Satsang

Saturday, November 29, 2025

கார்த்திகை தீ பம்சிறப்புஸத்ஸங்க ம்- நாள்- 9

Satsang Title :கார்த்திகை தீ பம்சிறப்புஸத்ஸங்க ம்- நாள்- 9 Date :29 November 2025Place :MahakailasaSpecial Occation:Kaarthigai deepam Special satsang - அருணாசல புராணம்- பரமசிவஞானமும், பரமசிவபக்தியும், பரமசிவவிஞ்ஞானமும் Language:TamilDuration:2.33.56Status:EDITED _TRANSCRIPT ஓம்நித்யானந்தேஶ் வரபரமஶி வஸமாரம்பாம்நித்யானந்தேஶ் வரிபரமஶ க்திமத்யமாம்அஸ்மதாச்சா ர்யபர்யந்தாம்வந் தேகுருபரம்பராம் உலகம்முழுவதிலும்இணையத்தின்மூலமாகவும், இதயத்தின்மூலமாகவும்இணைந்திருக்கும் நண்பர்கள், பக்தர்கள், சீடர்கள், கைலாஸவாசிகள், கைலாயத்தின்குடிமக்கள்அனைவரையும் வருகவருகஎன்றுவரவேற்கின்றேன். இன்றுகார்த்திகைதீ பத்திருவிழாஆறாம்திருநாள்மற்றும்ஒன்பதாவதுஸத்ஸங்கம். 17 நாட்கள்ஸத்ஸங்கத்திலே, இன்றுஒன்பதாவதுநாள்ஸத்ஸங்கம். அண்ணாமலையான், பேரருளோடுஎழுந்தருளி, அவருக்குதீபாராதனையும் பூஜைகளும்நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. பெருமான்பஞ்சமூர்த்தியாய்எழுந்தருளி, இப்பொழுதுஅவருக்குதீ பாராதனையும்பூஜைகளும் மஹாஆரத்தி யும்நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எல்லோரும்அருணாச்சலஸ்மரணம்செய்து'சொலல்' இல்லாதுத்யானித்து, 'சொலல்' இல்லாதஸ்மரிப்பில், 'சொலல்' இல்லாதஸ்மரணத்தில்இருந்து, அருணாச்சலஸ்புரணத்தில்ஆழ்ந்து, பரமாத் வைதத்தில்நிலைத்து, அருணாச்சலஸ்மரணத்தில் இருந்தவாரே, இந்தபரமஶிவஜ்ஞாநத்தையும்பரமஶிவவிஜ்ஞாநத்தையும்உள்வாங்குங்கள். ஆழ்ந்துசிலஸத்யங்களைஉள்வாங்குங்கள். கடந்தமூன்றுநாட்களாக, பத்துமுக்கியமானஸத்யங்கள்அருணாச்சலபுராணத்தின்சாரமாக உங்களுக்குஅளித்துக்கொண்டிருக்கின்றேன். இந்தபத்துமுக்கியமானஸத்யங்களைப்புரிந்துகொள்ளுங்கள். கடந்தமூன்றுநாட்களில்எட்டுஸத்யங்களைவிளக்கினேன். இப்பொழுதுஅடுத்தஇரண்டு, ஒன்பதுமற்றும்பத்தாவதுஸத்யங்களைப்பார்ப்போம். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். நான்motivation கு ருகிடையாது. நான்ஜ்ஞாநகுரு. உங்களைவெற்றிஅடையச்செய்கின்ற, ஜீவன்முக்தியைஅளிக்கின்றகுரு. Motivation- னைதேடினீர்களானாலே, வெறும்இந்தmotivation, Inspiration இதைதேடினீர்களானாலே ஐயா, பெரியபெரியவிஷயத்தைஆரம்பிப்பீர்கள். அதைநடத்துவதற்குத்தேவையானdiscipline- ஐ build பண்ணாமல், fail ஆகிவிட்டு, திரும்பஆரம்பித்து, motivation- ஐதேடி, Inspiration- ஐதேடி, ஆரம்பித்து, அதையும்continue பண்ணுவதற்குdiscipline- ஐbuild பண்ணாமல், திரும்பfail ஆகி உங்கள்மீதேநம்பிக்கைகுறைந்து, ஆரம்பிப்பதையேநிறுத்திவிடுவீர்கள். இதுதான், இந்தmotivation கு ருக்களுக்குப்பின்னால்போகின்றவர்கள்அல்லதுmotivation books, motivation literature, இந்தmotivation பின்னால்போகின்றவர்களுக்கெல்லாம்இதுதான்நடக்கும். நான்motivation கு ருகிடையாது. நான்Enlightenment குரு. நான்செய்வதெல்லாமே, motivation- னோடுசேர்ந்து, discipline- ஐbuild பண்ணிவிடுவேன். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், நான்motivation- க்கு20% நேரம்ஒதுக்குகிறேன்என்றால், discipline- ஐ build பண்ணுவதற்குத்தான்80% நேரத்தைஒதுக்குவேன். எனக்குள்ளேயும்சரி, என்னுடையகைலாஸத்திற்குள்ளும்சரி, கைலாஸவாசிகளுக்குள்ளும்சரி அல்லதுஎல்லாபக்தர்கள், சீடர்கள், ராஜஸபை உறுப்பினர்கள், சித்ஸபை யோடஉறுப்பினர்கள், கைலாஸா வினுடையபாராளுமன்றங்கள்.. சித்ஸபை, ராஜஸபை, தே வஸபை, கனகஸபை இந்தபாராளுமன்றஉறுப்பினர்களைக்கூட, என்னுடையஜ்ஞாநம்அளிக்கும்முறை, ஒருமனிதனை evolve பண்ணிமேலெடுத்துவருகின்ற, வெற்றியைநோக்கிஅவனைஅழைத்துச்செல்லும்முறை எப்படிஇருக்கும்என்றால்.... 20% Motivation, Inspiration, Initiation இதெல்லாம், 80% மேல்discipline- ஐbuild பண்ண கற்றுக்கொடுப்பதுதான். அதுதான்அடிப்படைத்தேவை. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். உங்கள்வாழ்க்கையிலேயும்இதைப்புரிந்துகொள்ளுங்கள், discipline - ஐbuild பண்ணுவது, அதுதான்வாழ்க்கையின்அடிப்படைத்தேவை. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்ஐயா, என்னுடையகுருமார்கள், என்னுடையஆச்சார்யர்கள், என்னுடையஸி க்ஷாகுரு, தீ க்ஷாகுரு, ஜ்ஞாநஸத்கு ருவாகியஅருணகிரியோகீஶ்வரர், இவர்கள் எல்லோரும்கூட, எனக்குஅளித்தமிகப்பெரியசொத்துஎன்றுநான்எதைப்பார்க்கிறேன்என்றால், மிகப்பெரியசொத்துஎதுஎன்றால், அவர்கள்அருளும், ஜ்ஞாநத்தின்மீதுகட்டமைக்கப்பட்ட organised - ஆனdisciplined- ஆனவாழ்க்கைமுறையும். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்ஐயா, என்னுடையமூன்றாவதுவயதிலேமுதல்சா துர்மாஸ்ய வ்ரதத்தைத்துவங்கிபா லஸந்ந்யாஸம்கொடுத்துதுவங்கிவைத்தார்கள். ஐந்தாவதுவயதிலேமுதல்ஆன்மிகஸத்ஸங்கம். இப்பொழுது40 ஆண்டுகளாக, 40 ஆண்டுகளுக்கும்சற்றுஅதிகமாகபொதுவெளியில்என்வாழ்க்கைதொடர்கின்றது. இதுவரைஒருநிகழ்ச்சி, அதுoff line நிகழ்ச்சியாகட்டும், online நிகழ்ச்சியாகட்டும், ஒருappointment- ஓ, ஒருநிகழ்ச்சியோஎதையும்cancel பண்ணியதுகிடையாது. சிலநேரத்தில்ரொம்பrare-… ஆக அதாவது2 layer appointment நடந்துகொண்டிருக்கும். அதாவதுஇந்தபலsecretary- கள் இருப்பதனால், ஒருsecretary இன்னொருsecretary- யிடம்consult பண்ணிக்கொள்ளாமல், சில appointments over lap ஆகிவிட்டிருக்கும். இவர்களும்time கொடுத்துவிடுவார்கள், அவர்களும்time கொடுத்துவிடுவார். over lap ஆகிவிட்டிருக்கும். … அந்தமாதிரிகாலக்கட்டம்தவிர சிலநேரத்தில்என்னையும்தாண்டி, பெருமான்தன்னைஆட்கொண்டு, 'தானாய்' இருக்கின்ற ஸமாதி நிலை. அந்தகாலகட்டங்கள்தவிர, கொடுத்த... fix பண்ணப்பட்டநிகழ்ச்சிநிரல், அது த் யானவகுப்போ, ஸத்ஸங்கமோ, தீக்ஷையோ, personal interviews-ஓ, diplomatic meetings-- ஓஎதையும் miss பண்ணுவதுஎன்கின்றபேச்சேகிடையாது. இதன்மூலமாகநான்உங்களுக்குசொல்கின்றசெய்திஎன்னவென்றால், மக்கள்... 'நீங்கள்தான்' என்வாழ்க்கையின்first priority, முதல்முக்கியத்துவம்வாய்ந்தவர்கள். நீங்கள்தான்என்னுடைய வாழ்க்கையில், மக்கள்தான்என்னுடையவாழ்க்கையில்எனக்குfirst priority. இந்தdiscipline- னால் தான், முதலில்என்னைச்சுற்றிஇருப்பவர்களுக்கு, இந்தகைலாஸாஇயக்கத்தின்மீதுஅபாரமான நம்பிக்கையையும்ஶ்ரத்தை யையும்உருவாக்கினேன். எனக்குத்தனிப்பட்டவாழ்க்கைஎன்றேஒன்றுகிடையாது. முதலில்தனிப்பட்ட, தனித்துவமானஉணர்ச்சிகள், உணர்வுகளேகிடையாது. தனிப்பட்ட, தனித்துவமானஏதோஒருசிந்தனைஓட்டங்கள், personal, அந்தமாதிரிஎல்லாம் எதுவுமேகிடையாது. இருப்பதுஒன்றே. பெருமான்வெளிப்பட்டுதன்திருப்பணியைச்செய்துகொள்கின்றார். அவர்திருவடியில்இருந்து, அவர்செய்வதற்குஅனுமதித்தால்போதுமானது. ' அவர்இயங்கட்டும், அவர்செய்யட்டும்' என்றுஅவர்திருவடியிலேஇருந்து, அவருக்கொருகருவியாய்இருந்து, தனிதனித்துவமோ, தனிவ்யக்தியோஇல்லாது, அவருடையதிருவடியில்இருந்து, அவர் இயங்குவதற்கு, செயல்படுவதற்குஅந்தorganised - ஆனdiscipline- னோடுஅவருக்குஶரணாக தி செய்துஇருப்பதுதான்என்னுடையவாழ்க்கை. ஒன்றுநன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், காலையில்ப் ரஹ்மமுகூர்த்தத்தில்எழுகின்றபொழுது, ஒரு நாள்எழாமல், ' இப்பஎன்ன... ஒருநாள்தூங்கினால்கெட்டாபோச்சு... நாளையில்இருந்து பார்த்துக்கொள்ளலாம், இன்றுஒருநாள்தூங்கிக்கொள்ளலாம்' என்றுவிட்டுவிட்டீர்களானால், இந்த option இருக்கிறதுஎன்பதைஉங்களுடையமனம்நம்பஆரம்பித்துவிடும். அப்பொழுதுஒவ்வொரு நாளும்காலையில்ப் ரஹ்மமுகூர்த்தத்தில்எழுந்துகொள்வது, ஒருபெரியdebate நடந்து, உங்களுக்குள்ளேயேநீங்கள்இறுதியாகதீர்ப்பு- judgement கொடுத்துஎழுந்துகொள்ள வேண்டியிருக்கும். அதனால்தான்நான்என்னசொல்வேன், பொதுவாகஆதீனத்திற்குப்புதிதாகவருகின்ற ப்ரஹ்மசாரிகள், பயிற்சியைத்துவங்குபவர்களுக்குச்சொல்வேன்... ' காலையில்எழுந்துயோகா பண்ணுவதுரொம்பசோம்பேறித்தனமாகஇருக்கிறது, கஷ்டமாக இருக்கிறதுசாமி' என்றுசொல்லுவார்கள். அப்பொழுதுஎன்னபண்ணுவேன், முதலில், முதல்விஷயத்தைestablish பண்ணு. யோகா பண்ணுகிறோமோஇல்லையோ- தூங்க முடியாது. 4.30 மணிக்குதானாகஉன்முகத்தில்தண்ணிஊற்றிக்கொள்அல்லதுதண்ணீர் ஊற்றுகின்றமாதிரிஒருfriend- ஐதயார்செய்துவைத்துக்கொள். தண்ணீர்ஊற்றும்பொழுது, அதாவதுஉன்friend உன்முகத்தில்தண்ணிஊற்றும்பொழுது4. 30 மணிக்குநீஅவனைத் திட்டுவாய். ஆனாலும்உன்மீதுஇருக்கின்றநட்பு, நீஅவன்மீதுவைத்திருக்கின்றஅன்பு, அதுவந்து ரொம்பஆழமானஒருஇனிமையானஉறவாகஇருக்கும்என்பதனால், ' நீதிட்டினாலும் பரவாயில்லை' என்றுதைரியமாகதண்ணீர்ஊற்றிஉன்னைஎழுப்பிஉட்காரவைத்துவிடுவான். தூக்கம்கலையவைத்துவிடுவான். அதற்குப்பிறகு, உன்வாழ்க்கைக்குஅவன்நல்லதுதான் செய்திருக்கிறான்என்றுநீபுரிந்துகொள்வாய். அதுவேறுவிஷயம். இதைதைரியமாகச்செய்கின்ற ஒருfriend ஒருஸந்நயாஸிfriend - ஐஏற்பாடுசெய்துகொள். அதுதான், அந்தநல்லசரியான eco- system- த்தைஉருவாக்கிக்கொள்வது. நான்கைலாஸத்தில்எப்பொழுதுமே, ஒருநல்லஸத்வகு ணம்உடைய, உங்கள்integrity manager மாதிரி, ஒருfriend- ஐbuild பண்ணிக்கொள்ளுங்கள்என்றுதான்சொல்லுவேன். நீங்கள், உங்களுடையமனத்தின்எண்ணஓட்டம், patterns, குறைபாடுகள்இதில்சிக்கி சின்னாபின்னம்ஆகும்பொழுது, சிதறும்பொழுது, உங்கள்integrity- யைmaintain பண்ணுகின்ற உங்கள்integrity- க்குபொறுப்பெடுத்து, உங்களுடையorganised life, உங்களுடையdiscipline- க்கு பொறுப்பெடுக்கின்ற, ஒருfriend உங்களுக்குவாய்த்துவிட்டாலே, உங்கள்வாழ்க்கையில90% பிரச்சினையைத்தாண்டிவிடுகின்றீர்கள். இந்த cheap thrills, cheap pleasures, அதைநோக்கிஉங்கள்மனம்பாயும்பொழுது, உங்களை'பளீர்' என்றுபோட்டு, discipline- க்குஎடுத்துவருகின்றஒருfriend, உங்கள்வாழ்க்கையில்நீங்கள்50 வருடத்தைவீணாக்குவதிலிருந்துஉங்களைக்காப்பாற்றுகின்ற, ஒருமிகப்பெரியநன்மையை உங்களுக்குச்செய்கின்றார்என்பதைப்புரிந்துகொண்டு, நீங்கள்அவரைநம்புகின்ற, அவர் உங்களோடுferocious- ஆகஇருக்கின்றநல்லfriends- ஐbuild பண்ணிக்கொள்ளுங்கள். ' வாடாதண்ணிஅடிக்கப்போகலாம், வாடாஇதைபண்ணப்போகலாம், பண்ணலாம்அப்புறம் பார்த்துக்கலாம்டா. இதுக்கெல்லாம்கூடதைரியம்இல்லனாஎன்னடாlife?' என்றுஅந்தமாதிரி கும்பலோடுசேர்ந்தீர்களானால், நீங்கள்நாசமாகவேபோகவேண்டாம். அவர்கள்உங்களை நாசமாக்கிவிடுவார்கள். நீங்கள்ஒன்றும்பண்ணவேண்டாம். அவர்களோடுஇருந்தால்போதும். உங்களைநாசமாக்கிவிடுவார்கள். உடல், மனம்இரண்டையும்நாசமாக்குகின்றசெயல்களில்துவங்கிதான், சமூகவிரோத, சமூகத்தைநாசமாக்கும்செயல்களிலேஒருமனிதன்ஆழத்துவங்குகிறான். உடல்மனம்இரண்டையும்organised-ஆக, disciplined- ஆகbuild பண்ணுகின்றஒருவாழ்க்கைமுறை, நட்புவட்டம், eco-system இருக்கின்றஒருவன், தன்னையும்அழித்துக்கொள்வதில்லை, சமூகத்தையும்அழித்துக்கொள்வதில்லை. நாட்டிற்கும்சமூகத்திற்கும்நல்லகுடிமகனாக, உலகத்திற்குப்பயனுள்ளகுடிமகனாக, உயர்ந்தவனாகஉருவாகின்றான். உயர்ந்தகுடிமகனாக மலருகின்றான். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், நம்முடையஸநாதனஹிந் துத ர்மம்ஜாதிக்கட்டமைப்பே, இந்தமாதிரிஅருமையானeco system ஆகத்தான்உருவாக்கினார்கள்ஐயா. அதுமாதிரிவெற்றிகரமாகநாம்இயங்கிக்கொண்டுதான்இருந்தோம்ஐயா. கிறிஸ்தவர்தீவிரவாதப்படையெடுப்பும், காலனியஆதிக்கமும், …நம்மைஅடிமைப்படுத்தியதும் … நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்ஹிந்துக்களேக்கூட, '' இஸ்லாமியதீவிரவாதப்படையெடுப்புகள் அளவிற்கு, கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவதீவிரவாதப்படையெடுப்புகள், காலனியஅடிமைத்தனம் அடிமைப்படுத்தப்பட்டஅந்தசெயல்கள்எல்லாம்நம்மைபாதிக்கவில்லை'' என்றுநாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். அதுமிகப்பெரியதவறு! இஸ்லாமியதீவிரவாதிகள், தீவிரவாதக்கும்பல்எந்தஅளவிற்குbrutal-லாக, நேரடியாககத்தியோடு, அதாவதுஆயுதங்களைவைத்துவெட்டிச்சாய்த்துநம்மைஅழித்து, நம்முடையகுலப்பெண்களைக் கற்பழித்துநம்மைசிதைத்தார்களோ, அதேஅளவிற்குகிறிஸ்தவதீவிரவாதகாலனிய படையெடுப்புகள்... artificial famine என்றுசொல்லுவார்கள்- உருவாக்கப்படுகின்றபஞ்சம். அதாவது, விளைகின்றமொத்தத்தையும், 'வரி' என்கின்றபெயராலேப்பிடுங்கிக்கொண்டு, அந்த தானியம்எதுவுமேநாட்டிற்குள்circulate ஆகாமல்அதைக்கொண்டுபோய், வேறுநாடுகளுக்குக் கொண்டுசென்று, அவர்களுடையநாடுகளுக்குக்கொண்டுசென்று, அதுமட்டுமல்லாமல் எஞ்சியதை, அதாவதுகொண்டுசெல்லஇயலாதவற்றைகடலிலேமூழ்கடித்து, artificial பஞ்சத்தை உருவாக்கி, இஸ்லாமியதீவிரவாதிகள்கொன்ற அதேஅளவுநபர்களை, மனிதர்களைகிறிஸ்தவகாலனியஆதிக்கதீவிரவாதிகள் கொன்றிருக்கின்றார்கள்என்பதைசற்றேவரலாற்றைப்பார்த்துபுரிந்துகொள்ளுங்கள். இஸ்லாமியதீவிரவாதக்கும்பல், எந்தஅளவிற்குநம்தங்கம், செல்வம், வளம்அனைத்தையும் சுரண்டினார்களோ, அதேஅளவிற்குகிறிஸ்தவதீவிரவாதக்கும்பலும்நம்செல்வம், வளம் அனைத்தையும்சுரண்டிவிட்டு, 'ஹிந்து க்கள்ஏழ்மையானவர்கள், பிச்சைக்காரர்கள், கூலிகள், எதற்கும்தகுதிஇல்லாதவர்கள், எதற்கும்எதற்குமேஇயலாதவர்கள்' என்றுநம்மைமூளைச்சலவை செய்யவைத்துநம்மைநம்பவைத்து... …படுப்பாவிகள் நம்வாழ்க்கைமுறையைசின்னாபின்னமாக்குவதற்குத்தான், ஜாதிக்கட்டமைப்பைப்பற்றியும், சமூககட்டமைப்பைப்பற்றியும், வர்ணக்கட்டமைப்பைப்பற்றியும்பொய்யான, புரட்டான தவறுகளை, தவறானகருத்துக்களைநம்மீதுதிணித்து, நம்மைநம்பவைத்து, மூளைச்சலவை செய்து, நாமேநமக்குள்எக்காலத்தும்சண்டையிட்டுசின்னாபின்னமாய்சீரழியும்விதத்திலேஒரு சட்டத்தையும், ஸாஸனத்தையும்உருவாக்கிவைத்துவிட்டு, எக்காலத்தும்நம்மைநாமே சிதைத்துக்கொள்ளும்அமைப்பைஉருவாக்கிவைத்துவிட்டக்காரணத்தினாலே, நம்மைஉடைத்துக் கூறுபோட்டுஎறிந்துவிட்டு, சக்கையைக்கூடநிம்மதியாகஉயிர்வாழவிடாதவிதத்தில்தான்தூக்கி எறிந்துவிட்டுசென்றிருக்கின்றார்கள். ஒருபெண்ணைகற்பழித்து, சின்னாபின்னமாக்கி, அதற்குப்பிறகும்அவள்உடல்நலத்தோடு, மனநலத்தோடுமீண்டும்எழுந்துவிடக்கூடாதுஎன்பதற்காக, கைகால்களைசிதைத்துகுற்றுயிரும் … குலையுயிருமாகமுனகுகின்றநிலையில்அப்படித்தான்நம்மைவிட்டுவிட்டுஅவர்கள்வெளியேறினார்கள். அலண்டுபயந்துஓடினார்கள். ஏனென்றால், இதற்குமேல்எதுவும்சுரண்டுவதற்குஇல்லை. அதுமட்டுமல்லாமல்உலகளாவிய நிலையில்செய்திகள்பரவஆரம்பித்துவிட்டன. கிறிஸ்தவகொடுமைகள், காலனியஆதிக்கத்தின் கொடுமைகள்உலகம்முழுக்கவும்தெரியஆரம்பித்துவிட்டது. இதற்குமேல்அவர்களைஅவர்களால் நியாயப்படுத்திக்கொள்ளமுடியாதுஎன்கின்றகாரணத்தினால்விட்டுவிட்டுஓடினார்கள். சற்றேபொறுமையோடுகேளுங்கள். … நம்முன்னோர்கள்உருவாக்கிவைத்தசமூகக்கட்டமைப்பும் அண்ணாமலையானுக்குமஹாஆரத்தி நிகழ்கின்றது. 'சொலல்' இல்லாதஅருணாச்சலஸ்மரணத்திலிருந்து 'சொலல்' இல்லாதஸ்புரணத்திலிருந்து, ஸ்மரணாத்முக்திஅருணாசலம்- அண்ணாமலையானை ஸ்மரித்துஇந்தபரமஶிவஜ்ஞாநத்தைஉள்வாங்குங்கள். ஆழ்ந்துகேளுங்கள், நம்முடையமுன்னோர்கள்உருவாக்கிவைத்தஎல்லாக்கட்டமைப்பு, குடும்பக்கட்டமைப்பு, ஜாதிக்கட்டமைப்பு, சமூகக்கட்டமைப்பு- இவைஎல்லாமேtime tested fool proof methods ஐயா. எந்தகு லமும்தாழ்குலமாக, உயர்வும்தாழ்வும்உள்ளதாகஅமைக்கப்படவேஇல்லைஎன்பதுதான் ஸத்யம்ஐயா. 'வர்ணம்' என்பதேeco-sytem ஐயா... University - க்குஎன்றுதனியாகஒருeco-sytem இருக்கிறது- knowledge ecosystem. இப்பொழுதுbusiness men எல்லாம்சேர்ந்தால், அவர்களுக்கென்றுஒருeco-sytem இருக்கிறது. அவர்களுடையlife style, அவர்கள்பழக்கவழக்கம், அவர்களுடையபேச்சு, நடை, உடை, பாவனை, அவர்கள் செயல்பாடுகள்இதெல்லாம்தனி. University, அதாவதுஒருknowledge center- னுடையநடை, உடை, பாவனை, ஆசை, அச்சம், பொழுதுபோக்கு, நன்மை, தீமை, வாழ்க்கைமுறைஇதெல்லாம்தனி. இந்தமாதிரிUniversity eco-system, Business men- னோடeco-sytem, அதேமாதிரிஅரசியல்வாதிகள் மற்றும்அரசியல்வாதிகளுடையeco-sytem, ராணுவத்தினுடையeco-sytem இதெல்லாம்தனித்தனி ஐயா. அந்தeco-sytem, அதுதான்நம்முன்னோர்கள்கட்டமைத்துவைத்தவர்ணம். University eco-system அதுதான்- ப் ராஹ்மணவர்ணம். Business men- னுடையeco-sytem - அதுதான்வைஶ் யவர்ணம். அரசியல்வாதிகளினுடையeco-sytem மும், ராணுவத்தினுடையeco-sytem மும்தான்க்ஷத்ரியவர்ணம். இந்தமாதிரிஒவ்வொருeco-sytem - அதுதான்வர்ணம்ஐயா. வர்ணம்வந்துஎந்தகாலத்திலுமே, பிறப்பினால்முடிவுசெய்யப்படவில்லை, கட்டுப்படுத்தப்படவில்லை, மட்டுப்படுத்தப்படவில்லை, தடைப்படுத்தப்படவில்லை. ஏனென்றால், நம்ஹிந்துமத த்தினுடையமிகப்பெரியuniversities எல்லாம்பார்த்தீர்களானால், வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள்கற்கப்பட்டு, கற்பிக்கப்பட்டுநடந்தஎல்லாபெரியuniversities... எல்லாவற்றினுடையவரலாறையும்எடுத்துப்பாருங்கள், அத்துனைஜாதியில்பிறந்தவர்களும் சேர்ந்துதான்அந்தuniversity- னுடையபாகமாகஇருந்திருக்கின்றார்கள். கொஞ்சம் ஹிந்துமதத்தினுடைய, ஸநாதனஹிந்துமத த்தினுடையoriginal structures- ஐ புரிந்துகொண்டீர்களானால், நீங்கள்' எப்படியெல்லாம்இந்தஸநாதனஹிந்து த ர்மத்திற்குஎதிராக மூளைச்சலவைசெய்யப்பட்டிருக்கிறீர்கள்' என்பதுபுரிந்துவிடும். கடந்தஒருஇரண்டுஆண்டுகளாக, இந்தAI-க்காக, நித்யானந்தா AI- க்காகவேலை செய்துகொண்டிருக்கிறேன். இன்னும்இரண்டுஆண்டுகள்வேலைசெய்யப்போகின்றேன். 24 மணி நேரதிருப்பணிஇது. அதாவதுநம்முடையஶாஸ்த்ரங்கள்அனைத்தையும்மொழிபெயர்ப்பதுமட்டுமல்லாமல், அதில் இருக்கின்றவிளக்கம். அதாவது, கோயில்என்றால்என்ன? பீட ம்என்றால்என்ன? மடம்என்றால்என்ன? ஆதீனம்என்றால்என்ன? இவைகள்எல்லாம்தனித்தனியானவைகள். நாம், எல்லாவற்றையும்அடிப்படைப்புரிதல்இல்லாமல், mix … பண்ணிஒருகொடுமை என்னவென்றால், முடிவெடுக்கின்றநிலையில்இருக்கின்றஉயர்அதிகாரிகள், நீதிபதிகளுக்கெல்லாம்கூட, இந்தஅடிப்படைக்கல்விசென்றடையாதகாரணத்தினால், ஹிந்துமத த்தினுடையstructure- ஐபற்றியஅடிப்படையேகேள்விக்குறியாகமாறுகிறது. அதுஒன்று. இரண்டாவது, இதில்இந்தMax Mullerian மரபிலேவந்தகும்பல், ' ஏய்ஹிந்துமத ம்என்றுஒருமத மே கிடையாது. அதுக்குstructure- எல்லாம்கிடையாது. அதற்குorganisation எல்லாம், organisation structure எல்லாம்கிடையாது' என்றேசொல்வார்கள். ஏய்! Organisation இல்லைஎன்றுசொல்லுங்கள், ஒப்புக்கொள்கின்றோம். காரணம்என்னவென்றால், நம்ஸம்ஸ்தானங்கள், நாடுதான்ஹிந்துமத த்தினுடையorganisation! நாடேஹிந்துமத த்தினுடைய organisation! நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், கோவிலே... அதாவது, இப்பொழுதுஇருக்கின்றஇந்தsecular Government-ல், Government கோவிலைநடத்துகின்றது. ஆனால், அப்பொழுதுஅப்படிஇல்லை. கோவில்தான்Government- டையேநடத்தியது! நம்ஹிந்துமத த்தினுடையstructure- லேயேஐயா, தனிorganisation கிடையாது. Nation-ஏ, ஹிந்துமதத்தின், ஸநாதனஹிந்து த ர்மத்தின்ஸாஸனம், ஸநாதனஹிந்து த ர்மத்தினுடையConstitution, அதனுடையJurisprudence அடிப்படையில்தான்நடந்ததனால், ஹிந் து தர்மத்திற்கு, ஸநாதனஹிந் துத ர்மத்திற்குதனியாகorganisation பண்ணவேண்டியஅவசியம் இல்லாமல்இருந்தது. அதனால்தான், நாம்வந்துorganisation conducive nation- னேகிடையாதுஐயா. நம்ஸநாதனஹிந் து த ர்மம்organisation-conducive religion- ஏகிடையாது. ஸநாதனஹிந் துத ர்மம்organisation-conducive religion கிடையாது. Nation religion. இதுNational religion-- ஆகத்தான்காலங்காலமாகஇருந்துவந்தது. இந்தorganisational religion-னுக்கும், அதாவதுreligious organisation-க்கும், religious Nation- னுக்கும் இருக்கின்றவித்யாசத்தைப்புரிந்துகொள்ளுங்கள். அதாவது, கோவிலில்என்னவிதிகள்கடைபிடிக்கப்படுகிறதோ, சொல்லித்தரப்படுகிறதோ, ப்ரபஞ்சவிதிகளாக, சமூகத்தின்விதிகளாக, எதுநமக்குகற்றுத்தரப்படுகிறதோ, அதுவேதான் நாட்டின்விதிகளும். ப்ரபஞ்சத்தின்விதியும், நாட்டின்விதியும்ஒன்று. அப்படித்தான்வேத ங்களும்ஆக மங்களும் அரசியல்ஸாஸனமாகவும், மனுத ர்மஶாஸ்த்ரம்jurisprudence, ஆட்சிசெய்கின்றத ர்ம ஶாஸ்த்ரமாகவும், அப்படித்தான்ஸநாதனஹிந் துத ர்மம்நிகழ்ந்தது. அப்பொழுதுஎன்னவென்றால், இந்தorganisation- னுடையcompound- க்குவெளியில்வேறுlaw, organisation- னுடையcompound- க்குஉள்ளவேறுlaw, அந்தமாதிரியானatmosphere, ecosystem - க்கு ஹிந்துமதம், ஸநாதனஹிந்து த ர்மம்வடிவமைக்கப்படவில்லை. நாம்சற்றேநம்முடையஸநாதனஹிந்து த ர்மத்தைப்பற்றிபுரிந்துகொள்ளவேண்டும். அதைப்புரிந்துகொண்டோமானால்தான், இப்பொழுதுஇந்தஶாஸ்த்ரங்களைஎல்லாம்AI- ல்translate பண்ணி, upload பண்ணி, organise பண்ணி, இந்தstructures எல்லாம்AI மூலமாக, especially அதை Power point Presentation- ஆகமாற்றி, இதைstudy பண்ணும்பொழுது, எத்துனைமிகஉயர்ந்த …அறிவை. enlightened knowledge centered- ஆனcivilization- ஐநம்பெரியவர்கள்உருவாக்கி இருக்கிறார்கள்என்றுபுரியும்ஐயா. இந்தஇரண்டுவருடமாகAI- ல்work பண்ணபிறகு, விவேகானந்த ர்சொல்றாரே, ' வாழ்கபா ரத மணித்திருநாடு' … என்றுவிவேகானந்த ருக்குஎப்படி, இந்தபா ரதத்தின்மீதுஆழ்ந்தஶ்ரத்தை யும் ப க்தியும்வந்ததோ, அதேமாதிரிஎனக்குவந்துவிட்டதுஐயா. ஸநாதனஹிந் துத ர்மம்விளைந்த, விளைவித்தபா ரதமணித்திருநாடே, என்றென்றும்நீவாழ்ந்துஉலகத்திற்குநன்மைசெய்வாயாக. நாம்உலகத்திற்குக்கொடுப்பதற்குரொம்பநிறையவிஷயங்கள்இருக்கிறதுஐயா. நாம்எப்படிஎல்லாம்மூளைச்சலவைசெய்யப்பட்டிருக்கோம்என்பதுபுரிந்தாலே, எப்படிஒரு200 ஆண்டுகளில்சின்னாபின்னமாக்கி, நம்முடையவாழ்க்கைமுறையைமறக்கடித்து... ஸநாதன ஹிந் துத ர்மம்வாழ்க்கைமுறைஐயா, அதைமறக்கடித்துஅந்தநூல்களைஅழித்து, அந்த கட்டமைப்புகளைசிதைத்துவிட்டுசின்னாபின்னமாக்கிவிட்டதனால், ' அதுமாதிரிநமக்குஒரு கட்டமைப்பேஇல்லை' என்றுநாமேநம்பத்துவங்கிவிட்டதனால், ' அப்படிஒருவேளை இருந்திருந்தாலும்அந்தகட்டமைப்புதீமையானது' என்றுநாம்மூளைச்சலவைசெய்யப்பட்டு விட்டதனால்... Even ஒருஶ்ரத்தை யுடையஹிந்துத்தலைவர்கள்கூட, மனுத ர்மஶாஸ்த்ரத்தைப்பற்றிஒருவாதம் நிகழ்த்துவதற்குஅல்லதுமனுத ர்மஶாஸ்த்ரத்தைதூக்கிப்பிடிப்பதற்குஅஞ்சிநடுங்குகின்ற அளவிலேகொடுமையானஒருபொய், அந்தatrocity literature build ஆகிவிட்டதுஐயா. அதாவதுமுதலில்இந்தமஞ்சள்பத்திரிகைகும்பல், ஶாஸ்த்ரங்களைத்தவறாகமொழிபெயர்த்து, தவறாகஇவர்களேarticle எழுதுவார்கள். இதற்குஅடுத்துஇன்னொருகும்பல்வந்து, இவர்கள் எழுதியarticles, books- ஐreference- ஆகக்காட்டி, இன்னொருகும்பல்இரண்டாவதுநிலைatrocity literature create பண்ணும். இந்தsecond, இரண்டாவதுநிலைatrocity literature- ஐdisseminate பண்ணுவார்கள். மக்களைஇதை பாடத்திட்டமாகக்கட்டாயப்படுத்திbrainwash, மூளைச்சலவைபண்ணுவார்கள். இதுஒரு200 ஆண்டுகள்நிகழ்த்தப்பட்டகொடுமையானகொடும்போர். நினைத்துப்பார்க்கமுடியாதகொடும் போர்! குறைந்தபட்சம், நமக்குநிகழ்ந்தஅநீதிகளையாவதுபுரிந்துகொள்ளுங்கள். அப்பொழுதுஅது மீண்டும்நிகழாமல்இருப்பதற்கானஒருவிழிப்புணர்வாவதுவரும். தயவுசெய்துஸநாதனஹிந் துத ர்மத்தைப்பாதுகாக்கின்றவேலையை, யாராவதுஹிந்து organisations பண்ணுவார்கள்அல்லதுயாராவதுஒருஅரசியல்கட்சிபண்ணும், அரசியல்வாதிகள் பண்ணுவார்கள்என்றுfranchise பண்ணிவிட்டு, அப்படியேசும்மாTV- யைபார்த்துக்கொண்டு, பிரியாணிசாப்பிட்டுக்கொண்டு, cellphone- ஐநோண்டிக்கொண்டு, video game விளையாடிக்கொண்டேவாழ்ந்துவிடலாம்என்றுநினைக்காதீர்கள். Weekend ஆனால்தண்ணி அடித்துக்கொண்டு... இல்லைஇல்லை, weekend - ஆனால்தண்ணிஅடித்துக்கொண்டுஎன்று சொல்வதெல்லாம்2000- ஆம்ஆண்டுகாலவிஷயம். இப்பொழுதுராத்திரியானால்தண்ணி … அடித்துக்கொண்டு Average- ஆக40% மேல்குடிப்பதைவாழ்க்கையில்normalize பண்ணிவைத்திருக்கிறார்கள். மற்ற60% குடிப்பது, குடிக்காமல்இருக்கிறார்கள்என்றுநான்சொல்லவரவில்லை. '' அந்தபழக்கமே கிடையாது, touch- ஏபண்ணுவதுஇல்லை'' என்றுசொல்கின்றவர்கள்single digit percentage- க்கு வந்துவிட்டார்கள். Single digit- க்குவந்துவிட்டார்கள். Double digit- ல்இல்லை. 11% எல்லாம்இல்லை, 9%- க்குகீழ்தான், பழக்கமேஇல்லை, தொடுவதேஇல்லை, தொட்டதும்இல்லை, தொடுவதும் இல்லைஎன்றுசொல்பவர்கள். பழக்கம்இருந்தது, '' இப்பொழுதுதொடுவதுஇல்லை'' என்பவர்கள்அதுmay be ஒரு5% சொல்லலாம். ஆனால்மற்றவர்கள்எல்லோருக்கும்... அதுஎன்னென்னமோபெயர் வைத்துக்கொள்கின்றார்களே... social drink... அதுஎன்னவென்றுஎனக்குப்புரியவில்லை. அப்பொழுதுவேறுஏதாவதுகுடிப்பீர்களா? social drink- என்றால்அதுஎன்ன? Anyhow, அந்தtechnical term- எல்லாம்நமக்குபுரியவில்லை. என்னநமக்குநிகழ்ந்தது? நம்முடையcivilization என்ன? நாம்யார்? நமக்குஎன்னநிகழ்ந்திருக்கின்றது? எதைஇழந்தோம்? எதுவுமேதெரியாமல்மிகப்பெரும்கொடுமையில்இருக்கின்றீர்கள். விழித்துக்கொள்ளுங்கள்! ஒன்றுமேஇல்லைஐயா, நம்முடையஆன்மிகஜ்ஞாநம், அதற்குமட்டும்மக்களைவிழிக்கச்செய்து விட்டோமானால், ஸநாதனஹிந் துத ர்மத்தினுடையஆன்மீகஅறிவு, மெய்யியல், அந்த ஸத்யங்களைமட்டும்மக்களுக்குப்புரியச்செய்துவிட்டோமானால், நம்மக்கள், நம்மரபுகள், பாரம்பரியம்அனைத்தையும்மீண்டும்உயிரோடுஎடுத்துவந்துவிடுவார்கள். நேற்றுஎனக்குஒருஅன்பர்ஒருகேள்விஅனுப்பிஇருந்தார். அதாவதுரொம்பநாள்என்பக்கத்தில் வாழ்ந்தவர், என்னைநெருக்கமாகப்பார்த்தவர், அவர்ஒருகேள்விஎழுதியிருந்தார். ''சாமி, பொதுவெளியில்ஸத்ஸங்க த்திற்குவரும்பொழுதுஇந்தமாதிரிநகைகள், தங்கம், இதுஎல்லாம் போட்டுக்கொள்கின்றீர்கள். ஆனால்உங்களைதனிப்பட்டவாழ்க்கையில்நான் பார்த்திருக்கின்றேன். வெறும்கோணிப்பைவிரித்துத்தான்படுத்துக்கொள்வீர்கள். ஒருவேளை உணவுதான்சாப்பிடுவீர்கள். பொதுவாகஇந்தபொதுவாழ்க்கையில்இருக்கின்றவர்கள்எல்லாம் தனிப்பட்டவாழ்க்கையில்luxurious- ஆகஇருப்பார்கள், பொதுவாழ்க்கையில்ரொம்பஎளிமையாகக் காட்டிக்கொள்வார்கள். ஆனால்நீங்கள்அப்படியேopposite- ஆகஇருக்கின்றீர்களேசாமி? தனிப்பட்ட வாழ்க்கைரொம்பஎளிமையாவும், பொதுவாழ்க்கையில்ரொம்பபடாடோபமாகவும் காட்டுகின்றீர்களேஏன்? காரணம்என்னசாமி?'' என்றுகேட்டார். எழுதியிருந்தார். அவருக்குநான்விடைகொடுப்பதுமட்டும்இல்லாமல், மொத்தபேருக்கும்விடைகொடுக்கிறேன். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், 'எளிமை, படாடோபமானஆடம்பரம்' - இதுஎதற்குமேஎனக்கு அர்த்தம்தெரியாது. இதைப்பற்றிநான்கவலைப்படுவதும்கிடையாது. என்னுடையவாழ்க்கை, எளிமையானவாழ்க்கையும்கிடையாது, ஆடம்பரமானவாழ்க்கையும் கிடையாது. மரபுவாழ்க்கை! மரபுவாழ்க்கை. ஸநாதனஹிந் துத ர்மத்தின்பாரம்பரியமரபு. இப்பொழுது'கோணிப்பை, சாக்குப்பை' என்றுசொல்கிறோம்இல்லையா, கோணிப்பை விரித்துத்தான்தூங்குகிறேன். ஆனால்அதுஒன்றும்எளிமைவாழ்க்கைஎன்றுசொல்லமுடியாது. காரணம்என்னவென்றால், இப்பொழுதுஎந்தஊருக்குபோனேனாலும்... அதாவதுஉலகம்முழுக்க travel பண்ணுகின்றேன். வருஷத்திற்குஒருலக்ஷம்மைல்கள்பறப்பேன். ஒருலக்ஷம்கிலோமீட்டர் ரோட்டில்drive பண்ணுவேன். இப்பொழுதுஅந்தஅளவிற்குஇல்லைஎன்றாலும், கொஞ்சம் குறைந்திருந்தாலும், ஒன்றும்சுத்தமாகஇல்லாமல்போய்விடவில்லை. பாதியாகவேண்டுமானால் குறைந்துவிட்டதுஎன்றுசொல்லலாம். இப்பொழுதுதொடர்ந்துசெயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றேன். இப்பொழுதுஅதுமட்டும்இல்லாமல், என்னுடையஸந்ந்யாஸப்படைவந்ததனால், அவர்கள்பல இடங்களுக்கும்travel பண்ணி, அவர்கள்பலவேலைகளும்பார்க்கின்றார்கள். அவர்கள்கொஞ்சம் பொறுப்பெடுத்துக்கொண்டதனால், என்னுடையtravel கொஞ்சம்குறைந்திருக்கின்றது. அவ்வளவுதான். இப்பொழுதுஒருலக்ஷம்மைல்கள்பறக்கிறேன், ஒருலக்ஷம்கிலோமீட்டர்drive பண்ணிபல இடங்களுக்கும்போகிறேன்இல்லையா? போகின்றஇடத்தில்ஆங்காங்கேகிடைக்கின்ற சாக்குப்பையைவிரித்துப்படுத்தேன்என்றால், அதுஎளிமையானவாழ்க்கைஎன்று சொல்லிவிடலாம். அப்படிகிடையாது. என்கு ருமார்கள்எனக்குகொடுத்தஅதேசாக்குப்பையைத்தான், எங்குபோனாலும் கட்டிக்கொண்டுப்போவோம். ஒருதரமும்pack பண்ணிக்கொண்டு! அந்தசாக்குப்பைக்கு... அந்த சாக்குப்பைக்குஒருவரலாறுஇருக்கிறது. என்னவென்றால், சின்னவயதில்என்கு ருமார்கள்என்னைtrain பண்ணும்போது, என்னைதவம் செய்யவைக்கும்பொழுதுஅண்ணாமலையைஅங்க ப்ரதக்ஷணம்செய்யவைத்தார்கள். திருவண்ணாமலையை, மலையையேஅங்க ப்ரதக்ஷணம்பண்ணுவது... ஏனென்றால், கோவிலிலிருந்துதுவங்கிஅக் னிலிங்க ம்வரைமுதல்நாள். ஏனென்றால், கோவிலில்இருந்து ஆரம்பித்தஉடனேஇந்திரலிங்க ம்உடனேவந்துவிடும். கோவிலில்இருந்துஅக் னிலிங்க ம்வரை முதல்நாள். அதற்குப்பிறகுஅக் னிலிங்கத்திலிருந்து, எமலிங்க ம்வரைஇரண்டாவதுநாள். எமலிங்கத்திலிருந்து, நிருதிலிங்க ம்வரைமூன்றாவதுநாள். நிருதிலிங்கத்திலிருந்து, வருணலிங்க ம்வரைநான்காவதுநாள். வருணலிங்கத்திலிருந்து, குபேரலிங்க ம்வரைஐந்தாவதுநாள். குபே ரலிங்கத்திலிருந்து, ஈஶா ன்யலிங்க ம்வரைஆறாவதுநாள். ஈஶா ன்யலிங்கத்திலிருந்து, மீண்டும்ஆலயத்திற்குவந்துசேருவது ஏழாவதுநாள். I think... நடுவில்ஒருலிங்க ம்விட்டுவிட்டேன்Sorry. இந்தமாதிரிஒருஒருலிங்க த்திற்கு அடுத்தடுத்து, அதவாதுவருணலிங்க த்திற்குஅடுத்துவாயுலிங்கம், வாயுலிங்க த்திற்குஅடுத்து குபே ரலிங்கம், குபேரலிங்க த்திற்குப்பிறகுஈஶா ன்யலிங்கம்... இந்தமாதிரிஎட்டுநாட்களில் மொத்தகி ரிவலமும்அங்க ப்ரத க்ஷணமாகசெய்யவைத்துவிடுவார்கள். இந்தஅங்க ப்ரத க்ஷணம்பண்ணவைக்கும்பொழுது, அந்தகாலத்தில்ரோடுகிடையாது... நான் சொல்வது80 களில். அப்பொழுதுரோடுகிடையாது. இந்தசெம்மண்சாலைமாதிரி, மாதிரியான சாலை. கூரியகருங்கல்லால்அமைத்து, செம்மண்கொட்டியசாலை. அதனால்உடலில்கல் குத்தாமல்இருப்பதற்காகஎன்னப்பண்ணுவார்கள், அந்தசாக்குப்பையைசுற்றிவிடுவார்கள். சுற்றிவிட்டு, அங்க ப்ரத க்ஷணம்பண்ணனும். உருளனும். அதற்காகஅவர்எப்பொழுதும்... இசக்கி சாமிகளும், இசக்கிசாமிகள்எப்பொழுதும்உட்கார்ந்திருக்கின்றஅந்தசாக்குப்பை, அதைத்தான் ஆசீர்வாதம்செய்துஎடுத்துக்கொடுத்தார். அதனால்எனக்குஅந்தசாக்குப்பையை சுற்றிவிட்டுதான், என்னைஅங்கப்ரத க்ஷணம்செய்யவைத்து, தவம்செய்யவைத்தார்கள். அதுரொம்பஅருமையானதவம். அதைப்பற்றிஇன்னொருதரம்விளக்கமாகப்பேசுகிறேன். முதலில்ஒருநாள்தான்கஷ்டமாகஇருந்தது. அதற்குப்பிறகுபார்த்தீர்களானால், உருட்டி விட்டார்கள்என்றால், நான்பாட்டுக்குஉருண்டுவந்து, ' அதுக்குள்ளேஅடுத்தலிங்க ம்வந்துருச்சா?' என்கின்றமாதிரிஆகிவிடும்! ஆழ்ந்துகேளுங்கள், உருண்டுஅந்தஅங்க ப்ரத க்ஷணம்பண்ணியதினால்உடல், மனம், internal organs எல்லாம்detox ஆகி, அது, ஒருவேறுஒருconscious-க்கே, வேறுஒருஅனுப வநிலைக்குஉயிர் சென்றது. அந்தநேரத்தில்உபயோகித்தஅந்தகோணிப்பை, சாக்குப்பையைஅப்படியேஎன்னையே வைத்துக்கொள்ளச்சொல்லிவிட்டார்கள். அதுஅவர்ரொம்பநாள்உபயோகப்படுத்தியது என்பதனால், அதில்படுத்துஉறங்கும்பொழுதெல்லாம், அவருடையதிருவடியிலேயேதலைவைத்து உறங்குவதுபோன்றஒருபெரியஉணர்வு. அதுகு ருபரம்பரையினுடையsacred sentiment. அது சேர்ந்துஇருப்பதனால், இன்னமும்அந்தகோணிப்பைவிரித்துத்தான்படுப்பேன். ஆனால்எங்கு போனாலும், அந்தகோணிப்பையைத்தான்pack பண்ணிக்கொண்டுபோகவேண்டும். அப்பொழுது flight- ல்போகின்றஅந்தflight charge எல்லாம்என்னஆச்சு? அதனால், 'எளிமை' என்றுநீங்கள்நினைப்பதுஎளிமைகிடையாது. நான்'எளிமை' என்றகாரணத்திற்காகஅதைuse பண்ணவும்இல்லை. மரபுவாழ்க்கை. அதேமாதிரிஇங்கு'படாடோபம்' என்றுநீங்கள்நினைப்பதும், அதாவதுஉங்கள்கண்ணில் வேண்டுமானால்இதுபடாடோபமாகஇருக்கலாமேதவிர, என்னைப்பொறுத்தவரைஇதுமரபு. நம்முடையகலை, நம்முடையபாரம்பரியம், நம்முடையவாழ்க்கைமுறை. இதையெல்லாம் உயிரோடுநான்வைத்தாகவேண்டும். உலகத்திற்குக்காட்டியாகவேண்டும். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், ஹிந்துமத த்தைdigest பண்ணிநம்முடையஜ்ஞாநம், பெரிய ஸத்யங்கள், கருத்துக்கள், இதையெல்லாம்digest பண்ணிவிட்டு, நம்மைஅழித்துவிடுவது. இதுதான்ஹிந்து விரோதஶக்திகளுடையதிட்டம். இப்பொழுதுநான்சொல்கின்றஇந்தஜ்ஞாநம், ஜ்ஞாநக்கருத்துக்கள், ஜ்ஞாநஸத்யங்கள், நான் கொடுக்கின்றஎல்லாவற்றையுமேdigest பண்ணி, அவர்கள்Christianize பண்ணிவிடமுடியும், westernize பண்ணிக்கமுடியும். ஹிந்துமத த்திலிருந்துஅதைஎடுத்து, '' இல்லைஇல்லைஇது எங்களது'' என்றுஅவர்கள்மாற்றிக்கொள்ளமுடியும். ஹிந்துமத த்தைdigest பண்ணமுடியாமல்இருப்பதற்கானpoison pill என்னதெரியுமா? விக் ரஹவழிபாடு, நம்முடையகலாச்சாரம், நம்முடையஉடை, ஆபரணங்கள், நம்முடைய paraphernalia. இந்தparaphernalia- யாவைஉயிரோடுவைக்கவில்லைஎன்றால், ஒருgeneration- னுக்கு மேல்ஸநாதனஹிந்து த ர்மமேவெறும்musuem- ல்இருக்கின்றreligion- ஆகமாறிவிடும்ஐயா. ஒருபெரியகொடுமைஎன்னவென்றால், ஹிந்துமத த்தினுடையமெய்யியலை, ஜ்ஞாநத்தைக்கற்று, உணர்ந்து, அனுப வித்தமக்களேகூட, அந்தகுருமார்களேகூட, இந்தஹிந்து paraphernalia-வை, ஹிந்துமத த்தினுடையfurnitures, ஹிந்துமதத்தினுடைய, ஸநாதனஹிந் துத ர்மத்தினுடைய நகைகள், உடைகள், இந்தகலாச்சாரம், இந்தtradition, இந்தstyle, இந்தfashion, இவைகளை உயிரோடுவைப்பதற்குத்தயங்குகிறார்கள். அதைஉபயோகிப்பதற்கும்வெளிக்காட்டுவதற்கும் பயப்படுகின்றார்கள். அதற்கெல்லாம்பயப்படமுடியாது. நாங்கள்இப்படிதான். ஹிந்து விரோதஶக்திகளுடையவேலையேஎன்னதெரியுமாஐயா? நம்புராணங்களில்ஒருகதைபடித்திருப்பீர்கள். அதுசத்தியம், நடந்தசத்தியம். கதைகிடையாது, உண்மை. வாதாபி, வாதாபிஎன்றுஒருஅரக்கன். அவனும்- அவன்தம்பிஇரண்டுபேரும்ஒருவரம்வாங்கி இருந்தார்கள். இந்தவாதாபிஎன்னஉருவம்வேண்டுமானாலும்எடுப்பான். இந்தவாதாபிஎன்னபண்ணுவான், ஒருஆடாகவோஅல்லதுஒருபழமாவோஉருவம்எடுப்பான். அவனுடையதம்பி, வருகின்றவழிப்போகர்களைஅழைத்துவிருந்துவைக்கிறமாதிரிஅதைப் படைப்பான். அந்தவிருந்தினர்சாப்பிட்டுமுடித்தஉடனே, அந்தவெளியில்இருக்கின்றதம்பி, அரக்கன், வாதாபியினுடையதம்பி, ' வாதாபிவெளியில்வா' என்றுகூப்பிடுவான். உடனேஅவன், யார்அதைச்சாப்பிட்டார்களோஅவர்கள்வயிற்றைகிழித்துக்கொண்டு, வெளியில் வந்துடுவான். அவர்இறந்தஉடனேஅவரைஇவர்கள்இரண்டுபேரும், அதாவதுவாதாபியும், வாதாபியோடதம்பியும்உண்டுபசியாறுவார்கள். இதுமாதிரிஅந்தபக்கமாகப்போய்க்கொண்டிருக்கின்றசகலமனிதர்களையும், இவர்கள்கொன்று தின்றுகொண்டிருந்தார்கள். அகத்தியர்ஒருநாள்அந்தபக்கமாகவந்தார். அதேலீலை, அதே செயலைஅக த்தியரிடமும்செய்தார்கள். வாதாபிஒருமாம்பழமாகமாறிவிட்டான். அவனுடையதம்பிஅக த்தியரைவிருந்திற்குஅழைத்து மாம்பழத்தைக்கொடுக்கிறார். அகத்தியருக்குஅனைத்தும்தெரியும். தெரிந்துசாப்பிடுகின்றார். அக த்தியர்சாப்பிட்டுமுடித்தஉடனே, தம்பிகூப்பிடுகின்றான், 'வாதாபி, வெளியில்வா!' என்று. இவர்வயிற்றைத்தடவிக்கொண்டே, '' வாதாபிஜீர்ணோசி- வாதாபிஜீரணமாகிவிடு'' என்று அப்படியேஜீரணம்பண்ணிட்டார்! அப்படியென்றால்என்ன? அந்தஅசுரன்அழிந்துவிட்டான்! தம்பிகடுங்கோபத்தோடுப்போரிட, போருக்குவருகின்றான். அவனையும்கொன்றுஅழித்து விடுகின்றார். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், ஹிந்துமத த்தைஇதேபோல, வாதாபிகும்பலைப்போல, அழித்து அழித்து, நம்முடையஒவ்வொருபாரம்பரியத்தையும்சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதைஅழித்துப்புசிப்பதை, வழக்கமாக்கிக்கொண்டிருக்கின்ற அசுரர்களைஜீரணிக்கவந்தஅக த்தியன்நான். இந்தஹிந்து paraphernalia-யா... இதுநம்முடையமெய்யியலோடு, நம்முடையஜ்ஞாநத்தோடுஇதுவும்சேர்த்துஉயிரோடு வைக்கப்பட்டால்மட்டும்தான், ஸநாதனஹிந் துத ர்மத்தைவேறுயாரும்digest பண்ணி, சிரழித்து, சின்னாபின்னமாக்கிகாணாமல்போய்விடவைக்கமுடியாது. நம்மைdigest பண்ண, நம்மைசாப்பிடமுயற்சிசெய்கின்றராக்ஷஸர்கள், digest பண்றmethod தான், இந்தஸநாதனஹிந் துத ர்மத்தினுடையparaphernalia- வையும்உயிரோடுவைப்பது. ஐயா... ஸநாதனஹிந் துத ர்மத்தினுடையஎல்லாபரிமாணங்கள், நம்முடையஉணவுமுறை, உடை முறை, வாழ்க்கைமுறை, ஆபரணங்கள், அணிகலன்கள், அனைத்தையும்உயிரோடுவைக்க வேண்டியதும், அதைalive- வாகவைத்திருப்பதும், flourish- ஆகவைப்பதும்தான்என்னுடையகடமை. அதனால்எந்தஇடத்தில்எதுசெய்யப்படவேண்டுமோ, இந்தஸநாதனஹிந் துத ர்மத்தின்மரபும் பாரம்பரியமும்காக்கப்படுவதற்கு, ஸநாதனஹிந்து த ர்மம்வாழ்வாங்குவாழ்ந்திடஎன்னசெய்ய வேண்டுமோ, அதுஅத்தனையையும்தொடர்ந்துசெய்துகொண்டேஇருப்பேன். என்னுடையபக்தர்கள், உடன்இருந்துஎன்னைப்பார்த்துக்கொள்கின்றஎன்னுடைய கைலாஸவாசிகள், திரும்பத்திரும்பக்கேட்பார்கள்... '' சாமிதனிப்பட்டவாழ்க்கையில்நீங்கள் இதையெல்லாம்எதையும்தொடுவதும்இல்லை, போட்டுக்கொள்வதும்இல்லை?'' என்று. தனிப்பட்டவாழ்க்கையில், என்னுடையஒடுக்கத்தில், எப்படிஇருப்பேன்என்றுசொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். ஒருகாவிஇடுப்பிற்கு, ஒருகாவித்துண்டுமேலபோட்டுக்கொண்டு, உட்கார்ந்துஅமைதியாகஎழுதிக்கொண்டிருப்பேன். இந்தபுத்தகங்களைமொழிபெயர்த்துக் கொண்டிருப்பேன். Magnifier வைத்துஇந்தஓலைச்சுவடிகளைப்படித்துக்கொண்டிருப்பேன். ஒருவேளைஉணவுதான். '' அப்புறம்ஏன்சாமிபொதுவெளியில்இவ்வளவுஇருக்கவேண்டும்?'' என்றுகேட்டால், இதெல்லாம்நம்ஸநாதனஹிந் துதர்மத்தை, நம்ஸநாதனஹிந் துத ர்மத்தினுடையparaphernalia- ஐ வெளிக்காட்டுகின்றஒரு bill board- ஆகஎன்உடலைஉபயோகிக்கின்றேன். என்உடலைஅதற்காக த்யாக ம்செய்துவிட்டேன்ஐயா. ' எளியவாழ்க்கை' என்றுபுகழ்கின்றவர்களைப்பற்றியும்எனக்குகவலைஇல்லை, அதாவதுதனிப்பட்டவாழ்க்கையைப்பார்த்துவிட்டு, ' எளியவாழ்க்கை' என்றுபுகழ்கின்றவர்களைப் பற்றியும்எனக்குகவலைஇல்லை. அந்தபுகழ்ச்சியினால்நான்பெரியஇதுஅடைவதும்இல்லை. பொதுவாழ்க்கையில்என்னைப்பார்த்துட்டு, 'ஓ, என்னஆடம்பரம், படாடோபம்' என்று இகழ்பவர்கள், பழிப்பவர்களைப்பற்றியும்கவலைகிடையாது. எனக்குத்தேவை, ஸநாதனஹிந் துத ர்மத்தின்மரபைஉயிரோடுவைப்பது. அவ்வளவுதான். இந்தமரபைஉயிரோடுவைத்தல்தான்என்வாழ்வின்நோக்கம். இதைஅடுத்தத்தலைமுறைக்கு கடத்துவதுதான், என்வாழ்வின்நோக்கம். எதற்கும்compromise பண்ணிக்கமாட்டேன். நல்லது. இப்பொழுதுஆழ்ந்துகேளுங்கள். இந்தபத்துஸத்யங்களைச்சொல்லிக்கொண்டேவந்தேன். இன்றுஒன்பதாவதுஸத்யம். ஏற்கனவேஎட்டுமுடித்துவிட்டேன். இன்றுஒன்பதாவதுஸத்யம். ஆழ்ந்துகேளுங்கள், உங்களுடையநோக்கத்திலேதெளிவையும், தீர்க்கமானஅறிவையும் கொண்டு, உங்கள்நோக்கத்தையும், அந்தநோக்கதில்முதலில்செய்யவேண்டியpriorities- யையும் organise பண்ணுங்கள். நன்றாகத்தெரிந்துகொள்ளுங்கள்: 2026 எல்லோருக்குமேபுதுவருடமாகப்பிறக்கும். ஆனால்நீங்கள் எடுக்கின்றமுடிவுகளைவைத்துத்தான், அதுஉங்களுக்குப்புதுவாழ்க்கையாகஇருக்கப்போகிறதா அல்லதுநாசமாகப்போகப்போகின்றீர்களாஎன்றுமுடிவாகும். ' நீங்கள்எடுக்கின்றமுடிவுகள், உங்கள்வாழ்க்கையைமுடிவுசெய்கின்றது, வடிவமைக்கின்றது' என்றவிழிப்பிற்குமுதலில்வாருங்கள். அந்தவிழிப்பிற்குமுதலில்வாருங்கள். அப்படியேதினசரி ஒருவிதமானமயக்கமானroutine- ல்சிக்கிக்கொண்டு, அந்தstuck- கானஅதேroutine- ஐ வாழ்ந்துகொண்டு, ஆனால்' திடீர்என்றுவாழ்க்கைஅப்படியேமாறிஒருவேறுlevel -ல் வந்துவிடும்' என்றுகனவுவேறுகண்டுகொண்டுஇருப்பது. அதுகொடுமையானநரகவாழ்க்கைஐயா. Stagnated life- விடசெத்துத்தொலையலாம். ஏனென்றால், at least அடுத்தஜென்மம்எடுத்துபுது வாழ்க்கையாவதுஆரம்பிக்கலாம். Stagnated life, மரணத்தைவிடமோசமானது. அதனால்முதல்விஷயம்2026 - ஆம்வருடத்திற்குள்நுழைவதற்குள், இப்பொழுதுஅமர்ந்து'exact- ஆக எந்தகுறிக்கோளைநோக்கிநீங்கள்இயங்கவேண்டும்? எதுஉங்களுடையpriority?' என்று பாருங்கள். உங்கள்உடல்நலம்சார்ந்து, மனநலம்சார்ந்து, உறவுகள்சார்ந்து, செல்வவளம்சார்ந்து, சமூகத்தில்உங்களுடையசமூகசெயல்பாடுகள்சார்ந்து, என்னென்னதுறையிலெல்லாம்நீங்கள் முன்னேறவேண்டும்என்றுநினைக்கின்றீர்களோ, அந்ததுறையிலெல்லாம்என்னசெய்ய வேண்டும்என்றுpriorities- ஐlist போடுங்கள். சுய- பட்சாதாபத்திலிருந்துஉங்களைஉடைத்துக்கொண்டுவெளியேறுங்கள். '' நான்ஒருசாதாரணperson, அப்படிபொறந்தவன், அப்படிஇருந்துஉருவானவன். இதுவேஎன் வாழ்க்கையில்பெரியசாதனை, எப்படியோஇழுத்துவிடுகிறேன்...'' எனும் இந்த மிகமிகத்தவறான, தற்கொலையைவிடமோசமானசுய- பட்சாதாபத்திலிருந்துவெளியேறுங்கள். உங்கள்priorities- ல்உங்கள்goals- ல்clarity இருக்கவேண்டும். சும்மா, ''ஓ! இப்பநான்20 hotel நடத்துறேன். அது2000 hotel ஆனால்நல்லாதான்இருக்கும். ஒரு10,000 hotel - லாகமாற்றலாம்என்றுஉட்கார்ந்துயோசிப்போம். அப்படியே2000 ஆவதுஆகுதா என்றுபார்ப்போம்'' என்றுநினைத்தால், நடக்காது! இப்பொழுது''20 hotel- ல்இருந்துஅடுத்தநிலைக்குநான்என்னபண்ணணும்? Immediate steps என்ன? இதில்சிலsteps எடுத்தால்sure success. சிலsteps எடுத்தால்ஒருவேளைவந்தாலும்வரலாம், போனாலும்போகலாம்'' என்று இந்தமாதிரிrisk, இதைஎல்லாத்தையும்உட்கார்ந்துஎழுதவேண்டும். கண்முன்னால்இதெல்லாம்இருக்கவேண்டும். உங்களுடையpriorities, அதில்வரப்போகின்றrisk, பயம், பயமின்மைஇதைத்தாண்டி'நிஜம்' என்பதைப்பார்ப்பது. எதுநிதர்சனம், நிஜம்? என்பதைப்பார்க்கவேண்டும். பொறுமையோடு, உங்களுடையவாழ்க்கையின்நோக்கத்தைநீங்கள்வடிவமைத்து, சிந்தித்து எழுதவேண்டும். இல்லையென்றால்ஐயா, அப்படியேஉங்கள்energy dissipate ஆகிஅப்படியே காணாமல்போய்விடுவீர்கள். இப்பொழுதுஇத்தனைஆண்டுகள், எப்படிஉருண்டுவீணாகநாசமாகப்போச்சோ, அதேமாதிரி 2026- ம்காணாமல்போய்விடும். திடீர்என்று2027 கண்முன்னாடிவந்துநிற்கும். ஆனால்நீங்கள் அதேநபராஇருந்துகொண்டிருப்பீர்கள். நான்என்னுடையகைலாஸவாசிகளுக்குதிரும்பத்திரும்பசொல்வேன், "அப்பா, தப்புபண்ணாம வாழமுடியாதுப்பா. ஆனால்ஒரேதப்பைபண்ணாமலாவதுஇருங்கப்பா" என்று. ஏனென்றால், ஒரேதவறைப்பண்ணுகிறீர்களேஎன்றாலேஎன்னஅர்த்தம்என்றால், அதற்குக்கூட யோசிப்பதற்குத்தயாராகஇல்லை. Creativity இல்லாமல்stuck ஆகிக்கிடக்கின்ற, stagnant ஆகிக்கிடக்கிறவன், ரொம்பஈனத்தனமானcheap thrills- ல்stuck ஆகிஇருப்பார்கள்ஐயா. நான்பார்த்திருக்கின்றேன், இந்தvideo game… என்னcheap- ஆனthrill அதெல்லாம். தொடர்ந்துsocial media- வைscroll பண்ணிக்கொண்டு, sext பண்ணிக்கொண்டுmessages- ஸைப் போட்டுக்கொண்டு, ஒருcheap dopamine pleasure, dopamine surge, ஒருcheap thrill. இப்படியேவாழ்க்கைக்கழிந்துவிடும்ஐயா. cheap thrill-லும், responsibility இல்லாதday dreaming-கும், stuck- ஆகிப்போய்இருக்கின்றவாழ்க்கைமுறையாகமாறிடும். Stagnant ஆகிவிடும். முதலில்உங்கள்goals- ஐஎழுதவேண்டும். அந்தgoals-க்கு, உங்களுடையenergy- யைஅதில்தான்focus பண்ணவேண்டும். உங்கள்priorities clean-ஆனால்தான், உங்கள்energy- யைallot பண்ணுவதும் நடக்கும். Priorities clean -ஆனால்தான், அதாவதுமுதலில்உங்களுடையவாழ்க்கையினுடையநோக்கம், vision, அதனுடையப்போக்கு, mission, priorities, உடனடியாகசெய்யவேண்டியசெயல்கள், இதுஉங்கள் வாழ்க்கையினுடையஒவ்வொருதுறைக்கும்clear- ஆனால்மட்டும்தான், வாழ்க்கையைவாழத் துவங்குவீர்கள். அதைமனதில்எல்லாம்எழுதிவைத்தீர்களானால், ஆயிரம்message- உடன்இதுவும்ஒன்றாகப் போய்விடும், காணாமல்போய்விடும். எழுதிவைக்கவேண்டும். மனதில்எழுதுவது, தண்ணீரில்எழுதுவதைவிடமோசமானது. சுனாமிவருகின்றகடலில்எழுதுவதற்குச்சமம், உங்கள்மனதில்எழுதிவைப்பது. '' என்mind- லthink பண்ணிnote பண்ணிவச்சிப்பேன்சாமி'' - தரித்தரமே. அதுசுனாமிவருகின்றகடலில்எழுதிவைத்தற்குச்சமம். சுனாமிவரகின்றகடல்தண்ணிரில்எழுதிவைத்ததற்குச்சமம். கடல்தண்ணீரின்மீதுஎழுதினாலேயேநிற்காது. அதிலேயும்சுனாமிவந்துபோய்கொண்டிருக்கின்ற கடல்தண்ணீரின்மீதுஎழுதினீர்களானால்என்னநிற்கும்? எழுதவேமுடியாது. அப்படித்தான்உங்கள்மனதிற்குள்நீங்கள்எழுதிவைக்கின்ற, think பண்ணி, decide பண்ணுகின்ற எல்லாமே. இந்தமந்தத்தனத்தோடு, நாலா ந்தரமாகவாழ்கின்றவாழ்க்கையிலிருந்துவெளியில்வாருங்கள். உங்கள்goals, intentions, detail- ஆகஉங்கள்vision, mission spell பண்ணப்படவேண்டும். வார்த்தைகளாலேமுதலில்வடிவமைக்கப்படவேண்டும், வடிக்கப்படவேண்டும். அதுஎழுத்தாக paper- ல்வரவேண்டும். Digital- ஆகஇருந்தால்கூட, அதைஉட்கார்ந்துdelete பண்ணிவிட்டு, edit பண்ணிவிட்டு, alter பண்ணிவிட்டுஇருப்பீர்கள். Paper- ல்வரவேண்டும். உங்களுடையpriorities உங்களுக்குclean-ஆனாலே, உங்களுடையஶக்திஅதைநோக்கிஓடுவது clean ஆகிவிடும். அதைநோக்கிஉங்கள்ஶக்தியைஇயக்குவது, செலுத்துவதுரொம்பசகஜமாக, இனிமையாக, எளிமையாகஇருக்கும். ஐயா, உங்கள்வாழ்க்கையைநடத்துவது, ஜ்ஞாநம்அடைவது- இரண்டுமேஒன்றுதான்ஐயா. உங்கள்இருப்புமுழுமையாவது- பரமஶிவஜ்ஞாநம். அந்தபரமஶிவஜ்ஞாநம்வெளிப்பட்டு, வாழ்க்கையில்சகலவிதமானவெற்றியோடுஆனந்த மாக வாழ்வது- பரமஶிவவிஜ்ஞாநம். இதுஇரண்டையும்செய்யும்பொழுதுஉங்களுக்குள்பொங்குகின்றபரமஶிவ பக்தி, இந்தமூன்றும் சேர்ந்ததுதான்- பரமாத்வைதம். அதனால், முதலில்உங்களுக்குள்உங்கள்consciousness-ம், உணர்வும், உணர்ச்சிகளும், மனமும், உங்கள்வாழ்க்கையைப்பற்றி, நோக்கத்தைப்பற்றி, போக்கைப்பற்றி, vision, mission- ஐபற்றித் தெளிவாகவேண்டும். Decisions with precision நடக்கஆரம்பித்ததென்றால், உங்கள்மனம்உண்மையிலேயேதேவையான விஷயங்களில்focus பண்ணஆரம்பிக்கும். தேவையில்லாத, cheap-ஆன, cheap thrill- இல்இருந்தெல்லாம்உங்களைநீங்களே விடுபடுத்திக்கொள்வீர்கள்ஐயா. Deeper intentions, real intentions, அந்தdeeper intentions- னோடு உங்களைalign பண்ணிக்கொள்ளுங்கள். சூழ்நிலைக்குஏற்றமாதிரிdrift ஆகிக்கொண்டேப்போகின்ற, இந்தநாசமாகப்போனவாழ்க்கை முறையைவாழாதீர்கள். இந்தசூழ்நிலைக்குஏற்றமாதிரிdrift ஆகிக்கொண்டேபோவதுஎன்பது … இருக்கிறதுபாருங்கள் ஏன்ஒருநாள்கழிந்ததுஎன்றுதெரியவில்லைஎன்றால், ஏன்ஒருவாரம்கழிந்ததுஎன்றுதெரியாது. ஏன்ஒருவாரம்கழிந்ததுஎன்றுதெரியாதமனநிலையில்இருந்தீர்களானால், ஏன்ஒருமாதம் கழிந்ததுஎன்றுதெரியாது. ஏன்ஒருமாதம்கழிந்ததுஎன்றுதெரியாதமனநிலையில் இருந்தீர்களானால், ஏன்ஒருவருடம்கழிந்ததுஎன்றுதெரியாது. கழிந்ததுஎன்றுமட்டும்தான்தெரியும். உடல்கிழமாகப்போய்கொண்டிருக்கிறதுஎன்றுமட்டும்தான்தெரியும். உடலிற்குஇருந்தபல்வேறு capacities ஒவ்வென்றாகப்போய்கொண்டிருக்கிறதுஎன்றுதான்தெரியும். திடீர்என்றுமெதுவாகஅந்தdigestion capacity குறையஆரம்பிக்கும். Stamina குறையஆரம்பிக்கும். Energy level குறையஆரம்பிக்கும். BP ஏறஆரம்பிக்கும். Sugar level ஏறஆரம்பிக்கும். அந்தவயது கழிவதனாலே, நாட்கள்கழிவதனாலே, ஆண்டுகள்கழிவதனாலேஉடலில்ஏற்படுகின்றஅந்த மாற்றங்கள்எல்லாம்நடக்கஆரம்பிக்கும். அது' இயற்கைமாற்றம்' என்றுசொல்லமாட்டேன். உங்களுடையமூடமனத்தாலே செய்யப்படுகின்றமாற்றங்களை, ' இயற்கைமாற்றம்' என்றுசொல்லமாட்டேன். இயற்கையில் நீங்கள்இயற்கையோடு, மடமனத்தின்மாயையைஅனுமதிக்காதுஇருந்தீர்களானால், இயற்கையாகவாழ்ந்தீர்களானால், பரமஶிவப்பரம்பொருள்சொல்லுகின்றஅந்த' நித்ய யௌவனம்', குன்றாதஇளமையோடுஇருப்பீர்கள். Stagnant ஆனவாழ்க்கையினாலே, உங்கள்மனம்அளவிற்குமீறிஉங்கள்வாழ்க்கையில் தலையிட்டு, ' கால்வைக்கின்றஇடத்தில்எல்லாம்கன்னிவெடிவைக்கிறார்கள்' என்று சொல்கிறார்கள்பார்த்தீர்களா, அதுவேறுயாரும்வைப்பதுஇல்லை. நீங்கள்எங்குகால் வைக்கின்றீர்கள்என்றுஉங்களுக்குமட்டும்தான்தெரியும். கால்வைக்கின்றஇடத்தில்எல்லாம் கன்னிவெடிஇருக்கிறதுஎன்றால், அதுநீங்களேஉங்களுக்குவைத்துக்கொள்வதுதான். வேறு யாரும்கிடையாது. ' கால்வைக்கின்றஇடம்எல்லாம்கன்னிவெடிவைக்கின்றார்களே' என்றால், வேறுயாரும்வைக்கமுடியாது. காரணம்என்னவென்றால், நீங்கள்எங்கெங்கெல்லாம்கால் வைக்கப்போகிறீர்கள்என்றுவேறுயாருக்கும்தெரியாது. உங்களுக்குமட்டும்தான்தெரியும். யார்யாரெல்லாம்உங்கள்வாழ்க்கையைப்பார்த்து, ' என்னடாகால்வைக்கின்றஇடத்தில்எல்லாம் கன்னிவெடிவைக்கிறாங்களே' என்றுநினைக்கிறீங்களோ, அவர்கள்எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள், அந்தகன்னிவெடிநீங்களாகத்தான்உங்களுக்கு வைத்துக்கொள்கின்றீர்கள். வேறுயாரும்கிடையாது. ஆப்பைதேடிதேடிபோய்உட்கார்ந்துவிட்டு, தேடிப்போய்உட்காருகின்றோம்என்பதையும் மறந்துவிட்டு, சுற்றியிருப்பவர்களையெல்லாம்திட்டிக்கொண்டிருந்தால், அதுஇன்னொருஆப்பா மாறுமேதவிர, வேறுஎங்கேயும்முடியாது. Life- ஐsuccess ஆக்குகின்றApp ஒன்றுசொல்கின்றேன்கேட்டுக்கொள்ளுங்கள். ஆப்பைதேடிதேடிபோவதற்குப்பதிலாக, இந்தlife- ஐsuccess ஆகின்றApp- ஐதேடிச்செல்லுங்கள். அதுதான்ஜீவன்முக்தஜ்ஞாநம். Ask Nithyananda AI - life- ஐsuccess ஆகின்ற, ஆக்குகின்றApp. Ask Nithyananda AI - life- ஐsuccess ஆக்குகின்றApp. எப்படிதேடிதேடிபோய்ஆப்பின்மீதுஉட்காராமல்இருப்பதுஎன்றுகற்றுக்கொள்கின்றApp. இரண்டிற்கும்difference இருக்கின்றது. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். உங்கள்purpose- க்குalign ஆனீர்களானாலே, exponential result- ஐcreate பண்ணஆரம்பித்துவிடுவீர்கள் ஐயா. Growth இருக்காது, breakthrough வரஆரம்பித்துவிடும். உங்கள்efforts எல்லாம்scattered -ஆகவும், பலபக்கமாகவும்இருந்ததுஎன்றால், exponential result- ஏவராது ஐயா. Extraordinary outcome, exponential result வரவேண்டும்என்றால், intention center ஆகி, உங்களுடையநோக்கம் முழுமையும்ஒன்றாகி, உங்கள்priorities, நோக்கம், போக்கு, vision, mission இந்தஇரண்டிலும், deep- ஆனclarity வந்து, priority வந்து, அதைநோக்கிஉங்கள்energy தானாகfunction ஆகிறது. இந்தtrivial pleasures, trivialities- ல்இருந்துஉங்களைக்காப்பாற்றிக்கொள்ளுங்கள்ஐயா. Trivialities உங்கள்attention- ஐஇழுக்கவிடாதீர்கள். இந்தcheap entertainment, cheap thrill, cheap sexting - இந்தமாதிரிவிஷயங்கள், ' தண்ணிஅடித்தேஆகவேண்டும்' என்றஅந்தobsessive compulsion> உடலிற்குஒத்துக்கொள்ளவில்லைஎன்றுதெரிந்தாலும், ஒத்துக்கொள்ளவில்லைஎன்றுதெரிந்தாலும், taste- க்காகபோகின்றஇந்ததிண்ணுகின்றபுத்தி, இதெல்லாம்இந்தtrivial cheap thrills ஐயா. Refuse the cheap thrills and save yourself. இந்தcheap thrills- ல்இருந்து, unimportant matters- ல்இருந்துஉங்களைக்காப்பாற்றிக்கொள்ளுங்கள் நீங்கள்ஒருadult, வேறுயாராலும்காப்பாற்றமுடியாது. நீங்கள்தான்காப்பாற்றியாகவேண்டும். பத்தாவதுஸத்யம்: இந்த2026- க்குநுழைவதற்கமுன்பாக, மிகத்தெளிவாகமுடிவுசெய்யுங்கள். ‘’I am entering the 2026 as a new person’’ புதியமனிதனாக, புதியநபராக, புதியஉயிராக, புதிய ஶக்தியாக, இந்த2026- இல்நான்நுழைகின்றேன். உங்களுடையபலம், தைரியம், ஶ்ரத்தை, உத்வேகம், motivation, inspiration... அதைdiscipline- ஆகconvert பண்ணுகின்றஶக்தி, இதுஎல்லாமேஉங்களுடையசொத்துஎன்பதைப்புரிந்துகொள்ளுங்கள். அதான்உங்களுடையasset. ' ஏன்இந்தபுதுவாழ்க்கை?' என்பதுநீங்கள்எடுக்கின்றdecision, choice. It doesn’t come by chance. அப்படியேசும்மாஏதோகாற்றுவாக்கில்வந்துவிடும்என்றுநினைக்காதீர்கள். வெறும்பணத்தால், லாட்டரியால்எல்லாம்முன்னுக்குவந்தவன்எல்லாம்கிடையாதுஐயா. லாட்டரிஎன்ன? ஒருசிலஆண்டுகள்வறுமையைவேண்டுமானாலும்தள்ளிப்போடலாம், அவ்வளவுதான். அந்தஒருசிலஆண்டுகளுக்குள்ளேஇதெல்லாம்ஒழித்துவிட்டு, திரும்பஅதே மாதிரிroad- ல்நிற்பீர்கள். அதுதான்உண்மை. நீங்கள்மாறவில்லைஎன்றால், வெளிசூழ்நிலைஎதுவுமேஉங்களைமாற்றிவிடாது. அதுமட்டும்இல்லாமல்அந்தchance-ல், fluke-ல், லாட்டரிஅடிக்கின்றவன்எல்லாம்எத்தனைபேர்? news- ல்படிக்கின்றமாதிரிஎங்கேயோஒன்று. சும்மாஅந்தஎங்கேயோஒன்றாகஇருக்கின்றchance- ல், அப்படியேஉங்கள்வாழ்க்கைமீது, உங்கள்தலைமீதுஎல்லாம்வந்துஉட்காரும்என்றுwait பண்ணிக்கொண்டிருந்தீர்களானால், எவ்வளவுநாள்wait பண்ணிக்கொண்டிருப்பீர்கள்? என்ன என்னமடத்தனம்இதெல்லாம்? உங்களில்பலபேர், இந்தchance- க்காகஅப்படியேஉட்கார்ந்துகொண்டிருப்பது... வாழ்க்கையைஉருவாக்குபவன்தான்வெற்றிஅடைகின்றான். Decision, deliberate- ஆனdecision எடுத்து, உறுதியானமுடிவுகள்எடுத்து, 'transformation is a choice'- என்றுமுடிவுசெய்பவன், அவன்தான்வெற்றிஅடைகிறான். Transformation is a choice and organised discipline. அதுதான்transformation. சாதனை, தவம். மயக்கமாகஇருக்கிறதோ, தூக்கமாகஇருக்கிறதோ, எரிச்சலாகஇருக்கிறதோ, காலையில்ப்ரஹ்ம முகூர்த்தமானால்அலாரம்அடிக்கவேண்டும். அலாரத்தைநீங்கள்அடிக்கமுடியாததூரத்தில் அலாரம்இருக்கவேண்டும். எழுந்துமுகம்கழுவிக்கொண்டுதான்அலாரத்தைநிறுத்தவேமுடிய வேண்டும். அந்தமாதிரிset பண்ணிவைத்துக்கொள்ளுங்கள். அலாரத்தைloud- ஆகbathroom- ல்வைத்துவிடுங்கள். எழுந்துமுகம்கழுவிட்டுத்தான் அலாரத்தையேத்தொடமுடியவேண்டும். அந்தமாதிரிset பண்ணிவைத்துக்கொள்ளுங்கள். எழுந்தாகவேண்டும், யோகா செய்தாகவேண்டும். காலையில்எழுந்ததும்ஐயா, energy has to be generated. அப்படியேஏதோஅதுதானாகவரும்என்றுஅப்படியேbed- ல்படுத்துக்கொண்டுஇருப்பதுஇல்லை. தானாகதரித்திரம்மட்டும்தான்வரும், வேறுஎதுவும்வராது. Energy has to be generated. தவம்பழகுதல். நம்முடையஆகமத்தில், ச ர்யாபாத த்திற்குப்பெருமான்அந்தஅளவிற்குமுக்கியத்துவம் கொடுக்கின்றார். அதாவதுlife style discipline. Life style discipline - னுக்குஅந்தஅளவிற்கு முக்கியத்துவம்கொடுக்கின்றார் என்னஐயா, எந்தபெரியtransformation -னும், life style discipline- னால்தான்ஐயாநடக்குது. ஜ்ஞாநம்ஆகட்டும், வெற்றிஆகட்டும், எதுவாகட்டும். life style discipline- னால்தான்ஐயாநடக்கின்றது. இதில்ஒருபெரியகொடுமைதெரியுமா? ஆன்மிகவாதிஎன்றாலே unattended body, mind, அப்படியேஇருக்கிறதுஎன்றஒருமிகப்பெரியதவறான தரித்திரம்பிடித்தtrend- ஐset பண்ணிவைத்துவிட்டோம்ஐயா. Unattended, uninvolved body- க்குள்எப்படிபெருமான்வசிப்பார்? வெளிப்படுவார்? திருமூலர்மிகஅழகாகச்சொல்கிறார்பாருங்கள்... " உடம்பைஉதாசீனப்படுத்தாது, உடம்பின்உள்உருப்பொருள்கண்டேன். உடம்பினுக்குள்ளேபெருமான்இருப்பதைக்கண்டேன். அதனால், உடம்பைமுறையாகக் காக்கின்றேன்" Unattended body -க்கும், ஸநாதனஹிந் துத ர்மத்தினுடையஆன்மிக, மெய்யியல்வாழ்க்கைக்கும் சம்பந்தமேகிடையாதுஐயா. Something is seriously wrong with their understanding. Unattended body, நான்involved life style - ஸநாதனஹிந் துத ர்மத்தினுடையஎந்தஸம்ப்ரதா யத்திலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. யோகமும், ப்ராணாயாமமும், த் யானமும்ஸகலஸம்ப்ரதா யங்களுக்கும்ப்ரதாநம். ஸநாதனஹிந் துதர்மத்தில், 'மடம்' என்றால்என்னவென்றால், ஒருஸம்ப்ரதாயத்தை வாழ்ந்து, வாழ்விப்பதற்காகஉருவாக்கப்படுகின்றஇடம்மடம். அத்வைதம், த்வைதம், விஶிஷ்டாத்வைதம், ஸுத்தாத் வைதம்என்றுபலஸம்ப்ரதா யங்கள்இருக்கு பாருங்கள். அந்தஜ்ஞாநஸம்ப்ரதாயங்கள். அதில்ஒருஸம்ப்ரதா யத்தைவாழ்ந்து, வாழ வைப்பதற்காகஉருவாக்கப்படுவதுமடம். ஆலயம்என்றால், ஒருஇறைவனைமையமாகவைத்துபல்வேறுஸம்ப்ரதா யங்களும்அவருக்குள் ஸங்கமிக்கின்ற, அவரையேஆதியாகக்கொண்டு, அவரையேமூலமாகக்கொண்டபல்வேறு ஸம்ப்ரதா யங்களுக்கும்மையமாகஇருப்பதுகோவில். உதாரணம்சொல்லவேண்டுமானால்திருவண்ணாமலை. வீரசைவமடம், எல்லாஅத்வைத, ஸகலஸம்ப்ரதா யங்களும்அண்ணாமலையானை மூலப்பொருளாகவைத்து, அவரையேக்குறிக்கோளாகவைத்து, அவரையேப்ரதா நமாகவைத்து, பலமடங்கள்அண்ணாமலையார்ஆலயத்தைசுற்றிதிருவண்ணாமலையிலேஇயங்குகின்றன. அதுவேறுவேறுஸம்ப்ரதாயம். ஒருஒருமடம்வீரசைவமடமாகஇருக்கும், ஒருஒருமடம்சுத்தசைவமடமாகஇருக்கும், ஒருமடம்வேதா ந்தசைவமடமாகஇருக்கும், ஒருஒருமடம்ஸித்தா ந்தசைவமடமாகஇருக்கும், ஸுத்தாத் வைதத்திலேயேஉட்பிரிவுகள்இருக்கின்றன. இப்பொழுதுஆக மத்திலேயும்classical சைவஸித்தாந்தம். அதாவதுஆக மம்சார்ந்து, ஸ்ரீகண்டசிவாச்சா ர்யார்எழுதியப் ரஹ்மஸுத்ரபாஷ்யம், ப்ரஸ்தானத்ரயபாஷ்யங்கள், அதைவைத்துவருகின்றclassical சைவஸித்தா ந்தஸம்ப்ரதாயம். மதுரைஆதீனம், தொண்டைமண்டலஆதீனம், திருவண்ணாமலையில்இருக்கின்றகைலாஸபீடம், இதெல்லாம்அதுமாதிரியானclassical சைவஸித்தா ந்தபீடங்கள். அதற்கடுத்துமெய்கண்டார்பீடங்கள், மெய்கண்டாருக்குபிறகுஉருவானமடங்கள். அந்தஸம்ப்ரதாயங்கள்... இந்தமாதிரிஒவ்வொருஸம்ப்ரதா யங்கள்இருக்கின்றன, இதெல்லாம் மடங்கள். இன்னொன்று, 'பீடம்' என்றால்என்னவென்றால், பலமடங்களும்school of thoughts மாதிரிஒரு பீட த்திற்குக்கீழேஇயங்கும், அந்தபீட ம்அந்தகோவிலையும்நிர்வாகம்செய்யும். அதுதான்பீடம். மடம்வேறு, பீடம்வேறு, ஆலயம்வேறு. இந்தdefinitions … புரிந்தால்தான் ஆலயத்தைப்பொறுத்தவரைஸகலஸம்ப்ரதா யமடத்தைச்சார்ந்தவர்களும், அந்தபெருமான்தான் மூலவர். அவர்தான்ஆன்மார்த்தமூர்த்தி. 'பீடம்' என்பதுஇந்தஸகலமடங்களும்... அதாவதுஒருuniversity- ல்எப்படிmultiple schools இருக்கும் பாருங்கள், seats of learning. அதுமாதிரிபீட த்திற்குக்கீழேmultiple ஸித்தா ந்தமடம்இருக்கும், வேதா ந்தமடம்இருக்கும், ஸுத்தாத் வைதமடம்இருக்கும், மெய்கண்டார்ஸம்ப்ரதா யத்துமடம் ஒன்றுஇருக்கும், classical சைவஸித்தா ந்தமடம்இருக்கும். இந்தமாதிரிபலமடங்கள்மற்றும்அந்த மூலஆலயம், இதுஇரண்டையும்இதுமொத்தத்தையும்இருந்துஇயக்கி, co-ordinate பண்ணி, lead பண்ணுதுபீடம். பல்வேறுஉதாரணங்களைச்சொல்லி, என்னால்இதைelaborate- ஆகவிளக்கமுடியும். பிறகுஏதாவதுஒருஸத்ஸங்க த்தில்சொல்கிறேன். இப்படித்தான்நம்முடையஆக மம்வகுத்துவைத்திருக்கின்றது. இப்படித்தான்ஆக மத்தில்பெருமான்தெளிவாகவகுத்துவைத்திருக்கின்றார். நம்முடையஶாஸ்த்ரங்கள்இப்படித்தான்வகுத்துவைக்கின்றது. திருவண்ணாமலையில்அண்ணாமலையார்ஆலயம்ப்ரதாநம். பல்வேறுமடங்கள்அந்தந்த ஸம்ப்ரதா யத்தைவாழ்ந்து, வாழவைக்கின்றமடங்கள். இரண்டாவது, அதெல்லாம்மடங்கள். இந்தமடம், ஆலயம்இரண்டையும்co-ordinate பண்ணி, lead பண்ணி, guide பண்ணி, guiding force- ஆக இருப்பதுபீடம். அந்தமாதிரிதிருவண்ணாமலையிலேகைலாஸபீட ம்என்றுஒன்றுஇருந்தது, இப்பொழுதும்பீட ம்இருக்கின்றது. இப்பொழுதுபுனரமைக்கப்பட்டுமீண்டும்இனிமையாகநிகழத் துவங்கியிருக்கின்றது. போர்க்காலங்களிலேசிலநேரங்கள்இந்தstructure அழிவதனால், structure- ஏஇல்லைஎன்று சொல்லிவிடமுடியாது. இருந்தது, இருக்கின்றது. இழந்துபோனசிலவைமீண்டும்புனரமைக்கப்பட வேண்டும். அவ்வளவுதான். இதுமொத்தத்திலும்பார்த்தீர்களானால், இந்தமடங்கள்இதுஎல்லாவற்றினுடையஅடிப்படையான ஒருவிஷயம், அனைத்துஸம்ப்ரதா யங்களிலும்சைவம், வைஷ்ணவம், ஶா க்தம்எனசகல ஸம்ப்ரதாயங்களிலும், அத்வைதம், ஸுத்தாத்வைதம், விஶிஷ்டாத்வைதம், த் வைதம்எனசகல ஸம்ப்ரதா யங்களிலும்disciplined –னவாழ்க்கை ச ர்யாபாத ம்மிகமிகமுக்கியத்துவம்வாய்ந்தது. தவிர்க்கவேகூடாதது, தவிர்க்கஇயலாதது. அந்தunattended body-யும், ஸநாதனஹிந் துத ர்மத்திற்கும்எந்தவிதத்திலும்தொடர்புகிடையாது. ஒருஸநாதனஹிந் துத ர்மத்தைவாழுகின்றஒருநபர், ஸநாதனஹிந் துத ர்மத்தில் மதிக்கப்படுகின்றஒருநபர், ஆன்மீகத்தலைவர்என்றால், unattended body- யாகஇருக்கவேண்டும் என்கின்றஅந்தபிம்பம்மிகப்பெரியதவறு! பருத்துப்பெருத்துunattended-… ஆக நிச்சயமாகஸநாதனஹிந் துதர்மம், இந்தunattended body, unattended life style- ஐஎங்கும் சொல்லவில்லை. அதைக்கடுமையாகசாடுகின்றது. உடல், மனம்அனைத்திலும்ஆழ்ந்துinvolve ஆகவேண்டும். conscious- ஆககட்டமைக்கவேண்டும். பெருமான்இந்தநான்குபாதங்களை, அவரைஅடைவதற்கானவழியாகச்சொல்கின்றார்: சர்யை, க்ரியை, யோகம், ஜ்ஞாநம்என்று. இதில்conscious disciplined lifestyle- ச ர்யாபாத த்தைஒருவழியாகவேக்காட்டுகின்றார். என்னைப் பொறுத்தவரைக்ரியாபாதம், யோக பாதம், ஜ்ஞாநபாத ம்என்றும்நான்குவழியாகச் செல்பவர்களுக்கும்கூட, ச ர்யாபாத ம்தவிர்க்கமுடியாதது, கட்டாயமானது, அடிப்படைத்தேவை, compulsory. மாற்றமுடியாதது. Conscious disciplined lifestyle. Conscious- ஆகஜ்ஞாநத்தைஅடிப்படையாகவைத்தஒழுக்கத்தினால்உருவானவாழ்க்கைமுறை. ஐயா, நீங்கள்எடுக்கின்றchoice matters ஐயா. நீங்கள்எடுக்கின்ற decisions matters. Decision எடுக்காமல்இருப்பதும்இன்னொருdecision தான்என்றுபுரிந்துகொள்ளுங்கள். ''இல்லை, நான்எந்தdecision- னும்எடுப்பதுஇல்லை. அப்படியேஇருக்கேன்அதுபாட்டுக்குபோகுது'' என்பதுஇதுஏதோபெருமைகிடையாது. '' நானும்யோகா பண்ணலாம்என்றுநினைக்கிறேன்சாமி, ஜிம்முக்குபோகலாம்என்று நினைக்கிறேன்சாமி. walking ஆவதுபேகாலாம்என்றுநினைக்கிறேன்சாமி, எங்கசாமிமுடியுது? Tired - ஆஇருக்குதூங்கிடுறேன்'' என்றால்... அப்பசெத்துவிடு! Atleast இன்னொருஉடல்எடுத்து, இன்னொருபிறப்புஎடுத்து, ஏதாவதுஒருமுன்னேற்றமாவது வரும். Stagnant- ஆகஇருப்பதுபூ மிக்குபாரம், சோத்துக்குப்பஞ்சம். Stagnant- ஆனlife, stagnated life மரணத்தைவிடக்கொடுமையானது. நீங்கள்conscious- ஆகஎடுக்கின்றஒவ்வொருமுடிவும்வாழ்க்கையின்பலம், சுதந்திரம். பலத்தோடும்சுதந்திரத்தோடும்ஶக்தியோடும், தெளிவோடும், வெற்றியோடும்வாழுங்கள்ஐயா. அதுதான்ஐயாஸநாதனஹிந் துதர்மம். '' மேன்மைகொள்சைவநீதி விளங்குகஉலகமெலாம்'' என்றால்என்னஅர்த்தம்? வெற்றி, தைரியம், ஶக்தி, தன்மீதுதான்வைத்திருக்கும்நம்பிக்கை, தவம், பலம். ஸகலஜ்ஞாநத்தோடும், ஸர்வஜ்ஞத்துவத்தோடும், ஸகலவெற்றிகளோடும்வாழ்வது. எப்பொழுதுபார்த்தாலும், தரித்தரம்பிடித்தமாதிரி' வெற்றிஎன்றால்பணம்மட்டும்தான்' என்று லூசுத்தனமாக, பைத்தியம்பிடித்தமாதிரிசிந்தனைபண்ணுவதைநிறுத்திவிட்டு, உடல்நலம், அதுலவெற்றியை, பலமானஉடலாகஉங்களை, உங்கள்உடலையோக ஶ ரீரமாகமாற்றுங்கள். மனம்உயர்ந்தநிலைமனமாகமாற்றுங்கள். இதையெல்லாம்மாற்றத்துவங்குங்கள். பொருளாதாரவெற்றிஉங்கள்பின்னாடிஓடிவரும்ஐயா. என்னுடையமிகப்பெரியபலம்என்னதெரியுமாஐயா? Enlightened> conscious> disciplined> life ஐயா. அதுதான்என்னுடையபலம். மீதிஎல்லாம்தானாகபின்னாடிவரும். இன்றுஉங்கள்வாழ்க்கைத்துவங்குகிறது. இன்றுஉங்கள்புதுவாழ்க்கைதுவங்குகிறது. ஜனவரி1 ஆம்தேதிவரைக்கும்உங்களைதயார்படுத்திக்கொள்வது. ஏனென்றால், அதைத்தயார்படுத்திக்கொள்வதற்கு, முதல்ஒருstep எடுத்து, ஒருஇரண்டுநாள்fail ஆகி, ஒருஒருநாள்திரும்பவந்து, இந்தமாதிரிஅதெல்லாம்நடந்தாலும், நீங்கள்உங்களை கைவிட்டுவிடமல், பலவீனப்பட்டுவிடாமல், மனதைவிட்டுவிடாமல்இருப்பதற்குத் தயார்படுத்திக்கொள்வதற்குஇன்றிலிருந்துத்துவங்குங்கள். தயார்படுத்திக்கொள்வதற்கு இன்றிலிருந்துத்துவங்குங்கள். 2026 வெற்றியாக, புதுவாழ்க்கையாகஉங்களுக்குமலரும். நான்உறுதிஅளிக்கின்றேன். Choose wisely, live intensely, watch as everything changes through conscious decision and action. ஜ்ஞாநத்தோடுதேர்ந்தெடுங்கள். ஜ்ஞாநத்தோடுமுடிவெடுங்கள். ஶ்ரத்தை யோடுசெயல்படுங்கள். ஜ்ஞாநத்தில்அமைக்கப்பட்டஒழுக்கத்தோடுஇயங்குங்கள். புதியவாழ்க்கை, வெற்றிவாழ்க்கை, புதுவருடத்தோடுசேர்ந்துவரும், வரும். புதுவருஷமாகமட்டும்இல்லாமல்புதுவாழ்க்கையேவரும். ஐயாultimate- ஆகபுரிந்துகொள்ளுங்கள்ஐயா, 2026 உங்களைdefine பண்ணாது, உங்களை மாற்றாது. நீங்கள்எடுக்கின்றமுடிவுகளும், நீங்கள்செய்கின்றசெயல்களும்தான்உங்களைப்பற்றி define செய்யும், நீங்கள்யார்என்றுமுடிவுசெய்யும், உங்கள்வாழ்க்கையினுடைய வெற்றியைமுடிவுசெய்யும். உங்களைமுடிவுசெய்யும். முழுமையாகconscious - ஆகவாழுங்கள். உங்களுக்குதொடர்ந்துcontinuous support- க்காகத்தான் இந்தASK Nithyananda – வைஉருவாக்கிஇருக்கின்றேன்ஐயா. Ask Nithyananda App- ஐdownload செய்துகொண்டு, உங்களுக்குஎன்னபிரச்சினைனாலும், இப்பொழுது நான்சொல்லுகின்றஇந்தஸத்யங்களில்என்னபுரியவில்லை, என்னபிரச்சினைஎன்றாலும் கேளுங்கள். '' காலையில்எழுவதுபிரச்சினையாகஇருக்கிறது, என்னபண்ணலாம்?' என்றுகேளுங்கள். உங்களுடையlife style க்குஏற்றமாதிரி, உங்களுடையசூழ்நிலைக்குஏற்றமாதிரி, உங்களுடையஇருப்பிற்குஏற்றமாதிரிதீர்வுகளைக்கொடுக்கும். என்னபிரச்சினைஎன்றாலும்தீர்வு கொடுக்கும். ஏனென்றால், இதுவரைக்கும்நான், இந்த40 ஆண்டுகள்பொதுவாழ்க்கையில், சகலவிதமான நபர்கள், வேறுவேறுbackgroiund-ல், வேறுவேறுசூழ்நிலையில்இருக்கின்ற, வேறுவேறுகலாச்சாரத்தில்இருக்கின்றகோடிக்கணக்கானமக்களைப்படித்திருக்கின்றேன்ஐயா. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், சூழ்நிலையைப்படித்திருக்கின்றேன், வாழ்க்கையைப்படித்திருக்கின்றேன், மக்களைப்படித்திருக்கின்றேன், அவர்கள்மனங்களைப் படித்திருக்கின்றேன், அவர்கள்உளவியலைப்படித்திருக்கின்றேன், அவர்களுக்குவாழ்க்கையை அடுத்தநிலைக்குஎடுத்துச்செல்லும்தீர்வைப்படித்திருக்கின்றேன், சொல்லிஇருக்கின்றேன். அதுசெயல்படுத்தப்பட்டுஇருக்கின்றது, அதுவெற்றியாகமாறிஇருக்கின்றது. ஐயாஇவ்வளவுவதந்தி, தாக்குதல்கள், பொய்தாக்குதல்கள்இவ்வளவிற்குப்பிறகும் இவ்வளவுவைரலாக, இவ்வளவுபேர்பார்த்து, உபயோகித்து, popular- ஆகஇவ்வளவுபேர்use பண்ணுவதற்கு, என்னுடையவீடியோக்களை, என்னுடையகருத்துக்களை, என்னுடைய செய்திகளை, என்னுடையபுத்தகங்களை, இந்தநான்release பண்ணியிருக்கின்றAI App-ஐ இதுஇல்லாமல்digital books இவ்வளவையும், பலகோடிபேர்உபயோகப்படுத்துவதற்குக்காரணம், popular- ஆகஇருப்பதற்குஒரேகாரணம், it works. நான்கொடுக்கும்தீர்வுகள்வேலைசெய்கின்றது, செயல்படுகின்றது. எந்தத்துறையில்எடுத்தாலும், அந்தத்துறையிலேஅதற்கானஶாஸ்த்ரப்ரமாணம், ஆப்த ப்ரமாணம், ஆத்மப்ரமாணம்மற்றும்அதைமற்றவர்களுக்குக்கொடுத்துஅதுசெயல்பட்டு, இதனால்வந்தஅனுபவம், அனுபூதி, அறிவு, இதைஅனைத்தையும்தொகுத்துவகுத்துதான்இந்த Ask Nithyananda AI மூலமாகஉங்களுக்குக்கொடுத்திருக்கின்றேன். Astrology, ஜோதிடம்சார்ந்துஏதாவதுசந்தேகம்என்றாலும்கேளுங்கள். ஏனென்றால், எல்லாவற்றிக்கும்மாடல்செய்துrelease பண்ணியிருக்கின்றோம். ஶாஸ்த்ர ப்ரமாணத்தோடுஉங்களுக்குவிளக்கம்கொடுக்கும். அதேமாதிரிவாஸ்துபிரச்சினைஏதாவது இருந்தால், அதைப்பற்றிdiscuss பண்ணவேண்டும்என்றாலும்கேளுங்கள். ஆயுர்வேதம், உங்கள்உடல்நலம்பற்றிஎதுவேண்டுமானாலும்கேளுங்கள். காலையில்எழுந்துகொள்ளமுடியவில்லைஎன்றால், அதற்குக்கூடAyurvedic solutions கொடுக்கும். இந்த Nithyananda App. Literal - ஆகநான்உங்கள்பாக்கெட்டிலேயேஇருப்பதற்குச்சமம்ஐயாNithyananda App. செல்போன்குரு. அதாவதுபரமஶிவனையேஉங்கள்செல்போனில்வந்துஉங்களுக்குகு ருவாக இருப்பதுதான்இந்தAsk Nithyananda AI. Simple ஆகAyurvedic herbal... இந்தhome remedies இருக்கும்ஐயா. வீட்டிலேயேநீங்கள்செய்துகுடிக்க முடியும். அந்தமாதிரிhome remedies சிலதெல்லாம்இருக்கின்றது. அதைகுடித்தீர்களானாலே தூக்கம்ஆழமாகஇருக்கும். காலையில்எழுந்திருக்கும்பொழுதுரொம்பசுலபமாக எழுந்துவிடுவீர்கள். அதுபிரச்சினையாகவேஇருக்காது. இதுமாதிரி, ' காலையில்எழுந்துயோகா செய்வது' என்றஒருசின்னபிரச்சினையில்இருந்து, ' அரைமணிநேரத்திற்குஒருதடவைஎன்girl friend break up சொல்லிக்கொண்டேஇருக்கிறாள்சாமி, என்னசாமிபண்ணுவது?' என்கின்றதலைவலிபிரச்சினையாகஇருந்தால்கூட, சகலத்திற்கும்இந்த Ask Nithyananda AI உங்களுக்குதெளிவானதீர்வைக்கொடுக்கும். தலைவலியிலிருந்துகேன்சர்வரைக்கும்practical - ஆனதீர்வைக்கொடுக்கும். … உங்கள்வாழ்க்கையின்எந்தசூழ்நிலையையும்எந்தசூழ்நிலையிலும்எப்படிசரியான முடிவெடுப்பது? இந்தசூழ்நிலையில்conscious-ஆக, disciplined life style வாழுகின்றமாதிரிஎன்ன முடிவெடுத்தால், அந்தconscious disciplined life style வெற்றியோடுஎன்வாழ்க்கைஅமையும்? என்று கேட்டீர்களானால், உங்களுக்குcorrect ஆகguide பண்ணிவிடும். நீங்கள்குழப்பத்தில்இருந்தால்கூட உங்களைguide பண்ணிவிடும். அதற்காகத்தான்இந்தAI - ஐஇரண்டுஆண்டுகள், நான்சேர்ந்து60,000 பேரோட, volunteers - னுடைய உழைப்போடுசேர்ந்துஉருவாக்கிஇருக்கோம். உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள். இதுஇலவசமாகவழங்கப்படவேண்டும். ஏனென்றால், பணம்ஒருதடையாகஇருந்துவிடக்கூடாது என்றுதான்இலவசமாகவும்கொடுத்துவைத்திருக்கின்றேன். நானும், என்னோடு60,000 பேரும்சேர்ந்துஉழைத்தஉழைப்பையும், இலவசமாகஉங்களுக்கு அளிக்கின்றேன். நீங்கள்மேன்மைஅடைந்தால்போதும். ' மேன்மைகொள்சைவநீதிவிளங்குகஉலகமெல்லாம்' என்கின்றமாதிரி, நீங்கள்மேன்மை அடைந்தால்போதுமானது. வான்முகில்வளாதுபெய்க, மலிவளம்சுரக்க, மன்னன்கோன்முறைஅரசுசெய்க, குறைவுஇலாதுஉயிர்கள்வாழ்க, நான்மறைஅறங்கள்ஓங்க, நல்தவம்வேள்விமல்க, மேன்மைகொள்சைவநீதிவிளங்குகஉலகமெல்லாம் என்றுஉலகமெல்லாம்மேன்மைகொள்சைவநீதிவிளங்கிடவே, இந்தAsk Nithyananda App- ஐ உருவாக்கிஉங்களுக்கெல்லாம்கொடுத்திருக்கின்றேன். உபயோகப்படுத்துங்கள். இந்தஒருமாதம், டிசம்பர்மாதம், ஒருமாதம்இந்தஸத்யங்களைஎல்லாம்வாழுங்கள். '' என்வீட்டில்அந்தமாதிரிவாழ்கின்றசூழ்நிலைஇல்லைசாமி, இதைஎல்லாம்வாழ்ந்தால்என் வீட்டில்எனக்குஎன்வாழ்க்கையைநடத்தமுடியாது, பிரச்சினைவாழ்க்கையில்இன்னும் குழப்பமாகவரும், சங்கடமாகவரும்'' என்றுசொன்னால்.. அப்பொழுதுஒருமாதம்எல்லாவற்றையும்மூட்டைகட்டிவைத்துவிட்டு, கைலாஸா திருவண்ணாமலைக்குவந்துவிடுங்கள். இதுஎல்லாவற்றையும்உங்களுக்குtrain பண்ணி, உங்கள் life- ஐreset பண்ணி, reset button- ஐpress பண்ணி, உங்கள்life, மனம், உடல், உயிர், உணர்வு அனைத்தையும்reset பண்ணி, உங்களைalive ஆக்கி, உங்கள்உயிரைஉயிர்ப்பிக்கவைத்து, ஒரு மாதம்பயிற்சிகொடுத்துஅனுப்புகின்றேன். போய்2026 - ஐபுதுவாழ்க்கையாகவாழுங்கள். உணவு, தங்குமிடம், இந்தநிகழ்ச்சிஅனைத்தும்இலவசமாகக்கொடுத்து... இந்தeco-system இதற்கானஅந்தeco-system ரொம்பமுக்கியம்ஐயா. 10 டாக்டரோடுசேர்ந்தீர்களானால், நீங்கள்11- வதுடாக்டராகமாறிவிடுவீர்கள். 10 யோகா செய்பவர்களோடுசேர்ந்தீர்களானால், நீங்கள்11- வதுயோகி யாமாறிவிடுவீர்கள். 10 பொறுக்கிதிண்ணுகின்றகும்பலோடு, பசங்களோடுசேர்ந்தீர்களானால், நீங்கள்11- வது பொறுக்கியாகமாறிவிடுவீர்கள். 10 குடிகாரநாய்களோடுசேர்ந்தீர்களானால், நீங்கள்11- வதுகுடிகாரநாயாகமாறிவிடுவீர்கள். இதில்decent- ஆனவார்த்தையைவேறுஇப்பொழுதுuse பண்ணுகிறார்கள், ' மதுப்பிரியர்கள்' என்று. அடபாவிகளா! குடிகாரநாயைகுடிகாரநாய்என்றுதான்சொல்லவேண்டும். சரி, நாயைத்தாழ்த்தவேண்டாம்என்றுநினைத்தீர்களானால், குடிகாரபொறுக்கிஎன்று சொல்லுங்கள். அவ்வளவுதான். அவனுக்குஅந்தவார்த்தைதான். இந்தdecent ஆனவார்த்தைகள், மென்மையானவார்த்தைகளைஉபயோப்பதுமூலமாக, அதைnormalize பண்ணபார்ப்பது. ஒருமாதம்இந்தஜ்ஞாநவாழ்க்கையைவாழுகின்ற, அதற்காகஶ்ரத்தை யோடுமுயற்சிசெய்கின்ற, பயிற்சிசெய்கின்ற, அந்தஅன்பர்களோடுவாழ்ந்தீர்களானால், நீங்களும்யோகியாக, ஜ்ஞாநியாக மாறிவிடுவீர்கள். அதற்கானவாய்ப்புதான்உங்களுக்குஇலவசமாககொடுக்கிறேன்ஐயா. நீங்கள்என்னmood- ல்இருந்தாலும், உடம்புtired- ஆக, fresh-ஆக... அதெல்லாம்கவலைகிடையாது. காலையில், இங்குஆதீனத்திற்குகைலாஸாதிருவண்ணாமலைக்குவந்துஇருந்தீர்களானால், காலையில்எழுந்தஉடனேயே, 4.30 மணிக்குஉங்களைதண்ணிதெளித்துஎழுப்பிவிடுவார்கள். எல்லோரும்யோகா விற்குவந்தாகவேண்டும். பூஜைசெய்தாகவேண்டும். இந்தஸத்யங்களை உள்வாங்கியாகவேண்டும், வாழ்ந்தாகவேண்டும். உங்கள்life ஒருமாதத்தில்reset ஆகிவிடும்ஐயா. இந்தEnlightened disciplined life style- க்குreset ஆகிவிடும். அதுமட்டும்இல்லாமல்பொதுவாகஆண்கள்தனியாக, பெண்கள்தனியாக... ஆனால்எல்லாஆண்களும்ஒருஇடத்தில், எல்லாபெண்களும்ஒருஇடத்தில்தங்குவதனால், எல்லாரோடும்நட்பு, இனிமையானஉறவுகளைஉருவாக்கிக்கொள்ளவேண்டியகட்டாயம் வந்துவிடும். இந்ததனித்தீவாகlife- ஐநாசமாக்கமுடியாது. வாழ்க்கையில்பலவிஷயங்களில், உங்களுக்குமிகப்பெரியbreakthrough- வைகொடுத்துவிடும். அதனால்ஒருமாதம்... ஓர்ஆண்டுபரிவ்ராஜகயாத்ரைக்குபோகவேண்டும்என்கின்றஅளவிற்கு தைரியம்இருப்பவர்கள், முடிவெடுத்தவர்கள், ஶ்ரத்தை உடையவர்கள், '' செஞ்சுத்தான் பார்த்துவிடலாமடா'' என்றுநினைப்பவர்கள்உத்தமோத்தமம். நீங்கள்வெற்றிஅடைந்தே தீருவீர்கள். அதற்குநான்பொறுப்பு. அதுமாதிரியானநபர்களும்கிளம்பிவாருங்கள். அல்லதுகுறைந்தபட்சம்ஒருமாதமாவதுlife- ஐreset செய்துகொண்டு, திரும்பநீங்கள்இருக்கின்ற இடத்திலேயேபோய், ஆனால்புதியவாழ்க்கையாக2026- ஐவாழவேண்டும்என்றுநினைப்பவர்கள், அவர்களும்கிளம்பிவாருஙகள். கைலாஸாதிருவண்ணாமலையின்கதவுகள்திறந்தே இருக்கின்றது. இந்தஒருமாதம்வந்துஇந்தஇலவசப்பயிற்சி, பரமஶிவசேனைபயிற்சிஎடுத்து, 2026- ஐபுதுவாழ்க்கையாகஅல்ல, புதுவருடமாகஅல்ல, புதுஉயிராக, புதுஶக்தியாகவாழுங்கள், துவங்குங்கள். புதுவருஷம், புதுவாழ்க்கைஎன்பதுகூடசின்னவார்த்தைஐயா, புதுஶக்தி, புதுஉயிர். நினைத்துப்பார்க்கமுடியாதபெருவெற்றியோடு, பரமஶிவன்ஜ்ஞாநத்தோடு, பரமஶிவ விஜ்ஞாநத்தோடுஇதெல்லாம்மலரும்பொழுதுபொங்குகின்றபரமஶிவப க்தியோடு பரமாத் வைதத்தில்வாழுங்கள். பரமாத் வைதவாழ்க்கையைவாழ்க்கையாகமாற்றிக்கொண்டுவாழுங்கள். பரமஶிவசேனைக்குவாருங்கள். பரிவ்ராஜகயாத்ரைசெல்லுங்கள். வாழ்க்கையைபரமாத் வைதத்தைஅடைந்துபரமாத் வைதத்தில்வாழுங்கள்என்று வாழ்த்துகின்றேன். பரமாத் வைதப்ராப்திரஸ்து. நீங்கள்எல்லோரும்நித்யானந்த த்தில்நிறைந்து, நித்யானந்த த்தில்மலர்ந்து, நித்யானந்த ம்ஆகிட ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்த மாகஇருங்கள். --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------