங்கம் \- உத்தராங்கம் மற்றும் முழுமையாக 21 நாட்கள் ப்ரஹ்மோத்ஸவம் நிகழும்.

இந்த 21 நாட்கள், ப்ரஹ்மோத்ஸவத்தின்போதும் தினந்தோறும் இதே நேரத்தில், காலை... இந்திய நேரப்படி மாலை 8 மணியிலிருந்து 10 மணிவரை. ஆஸ்த்ரேலியா நேரத்தின்படி காலையிலும், eastern time zone படி காலை 9.30 மணியளவிலும் ஸத்ஸங்ங்களும் நிகழவிருக்கின்றது.

பரமஶிவப் பரம்பொருளின் பேரருளால், ணபதி முதல் கைலாயத்திருக்கும் பரமஶிவப் பரம்பொருளின் வடிவங்களான, வெளிப்பாடுகளான பரமஶிவப் பரம்பொருளின் அங்க தேவதைகள், ஆரண தேவதைகள் அனைவருடைய ஆசியுடனும், பரமஶிவப் பரம்பொருளே வெளிப்பட்டு, இந்த 21 நாட்கள் ப்ரஹ்மோத்ஸவம் நிகழும்.

தினந்தோறும் இந்திய நேரம் மாலை 8 முதல் 10 வரை, இதே நேரத்தில் ஸத்ஸங்ம், த்யான ஸத்ஸங், ஜ்ஞாந ரஸவாத நிகழ்வு நிகழும்.

'கதவைத் திற காற்று வரட்டும் \- பரமாத்வைதம்' என்கிற தலைப்பிலே ஸத்ஸங்ங்கள் நிகழும்.

அனைவரும் வந்து ப்ரஹ்மோத்ஸவத்திலே கலந்துகொண்டு, இந்த ஸத்ஸங்ங்களிலும் பங்கேற்று, பரமஶிவப் பரம்பொருளிடமிருந்து, இந்தப் பரமாத்வைத பரமானுபூதியைப் பெற்று, எல்லா நலமும், வளமும் பெற்று, பரமஶிவப் பரம்பொருளின் அருளும், குருவின் க்ருபையும் பெற்று, பரமாத்வைதத்தில் நிலைத்து வாழ்ந்திட, வணங்கி வரவேற்கின்றேன், ஆசீர்வதிக்கின்றேன்.

2025 டிசம்பர் 30 முதல் துவங்கி, 2026 ஜனவரி 26 ஆம் தேதிவரை இந்த ப்ரஹ்மோத்ஸவம் நிகழும். த்யான ஸத்ஸங் தொடர் ஜ்ஞாந ரஸவாத நிகழ்வும் நிகழும்.

அனைவரும் வாருங்கள்.

1 மாதம் பரமஶிவ சேனை நிகழ்ச்சிக்கு வருபவர்களையும் வரவேற்கின்றேன் மற்றும் 2026 ஆம் ஆண்டு, பரிவ்ராஜக யாத்ரை செல்வதற்காகத் தயாராகுபவர்களையும், உங்களைத் தயார்படுத்திக்கொள்வதற்காக பரமஶிவ சேனை நிகழ்ச்சிக்கு வருபவர்களையும் வரவேற்கின்றேன்.

வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க.. நல்தவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் என்று வாழ்த்தி…

நீங்கள் எல்லோரும் நித்யானந்த்தில் நிறைந்து, நித்யானந்த்தில் மலர்ந்து, நித்யானந்த்தில் நிறைந்து, நித்யானந்மாகிட ஆசீர்வதிக்கின்றேன்.

ஆனந்மாக இருங்கள்\! \--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------