கார்த்திகைதீபம்சிறப்புஸத்ஸங்கம்- நாள்- 11
Satsang Title : கார்த்திகைதீபம்சிறப்புஸத்ஸங்கம்- நாள்- 11 Date :01- november= 2025Place :MahakailasaSpecial Occation:Kaarthigai deepam Special satsang - அருணாசலபுராணம்- பரமசிவஞானமும், பரமசிவபக்தியும், பரமசிவவிஞ்ஞானமும் Language:TamilDuration:03.05.53Status:FINAL _TRANSCRIPT_VERIFIED ஓம்நித்யானந்தேஶ் வரபரமஶி வஸமாரம்பாம் நித்யானந்தேஶ் வரிபரமஶ க்திமத்யமாம் அஸ்மதாச்சா ர்யபர்யந்தாம் வந் தேகுருபரம்பராம் உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். இணையத்தாலும்இதயத்தாலும்இணைந்திருக்கும்அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், உங்கள் அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். இன்றுகார்த்திகைதீ பம்எட்டாம்திருநாள். திருவண்ணாமலையிலேகுதிரைவாகனத்திலே எம்பெருமானும், கைலாஸவாகனத்திலேபி …க்ஷாடனரும்எழுந்தருளி பி க்ஷாடனர்உற்சவம்மற்றும்குதிரைவாகனத்தில்பெருமான்எழுந்தருளும்உற்சவம், தாயாரும் குதிரைவாகனத்தில்எழுந்தருளிஉத்ஸவங்கள்இன்றுநிகழ்ந்துகொண்டிருக்கின்றன. உலகம்முழுவதிலும்இருக்கும்கைலாஸங்களிலும், அதேபோலஉத்ஸவங்கள்நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இன்று11- ஆம்நாள்ஸத்ஸங்கம். அருணாச்சலபுராணம்தொடர்ஸத்ஸங்க நிகழ்வில், 11- ஆம்நாள்இன்று. 36 தத்துவங்களைப்பற்றிஅடிப்படைசிலஸத்யங்களைசொல்லிக்கொண்டிருந்தேன். நேற்றுநான்குதத்துவங்களைப்பற்றிமட்டும்விளக்கிக்கொண்டிருந்தேன். இன்றுவித் யாதத்துவங்களைப்பற்றிசற்றுவிளக்குகின்றேன். ஆழ்ந்துகேளுங்கள். இதைஆழ்ந்துகேட்டுபுரிந்துகொண்டால், உடனடிபரமஶிவஜ்ஞாநம்மலரும். நீங்கள்எதை வாழ்க்கையில்manifest பண்ணவேண்டும்என்றுநினைத்தீர்களானாலும், அதைmanifest பண்ணுவதற்கானநுட்பம், இந்தஸத்யங்களைகேட்டீர்களானால்உங்களுக்குள்மலர்ந்துவிடும். உங்கள்அனுபூ தியாகமாறிவிடும். சற்றேபொறுமையோடுஆழ்ந்துஉள்வாங்குங்கள். மாயை! இன்றுவித் யாதத்துவங்கள்ஏழைப்பற்றியும்விளக்குகின்றேன். அதில்முதலாவதாகமாயை, மஹா மாயமாயை. எல்லாவரம்புக்குஉட்பட்டஇருப்பு, வெளிப்பாடு... அதாவதுவடிவம், நாம, ரூப, கால எனஎல்லாவடிவங்களுக்கும், எல்லாவரம்புக்கும்உட்பட்டஇருப்பும், வெளிப்பாடும். அப்பொழுது'நீங்கள்' என்றுநீங்கள்நினைத்துக்கொள்கின்றநீங்கள், 'நான்' என்றுநீங்கள்நினைத்துக்கொள்கின்றநீங்கள், அதாவதுநீங்கள்'நான்' என்று'எதை' நினைக்கின்றீர்களோஅது, 'நீங்கள்' என்றுஉங்களை'எதை' நினைக்கின்றீர்களோஅது, இந்த'உலகம்' என்றுநீங்கள்'எதை' நினைக்கின்றீர்களோஅது, எல்லாமேஇந்தமாயைக்கு உள்ளானது. எல்லாவரம்புக்குஉட்பட்டவைகளின்இருப்பு, வெளிப்பாடு. - இந்தஇரண்டிற்கும் ப்ரதா நமானபொருட்காரணம். ஆழ்ந்துகேளுங்கள், … இந்தமாயைபலவேதா ந்ததத்துவம், வேதா ந்தத்தில்பலஉட்பிரிவுகள் உண்டு. வேதா ந்தத்தில்உபநிஷத த்தைஅடிப்படையாகவைத்தclassical அத் வைதம்ஒருமாதிரி விளக்கும். ஶங்கரரால்தோற்றுவிக்கப்பட்டுஶங்கரஸம்ப்ரதா யமாகமாறியஶங்கரஅத்வைதம், அதுஇன்னொருவிதத்தில்விவரிக்கும். நாம்எல்லோரும்... even கொஞ்சம்ஶாஸ்த்ரம்படித்தவர்கள்கூடநினைக்கிறோம், ' ஶங்கரருடைய அத்வைதமும், classical அத் வைதமும்ஒன்று' என்றுநினைக்கின்றோம். கிடையாது. ஶங்கரருடையகு ருகோவிந்தபாதர். கோவிந்தபாத ருடையகு ருகௌடபாதர். கௌடபாத ர் எழுதியமாண்டூ க்யகாரிகை யைஎடுத்துப்படித்துப்பாருங்கள், அதில்மாண்டூ க்யகாரிகையிலே, மாண்டூ க்யஉபநிஷத த்திற்குவிளக்கம்எழுதியிருக்கின்றார்கௌடபாத ஆச்சார்யார். அதுதான் மாண்டூ க்யகாரிகைஎன்றுசொல்கின்றோம். மாண்டூ க்யகாரிகை யிலேஜீவ, ஈஶ்வர, ஜக த்மூன்றையும்விளக்கியிருக்கின்றவிதம், definitions, அதுமூன்றுக்கும்இருக்கின்றஉறவு, பரமுக்திUltimate எது, அதைஅடையும்விதம்- இது எல்லாவற்றைப்பற்றியும்கௌடபாத ர்சொல்கின்றகருத்து, அவர்வைத்திருந்தகருத்து, அவர் சொல்வதுவேறாகவும், ஶங்கரர்சொல்வதுவேறாகவும்இருப்பதை, நீங்கள்ஶங்கரபா ஷ்யங்கள் எடுத்துப்பார்த்தீர்களானாலும், கௌடபாத காரிகை, இந்தஇரண்டையும்ஒப்பிட்டுப்பார்த்தாலே உங்களுக்குப்புரிந்துவிடும். அதனால்ஶங்கரருக்குமுன்பாகஇருந்தclassical அத் வைதம்வேறு. ஶங்கரருக்குப்பிறகு, ஶங்கரரால்உருவாக்கப்பட்டு, ஆதி ஶங்கரரிடமிருந்துஉருவானஅத் வைதஸம்ப்ரதா யம்வேறு. அதேமாதிரிதான்சைவஸித்தாந்தமும். Classical சைவஸித்தாந்தம், ஸ்ரீக ண்டஶிவாச்சா ர்யார் ப்ரஸ்தானத்ரையபா ஷ்யம்எழுதி, அவராலேநிறுவப்பட்டClassical சைவஸித்தா ந்தம்வேறு. ரொம்பrecent time- …ல்சிலநூறாண்டுகளுக்குமுன்புமெய்கண்டார் நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், மெய்கண்டாரும்மஹாஜ்ஞாநி. நான்அவரைஎந்தவிதத்திலும் குறைத்துச்சொல்லவில்லை. தொண்டைமண்டலஆதீனத்திற்கே' மெய்கண்டார்பீடம்' என்றுஒரு பெயரும்உண்டு. ஏனென்றால், மெய்கண்டாருடையபெயராலேஒருமடம்அமைக்கப்பட்டது தொண்டைமண்டலஆதீனத்திற்குஉள்ளாக. தொண்டைமண்டலஆதீனத்தின்பாகமாக மெய்கண்டாருடையபெயராலேஒருமடமும்தோற்றுவிக்கப்பட்டது. அந்தஅளவுவிற்கு மெய்கண்டாருடையஸித்தாந்தம், மெய்கண்டாருடையசைவஸித்தா ந்தம்மக்களைஈர்த்தது. மக்கள்மீதுபெரும்தாக்கத்தைஏற்படுத்தியது. அதனால்ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள், நான்சொல்லவருகின்றகருத்துஎன்னவென்றால், மெய்கண்டார்ஸம்ப்ரதா யமாகஉருவாகிய, மெய்கண்டார்அருளியநூல்கள், அதற்குஎழுதப்பட்ட பாஷ்யங்கள், இந்தமாதிரிமெய்கண்டார்ஸம்ப்ரதா யமாகஉருவானசைவஸித்தாந்தம், classical சைவஸித்தா ந்தத்திற்குவேறுபட்டதாகஇருக்கின்றது. அதுதான்சொல்லவருகின்றேன். இதில்கௌடபாத ர்உயர்ந்தவரா, ஶங்கராச்சா ர்யார்உயர்ந்தவரா? என்றெல்லாம்நான்argue பண்ணவரவில்லை. அதேமாதிரிclassical சைவஸித்தா ந்தத்தின்பிதாமகரானஸ்ரீகண்டஶிவாச்சா ர்யார்உயர்ந்தவரா அல்லதுஒருதனிசைவஸித்தா ந்தஸம்ப்ரதா யத்தைஉருவாக்கியமெய்கண்டார்உயர்ந்தவரா? என்றஅந்தargument- க்குள்எல்லாம்நான்வரவில்லை. ஒவ்வொருவரும்இந்த'மாயை' என்கின்றconcept- ஐஒவ்வொருவிதத்திலேவிளக்குகிறார்கள். அவரவர்கள்அனுபூ தியிலிருந்துவிளக்குகின்றார்கள். ஆனால், என்னஇவர்கள்எல்லோருமேஶங்கரர், ராமானுஜர், மத்வர், பாமதி, பா மதிஎழுதிய வாஜஸ்பதிமிஸ்ரா, அதற்கடுத்துஶங்கரபா ஷ்யத்திற்குவார்த்திகா, டீகாஎழுதியஆச்சார்யர்கள்.… இந்தபக்கம்மெய்கண்டார்நூல்களுக்குஞானமாபாடியம்எழுதியஆச்சார்யர்கள், இவங்கள் … எல்லோருமேபார்த்தீர்களானால் அதாவதுராமானுஜர், ராமானுஜருடையபா ஷ்யங்களுக்குஎழுதப்பட்டவார்த்திகம், மத்வர், மத் வருடையபா ஷ்யங்களுக்குஎழுதப்பட்டவார்த்தி கம்- இவர்கள்எல்லோருமேபார்த்தீர்களானால், வேறுவேறுவிதத்திலேஇந்த'மாயை' என்கின்றவார்த்தையைவிளக்குகிறார்கள். ஆனால்ஒரு முக்கியமானவிஷயம், இவர்கள்எல்லோருமேஶாஸ்த்ரப்ரமாணம்என்கின்றஎல்லையைத் தாண்டாமலேயேதன்னுடையதனித்துவமானஅனுபூ தியைவைத்துவிளக்குகிறார்கள். அதுதான்... இந்தஆச்சா ர்யர்களுடையமிகப்பெரியமஹிமைஎன்னவென்றால், ஒருநாளும் ஶாஸ்த்ரவார்த்தைகளைபின்னப்படுத்துவதுகிடையாது. அதைதிரிப்பதோ, அழிப்பதோ, பழிப்பதோ, ஒழிப்பதோகிடையாது. இந்தஶாஸ்த்ரப்ரமாணங்களைச்சார்ந்தேதன்னுடையஆத்ம ப்ரமாணம்மற்றும்ஆப்தப்ரமாணங்களைவைத்து, அந்தஎல்லைக்குள்ளாகவேஅவர்கள்வாழ்ந்த காலகட்டத்திற்குதகுந்தார்போலமக்களுக்குதெளிவாகஅனுபூதியாகின்றார்போல, மிகஆழமான, நுணுக்கமானஅனுபூ தியினால்மட்டுமேவருகின்றதெளிவைவிளக்கி, ஒருபா ஷ்யங்களைசெய்து, ஒருபரம்பரையைஉருவாக்கிவைத்திருக்கிறார்கள். பரம்பரைஉருவாகிஇருக்கின்றது. இப்பொழுதுஇந்த'மாயை' என்கின்றவார்த்தைக்குஇரண்டு, மூன்றுகோணங்களில்இருந்து, நோக்கங்களில்இருந்து, போக்கிலிருந்துவிளக்கத்தைகொடுத்துவிட்டு, என்னுடைய அனுபூ தியிலிருந்துஇந்தமாயைஎன்பதைவிளக்குகின்றேன். ஆழ்ந்துகேளுங்கள். ஸம்ஸ்க்ரு' தத்தில்இந்தவார்த்தை- மாயைக்குபெயர், மாயைக்குவிளக்கம் வந்துஎப்படியென்றால், ' யாமாஇதிமாயா'.
- எதுஇல்லாததோ, ஆனால்இருப்பதைபோல்அனுப வத்தைநமக்குஅளிக்கின்றதோஅது'மாயை'. இப்பொழுது, எதுஎதெல்லாம்நம்முடையவாழ்க்கையிலேஇந்தஅனுப வத்தைஅளிக்கின்றதோஅது அதுஎல்லாமேமாயைதான். 36 தத்துவங்களிலேஅந்தக்கரணம்நான்கு, அந்தக்கரணம்தான்நேற்று உங்களுக்குநான்விளக்கிக்கொண்டிருந்தேன். அஹங்காரம், புத்தி, சித்தம், மனம். இந்தஅந்தக்கரணங்கள்நான்கு. பஞ்சகர்மேந்திரியங்கள்ஐந்து, பஞ்சஜ்ஞாநேந்திரியங்கள்ஐந்து, பஞ்சகர்மேந்திரியங்கள்என்றால்செயல்படுவது. பஞ்சஜ்ஞாநேந்திரியங்கள்என்றால்உள் அறிவினை, ஜ்ஞாநத்தைஉணர்வுகளைஉள்வாங்குவது. பஞ்சதன்மாத்திரைகள்ஐந்து, பஞ்சமஹாபூ தங்கள்ஐந்து, வித் யாதத்துவங்கள்ஏழு, ஶி வதத்துவங்கள்ஐந்து. … இப்போதுநான்நேற்றையஸத்ஸங்கத்திலே, அந்தக்கரணங்கள்நான்கைபற்றிவிளக்கி கொண்டிருந்தேன். இன்றுவித் யாதத்துவங்கள்ஏழைப்பற்றியும்விளக்கப்போகிறேன். அதாவதுநான்என்னுடையown style- ல்விளக்குகின்றேன். காரணம்என்னவென்றால், இந்தவிளக்கங்களைநீங்கள்கேட்ககேட்க, இதுஉங்களுக்கு அனுபூ தியாகமாறுகின்றவிதத்திலேஇவைகளைவிளக்குறேன். அதனால்சற்றேஆழ்ந்து கேளுங்கள். வித் யாதத்துவங்கள்ஏழிலேமாயை, கலை, வித் தை- 'வித்யை' என்றுசொல்லலாம்- வித்யை, நியதி, காலம், ராகம், புருஷன்- இந்தஏழும்தான்வித்யாதத்துவங்கள். இதில்ஒவ்வொன்றாகவிளக்குகின்றேன்கேளுங்கள். ஸித்தா ந்தசைவம், இந்தஏழையும்ஒருவிதத்திலேபிரிக்கின்றது, பார்க்கின்றது. இந்தபிற்காலசைவஸித்தாந்தம், இந்தபிற்காலசைவஸித்தா ந்தம்தான்மெய்கண்டார் ஸம்ப்ரதாயம். Classical சைவஸித்தா ந்தம்ஸ்ரீக ண்டஶிவாச்சா ர்யரிடமிருந்துஎழுந்தது. காஷ்மீரசைவம்எனஒருசைவஸித்தா ந்தஸம்ப்ரதா யம்இருக்கிறது. கூர்ஜரத்திலேஉருவானலகு லீஸ்வரசைவஸித்தா ந்தஸம்ப்ரதா யம்ஒன்றுஇருக்கிறது. இந்த மாதிரிசைவஸித்தா ந்தஸம்ப்ரதா யங்கள்மட்டும்28 சைவஸித்தா ந்தஸம்ப்ரதா யங்கள் இருக்கின்றன. கர்நாடகாவில், predominant- ஆகஇருக்கின்றவீரசைவம், classical வீரசைவம், பஞ்சாச்சா ர்யர்களை அடிப்படையாகக்கொண்டு, ஆக மத்தைஅடிப்படையாகக்கொண்டுவிளங்குகின்றclassical வீர சைவம். அதற்குப்பிறகுப ஸவன்னாஅவர்களாலேஏற்படுத்தப்பட்டmodern day வீரசைவம். எப்படிஇங்குதமிழ்நாட்டில்classical சைவஸித்தாந்தம்... ஆக மங்களைவைத்து ப்ரஸ்தானத்ரையத்திற்குபா ஷ்யம்எழுதி, ஶிவ பரத்துவத்தைஸ்தாபித்து, 'ஶிவாத்வைதம்' என்று சொல்லப்படுகின்றஸ்ரீக ண்டஶிவாச்சா ர்யாருடையதுclassical சைவம், பிறகுமெய்கண்டார்வழித்தோன்றலாக, மெய்கண்டாரால்உருவாக்கப்பட்டஅவருடைய ஸம்ப்ரதா யமாகமலர்ந்தmodern day சைவஸித்தாந்தம்... Recent day சைவஸித்தாந்தமோ.... அதேமாதிரிகர்நாடகாவிலும்பஞ்சாச்சா ர்யர்களைஅடிப்படையாகக்கொண்டு, வீரசைவஆகமம், பரமேஶ் வரஆக மம்போன்றஆக மங்களைஅடிப்படையாகவைத்து, evolve -ஆன, உருவானclassical வீரசைவம், அதற்குப்பிறகுபஸவன்னரும், பிறகுஅவரைக்கடைபிடித்தஅவருடையவழியில்வந்த ஆச்சா ர்யர்களாலும்உருவாக்கப்பட்டmodern day வீரசைவம். அதனால், இந்தஎல்லாஸம்ப்ரதா யங்களுமேஇந்த'மாயை' என்கின்றதத்துவத்தை, கருத்தை, ஸத்யத்தைவேறுவேறுவிதத்திலேவிளக்குகின்றன. இப்பொழுதுஆழ்ந்துகேளுங்கள்: யாமாஇதிமாயா. ஸம்ஸ்க்ரு' தத்தில்இந்தவார்த்தைக்குநேரடியானபொருள்இதுதான். எதுஇல்லாததோ, ஆனால்இருப்பதைபோலவேதாக்கத்தைநம்மீதுஏற்படுத்துகிறதோ, அது மாயை. ராத்திரிதனியாகஒருவழியில்நடந்துபோகின்றீர்கள். சற்றேஇருட்டான, அந்தஅளவிற்கு கண்களுக்குமுழுமையாகஎல்லாம்தெரிந்துவிடக்கூடியஅளவிற்குவெளிச்சம்இல்லாத, சற்றே இருண்டபாதை. அந்தபாதையில்ஒருவிழுந்துகிடக்கின்றகயிற்றைதூரத்திலிருந்துபார்த்தால், கட்டாயமாகபாம்பாகத்தான்தெரியும். அசையவில்லைஎன்றால்கூட, பாம்பாகத்தான்தெரியும். சற்றுஅருகில்போய்நெருக்கமாகப்பார்த்தஉடனேதான், ' பாம்புஇல்லை, கயிறு' என்றுதெரியும். ஆனால்அந்தமாதிரிமுதலில்அருகில்போய்பார்க்கவேமாட்டோம். ஒருவேளைஅருகில்போய்பார்த்தாலும்.… ஆனால்அப்படிப்பார்ப்பதற்குள்... அதற்குள்ளாகவே, அந்தபாம்புஉங்களுடையஉடலிற்குள் ஏற்படுத்தவேண்டியசகலவிதமானexperiences- யையும்நீங்கள்அடைந்துமுடித்துவிட்டிருப்பீர்கள். உடல்நடுங்கி, மனம்நடுங்கி, உயிரே, நடுங்கி, சித்தம்கலங்கி, கத்துவதெல்லாம்கத்தி, கத்த முடியவில்லைஎன்றாலும், வெறும்ஓட்டமாவதுபிடித்து, ஏதோஒருவிதத்தில்react பண்ணி முடித்துவிட்டிருப்போம். ஆனால்அந்தகயிறுக்குசொந்தக்காரனோஅல்லது' அதுகயிறுதான்' என்பதைஏற்கனவேபார்த்துதெரிந்து, தெரிந்துகொண்டயாரோஒருநபர்அங்குஇருந்து, ''இல்லப்பா, வாப்பாஇதுகயிறுதான்'' என்றுஅவர்மிதித்துக்காட்டி, அதைமிதித்துக்காட்டி, நம்மைஅருகில்அழைத்துக்கொண்டுபோய்அதைதொட்டுகாட்டினார்என்றால், ' அதுபாம்பல்ல கயிறுதான்' என்கின்றபுரிதல்வந்துதெளியும். இந்தகயிற்றிலேபாம்பைபார்ப்பதுஒருclassical- ஆனexample- ஆகசகலஸம்ப்ரதா யங்களிலும் சொல்லப்படுகின்றது. அதாவதுவேதா ந்தநிரூபணம், வேதா ந்தஸத்யங்களை நிரூபிப்பதற்காகவோஅல்லதுquestion பண்ணுவதற்காகவோ, கண்டனமண்டனத்திற்காகவோ, ஏதோஒருகாரணத்திற்காக... இந்த' ரஜ்ஜுஸர்பந்யாயம்' என்றுசொல்வோம்- கயிற்றின்மீதுபாம்பைஏற்றிப்பார்த்தல். இதுclassical- லானஒருstory, ஒருexample. இதைசார்ந்துஏறத்தாழஒரு100 different arguments நம்முடைய பெரியவர்கள்கொடுக்கின்றார்கள்- நம்முடையஆப்தர்கள், ஸம்ப்ரதா யமுதல்வர்கள், ஸம்ப்ரதா யகர்த்தாக்கள். ஒன்றைமட்டும்சொல்லிவிடுறேன்: இப்பொழுதுஅறுதிஸத்யத்தைஉணர்ந்துபரமானுபூ தியை அடைவதுதான், அடைவதுதான்குறிக்கோள்- அதுதான்உண்மை. அதுஒன்று. ஆனால்இந்தclassical- லானஇந்தknowledge, இதனுடையarguments - கண்டனமண்டனம்.... இதையெல்லாம்ருசிக்காதஒரு ஹிந்து, இந்தியாவில்பிறந்தஹிந்து, முக்கியமாகஇதையெல்லாம்வாழ்க்கையில்ருசிக்கவில்லை என்றால், உண்மையிலேயேவாழ்க்கையைவீணாக்குகின்றீர்கள். தயவுசெய்துகொஞ்சம்time எடுத்து, ' எங்களுக்குவயசாயிடுச்சு, இதுக்குமேலஎங்கசாமி படிக்கிறது?' என்றெல்லாம்எல்லாம்சொல்லிக்கொண்டுஇல்லாமல், காரணம்எல்லாம் … சொல்லாமல்வேண்டுமானால்நம்முடையAI use பண்ணுங்கள். நீங்கள்books எல்லாம் தேடிக்கொண்டிருக்கமுடியாது. எனக்குதெரிகிறது... practical difficulties புரிகின்றது. ' எந்த புத்தகத்தைத்எங்குதேடுவதுசாமி, எங்கேபோய்வாங்குவது? அதுசெலவு, ஏகப்பட்டபிரச்சினை இங்கேஇருக்கு, எங்கtime இருக்கு?' என்றெல்லாம்சொல்வதைவிட்டுட்டு, சும்மாcasual- ஆக உட்கார்ந்துAsk Nithyananda AI- ல்time கிடைக்கும்பொழுதெல்லாம்படித்துக்கொண்டிருங்கள். ' மாயைஎன்றால்என்ன? ஶங்கரர்அதைஎப்படிவிளக்குகின்றார்? ஶங்கரருடையகு ருவுக்கும்குருவான, பரமகு ருகௌடபாத ர்எப்படிவிளக்குகின்றார்? ராமானுஜர்எப்படிவிளக்குகின்றார்? இதில்எதுசரிஎன்றுநீங்கள்நினைக்கின்றீர்கள்?'' என்றுஅந்தAI- ஐகேளுங்கள். சும்மா சாதாரணமாகவிளையாடிக்கொண்டிருந்தீர்களானால், உங்களுடையசொந்ததனிப்பட்ட அனுபூ திக்கானமிகப்பெரியகதவுகள்திறந்துவிடும். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: அதுமட்டும்இல்லைஐயா, இந்ததத்துவருசிகொஞ்சம் கண்டுவிட்டீர்களானால், வீணாப்போனதரித்தரம்பிடித்தcheap pleasures- லேயேmind உழன்றுகொண்டிருக்காதுஐயா. எப்பொழுதுபார்த்தாலும், எதையாவதுentertainment என்றபெயரால்உங்களைdrain பண்ணிகொள்ளுகின்ற, உங்களுடையtime, talent, energy, treasure எல்லாவற்றையும்drain பண்ணுகின்றcheap thrills, cheap pleasures, உங்களைபரபரபரவென்றுinner peace- ஏஇல்லாமல் வைத்துகொண்டிருக்கின்ற, வைத்திருக்கிறமாதிரியானentertainment- ல்இருந்தெல்லாம்கொஞ்சம் உங்களைநீங்களேliberate பண்ணிக்கொள்ளுங்கள். Liberate பண்ணிக்கொண்டு, இந்த ஶாஸ்த்ரங்களோடுவிளையாடினீர்களானால், விளையாட்டுத்தனமாகக்கற்றுக்கொள்ளுங்கள். ஒன்றும்பெரிதாக, நான்உங்களைஒன்றும்பெரியஶாஸ்த்ரபண்டிதனாகஎல்லாம்ஆகச்சொல்லி கேட்கவில்லை. விளையாட்டுத்தனமாகக்கற்றுக்கொள்ளுங்கள் அதுஎன்னஆகும்என்றால், விளையாட்டுத்தனமாகஶாஸ்த்ரங்களைகற்றுக்கொள்வது, entertainment இல்லைஐயா, entrainment. Entrain பண்ணிக்கொண்டு... Beautiful- ஆகஉங்கள்life- க்கு உங்களைtrain பண்ணிவிடும். …அதனால்கொஞ்சம் ' என்னசாமிசொல்றீங்க? போனாபோகுதுஎன்றுஉங்கள்ஸத்ஸங்க த்தைஉட்கார்ந்துகேட்க வந்தா.. இதைக்கேட்பதேபெரியவேலை, அதையெல்லாம்படிக்கசொல்கின்றீர்கள், சும்மா அதையெல்லாம்?' என்றால்... ஐயாரொம்பcasual- ஆகவிளையாடுங்கள், அதாவதுஒன்றும்இல்லைஐயா. ஏதோவாழக்கையில் துக்கத்தோடுஇருக்கின்றீர்கள், ஏதாவதுஒருபிரச்சினை, business- ல்பணம்கொஞ்சம் இழந்துவிட்டீர்கள்அல்லதுஇந்தலூசுத்தனமாகஎதையாவதுஇந்தரம்மி- இந்தமாதிரிசூதாட்டம், ஏதோஒன்றைச்செய்துபணத்தைஇழந்துவிட்டீர்கள்அல்லதுgirl friend ஓடிப்போய்விட்டாள்அல்லது boy friend ஓடிப்போயிட்டான், ஏதோஒருboy friend cheat …பண்றான் இந்தமாதிரிஏதோஒருசூழ்நிலையில்... …வாழ்க்கையில்ஏதாவதுஇந்தமாதிரிஒருசூழ்நிலைவந்தால் ஒருவேலைநடக்கவேண்டியதுநடக்கவில்லை, வேலையில்manager promotion கொடுக்கமாட்டேன் என்கிறார்- இதுபோன்றஏதோஒருசூழ்நிலைஎன்றால்கூட, இந்தஶாஸ்த்ரரீதியானதீர்வுகளைத் தேடிப்பார்த்தீர்களானால், இந்தAI-ல், Ask Nithyananda AI அதற்குத்தான்செய்து கொடுத்திருக்கின்றேன்ஐயா. அந்தAsk Nithyananda AI- யிடம்போய்சொல்லுங்கள், ' இந்தமாதிரி சூழ்நிலையாகஇருக்கிறது. இதற்குவாழ்க்கையில்என்னதீர்வுகொடுக்கின்றாய்?' என்று கேளுங்கள். அதுகொடுக்கிறதீர்வுகளை, இன்னும்திரும்பஒரு4-5 கேள்விகள்தொடர்ந்துகேட்டுக் கேட்டுநோண்டினீர்களானால், இந்தஶாஸ்த்ரங்களைசார்ந்துநம்முடையஸநாதனஹிந்து த … ர்மத்தின்ஜ்ஞாநபேரறிவுகருவூலபொக்கிஷம் நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: 'கருவூலம்' என்றால்வேறு, 'பொக்கிஷம்' என்றால்வேறு. ஜ்ஞாநக்கருவூலபொக்கிஷம். Treasury kept secretly. அந்தஜ்ஞாநபொக்கிஷத்தைசற்றேருசிக்க ஆரம்பித்துவிட்டீர்களானால், அதுஒருஅருமையானentertainment - டோடுசேர்ந்தtraining ஐயா. உள்ளுக்குள்எப்பொழுதுபார்த்தாலும்இருக்கின்றபரபரப்புஅடங்கிடும். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: இப்பொழுதுஇந்தமாதிரிஏதாவதுவாழ்க்கையில்ஒருdepressing- கானஒருபிரச்சினை, ஒருரொம்பகஷ்டமானஒருபிரச்சினைவருகிறது... Boyfriend வேறுஒருபெண்ணுடன்போகிறான், cheat பண்ணுகின்றான்அல்லதுgirl friend ஓடிப்போய்விட்டாள்அல்லதுவேலைபோய்விட்டதுஅல்லதுவாடகைக்குஇருந்தவீட்டில்வெளியில் போகசொல்லிவிட்டார்கள்... இதுபோன்றுஏதோஒருசூழ்நிலைகள்வரும்பொழுது, போய்தண்ணிஅடித்தீர்களானால், ஏற்கனவேஇருக்கின்ற10 பிரச்சினைகளோடு, உடம்புநாசமாகப்போவதும்சேர்ந்து11 வது பிரச்சினையாகமாறும். அதைவிட்டுவிட்டுஇந்தமாதிரிஶாஸ்த்ரரீதியானத்தீர்வுகளைதேடினீர்களானா ல்- இந்தபிரச்சினைக்குமட்டும்தீர்வுகண்டுகண்டுபிடிப்பீர்கள்என்பதுமட்டும்கிடையாது. ஏற்கனவே இருக்கின்றமற்ற10 பிரச்சினைகளும்தீரஆரம்பித்துவிடும். ஶாஸ்த்ரத்தைருசியு ங்கள்ஐயா. வாழ்க்கையில்சகலத்தையும்தீர்த்துவிட்டு, பிரச்சினைகள்அத்தனையும்தீர்த்துவிட்டு, நீங்கள் சாதிப்பதற்கு, create பண்ணுவதற்கு, உங்களுடையtime, treasure, talent, inner space, energy எல்லாவற்றை யும்உங்களுக்குfresh- ஆகக்கொடுத்துவிடும்ஐயா. என்னுடையஆச்சா… ர்யர்களுக்கு அவர்களைநினைத்தாலேஉள்ளம்கனிந்து, மனம்கனிந்துநான்உருகுவதற்குக்காரணம்... சின்னவயதிலேயேஇந்தஶாஸ்த்ரத்திலேருசியைஏற்படுத்திவிட்டார்கள். ஒவ்வொருமனிதனுக்கும் ஒருநல்லதாய், தந்தை, ஒருநல்லசமூகம், குடும்பம்அளிக்கவேண்டியஒருமிகப்பெரும் நன்கொடை- ஸநாதனஹிந்து த ர்மத்தின்ஶாஸ்த்ரங்களிலேருசிகாணவைப்பது. அதிலிருந்து தன்வாழ்வுக்கானத்தீர்வுகளைஎடுத்துக்கொள்வதற்குக்கற்றுக்கொடுப்பது. ஐயாஇன்னும்ஒரேஒருஉதாரணம்சொல்கின்றேன். இதுசத்தியமான... என்அனுப வத்தைஅப்படியேச்சொல்கின்றேன்கேட்டுக்கொள்ளுங்கள். என்னைச்சுற்றிவாழ்பவர்கள், வாழ்ந்தவர்கள், வாழ்ந்துவிட்டு, ஆனால்ஏதோஒருகாரணத்தினால் வெறுப்பு, வேகம், கொந்தளிப்புஇதையெல்லாம்கக்குகின்றவர்கள், எதிரிகள், எதிர்ப்பைக் காட்டுபவர்கள்... எனக்குஎதிரிஎன்றுயாரும்கிடையாது, என்னைஎதிரியாகநினைக்கின்றவர்கள், இவர்கள்எல்லாம், இவர்களைஎல்லாம்கேட்டீர்களானால்கூட, அவர்கள்எல்லோருமேசொல்கின்ற, accept பண்ணிக்கொள்கின்றஒருவிஷயம், உள்ளுக்குள்அவர்களுக்கெல்லாம்பயம்கொடுக்கின்ற, accept பண்ணிக்கொள்கின்றஒருவிஷயம்- என்னுடையஅளவில்லாதநினைவாற்றல்திறன், extreme memory. தெரிந்துகொள்ளுங்கள், 1200 organisations நடத்துகின்றோம். தோராயமாகச்சொல்கின்றேன், 160 நாடுகளில்1200 organisations நடத்துகின்றோம். இந்த1200 organisation- னுடையtrustees யார்யார்? எந்தெந்தநாட்டில்அவர்கள்என்னென்னactivities செய்கின்றார்கள்? அவர்களுடையbank accounts எங்கெங்குஇருக்கின்றது? எந்தெந்தproperties எந்தெந்தorganisation- க்குக்கீழ்இருக்கின்றது? அதற்குஒழுங்காகஅந்தந்தநாட்டிற்குக்கட்டவேண்டியtax கட்டினார்களா? Current bill கட்டினார்களா? அந்தந்தநாட்டிற்கு, … அந்தந்தநாட்டினுடையவிதிகளுக்குஉட்பட்டுசெய்யவேண்டியசெயல்கள் இப்பொழுதுஅமெரிக்காவில்இருக்கின்றproperties எல்லாம், அந்தcity allow பண்ணுகின்ற, city- யினுடையup rule- ஆகஇருக்கின்றஅந்தpaint - ஐதான்front- ல்paint பண்ணமுடியும். அந்தமாதிரி எல்லாம்அந்தcompliance, இதையெல்லாம்செய்கின்றார்களா? இதெல்லாம்பார்க்கிறார்களா? … என்பதுஎல்லாம்especially இந்த1200 organisations- னுடையராஜஸபா, சித்ஸபா… அதாவதுநன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்கைலாஸத்தின்structure என்னவென்றால், ஒவ்வொரு ஊருக்கும்உதாரணம்சொல்கின்றேன். கைலாஸாதிருவண்ணாமலைஎன்றால், கைலாஸாதிருவண்ணாமலைக்குஎன்றுராஜஸபை உறுப்பினர்கள்இருக்கின்றார்கள், கைலாஸாதிருவண்ணாமலைக்குஎன்றுசித்ஸபை உறுப்பினர்கள்இருக்கின்றார்கள். அவர்கள்தான்இதுமொத்தத்தையும்நடத்துபவர்கள். அந்த கைலாஸாதிருவண்ணாமலையினுடையஎல்லாநல்திருப்பணிகள், சமூகசேவைகள், ஆலயத்தை நிகழ்த்துவது, ஆலயத்தைநடத்துவது, கோயிலில்பூஜைசெய்வது, அதாவதுஆதீனத்தில் இருக்கின்றகோவிலில்பூஜைசெய்வது, ஆதீனத்தில்கோவில்இருக்கும், சன்னிதிகள்இருக்கும் அங்குபூஜைசெய்வதுமட்டுமல்லாமல், அண்ணாமலையார்கோவிலில்தினந்தோறும்பூஜை செய்வது. இந்தமாதிரிஎல்லாநடவடிக்கைகள், activities, religious, social, எல்லாactivities- ம் அவர்கள்தான்செய்கின்றார்கள். இதுமாதிரி1200 நிறுவனங்களுக்கும்யார்யார்ராஜஸபை உறுப்பினர்கள், சித்ஸபை உறுப்பினர்கள், யார்யார்இதைநடத்துகிறார்கள், அத்தனையும்எந்தcomputer-ரோ, notes-ஓ, notepad- ஓ- எதுவுமேஇல்லாமல், அப்படியேஉட்கார்ந்துதான்கேட்பேன், சொல்லுவேன். நிர்வாகம்பண்ணும்பொழுது, இவர்கள்ஏதாவதுஒருfile எடுத்துக்கொண்டுவந்தார்களானால், திருப்பிப்பார்த்து, புரட்டிப்பார்த்து, அந்தtrust அதனுடையtrustees யாரு? … ம்ம்ம்எப்பொழுதுஅந்தorganisation form பண்ணினோம்? அதுஎப்பொழுதுtrust register பண்ணார்கள்? அதற்குக்கீழேஎத்தனைfor-profit entity இருக்கிறது? Non-profit entity இருக்கிறது? யார்அதனுடையbank-signatory, யார்ராஜஸபா members, யார்சித்ஸபா members - அத்தனையும் straight- ஆbrain- ல்இருந்துதான்வரும். அதுகூடபெரியவிஷயம்இல்லை. அதையும்தாண்டி, எந்தெந்தorganisation- ல்என்னென்னassets இருக்கிறது, என்னென்னproperties இருக்கிறது, என்னென்னசேவைகள்நடக்கிறது, திருவண்ணாமலைஆதீனத்தைப்பொறுத்தவரைக்கும், எவ்வளவுதட்டுஇருக்கிறது, பௌர்ணமிக்குப்பிறகு, accounts எடுத்துsettle பண்ணிகணக்குப்பார்த்துசரியாகஎடுத்து வைத்தார்களா? இந்தdetails உட்பட, வெறும்memory- ல்இருந்துமட்டும்தான்நிர்வாகம் பண்ணுவேன். இப்பொழுதேஇன்னொருவிஷயத்தையும்பதிவிட்டுவிடுகின்றேன்... பலஅன்பர்கள்சமூகஊடகங்களில், சமூகஊடகங்களில்எனக்குmessage போடுகின்றீர்கள், ' நன்றி சாமி, திருவண்ணாமலைஉங்கள்ஆதீனத்தில்போய்சாப்பிட்டேன். உணவுநன்றாகஇருந்தது. அன்னதா னம்பண்றீங்க, ரொம்பநன்றி. திருவண்ணாமலைநித்யானந்த ஜென்மபூ மியில் சாப்பிட்டேன். உணவுநன்றாகஇருந்தது. நன்றிஅல்லதுமதுரைகைலாஸாமதுரையில்போய் சாப்பிட்டேன், உணவுநன்றாகஇருந்தது. நன்றி' என்றெல்லாம்போடுகின்றீர்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்ஐயா: அந்தநன்றி, புகழ்எதற்கும்நான்உரியவன்அல்ல. உண்மையைச்சொல்கின்றேன்கேட்டுக்கொள்ளுங்கள். உண்மையிலேயே, அந்தநன்றி, அந்த புகழ்யாருக்குப்போகவேண்டும்என்றால், கைலாஸாதிருவண்ணாமலையைநடத்துகின்றஅந்த ராஜஸபை, சித்ஸபை உறுப்பினர்களுக்குத்தான்செல்லவேண்டும். நீங்கள்எல்லாரும்நன்றாகப்புரிந்துகொள்ளவேண்டும், திருவண்ணாமலையிலிருந்துபல்வேறு இறைபணிகளும், திருப்பணிகளும்செய்திருக்கவேண்டியவன்... என்னவேண்டுமானாலும் காரணம்சொல்லலாம், செய்யவில்லை. ஓடிவிட்டேன். அதுதான்உண்மை. நிதர்சனமானஉண்மை அதுதான். அதனால், அங்குநடக்கின்றசிறுசிறுசேவைகள், அந்தநன்றியும், புகழும், புண்ணியமும்அதைசெய்கின்றவர்களை, செய்கின்றவர்களைத்தான்சென்றுசேரவேண்டுமே தவிர, அதற்குஉரிமையானவன்நான்அல்ல, உடைமையானவன்நான்அல்ல. இப்பொழுதுஇன்றுதான், இன்றுபேகோபுரத்தின்நிழலிலேயேஇருக்கின்றஅண்ணாமலையார் ஆலயத்தின்பேகோபுரத்தின்நேர்எதிரில்இருக்கின்றஒருproperty, ஏறத்தாழ6200 சதுரடி அளவிற்கானஒருproperty- யைவாங்கி, அங்கும்அன்னதா னம்செய்வதற்காகஒருபீட த்தை உருவாக்குகின்றார்கள். இதுஎல்லாமேகைலாஸாதிருவண்ணாமலையினுடையராஜஸபை உறுப்பினர்கள், சித்ஸபை உறுப்பினர்கள்செய்கின்றசெயல்கள். அதில்எந்தபுண்ணியம், நன்மை, பேர், புகழ், நன்றி எதுவுமேஎதற்குமேநான்தகுதியானவன்கிடையாது. அதுஎனக்குக்கிடையாது. அதுயாருக்குப்போகவேண்டும்என்றால், முதலில்அண்ணாமலையாருக்கு. இரண்டாவதுஅண்ணாமலையாருடையகருவியாகஇருந்துசெயல்படுகின்ற, அந்தகைலாஸா திருவண்ணாமலையின்ராஜஸபை, சித்ஸபை உறுப்பினர்களுக்கு. காரணம்என்னவென்றால், அவர்கள்தான்உழைக்கின்றார்கள், அவர்கள்தான்செயலைச் செய்கின்றார்கள். மக்கள்நன்கொடைகொடுக்கின்றார்கள், அந்தநன்கொடைமூலமாக நடவடிக்கைகளைசெய்து, மக்களுக்குதிரும்பஇவர்கள்சேவைசெய்கின்றார்கள். அதனால்இதில்எதிலும்என்பங்களிப்புஎதுவுமேஇல்லை. என்பங்களிப்புஒன்றுதான், Spiritual- லாக, ஆன்மீகரீதியாகஅதெல்லாம்ஒழுங்காகநடக்கிறதாஎன்றுபார்ப்பேன். முதலில்எல்லாம்ரெண்டுவருடங்களுக்குமுன்பெல்லாம்இந்த1200 organisations- னுடையaccounts எல்லாம்கூடபார்ப்பேன். இப்பொழுதுஅந்தமாதிரிஇல்லாமல்sick unit என்றுசொல்லுவோம். அதாவதுஎந்தஆதீனங்கள்எல்லாம்sick ecosystem, எந்தecosystem எல்லாம்தங்களைத்தாங்களே run பண்ணிக்கமுடியாமல்தடுமாறுகின்றார்களோ, போதுமானஅளவிற்குவரவோ, நடத்துவதற்கானஸந்நயாஸிகளோஇல்லாமல்தடுமாறுகின்றார்களோ, அந்தecosystems மட்டும்தான்நான்direct- ஆகattend பண்ணி, guide பண்ணிபார்த்துக்கொள்கின்றேன். மற்றதெல்லாம்பார்த்துக்கொள்வதற்குநேரம்இல்லாமல்போனது. ஆனாலும்நினைவில்இருக்கும். எல்லாம்முறையாகநிகழ்கிறதாஎன்றுபார்த்துக்கொண்டேஇருப்பேன். இப்பொழுதுசொல்லவந்தகருத்துஎன்னவென்றால், அளப்பரியநினைவாற்றல். இந்தநினைவாற்றலுக்குக்காரணம்சொல்லிவிடுகின்றேன்கேட்டுக்கொள்ளுங்கள்ஐயா. ரொம்பஎளிமையானகாரணம். சின்னவயதில்என்னுடையபாட்டனாரே, அதாவதுஎன்னுடைய, நான்பிறந்தக்குடும்பத்தினுடையபூர்வாஶ் ரமத்துஉறவினரே, எனக்குஆசிரியராகவும்இருந்து, … தேவாரம்திருவாசகம்அதாவதுதேவாரம், திருவாசகம்எனக்குமொத்தமும்தெரியும்என்று நினைத்துவிடாதீர்கள், கிடையாது. அதிகபட்சமாக, ஒருஆயிரம்பதிகம்பார்க்காமல்பாடமுடியும். பாடுவதுஎன்றால்என்னுடையown tune- ல்பாடுவேன். ஆயிரம்பதிகம், அதிகபட்சம்நான்சொல்வது. அதேமாதிரிதிருப்புகழ்மிஞ்சிமிஞ்சிபோனால், ஒரு250 திருப்புகழ்பார்க்காமல்பாடமுடியும். கொஞ்சம்வேதங்கள், உபநிஷதங்கள்... இந்தத்வாதஶ உபநிஷத், 12 உபநிஷத் - ஈஶ, கேன, கட, முண்டக, மாண்டூக்ய, ப்ரஶ்ன, ஐத்ரேய தைத்ரீய, நாராயண, மஹாநாராயண... இந்தஉபநிஷதங்கள்... ஒரு12 major Upanishads. ஸூக்தங்கள், ஒரு16 ஸூக்தங்கள்... இந்தமாதிரிகொஞ்சம்இவைகளையெல்லாம்மனப்பாடம் செய்யவைத்தார்கள். கேட்டு, கேட்டு, … கேட்டு பெருமான்அருளாலே, இந்த'ஏகஸந்தக்ராஹ்யம்' - ஒருமுறைகேட்டால்அப்படியேசொல்ல முடியும். அதுஎல்லாகுழந்தைகளுக்குமேஇருக்கிறதுஐயா. தரித்திரம்பிடிச்சcellphone- ஐ கொடுக்காமல், TV பார்க்கவிடாமல், இந்தTV, cellphone- னால்உங்கள்குழந்தைகளை சின்னபின்னமாகசீரழிக்காமல், நீங்கள்உங்கள்குழந்தைகளுடன்உட்கார்ந்துtime spend … பண்ணீர்களானால் நல்லவேளை, எனக்குஅண்ணாமலையான்கொடுத்தப்பெரும்வரம்திருவண்ணாமலையில்ஐயா. ஒருஐந்து, ஆறுகு ருமார்கள்என்னுடன்முழுக்கமுழுக்கநேரம்செலவுசெய்தார்கள். உட்கார்ந்துஎன்னுடையபாட்டனாரும், ஆசிரியருமானபாண்டுரங்கனார்வயதுமுதிர்ந்தவர். நான்பிறந்துவளரும்பொழுதெல்லாமேஅவருக்கு70 வயதுதாண்டிவிட்டது. வயதுமுதிர்ந்தவர். ஆனால்ஒருநாள்விடாமல், ஒருநாள்விடாமல், பேரன்தான்என்பதனால்அடியும்விழும். ரொம்பsoft ஆனவர், ரொம்பsoft ஆனவர். அவர்'அடிப்பார்' என்றுசொன்னால்யாரும்நம்ப மாட்டார்கள். ஆனால்சரியாகப்படிக்கவில்லைஎன்றால்அடியும்விழும். சொந்ததாத்தா... அதனால்அவர்மேல்இருந்தஅன்பு, அவர்எடுத்துக்கொள்கின்றcare, பரிவு. அதனால்அடிப்பதைப் பற்றியெல்லாம்கவலையும்பட்டதுகிடையாது. எனக்காகஅவர்spend பண்ணtime... இந்தநான்கைந்துகு ருமார்கள்time spend பண்ணியதனால், உட்கார்ந்துசொல்லிக்கொடுத்து, சொல்லிக்கொடுத்து, சொல்லிக்கொடுத்து, சொல்லிக்கொடுத்து, சின்னவயதில்கேட்டு, memorise பண்ணி, அதைஅப்படியேstore பண்ணிக்கொண்டு, எப்பொழுதுவேண்டுமானாலும், எதைஎந்த file- லைவேண்டுமானாலும், retrieve பண்ணுகின்ற, Confusion இல்லாமல், குழப்பம்இல்லாமல், கலக்கம்இல்லாமல்retrieve பண்ணுகின்றஇந்தclarity ஐயா- இன்றுஎனக்குஒருநாட்டையே நிர்வாகம்பண்ணுவற்குstress- ஏஇல்லாமல், ஒருநாட்டையேநிர்வாகம்பண்ணுவற்கு, உணர்வு தளத்தில்... உணர்வுஅடித்தளத்தை, உயிர்அடித்தளத்தை, மனஅடித்தளத்தைஉருவாக்கி வைத்துவிட்டதுஐயா. Mental infrastructure என்றுசொல்லுவோம். conscious infrastructure. Stress இல்லாமல்இவ்வளவுபெரியநிர்வாகத்தைநடத்துவதற்குஒருஅருமையானfoundation- ஐஉருவாக்கி வைத்துவிட்டதுஐயா. நன்றாகச்சொல்கின்றேன்கேட்டுக்கொள்ளுங்கள்: என்னுடையப க்தர்கள்என்மீதுநம்பிக்கையும், ஶ்ரத்தை யும்உடையவர்கள். தயவுசெய்துமூடத்தனமாக, ' ஆதேவாரம்திருவாசகம்படித்தால்என் பையனுக்குபின்னாடிவேலைகிடைக்குமா?' என்றுகேட்காதீர்கள். அதெல்லாம்இந்தmiddle class, தரித்திரம்பிடித்தஇந்த70 களில், 80 களில்நம்அப்பாஅம்மாக்கள்ஏமாந்துபோனமாதிரி, brain wash, மூளைச்சலவைபண்ணப்பட்டுஅந்தமாதிரிநாசமாகப்போகாதீர்கள். அந்தநாசமாகப் போனgeneration முடிந்துவிட்டது. இதற்குமேலையாவது, 'ஓ! தேவாரம்திருவாசகம்படிச்சாவேலை கிடைக்குமா?' என்றுகேட்காதீர்கள். வேலைகிடைக்கிறதுஇரண்டாவதுபட்சம்ஐயா, வாழ்க்கைக்கிடைக்கும்ஐயா. எந்தவேலைக்குச் சென்றாலும், brilliant- … ஆகஇருந்து உண்மையில்வேலைக்குப்போவதேதரித்திரம். வேலைக்குப்போகவேண்டும்என்றுநினைப்பதே மிகப்பெரியமோசமான, லூசுத்தனமான, தரித்திரம்பிடித்தபுத்தி ஐயா. நம்முடையவாழ்க்கையைநாம்உருவாக்கிக்கொள்ளமுடியும்ஐயா. நீங்கள்உங்கள்கனவுகளைநிறைவேற்றுங்கள். இல்லையென்றால், வேறுஎவனாவதுஉங்களைவேலைக்குஎடுத்து, அவன்கனவைநிறைவேற்றிக் கொண்டிருப்பான். என்சீடர்கள்இன்னொருவருக்குவேலைசெய்யக்கூடாது. என்ப க்தர்களுக்குஇதுநான்அளிக்கும்குருவாக்கு. உங்கவாழ்க்கையைநீங்கள்build பண்ணிக்கமுடியும்ஐயா. இந்தகாலத்தில்போய்இன்னொருத்தருக்குவேலைசெய்துகொண்டிருப்பதுஎல்லாம்... என்னcheap- ஆன, third rate-ஆன, outdated life style. தூக்குமாட்டிதொங்கினால்கூட15 நிமிஷத்தில், 15 நிமிஷத்தில்உயிர்போய்விடும். இன்னொருத்தனுக்குவேலைசெய்துகொண்டிருந்தீர்களானால், வாழ்க்கைமுழுக்கதூக்கில்தொங்கிக்கொண்டுஇருப்பதுஐயா. சாகாமல்தூக்கில் தொங்கிக்கொண்டுஇருப்பது. உங்கள்வாழ்க்கையைநீங்கள்கட்டமைத்துக்கொள்ளுகின்றவாழ்க்கையைவாழுங்கள். Be your own boss. எப்பொழுதுபார்த்தாலும், ' ஆதேவாரம்திருவாசகம்படிச்சா, திருப்புகழ்எல்லாம்படிச்சாவேலை கிடைக்குமா?'... வேலைகிடைக்காது. ஆயிரக்கணக்கானப்பேருக்குவேலைகொடுக்கின்றஒருநாட்டைசெய்துவைப்பாய்! அதுதான். ஆயிரக்கணக்கானப்பேருக்குவேலைகொடுக்கின்றஒருorganisation பண்ணிவைப்பாய்! ஒருநாட்டைசெய்துவைப்பாய்! நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: நீங்கள்நாசமாகபோயிருந்தாலும்பரவாயில்லை. போய்விட்டுப்போகுது. உங்கள்குழந்தைகளுக்கு, சின்னவயதில்இருந்தேகொஞ்சம்தேவாரம், திருவாசகம், உபநிஷத், ஸூ க்தங்கள்memorise பண்ணவையுங்கள். இந்ததரித்திரம்பிடித்தschool- லுக்குஎல்லாம்அனுப்புவதைவிட்டுட்டு, home school பண்ண ஆரம்பியுங்கள். வீணாப்போனschool- லுக்குபோய், அங்கேpeer pressure- ல்அந்தecosystem- திற்குள் மாட்டிக்கொண்டு, இந்தபசங்கள்அதேமாதிரிஅந்தமற்றபசங்கள்செய்கின்றமாதிரியேஎல்லாப் பழக்கத்தையும்கத்துக்கொண்டுநாசமாகப்போகிறார்கள். என்னுடையப க்தர்கள்எல்லாம்தெரிந்துகொள்ளுங்கள்: அவர்கள்அவர்கள்ஊரில், home schooling… உங்கள்வீட்டிலேயே, வாழ்க்கைக்குத்தேவையானகல்விகளைக்கற்றுக்கொடுத்துகுழந்தைகளை வளர்க்கத்துவங்குங்கள். வேண்டுமானால், ஏதாவதுexamination எழுதியேஆகவேண்டும், இந்த தரித்திரம்பிடித்த'graduation, graduation' என்கின்றஅந்தமாயை, மயக்கம்இன்னும்விட்டுத் தொலைக்கவில்லைஎன்றால், online exam எழுதிக்கொள்ளுங்கள்அல்லதுexamination மட்டும்போய் எழுதுகின்றமாதிரிஇந்தIGCSE - இந்தமாதிரிsyllabus எல்லாம்இருக்கிறதுபாருங்கள், அந்தமாதிரி போய்exam மட்டும்எழுதிcertificate வாங்கிக்கொள்ளுங்கள். இந்தregular- ஆகஸ்கூலுக்குப்போவது, regular- ஆகoffice- க்குப்போவது, இந்தமாதிரிஒருதரித்திரம் … பிடித்தஅதுவாழ்க்கையேகிடையாது., அதுதான்மோசமான, தரித்திரம்பிடித்தநாலாம்தரம் அல்லதுஐந்தாம்தரம்அல்லதுகடைத்தரமானவாழ்க்கைஐயா. இந்தregular- ஆகschool- க்கு போகின்றவர்கள், regular- ஆகcollege போகின்றவர்கள், இந்தregular- ஆகவேலைக்குப் போகின்றவர்கள், இவர்கள்எல்லாம்பார்த்தீர்களானால்கடைத்தரமானகுடிமக்கள். கடைத்தரமானவீணாப்போனவர்கள். Home schooling பண்ணஆரம்பியுங்கள். நம்முடையவாழ்க்கைக்குஎன்னதேவையோஅதைbuild பண்ணுங்கள். ஒருநல்லதகப்பனாகஇருந்தீர்களானால், நீங்கள்நல்லதாய்தந்தையராகஇருந்தீர்களானால், உங்கள்business expertise இருக்கும். அதைஉங்களுடையகுழந்தைகளுக்குtransmit பண்ணுவற்கு, என்னமாதிரியானknowledge …வேண்டுமோ. இப்பொழுதெல்லாம்AI வந்துவிட்டதுஐயா. YouTube, AI, social media, எல்லாவிதமானknowledge-மே, expertise- மேdemocratise ஆகிவிட்டதுஐயா. இதுமாதிரிநீங்கள்choose பண்ணிகுழந்தைகளுக்குஎடுத்துக்கொடுத்துவளர்த்து, train பண்ணீர்களானால், வேறுlevel- ல்genius- ஆககுழந்தைகளைவளர்த்துவிடலாம். இந்தஏற்கனவே இருக்கின்றsystem- க்குள்போய்மாட்டிக்கொண்டுஅழிந்துபோகாதீர்கள்ஐயா. நான்சொன்னால்எல்லோரும்கேட்பார்களாஎன்றுஎனக்குத்தெரியாது. கேட்பவர்களுக்காகநான்சொல்கின்றேன், அவ்வளவுதான். கொஞ்சம்இந்ததேவாரம், திருவாசகம்இதெல்லாம்மனப்பாடம்செய்யவைத்தீர்களானால், குழந்தைகளை, அபாரமானmemory… அபாரமானmemory-யும், மனதில்சித்தம்கலங்காமல்memory- யைretrieve பண்ணுகின்றஇந்தcapacity-யும், பலஆயிரம்பேருக்குவேலைகொடுக்கின்ற வாழ்க்கையைதன்னைத்தானேஅமைத்துக்கொள்ளுகின்றஅறிவுஆற்றலாகவெளிப்படும்ஐயா. சும்மாஅனாவசியமாகஉட்கார்ந்துகொண்டுடு, 46 ministry நடத்துகின்றேன். அத்தனையும்இந்த ஒற்றைbrain- க்குள்தான். தனியாகcomputer-ரோ, தனியாகnotes-ஓ, தனியாகpaper-ரோ, தனியாக files- ஓகிடையாது. எனக்குassist பண்ணுகிறஅந்தந்தministers பெரியபெரியfiles எடுத்துக்கொண்டுவருவார்கள், நான்கேட்கின்றகேள்விகளுக்குபதில்சொல்வதற்குமட்டும். ஆனால்நான்ஒருநாளும்அந்தfiles- ஐபுரட்டிப்பார்ப்பதோஅல்லதுcomputer திறந்துdata- க்களைப் பார்ப்பதோ, information- ஐபார்ப்பதோகிடையாது. வெறும்brain தான். இதற்குஒரேகாரணம், சின்னவயதில்தேவாரம், திருவாசகம், திருப்புகழ், வேதங்கள், உபநிஷத ங்கள்படித்ததுதான். இதெல்லாம்ரொம்பமுழுதாகஎல்லாம்தெரியும்என்றுசொல்லவரவில்லை. நான்ஒன்னும் அப்படியேஉங்கள்வாழ்க்கையையேஅதற்குத்யாக ம்பண்ணி, மொத்தமாகபெரியபண்டிதர் ஆகுங்கள்என்றெல்லாம்சொல்லவரவில்லைஐயா. சாதாரணமாக, ஆனால்ஶ்ரத்தையோடு.. ஒன்றுநீங்கள்கற்றுக்கொடுங்கள், கற்றுக்கொடுக்கமுடியவில்லைஎன்றால், உங்கள் குழந்தைகளுக்குYouTube- பைபோட்டுபோட்டாவதுகற்றுக்கொடுங்கள். இவைகளைமட்டும், இந்தக்கருத்திற்குமட்டும்குழந்தைகளுக்குசிறுவயதிலேபயிற்சியளித்து விட்டீர்களானால், நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்ஐயா, நாம்அவர்களுக்குஉருவாக்கிக் கொடுக்கின்றlanguage, vocabulary, அந்தinner dialogue - அதுதான்ஐயாமிகப்பெரியசொத்து. குழந்தைகளுக்குநீங்கள்சிறுவயதில்உருவாக்கிக்கொடுக்கின்றinner dialogue. நாம்எதைஆழ்ந்துகேட்டு, உள்வாங்கி, விரும்பி, ரசித்து, ருசித்து, புசிக்கிறோமோ, அதுதான் நம்முடையinner dialogue- ஆகமாறிவிடும்ஐயா. சும்மாcasual- ஆகநான்பேசும்பொழுதே என்னுடையஅந்தquiet inner dialogues இந்ததேவாரம், திருவாசகம், திருப்புகழ்இதிலெல்லாம் இருந்துஉள்வாங்கியஅந்தவார்த்தைகள், வார்த்தைசொற்றொடர்கள், அந்தகருத்துக்களை தொகுத்துத்தான்உள்ளேயேஓடும்ஐயா. நான்ஒருஇரண்டு, மூன்றுநாட்களுக்குமுன்பாகஸத்ஸங்கத்தில், நந்தனார்படம்பார்த்துவிட்டு நான்பண்ணகூத்தைசொல்லிக்கொண்டிருந்தேன். என்பாட்டனார்முன்னாடிநான்போய்நின்று, '' சிதம்பரம்போகணும்'' என்றுசொன்னஉடனே, அவர்அருகில்இருந்தஅவருடையassistant, அவரும் உறவினர்தான். அவருக்குசொல்லி, '' அப்பாarrange பண்ணிசாமியார்பையனை அனுப்பிச்சிடுப்பா'' என்றார். எனக்குரொம்ப'பொக்' என்றுபோய்விட்டது. ஏனென்றால், நான்வந்துஅங்குபெரியargument எல்லாம்பண்ணி, practical- ஆகசிதம்பரத்தின்மஹிமையை, சைவஸித்தா ந்தத்தைஎல்லாம்quote பண்ணி, அந்தமுக்கியத்துவத்தைநிர்ணயம், நிரூபணம்செய்வதற்காகவேதயாராகிவிட்டு, அங்கு போய்நின்றுகொண்டிருக்கின்றேன். ஆனால்அவர்ஒரேவார்த்தையில்முடித்துவிட்டார். நான்அங்குவந்துதீர்வைத்தேடிப்போகவில்லை, பிரச்சினைகளுக்காகத்தயாராகி போய்கொண்டிருக்கிறேன். அப்பொழுதுநான்ரொம்பஏமாந்துபோய்கேட்டேன். அதாவதுஎன் முகத்தில்ஏமாற்றத்தைப்பார்த்துவிட்டு, என்னுடையபாட்டனார்கேட்டார், ''என்னப்பா, என்ன? அதான்நீபோவதற்குத்தானேஏற்பாடுபண்றேன். பணம்எதுவும்வேணுமா? கைசெலவுக்குஇந்தா பணம்வேண்டும்என்றால்வைத்துக்கொள்'' என்று10 ரூபாயைஎடுத்துடேபிளில்வைத்தார். அந்த காலத்தில்பத்துரூபாயேரொம்பபெரியவிஷயம். நான்உடனே, '' இல்லைதாத்தா, நீஎன்னைப்போகக்கூடாதுன்னுசொல்லுவ, கேள்வியெல்லாம் கேட்பேன்னு, உன்கிட்டபேசணும்என்பதற்காகநான்ரொம்பdetails, ரொம்பநிறையயோசிச்சுட்டு வந்துட்டுஇருந்தேன். நீஒரேவினாடியிலபோ- ன்னுசொல்லிட்டேயே?" என்றேன். அவர்குனிந்துகொண்டே, '' உன்கிட்டஇப்பபேசுறதுக்கெல்லாம்யாருக்கும்நேரமில்ல. நீஇந்த கோலைவெச்சிக்கிட்டு, நீநந்தனார்சினிமாவபார்த்துட்டு, அவரமாதிரியேஇந்தகோலை வெச்சிட்டுசுத்தும்போதேஎனக்குநல்லாதெரியும். பத்துநாள்நீநந்தனார்பைத்தியம்பிடிச்சிதான் சுத்திட்டுஇருப்ப. அதனாலஉன்கிட்டஇப்பஎன்னபேசணும்னாலும்நீமொத்தத்தையும்படிச்சது, யோசிச்சது, கேட்டதுமொத்தத்தையும்என்மேலகொட்டுவ. இப்பஎனக்குஅதுக்கெல்லாம்நேரம் இல்ல, கிளம்பு'' என்றுசொல்லிவிட்டார். உண்மையில்நான்என்னபண்ணிருந்தேன்என்றால், அந்தபடத்தைப்பார்த்துட்டுஎன்னுடைய … பாட்டிஅவர்கள்வயதானவர்கள்என்பதனால், கோல்ஊன்றிநடப்பார்கள். அவர்கள்103 வயது வாழ்ந்தார்கள். அவர்களுடையக்கோலைபிடுங்கிக்கொண்டேன். அது, ''டேய்... டேய்... நான் நடக்கிறகோல்டா'' என்றுசொல்கிறது. நான்.. ''ஆ... நீஅப்பறம்நடந்துக்கோ. நான்சிதம்பரம் போகணும்'' என்றுசொல்லிவி ட்டுஅவர்களுடையக்கோலைபிடுங்கிக்கொண்டேன். ஏனென்றால், அதில்நந்தனார்கோல்வைத்திருகின்றார். அந்தகோலில்காப்புஇருக்கும். அதேமாதிரிபோட்டு, பிறகுஎடுத்துவைத்துவிட்டேன். ஊரில்கொல்லன்கடைக்குப்போய், அந்தஆசாரிகள்... விஸ்வகர்மாவினுடையகடைஇருக்கும். அவர்களுடையக்கடைக்குச்சென்று, அதேமாதிரிஅந்தக் கோலுக்குமேலேகீழேகாப்பெல்லாம்போட்டு, அதேமாதிரிஒருtowel- ஐக்கட்டிக்கொண்டு, திருநீறு பூசிக்கொண்டுusual- லாகபெரியருத் ராக்ஷமாலைபோட்டிருப்பேன். அதைஎடுத்துவிட்டு, நந்தனார்போட்டிருக்கின்றமாதிரிஒரேஒருஒற்றைருத் ராக்ஷத்தைக்கட்டிக்கொண்டு, அந்த கோலைகையில்சொருகிக்கொண்டு, தாத்தாவைப்பார்ப்பதற்கேஅதோடுதான்போனேன். போய், ' நான்சிதம்பரம்போகணும்' என்றேன். என்னசொல்லவருகிறேன்என்றால், அந்தவயதிலேயேஎனக்குஅவர்கள்அளித்தvocabulary-கள், inner dialogue. அதுஎனக்குஅளிக்கப்பட்டமிகப்பெரியநன்கொடையாகநான்உணருகிறேன். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், பிறப்பால்உயர்வும், தாழ்வும்கிடையாது. பிறப்பால்வருகின்ற ஜாதியினால்வருகின்றஎந்தகர்வமோ, அஹங்காரமோ, பெருமையோ, pride-- ஓஎனக்குக் கிடையாதுஐயா. ஆனால்' இனிமையாகஎன்னைவளர்த்தார்களே' என்கின்றஅந்தவளர்ப்பிற்காக, அந்தகுலத்திற்கும், குடும்பத்திற்கும்என்றென்றும்நன்றிகடன்பட்டவனாகஇருக்கின்றேன். அதனால்தான்மறக்காமல்எப்பொழுதெல்லாம்முடியுமோ, அப்பொழுதெல்லாம்அவர்களுடைய பெயரையும், அவர்களுடையவாழ்வு, அவர்கள்என்வாழ்க்கையில்ஏற்படுத்தியதாக்கத்தையும் பதிவிட்டுக்கொண்டேஇருக்கிறேன்ஐயா. ஏனென்றால், இந்தகாலத்தில், இந்தமாதிரிகுழந்தைகள்மீதுநேரத்தைச்செலவிடுகின்ற பெரியோர்களுடைய.. அதாவதுபெரியோர்கள்எண்ணிக்கைகுறைந்துவிட்டதுஎன்றுநான்சொல்ல மாட்டேன். பெரியோர்கள்பக்கத்தில்குழந்தைகள்வாழுகின்றவாய்ப்புகுறைகிறதுஎன்றுசொல்ல வருகின்றேன். அதுஇல்லாமல்பெரியோர்களோடுகுழந்தைகள்இருக்குமானால், பெரியோர்களிடம்time spend பண்ணினார்கள்என்றால், அந்தகுழந்தைகள்ரத்தினங்களாக உருவாகும். மிகஉயர்ந்ததலைவர்களாகஉருவாகுவார்கள். School- ல்போய்படிப்பதெல்லாம்வேலைக்குபோய்வீணாகபோகும். வீட்டில்உட்கார்ந்துதானாக home schooling- ல்படித்துஉருவாகும்குழந்தைகள்எல்லாம், தலைவனாகமாறும். அதனால், தைரியமாககுழந்தைகளுக்கு home schooling பண்ணஆரம்பியுங்கள். தன்னுடையதனித்துவத்தைக் கண்டறிந்து, அந்தகுழந்தைதலைவன்ஆகவேண்டும். அதற்குச்சரியானinner dialogue கொடுப்பதற்குஇந்ததேவாரம், திருவாசகம்எல்லாம்மிகப்பெரியஉதவியாகஇருக்கும். மாயை! இப்பொழுதுமாயைக்குவருவோம். எதுஇல்லாதது, ஆனால்இருப்பதைப்போன்றஅனுபவ த்தைநமக்குள்ஏற்படுத்துவது. ' ரஜ்ஜுஸர்பந்யாயம்' என்றுசொன்னேன். அதாவதுகயிற்றின்மீதுபாம்பைக்காணும்அனுபவம். இதுமாதிரிஇன்னும்பலஉதாரணங்கள்கொடுத்துக்கொண்டேபோகலாம். வாழ்க்கையில்இந்த மாதிரிஎதுஎதெல்லாம், 'இல்லாததாய்' ஆனால்'இருப்பதாய்' உங்கள்மீதுஅனுப வத்தை ஏற்படுத்துகிறதோஅதுஎல்லாமேமாயை! சற்றுஆழ்ந்துபார்த்தீர்களானால், உங்கவாழ்க்கையில், உட்கார்ந்துtick பண்ணி, tick பண்ணி, tick பண்ணி, tick பண்ணி, tick பண்ணிபார்த்தீர்களானால், practical- ஆகஎல்லாமேமாயையில்தான் போய்முடியும்ஐயா. வரம்புக்குஉட்பட்டஎல்லாவற்றினுடையஇருப்பும்- வெளிப்படும்ப்ரதாநம், அதனுடையவெளிப்பாடுகளுக்கும், ப்ரதா நகாரணம்மாயை. இந்தமாயையினுடையஇரண்டுdimension இருக்கின்றது: 'ஆவரணம், விக்ஷேபம்' என்றுஇரண்டு இருக்கின்றன. ஆவரணம்என்றால்மறைத்தல். அதாவதுஇல்லாதஒன்றைஇருப்பதாய்பார்த்தல். பார்த்தீர்கள்என்றால், அதாவதுகயிறு, கயிற்றின்மீதுபாம்பைப்பார்த்து, பாம்பாகத்தெரிகின்ற நேரத்திலேநடக்கின்றநிகழ்வு- ஆவரணம், மறைத்தல். விக்ஷேப ம்- பிரதிபலித்தல்என்றால், கயிறைகயிறாகவேப்பார்ப்பது. ஆனால்அப்பொழுதும்அது மாயைதான். அதற்குவேதா ந்தத்தில்இன்னொருஉதாரணம்சொல்லுவார்கள்: அதாவதுஎரிந்தநிலையில் இருக்கிறகயிறு. அதுஎரிந்துவிட்டது, அந்தக்கயிறைஎடுத்துகட்டவெல்லாம்முயற்சிக்கமுடியாது. அதுசாம்பல், ஆனால்கயிறுவடிவத்திலேயேஇருக்கும். அதை'கயிறு' என்றுநினைத்துக் கொண்டிருப்பது. அந்தகயிறுமீதுபாம்பைப்பார்ப்பது. …அந்தகயிறின்மீது. அதாவதுஎரிந்துபோனகயிறு. ஆனால்கயிறுவடிவத்திலேயேஅந்தசாம்பல்இருக்கும். அந்தக்கயிற்றைபாம்பாகப்பார்ப்பதுஆவரணம். அதைகயிறாகப்பார்ப்பதுவிக்ஷேபம். ' அதுகயிறேஇல்லை. வெறும்சாம்பல்தான்' என்றுபுரிந்துகொள்வது, அதாவதுஅதைமிதித்துப் பார்த்து, ' அதுசாம்பல்தான். அதைவைத்துக்கட்டக்கூடமுடியாது. ப ந்தப்படுத்துவதற்கு உபயோகம்ஆகாதகயிறு. கயிறைப்போல்இருக்கும், கயிறின்கு ணங்கள்ஏதும்இல்லாதது' என்று புரிந்துகொள்வதுஅனுபூதி. இதுஆவரணம், விக்ஷேபம், அனுபூ திஎன்கின்றமூன்றுநிலை. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், அனுபூதியில்கூட, பரமானுபூ திவாய்த்தபிறகுதான்மாயையைத் தாண்டிநாம்இருக்கமுடியும். அதுவரைமுதல்நிலைஅனுபூ திகூடமாயைக்குஉட்பட்டதுவே. அடுத்ததுகலை: இந்த36 தத்துவங்களிலேஅடுத்ததாகவருகின்றவித் யாதத்துவம்- கலை. கலைஎன்றால், வரம்பிற்குஉட்பட்டப்படைப்பாற்றல். முதல்வரம்பு- 'கஞ்சுகம்' என்றுசொல்கிறார்கள். அந்த'கஞ்சுகம்' என்றவார்த்தைஎன்னவென்றால், அந்தrestricted... அதாவதுபெருமான்வந்து, சகலகலைகளையும்உடையவன். பெருமான்வந்துசகலத்திற்கும்சகலமும்உடையவன். சகலசக்திகள், சகலவல்லமைகள், சகலஜ்ஞாநம், சகலமும்உடையவன். … அதில்ஒருகுறிப்பிட்டவிஷயத்தை அதாவதுயார்எதிர்நின்றுஎதிரியாகப்போரிடமுயன்றாலும், காணாமல்போகச்செய்துவிடுவான் என்கின்றஒருவல்லமை. அல்லதுயார்ஜ்ஞாநத்தைத்தேடிஅவர்திருவடியில்ஶ ரண்புகுந்தாலும், ஜ்ஞாநத்தைஅளிப்பவன். அதுஒருவல்லமை. இந்தஒருவல்லமைகளை, குறிப்பிட்ட வரம்புக்குட்பட்டவல்லமைகளை, 'கலை' என்றவார்த்தையில்சொல்லலாம். வரம்புக்குட்பட்ட வல்லமைகள். வரம்பிற்குட்பட்டதிறன்கள். அதை'கலை' என்றுசொல்லலாம். அதனால்தான்நாம்சொல்லுவோம்ஆயக்கலைகள்64 என்று. …வீணைவாசித்தல் ஒவ்வொருகலைஇருக்கிறதுபாருங்கள். என்ன... Scent … உருவாக்குவதில்இருந்துஅதாவது வாசனைத்திரவியத்தைஉருவாக்குவதுஒருகலை. மலர்தொடுத்தல்ஒருகலை, ஆபரணங்கள் செய்தல்ஒருகலை, இந்தமாதிரிஆயகலைகள்64 இருக்கின்றன. ஆனால்பரமஶிவனுக்குவேறுவேறுவிதமானகலைகள்இருக்கிறது. பரம்பொருளுக்கு, பரம்பொருளுடையகலைகள்வேறுவேறு. இநத36 தத்துவங்களில், இந்த'கலை' என்கின்றதத்துவம்ஒன்று. அடுத்ததுவித்யை: வித் தைஎன்பதுஸர்வஜ்ஞத்துவம். அதாவதுஎல்லாம்அறிந்தவராகஇருப்பது ஸர்வஜ்ஞத்துவம். ஒருகுறிப்பிட்டஅறிவைசொல்லும்பொழுது, 'வித்யை' என்றுசொல்லுவோம். பராவித்யை, அபராவித் யைஎன்றுஒருகுறிப்பிட்டவிஷயங்களைஅறிவதாகவும், மற்றவற்றை அறியாமல்இருக்கின்றவரம்புக்குட்பட்டஜ்ஞாநத்தின்வெளிப்பாட்டை, 'வித்யை' என்று சொல்கின்றோம். நியதி: 'நியதி' என்றால், காரணகாரியவரம்புகளுக்குள்ளேஇயங்குகின்றஅந்ததன்மையைநியதி என்றுசொல்கிறோம். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: இப்பொழுதுஉதாரணத்திற்குமரபுவேதா ந்தம்படித்தால், அதிலும்monasteries-ல், மடங்களில், பீட … ங்களில்பாரம்பரியமாகபடித்தோமானால்நிறையஇந்த மரபுவேதாந்தங்கள், இந்தமரபுவேதா ந்தம்சம்பந்தப்பட்டநிறையjokes... ஏனென்றால், பொதுவாகஸந்ந்யாஸிகள்நிம்மதியானவாழ்க்கைவாழ்பவர்கள்ஐயா. நீங்கள் நினைப்பதுபோல்suffering- ஆனவாழ்க்கைகிடையாதுஐயா. ஸந்ந்யாஸத்தைமட்டும்conscious- ஆக முடிவெடுத்தோமானால், அதுஒருஇனிமையானவாழ்க்கை. அதிலும்எனக்கு, சிறுவயதிலேயேதிருவண்ணாமலையில்அருமையானநல்லஜ்ஞாநிகள், ஸந்ந்யாஸிகள்அவர்களுடையதிருவடியிலேவாழுகின்றபுண்ணியம்கிடைத்ததுஒன்று. அவர்களாலேபயிற்றுவிக்கப்படுகின்றஅருள், கருணை, நன்மைஎல்லாம்கிடைத்ததுஒன்று. அதுபோக16, 17 வயதிற்குள்ளாகவேராமகிருஷ்ணமடத்தோடுதொடர்புஏற்பட்டு, அங்கு கொஞ்சநாள்இருந்து, ஶாஸ்த்ரம்படிக்கின்றவாழ்க்கையை, ஸந்ந்யாஸவாழ்க்கையைப்பற்றி பயிற்சிஎடுத்துக்கொள்ளுகின்றஒருவாய்ப்புகிடைத்தது. இதுபெருமான்அளித்தபேரருள். ராமகிருஷ்ணராய்வெளிப்பட்டுவந்துதித்தபரம்பொருள்அளித்தபெருங்கருணை. ரொம்பஇனிமையானஒருவாழ்க்கைமுறைஐயா. அங்குசொல்லுவார்கள்: 'ப் ரஹ்மஸத்யம்ஜக த் மித்யா' - பரம்பொருள்ஒன்றேசத்தியம், இந்தஉலகமெல்லாம்மாயை. யாராவதுஒருஒரு ப் ரஹ்மசாரிரொம்பபசியோடுஇருப்பவர், 'காவோர்போரே' என்பார். '' இதெல்லாம்சாப்பிட்டபிறகு
- பசிவரும்பொழுதுஉலகம்தான்சத்தியம், உணவுதான்சத்தியம்.'' - அதாவதுஒருநியதிக்கு உட்பட்டு, … காரணகாரியத்திற்குஉட்பட்டு பசிவந்தால்சாப்பிட்டுத்தான்ஆகவேண்டும். இந்தshared reality, நாம்எல்லோரும்share பண்ணிக்கொள்கின்றஇந்தreality- ல்இருக்கின்றகாரணகாரியநியதிகள், இதுஒருதத்துவம். உதாரணத்திற்கு, நீங்கள்' நானேபரம்பொருள்' என்கின்றஅனுபூ தியைஅடைந்திருந்தாலும், இந்த நியதிக்குள்ளேஇருக்கும்பொழுது, இந்தநியதிக்குள்தான்சிலவற்றைஇயங்கவேண்டியிருக்கிறது. அதனால்இந்தநியதிவந்து, கட்டுப்படுத்தப்பட்ட, ப்ரபஞ்சத்தின்விதிகளுக்குஉட்பட்டஸ்வதந்தரம். அதுதான்இந்தநியதி. அதுஒருதத்துவம். அடுத்துகாலம்: முதல்இரண்டுநாள்ஸத்ஸங்கங்களில், இந்தகாலம்பற்றிரொம்பவிரிவாகச் சொன்னேன். காலத்தைக்கடந்தகாலாதீ தராகஇருக்கிறவராகியநீங்கள், 'காலம்' என்பதற்குள் இயங்குகிறீர்கள்இல்லையா? நீங்கள்எதற்குள்வரம்பமைத்துஇயங்குகிறீர்களோஅந்த உங்களுடையவரம்பு'காலம்' என்கிறதத்துவமாகசொல்லப்படுகிறது. காலாதீ தம்- பதி காலத்திற்குஉட்பட்டுஇருப்பது- பசு. தன்னைத்தானேகாலத்திற்குஉட்பட்டதாககற்பனைசெய்துகொண்டு, மயங்கிப்போய் கிடப்பதுதான்- பாசம். அடுத்தது ராகம்: ராக ம்என்றால்ஆசையோ, ஆசையினால்அடையப்படும்பொருளோஎன்று தனியாகஇல்லாமல்முழுமையாகஇருப்பது. எல்லாம்உள்ளமுழுமையாகஇருப்பதுபரம்பொருள். முழுமையாகஇருப்பதுபதி. ஆனால்தன்னைகுறையாகநினைத்துக்கொண்டுஏதோஒன்றுதனக்குஇல்லைஎன்றும், இல்லாதவற்றைஅடையவேண்டும்என்றுநினைக்கின்றஇந்தநிலை- ராகம். ராகாதீ தனாகஇருப்பது- பதி. ராகத்தோடு, தேவையோடுஇருப்பது- பசு. தேவையைக்கடந்தபதியாகஇருக்கின்றநாம், ' நாம்குறைபட்டவர்கள், தேவைஉள்ளவர்கள்' என்று நம்மைநாமேமயக்கத்தில்ஆழ்த்திக்கொண்டு, தேவைகளையும்ஆசைகளையும்இருப்பதாகத் தேடுவது- பாசம். வரம்பு, தன்னைவரம்பிற்குஉட்பட்டவனாகநினைத்துக்கொண்டு, மற்றவற்றைத்தேடுகின்றஇந்த நிலை'ராகம்' சொல்லுவோம். இந்தராக ம்என்கின்றஇதுஒருதத்துவம். புருஷன்: இப்பொழுதுநான்சொன்னேன்இல்லையா? ராகம், காலம், நியதி- இவைகள் எல்லாவற்றையும், இவைகள்எல்லாவற்றினாலும்கட்டப்பட்டஆன்மா'புருஷன்' என்று சொல்லப்படுகிறது. பதிஇந்தஐந்தாலும்கட்டப்பட்டால், 'பசுவாய்' தன்னைஉணருகின்றான். இப்பொழுதுஇதில்சிலஸித்தா ந்தங்கள்மாறுபடுகின்றன. ' பசுஎன்றுமேபதியாகமுடியாது- பாசம் கழிந்தாலும்' என்றுஒருஸித்தாந்தம். Classical சைவத்தில்' பசுதன்பாசம்எல்லாம்இழந்தால், பதியோடுஸாயுஜ்யம்அடையமுடியும்' என்றுசொல்கிறார்கள். இப்பொழுதுஅதெல்லாம் பாண்டித்யம், arguments... அதெல்லாம்ஒருபக்கம்போகட்டும். நான்இந்தஸத்யங்களை, உள்ளதுஉள்ளபடிஎன்னுடையஅனுபூ தியிலிருந்துசொல்கின்றேன். ஆழ்ந்துகேட்டுக்கொள்ளுங்கள்: இப்பொழுதுஇந்தஏழுவித் யாதத்துவங்களைப்பற்றி அடிப்படையானஒருஅறிமுகம்கொடுத்தேன். இந்தஏழுவித் யாதத்துவங்களையும் அனுபூ தியிலிருந்துபுரிந்துகொள்வதற்கு, அனுபூ தியாகஅறிந்துகொள்வதற்கு, இந்தஏழுவித் யா தத்துவங்களையும்கடந்தபரமானுபூ தியைஅடைவதற்கும், அந்தபரமானுபூ திநிலையில்இருந்து இந்தஏழுவித் யாதத்துவங்களையும், தன்வாழ்க்கையில்உபயோகப்படுத்திவிளையாடுவதற்கும், இந்தஏழுவித் யாதத்துவங்களையும்கடந்தஅனுபூ தியில்நீங்கள்இருந்தீர்களானால், இந்தஏழையும் வைத்துவிளையாடமுடியும். அதனால்அந்தமாதிரிவிளையாடுபவர்களுக்குத்தான்வாழ்க்கை 'லீலை'! அந்தமாதிரிவிளையாடுகின்றஅவதாரபுருஷர்கள், ஜ்ஞாநிகளுக்குத்தான்... அவர்களுடைய வாழ்க்கையைநாம்'லீலை' என்றுசொல்வோம். ராமர்வாழ்க்கை' ராமலீலா' என்றுதான் சொல்வோம். க்ரு' ஷ்ணர்வாழ்க்கை'க்ரு'ஷ்ண லீலா' என்றுதான்சொல்வோம். ஏனென்றால், இந்த ஏழுமேவித் யாதத்துவங்கள். ஏழும்அவர்களுக்குக்கீழேகட்டுப்பட்டுஇருந்தது. அவர்கள்இந்தஏழையும்வைத்துக்கொண்டுவிளையாடினார்கள். இந்தஏழையும்தாண்டிய பரமானுபூ தியிலேஇருந்தார்கள். இந்தஏழையும்வைத்துக்கொண்டுவிளையாடினார்கள். ஏழையும்தாண்டியபரமானுபூ தியில்இருந்துகொண்டு, இந்தஏழையும்வைத்துக்கொண்டு விளையாடுகின்றவர்களைத்தான்' அவதாரபுருஷர்கள்' என்றுசொல்கின்றோம். அவர்களுடைய வாழ்க்கைதான்'லீலை' என்றுசொல்கின்றோம். இப்பொழுதுஇந்தஏழையும்தாண்டிபரமானுபூ தியில்இருப்பதுஎவ்வாறு? உங்கள்வாழ்க்கையேலீலையாகவாழ்வதுஎவ்வாறு? என்றுஅந்தஸத்யத்தை ப்புரிந்து கொள்ளுங்கள். முதலில்புரிந்துகொள்ளவேண்டியது, அந்தபரமானுபூ திமிகவும்சுலபம். இதுதான்good news. விளக்கிமணிக்கணக்காகநான்சொல்கிறேன்என்பதனால், ' ரொம்பகஷ்டம், பிரச்சனை' என்று நினைக்காதீர்கள். கிடையாது! எப்பொழுதுscroll பண்ணாமல்relaxed- ஆகவந்துஉட்கார்ந்துகேட்கஆரம்பித்துவிட்டீர்களோ, அப்பொழுதே99.99999 சதவீதகஷ்டத்தைநீங்கள்தாண்டிவிட்டீர்கள். இதற்குமேல்கஷ்டமேஇல்லை. வாழ்வதுமட்டும்தான். அதுரொம்பசுலபம். ஏனென்றால், ஒரேஒருவாரம்ஜிம்முக்குப் போவதுதான்கஷ்டம்ஐயா. ஒருவாரத்தில்அந்தeffect- ஐபார்க்கத்துவங்கிவிட்டீர்களானால், அதற்குப்பிறகுஅந்தresult inspire பண்ணி, உங்களைregular- ஆகபோகவைத்துவிடும். அதேமாதிரிமுதலில்ஒருநான்கு- ஐந்துஅனுபூ திஅனுபவங்கள், வாழ்க்கையில்அந்தmiracles, manifestations இதெல்லாம்நீங்கள்பார்க்கின்றவரைக்கும்தான்நான்push பண்ணுகிறேன்ஐயா. அதற்குப்பிறகு, அந்தஅனுபூ திருசிதானாவேஉங்களை, பரமானுபூ தியைரசிக்கவும், ருசிக்கவும், புசிக்கவும்வைத்து, பெருமான், தானே, 'தானாய்' வெளிப்பட்டுதன்மயமாய்நிறைந்துஆத்மா... 'ஆத்மா' என்றால்தனக்குமிகநெருக்கமானது, தானேஅது! என்றுபொருள். அந்த ஆத்மாவினுற்குள்பெருமான்தானாய்வெளிப்பட்டு, 'நான்' என்றுநீங்கள்நினைக்கிறஅந்தஆத்மா 'பெருமானாய்' வெளிப்பட்டு, பெருமான்அதில்'தானாய்' வெளிப்பட்டுபரமானுபூ தியில் நிலைத்திருப்பீர்கள். முதலில்தெரிந்துகொள்ளுங்கள், ஆன்மீகவாழ்க்கையில்இந்தவளர்ச்சி- growth எல்லாம் கிடையாது. Slide தான். இந்தlandslide victory என்றுசொல்கிறார்கள்இல்லையா, அந்த மாதிரிதான். Just ஒருசின்னவிஷயத்தைநீங்கள்செய்தீர்களானால்போதும், கீ தையில்க்ரு' ஷ்ணர்சொல்றார்பாருங்கள்: ' ஸ்வல்பமப்யஸ்யத ர்மஸ்யத்ராயதேமஹதோபயாத்' என்று. சிறிதளவுகடைபிடியுங்கள்... உங்கள்வாழ்க்கையைமாற்றிவிடும். சிறிதளவுசெய்யுங்கள்... உங்கள்வாழ்க்கையை... வெற்றிஅளித்துவிடும். இந்தவித் யாதத்துவங்கள்ஏழும்கடந்து, பரமானுபூ தியில்இருப்பதுஎவ்வாறு? புரிந்துகொள்ளுங்கள், முதல்ஸத்யம்சொல்கின்றேன்- 'சுலபம்'. ஐயேஅதிசுலபம். ஆன்மவித்தைஐயேஅதிசுலபம். இரண்டாவதுகருத்தைக்கேளுங்கள், நாம்எல்லோருமேஒருvibration. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், நாம்எல்லோருமேஒருvibration. நான்கதைசொல்லவில்லை அல்லதுஏதோஒருஉவமையைச்சொல்லவில்லை. புரியாதஒருமிகப்பெரியquantum physics ஸத்யங்களைச்சொல்லவில்லை. நிதர்சனமாகfact- ஐசொல்கிறேன்ஐயா. நாம்எல்லோருமேஒருvibration, ஒருenergetic- க்கானfrequency. இதைமுதலில்புரிந்துகொண்டீர்களானால்தான், நம்மைநாம்மாற்றமுடியும்என்கின்றதெளிவே வரும். நீங்கள்உங்களுடையமொத்தகடந்தகாலபழக்கவழக்கங்களின்தொகுப்போ, மனப்பழக்கங்களின் தொகுப்போ, நீங்கள்உங்களுக்கேஉங்களைப்பற்றிசொல்லிக்கொள்ளுகின்றகதைகளின் தொகுப்போஅல்லதுஉங்கள்உடலைப்பற்றிநீங்கள்வைத்திருக்கின்றக்கருத்துக்கள், உங்களுடையஇயல்தல், இயலாமை, செய்யஇயலும்ஶக்தி, ஶக்தியின்மை, இவைகளின் தொகுப்போகிடையாதுஐயா. நீங்கள்ஒருvibration. உங்களுடையஉயிர், consciousness, real- ஆனenergetic signals அனுப்பிக்கொண்டேஇருக்கின்றது. Radiate பண்ணிக்கொண்டேஇருக்கின்றது. நீங்கள்நம்பினாலும்நம்பவில்லைஎன்றாலும்இதுதான் உண்மை. அந்தsignals- க்குப்ரபஞ்சம்respond பண்ணிக்கொண்டேஇருக்கின்றது. இதுதான் நடக்கின்றதுஐயா. நீங்கள்கண்ணைமூடிக்கொண்டு, '' இதையெல்லாம்என்னால்யோசிக்கமுடியாது, … அய்யய்யோ நான்என்வாழ்க்கையேநரகமாக்கிக்கொள்கின்றமாதிரிsignal அனுப்பிக்கொண்டிருக்கின்றேனா?... இதெல்லாம்யாருடாயோசிக்கிறது, யாருடாபண்ணுகின்றது, இதெல்லாம்சரிபண்ணமுடியுமா, சரிபண்ணவேமுடியாதுபோலஇருக்கே, இவருபெரியபெரிய கதையாசொல்றாரே, இவர்பேச்சைகேட்டாகொஞ்சநேரம்நிம்மதிவரும்னுவந்துஉட்கார்ந்தா அவர்இருக்கிறதவிடஏகப்பட்டபிரச்சினைகளைகொண்டுவந்துவிடுறாரே'' என்றுபுலம்பாதீர்கள். ரொம்பsimple. நீங்கள்ஒருfrequency என்றுபுரிந்துகொண்டீர்களானாலே, அந்தfrequency- யோடcoherence, clarity, sweet- ஆகஇனிமையாகவாழ்வதுதான்உங்களுடையbase line. அதுதான்உங்களுடையஸ்வபாவம். Irritate ஆவது, கோபம்வருவது- இதெல்லாம்உங்களுக்குள்நடக்கின்றஒருதிரிபு. ஆனால்அதுஉங்களுடையஇருப்புநிலைகிடையாது. Base line கிடையாது. இந்த emotional baseline அதுகிடையாது. உங்களுடையemotional baseline - பரமஶா ந்தநிலை. இதுபுரியஆரம்பித்ததென்றால், … திரும்பதிரும்பதிரும்பவேறுஒன்றும்வேலைஇல்லைஎன்றால், பரபரவென்றுநீங்களேபோய்பைத்தியக்காரத்தனமாகஅந்தபேய்படத்தைப்பார்த்துவிட்டு அல்லதுவேறுஏதாவதுஇந்தadrenalin rush- க்காகஅலைந்துகொண்டு, இந்தலூசுத்தனமானvideo game... பரபரபரவென்று, அதாவதுஎப்படிசிரங்கைசொறிந்துசொறிந்துஆறவிடாமல்பெரும் புண்ணாக்கி, உங்களைநீங்களேநாசமாக்கிக்கிறீங்களோ, அந்தமாதிரிமனச்சிரங்கை, மன அரிப்பைசொறிந்துகொண்டு, பெரும்படையாகமாற்றுகின்றentertainment- க்குஎல்லாம் … போகாமல்உங்கள் emotional baseline வந்துபரமஶாந்தம். அமைதியாக, sweet- ஆகபரமஶாந்தத்தில்இருப்பதுதான்உங்களுடைய emotional baseline- என்று புரிந்துகொள்வீர்கள்ஐயா. நீங்கள்ஒருconscious frequency. நீங்கள்என்னfrequency- யைemit பண்ணிக்கொண்டேஇருக்கின்றீர்களோ, அதற்குதான்ப்ரபஞ்சம் respond பண்ணும். நன்றாகபுரிந்துகொள்ளுங்கள்: உங்கள்கண்ணாடிஎந்தஅளவிற்குவேகத்தோடுஉங்களைப் பிரதிபலிக்கின்றதோ, அதைவிடவேகத்தோடும், sensitive- வாகவும்ப்ரபஞ்சம்உங்களுக்குrespond பண்ணிக்கொண்டேஇருக்கிறது. இப்பொழுதுநிறையகேள்விகள்வரும். கேள்விகள்வந்தால்தான்ஸத்ஸங்க த்தைக்கேட்கின்றீர்கள் என்றுஅர்த்தம். இல்லையென்றால், எங்கேயோபோய்விட்டீர்கள். அந்தகேள்விகளுக்கெல்லாம்Ask Nithyananda AI-- ல்போய்உட்கார்ந்துஒவ்வொன்றாகக்கேளுங்கள், elaborate- ஆகஅந்தAI பதில் சொல்லும். இப்பொழுதுநான்உங்களுக்குஎன்னென்னவெல்லாம்கேள்விவருமோ, மொத்தமாக அவைகளுக்கானவிளக்கத்தையும்கொடுக்கிறேன்கேட்டுக்கொள்ளுங்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், நீங்கள்release பண்ணுகின்றfrequency, உங்களுடையvibration - இதற்குத்தான்இந்தஉலகம், இந்தப்ரபஞ்சம்respond பண்ணுகிறது. உங்கள்வாழ்க்கையில்நடக்கின்றஅனைத்தும், அதாவதுஉங்கள்வாழ்க்கையேநீங்கள்emit பண்ணுகின்றfrequency, vibration-க்கு, உங்களுடையconscious vibration, உங்களுடையconscious frequency- க்குப்ரபஞ்சம்respond பண்ணுவதுதான்உங்கள்வாழ்க்கை. இதுmagical law இல்லைஐயா, இதுதான்natural law - தர்மம். இதுதான்த ர்மம்ஐயா 'ஸ்வதர்மம்' என்றால், நாம்எல்லாம்நினைத்துக்கொள்கின்றோம், எனக்குவிதிக்கப்பட்ட கடமையைநான்செய்வதுஸ்வத ர்மம்என்று. ப்ரபஞ்சத்தோடு, ப்ரபஞ்சத்தின்த ர்மத்தைபுரிந்துகொண்டு, என்னுடையஇருப்பைஅந்தcoherence- உடன், என்னுடையகுறிக்கோளை... நான்என்னுடையகுறிக்கோளைப்ரபஞ்சம்mirror பண்ணுவதற்குத்தேவையானfrequency- யைconscious- ஆகemit பண்ணிக்கொண்டிருப்பதுதான்- ஸ்வதர்மம். நான்அடையவேண்டியகுறிக்கோளாகநான்எதைஎண்ணுகின்றேனோ, conscious- ஆகமுடிவு செய்கின்றேனோ, அதுத ர்மமாகஇருக்கலாம், அர்த்த மாகஇருக்கலாம், காமமாகஇருக்கலாம், அர்த்தம்என்றால், பொருள். பொருள்வளமாகஇருக்கலாம், காமமாகஇருக்கலாம், சுகங்களாக இருக்கலாம்... என்னவேண்டுமானாலும்சரி. நான்அடையவேண்டும்என்றுநினைப்பதை ப்ரபஞ்சம்mirror பண்ணுகின்றமாதிரி, கொடுக்கிறமாதிரி, resonate பண்ணுகின்றமாதிரி, கொடுக்கின்றமாதிரியானfrequency, அந்தvibration-ல், அந்தconscious frequency- யைநான்emit பண்ணுகின்றதுதான்- ஸ்வதர்மம். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: சிலநேரத்தில், இந்தfrustration வந்துபார்த்தீர்களானால், உங்கள் emotional baseline- ஐஅசைத்துப்பார்த்து, ''உன்னுடைய emotional baseline ஒன்றும்ஶாந்தம்எல்லாம் கிடையாது. நான்தொடர்ந்துirritated -ஆக, agitated -ஆக, angry - யோடுஇருப்பவன்தான். இல்லை, நான் எப்பவும்mood-swing- ல்இருப்பவன்தான்'' என்றுசொல்லும். சிலநேரத்தில்நீங்கள்பார்த்தீர்களானால், அந்தமாதிரிநீங்கள்நம்பஆரம்பிக்கும்பொழுது, உங்கள் மீதேஉங்களுக்குconfidence போய்விட்டு, 5 வருஷம், 10 வருஷம்நீங்கள்build பண்ணவாழ்க்கையை, relationship- ஐஒருவினாடியில்நாசமாக்கிவிடுவீர்கள். Especially பெண்களுக்குmood swing … வரும்போது அதாவதுஉங்கள் emotional baseline வந்துஒருஶாந்தம், பக்தி, ஶ்ரத்தை, sweetness என்பதுமறந்து, உங்கள்மீதேconfidence போய்விட்டு, உங்கள்emotional baseline மீதுconfidence போய்விட்டு, நீங்கள்10 வருஷம், 15 வருஷம்சேர்த்துவைத்தஅருமையானவாழ்க்கைமுறை, relationship- ஐ'பொட்' என்று போட்டுஉடைத்துவிடுவது. அதுதான்தன்னைஇழத்தல். மிகப்பெரியகொடுமை. …கைலாஸவாசிகளுக்குநான்எப்போதும்சொல்வேன் பெண்களுக்குமாதவிடாய்காலத்தில்... mood swing வரபெண்களுக்கு, அந்தமூன்றுநாட்கள் தனியாகஅமர்ந்து த் யானம்செய்வது, யோகா பண்ணுவது, பூஜைபண்ணுவது, ஶாஸ்த்ரங்கள் படிப்பது, ஆன்மீகசாதனைகள்செய்வதெல்லாம்செய்யுஙக்ள். ஆன்மார்த்தபூஜைசெய்யலாம் தவறில்லை. பரார்த்தபூஜைபண்ணுகின்றகோவில்களுக்குத்தான்செல்லக்கூடாது. ஆன்மார்த்த பூஜைஎல்லாம்நன்றாகச்செய்யலாம். ஜபம்பண்ணலாம்மற்றும்ஶாஸ்த்ரங்கள்படிக்கலாம். அதைமட்டும்செய்யுங்கள். எந்தவிதமானமுடிவு, decisions எடுக்காதீர்கள். Office போவது, எந்த decision- னும்எடுக்கக்கூடாது. Office போகக்கூடாது. கைலாஸாவினுடையஎந்தadministration, நிர்வாகவேலைகளையும்செய்யக்கூடாது. எந்தவிதமானவேலைகளும்செய்யக்கூடாது. Rest எடுத்துக்கொண்டு, சாப்பிடுங்கள், தூங்குங்கள், த் யானம்செய்யுங்கள், யோகா செய்யுங்கள், பூஜைசெய்யுங்கள், ஶாஸ்த்ரம்படியுங்கள், ஸத்ஸங்க ம்கேளுங்கள். ஆன்மீகசெயல்கள்மட்டும், தன்னைத்தானே, தன்னுடைய emotional baseline- ஐபரமஶாந்தத்திலேநிலைநிறுத்திக்கொள்கின்ற நடவடிக்கைகளைமட்டும்செய்யுங்கள். அந்தtime- ல்நீங்கள்என்னdecision எடுத்தாலும், 10 வருஷம்20 வருஷம்வாழ்க்கையில்சேர்த்துவைத்ததை, மொத்தத்தையும்மொத்தமாகபோட்டு உடைத்துவிடுவோம். நந்தவனத்தில்ஓர்ஆண்டி, நாலாறுமாதமாய்குயவனைவேண்டி கொண்டுவந்தான்ஒருதோண்டி, அதைகூத்தாடிகூத்தாடிபோட்டுடைத்தாண்டி நந்தவனத்தில்ஓர்ஆண்டி. இதுஒருஅருமையானபாடல். ' நாலாறுமாதம்' என்றால், பத்துமாதம். ' குயவனைவேண்டி' என்றால், உடலைசெய்கின்றப் ரஹ்மனைவேண்டி, ' கொண்டுவந்தான்ஒருதோண்டி' - அதுஇந்தஉடல்தான்அந்ததோண்டி. ' தோண்டிகிடைத்துவிட்டது' என்கிறஆனந்தத்தில, கூத்தாடிகூத்தாடிபோட்டுடைத்தாண்டி. தோண்டிஎதற்காக? நந்தவனத்திலேஎல்லாச்செடிகளுக்கும், கிணற்றிலிருந்துநீர்எடுத்து, நீர் சொரிந்து, செடிகளைவளர்த்து, மலர்களைப்பறித்து, பெருமானுக்குஅர்ப்பணித்துபரமபதம் அடைவதற்காக, பரம்பொருளைஅடைவதற்காக, பரமஸாயுஜ்யத்தைஅடைவதற்காக, பரமானுபூ தியைஅடைவதற்காகதோண்டியைவாங்கிவந்துவிட்டு, தோண்டிவாங்கிவந்த காரணத்தைமறந்து, ' தோண்டிகிடைத்துவிட்டதே' என்கின்றமிதப்பினாலே, மகிழ்ச்சியினாலே கூத்தாடிகூத்தாடி, கூத்தாடும்வேகத்தில்தோண்டியைபோட்டுடைத்தாண்டிஎன்று... இதைத்தான்நாம்செய்துகொண்டிருக்கிறோம். இதைத்தான்செய்துகொண்டிருக்கின்றோம். நம்முடையதமிழ்பழமொழிகளுக்கெல்லாம், பழமொழிகள், இதுமாதிரியானஸித்த ர்பாடல்கள் இதற்கெல்லாம்ரொம்பஆழமான, அதிஸூ க்ஷ்மமானஉண்மைகள்உண்டு. தமிழ்ஒருஅருமையானமொழிஐயா. பலஅடுக்கு... நாம்என்னfrequency- ல்இருக்கின்றோமா, அந்த frequency- யிலேயேபுரியும். ஒரேசொற்றொடர், நாம்என்னfrequency- ல்இருக்கின்றோமா, அந்த frequency- க்குஏற்றமாதிரிபுரியும். அதுமாதிரியானஜ்ஞாநமொழி. வெறும்'செம்மொழி' கிடையாது, ' செய்தவன்மொழி' ஐயா. இருக்கும்இந்தஇருப்பையெல்லாம்செய்துவைத்த, எம்பெருமான்இறையனார்தந்தமொழி. … ஆழ்ந்துகேளுங்கள்மூன்றாவதுஸத்யம்: இந்தஉலகம், ப்ரபஞ்சம்உங்களுடையfrequency-க்கும், உங்களுடையvibe-க்கும், vibration- னுக்கும்தான்respond பண்ணுமேதவிர, நீங்கள்மனதில் நினைக்கிறஎதற்கும்respond பண்ணாது. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், முக்கியமாகஎன்னுடையபக்தர்கள், சீடர்கள், கைலாஸவாசிகள் எல்லோருக்கும்சொல்லிவிடுகின்றேன்கேட்டுக்கொள்ளுங்கள்: மனதில்' கைலாஸத்துக்கு போகணும்' என்றுநினைப்பது, ஆனால்உங்கள்frequency, நீங்கள்emit பண்ணுகின்றfrequency, உங்களுடையvibration கைலாஸத்திற்குஉரியதாக, உடையதாக, கைலாஸத்தோடுஇணைந்ததாக, கைலாஸம்உங்கள்வாழ்வில்வெளிப்படுவதற்கானதாகஇல்லாமல்இருந்தால், நானே' நீங்கள்வர வேண்டும்' என்றுஎவ்வளவுபாடுபட்டாலும், நடுவில்எவனாவது, ஏதாவதுஒன்றுவந்துகுறுக்குசால் ஓட்டி, delay ஆகிக்கொண்டேபோகிறது. இப்பொழுதுநான்சொல்கின்றரகசியத்தைப்புரிந்துகொள்ளுங்கள்: எப்படிconscious vibration, conscious frequency, conscious energetic signal- ஐபரமானுபூ திநமக்குவெளிப்படுகின்றமாதிரிalign பண்ணிக்கொள்வதுஎன்பதைச்சொல்கின்றேன்கேட்டுக்கொள்ளுங்கள். நாம்எல்லோருமே, பெரும்பாலானவர்கள், force பண்ணி, pressure பண்ணி, நம்வாழ்க்கையில் ஏதாவதுஅடைந்துவிடமுடியும்என்றுகற்பனைசெய்கின்றோம். கிடையாது! நீவாழ்க்கையைநோக்கி pressure பண்ணால், வாழ்க்கைpush back பண்ணும். தேடுவதுகிடைக்காது. ' நீதகுதிஉடையவன்... எதற்குநீதகுதிஉடையவன்??' என்றுநீஆழமாக புரிந்துகொள்கின்றாயோ, அதுகிடைக்கும். ஸாக்ஷி யைஸாக்ஷி யாகநீபார்க்கப்பார்க்க, உனக்குள்ளேபார்ப்பானைநீபார்க்கப்பார்க்க, பார்ப்பவனைபார்க்கப்பார்க்க... உன்னுள்இருந்துதான்இதுமொத்தமுமேவெளிப்படுகின்றது' என்றுபுரியும்பொழுது, எதையுமே அடையவும், வாழவும், பெறவும்தகுதிஉனக்குள்மலர்வதனாலே, நீதேடுவதுஉன்னைத்தேடிவரும். அந்ததகுதியைமலரச்செய்யாமல், எதைதேடினாலும்- நீதேடுவதுஓடும். நிழல்சுதந்திரம்தேடதேட, நிழல்சுதந்திரமும்இல்லாது, நிஜசுதந்திரமும்இல்லாது, வாழ்வுகானல் நீராய்காணாமல்போகும். நிஜசுதந்திரத்தைத்தேடதேட- நிஜசுதந்திரமும்வந்து, நிழல்சுதந்திரமும்வந்து, இருசுதந்திரமும் ஒன்றாய்சேர்ந்தபர- சுதந்திரத்தில்இருப்போம். அதனால், நிஜசுதந்திரத்தைதேடவேண்டியஅவசியம்இல்லை. பார்ப்பவனைபார்ப்பதுயார்? எனக்குள்எல்லாவற்றையும்இந்தநிகழ்த்திக்கொண்டிருக்கின்றஅதுஎது? அந்தநிகழ்த்திக்கொண்டிருக்கிறது'நான்தான்' என்றுநீங்களேமுடிவுசெய்யாதீர்கள். அந்தமாதிரி'நான்' என்றேஒன்றும்உள்ளேஇல்லை. காலி. வெத்துவேட்டு. டுபாக்கூர். சும்மாஏதோநான்... நான்.. நான்.. நான்... என்றுஉங்களுக்குள்நடப்பதுஎதைநீங்கள்பண்ண முடியும், எதைச்செய்வதற்குஉங்களுக்குத்தெரியும்? என்ன, உங்கள்இதயத்தைஅப்படியேcorrect- ஆகpump அடித்துவிடமுடியுமாஉங்களால்? … அல்லதுவெளியில்இருக்கின்றகாற்றைஇழுத்துஆக்ஸிஜனைப்பிரித்து, கார்பன்டை ஆக்ஸைடைவெளியில்அனுப்பி, இதைஉங்களால்பண்ணிவிடமுடியுமா? அடிவயிற்றில்இருந்துவருகின்றஅந்தக்காற்றை, அப்படியேசெதுக்கி, சீரமைத்துவார்த்தைகளாக வெளியில்எடுத்துக்கொடுத்துவிடமுடியுமா? இதையெல்லாம்செய்கின்ற'நான்' யார்என்றுதேடுவதேக்கூடமடத்தனம்தான். இதையெல்லாம்செய்வதுஎது? இதையெல்லாம்அனுப விப்பதுஎது? இதையெல்லாம்பார்ப்பதுஎது? இதையெல்லாம்உணருவதுஎது? என்றுபாருங்கள். ரொம்பஅழகாகநெஞ்சுவிடுதூதுஎன்றுஉமாபதிஶிவாச்சா ர்யார்எழுதியது. சின்னவயதில்எனக்குஇந்தஸித்தா ந்தபாடம்சொல்லிக்கொடுக்கும்பொழுது... நான்முதல்லேயேசொன்னேன்இல்லையா... ஸித்தா ந்தபாடம்14 நூல்கள்திருவாவடுதுறை மடத்தினுடையது, வேதா ந்தபாடம்16 நூல்கள்கோவிலூர்மடத்தினுடையவேதா ந்தபாடம். ஸித்தாந்தபாடம்14 - சைவஸித்தா ந்தஶாஸ்த்ரநூல்கள்14 என்றுசொல்வார்கள். இதுதான்எனக்குசின்னவயதில், என்னுடையஆச்சா ர்யர்கள்பாடம்சொன்னார்கள். அதில்ரொம்பஅழகானஒருபாடல். வைய்யிரகொண்டதொருகாமனுக்கும், கோடனுக்கும், மோகனுக்கும் மண்டுமதமாச்சரியனுக்கும்தின்திரள்சேர் இந்திரியம்பத்துக்கும்ஈரைந்துமாத்திரைக்கும் அந்தமிலாபூதங்கள்ஐந்திற்கும்சிந்தைகவர்மூன்றுகுற்றம், மூன்றுகுணம், மூன்றுமலம், மூன்றவத்தைஎன்றுநின்றுசெய்யும்இருவினைக்கும் தோன்றாதவாயுஒருபத்திற்கும்மாறாதவல்வினையே யாயகிளைக்கும்அருள்சிந்திக்கும்நேயமாம் இச்சைகிரியைஇவைதரித்துஅங்குஎண்ணில்லா அச்சம்கொடுமைஅவைபூண்டுகச்சரவன்சீரில்நிலைநில்லாது திண்டாடும்பல்கருவிவாரில்அகப்பட்டுமயங்கினேன்நெஞ்சுவிடு... என்றுஉமாபதிஶிவாச்சார் யாருடையஒருபாடல். சைவத்தின்படிமுப்பத்தாறுதத்துவங்களைவேறுவேறுகோணத்திலேவிளக்குகின்றபாடல்இது. அதுமெய்கண்டார்ஸம்ப்ரதா யத்தினுடையசைவத்தின்படி, 36 தத்துவங்களைபற்றிவிளக்குகின்ற ஒருபாடல். ரொம்பஅருமையானபாடல். சுத்தவித் தையினுடையஏழுதத்துவங்களைதாண்டி, பரமானுபூ தியில்இருப்பதற்கானரகசியத்தை சொல்லுகிறேன்கேளுங்கள். பரம்பொருளைகூட, கஷ்டப்பட்டுதேடி, முயற்சிபண்ணி, பயிற்சிபண்ணிஅடைவதுசாத்தியமே இல்லை. உங்களுடையfrequency-யும், conscious vibration-னும், energetic frequency -யும், … பரம்பொருளோடு பரம்பொருள்வெளிப்படுவதற்கானதகுதிஉடையதாகமாறும்பொழுது, பரம்பொருள் வெளிப்படுகிறார். எப்படிஅந்தத்தகுதியைஏற்படுத்திக்கொள்வது? அதைத்தான்சொல்கின்றேன். மொத்தம்மூன்றேமூன்றுpoint தான்ஐயா. இந்தமூன்றுpoint - ஐபுரிந்துகொள்ளுங்கள். பரமானுபூ திமட்டும்இல்லாமல், உலகத்தில்எதைவேண்டுமானாலும்அடைவதற்கான, manifest பண்ணுவதற்கான, வெளிப்படுத்துவதற்கானஅடிப்படை... மூன்றேமூன்றுரகசியம்தான்ஐயா. உங்களுடையinner dialogue. உங்கinner dialogue - உள்ளுக்குள்உங்களுடையவார்த்தைகள், இந்தquiet conversations. அதாவது, நீங்கள்தனியாகஉங்களுக்குள்நாள்முழுக்கஎன்னபேசிக்கொண்டே இருக்கின்றீர்களோ... அதுமிகமிகமுக்கியம். ஏனென்றால், அதுதான்உங்களுடையvibration- ஐcreate பண்ணுகிறது. அதுதான்உங்களுடையconscious frequency- ஐemit பண்ணுகிறது. அதனால், அதுபார்ப்பவனைபார்ப்பதாக, எதிலிருந்து'நீங்கள்' என்கின்றதனிவ்யக்தியான அஹங்காரம்எழுந்துஆடிவிளையாடிஅடங்குகிறதோஅது. அதைபார்ப்பவனாக, உங்கள்inner dialogue அதற்குள்அமைதியாகஒடுங்கியதுஎன்றால், 'சொலல்' இல்லாதஇருப்புநிலைக்குள் ஒடுங்கியதுஎன்றால், பரம்பொருள்frequency- ஐemit பண்ணுவீர்கள். பரம்பொருள்frequency- ல்vibrate ஆவீர்கள். பரம்பொருளுடையconscious energetic frequency- ல்emit பண்ணுவீர்கள். அப்பொழுதுஇயற்கையாகவேபரம்பொருள்வெளிப்படுவார். பரமானுபூ திநிகழும். முதலில்inner dialogue. இரண்டாவது: Emotional baseline என்றுசொன்னேன்பாருங்கள்.. இப்பொழுதுஎந்தவேலையும் இல்லைஎன்றால், எந்தfeelings- க்குநீங்கள்return ஆகின்றீர்கள்? தொடர்ந்தcheap thrill, sexual pleasure, ஆணாகஇருந்தால்அந்தsexual pleasure- க்கானcheap thrill, அந்த feeling. பெண்ணாகஇருந்தால்attention need, அந்தfeeling. இந்தfeeling- கிற்கேreturn ஆகிக்கொண்டிருந்தீர்களானால், உங்கள் emotional baseline- ஆகஇதைவைத்துக்கொண்டீர்களானால் அத்தனையும்நாசமாகப்போகும்ஐயா. உங்கள் emotional baseline எதுவோ, அதுதான்உங்களுடையfrequency. இப்போழுதுசெய்வதற்குஒன்றும்இல்லைஇப்போதைக்கு. Free- யாகதான்இக்கின்றீரகள்என்றால், எந்த emotional baseline- னுக்குநீங்கள்return ஆகின்றீர்கள்? அந்த emotional baseline, … திரும்பவும் அதாவதுஅதுஎது? awareness-ஆ? Awareness, உள்ளுக்குள்ளும், வெளியிலும்இந்தawareness எப்படிஉணரப்படுகிறது? இதுஎன்ன? என்கின்றஅந்தawareness- ல்வந்துrest பண்ணுகின்றது. அந்தrestful awareness- ஐயேஉங்கள் emotional baseline- ஆகமாற்றினீர்களானால், எதைவேண்டுமானாலும்manifest பண்ணுவீர்கள். நீங்கள்எதை தேடிக்கொண்டிருந்தீர்களோ, அதெல்லாம்உங்களைதேடிஓடிவரும்ஐயா. உங்கள் emotional baseline ரொம்பரொம்பமுக்கியம். அடுத்துenergetic posture. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், physical posture இல்லை, energetic posture. என்னattitude- டோடுநீங்கள்வாழ்க்கையைநோக்கிச்செல்கின்றீர்கள்? '' நான்இதுவரைக்கும்என்னவேண்டுமோஅதைmanifest பண்ணிக்கொண்டேதான்இருக்கேன். அப்புறம்என்ன? இப்பொழுதுஎன்னவேண்டுமோஅதைmanifest பண்ணத்தான்போகிறேன்.'' அந்த attitude ஐயா. அதுதான்energetic posture என்றுசொல்கிறேன். அந்தattitude. இந்தfleeting moods... அதெல்லாம்இல்லாமல், ஒருsustained- ஆனஉங்களுடைய consciousness-ஆக, உங்களுடையvibration ஆக, உங்களுடையenergetic frequency-யாக, உங்களுடைய conscious frequency-யாக, இந்தமூன்றையும்கட்டமைத்துவிடுங்கள். உங்களுடையinner dialogue, 'சொலல்' …இல்லாதுஇருப்பதாக உங்களுடைய emotional base line, ஸாக்ஷியைஸாக்ஷியாகபார்க்கும், இருப்பின்இருப்பைபார்க்கும் Witnessing the witness, observing the observer. ஸாக்ஷி யைஸாக்ஷி யாகபார்க்கின்றஇந்தபரமஶாந்த நிலையைஉங்களுடைய emotional baseline- ஆகக்கட்டமைத்துக்கொள்ளுங்கள். ' வெற்றியேஎன்வாழ்க்கை. இதுவரைக்கும்அப்படிதான்நடந்திருக்கு' என்கின்றதெளிவோடு வாழ்க்கையைஅணுகுவதை, energetic posture- ஆகவைத்துக்கொள்ளுங்கள். அதைenergetic posture- ஆகவைத்துக்கொள்ளுங்கள். இதைconscious- ஆகசுலபமாகக்கட்டமைத்துவிடமுடியும்ஐயா. Just உங்கள்வாழ்க்கையைத்திரும்பிப்பாருங்கள்... '' என்னென்னவெல்லாம்சாதித்திருக்கின்றீர்கள், என்னென்னவெல்லாம்அடைந்திருக்கின்றீர்கள், எப்படிஎல்லாம்நீங்கள்நினைத்ததையெல்லாம் பெருமான்manifest பண்ணிஇருக்கின்றார்? எப்படியெல்லாம்நீங்கள்நினைத்ததெல்லாம் உங்களுடையவாழ்க்கையில்manifest ஆகியிருக்கின்றது'' என்றுஅதைகொஞ்சம்திரும்பி பார்த்தீர்களானாலேதெரியும்... Wow! உங்கள்energetic posture- ஏgratitude-ஆகவும், success-ஆகவும், sure success- ஆகவும்உங்களுக்குள்புரிய ஆரம்பித்துவிடும்ஐயா. இதுவந்துmood-ஆக, temporary mood-ஆக, temporary thought-ஆக... அப்படியெல்லாம்இல்லை. உங்களுடையemotional baseline-ஆக, உங்களுடைய sustained state of being-- காவேமாறிவிடும். மாற்றிவிடுங்கள். இதுconscious- ஆகமாற்றமுடியும். மாறிவிட்டதென்றால், உள்ளுக்குள்இருந்து தானாகவேபெருமான்வெளிப்படுகிறார். ''வேண்டும், வேண்டும், வேண்டும்'' என்றுதேடினீர்களானால், கிடைக்காது. '' எனக்குதகுதிஇருக்கு'' என்றுபுரிந்துகொண்டீர்களானால், தேடிஓடிவரும். இதுதான்பரமரகசியங்கள்ஐயா, இந்தமூன்றுதான்manifestation - னுடையmost important secret. Inner dialogue, Emotional baseline, Energetic posture. தமிழில்சொல்லவேண்டுமானால்... இச்சா ஶக்தி, க்ரியாஶக்தி, ஜ்ஞாநஶக்தி. '' இல்லசாமி, நீங்கஇங்கிலீஷ்லயேசொல்லிடுங்க, நல்லாபுரியுது'' என்பீர்கள். இந்தமூன்றுவார்த்தைஇச்சா ஶக்தி, க்ரியாஶக்தி, ஜ்ஞாநஶக்திஎன்றுசொன்னால்என்னபுரியும்? Inner dialogue தான்இச்சா ஶக்தி. Emotional baseline தான்ஜ்ஞாநஶக்தி Energetic posture தான்கிரியாஶக்தி …இந்தமூன்றும் என்னுடையகைலாஸவாசிகள்அத்தனைபேருக்கும்சொல்கிறேன்கேட்டுக்கொள்ளுங்கள். கைலாயத்தின்குடிமக்கள், கைலாசவாசிகள்அத்தனைபேருக்கும்சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். '' கைலாசத்தைmanifest பண்ணனும், எப்படியாவதுநான்இருக்கின்றஇடத்தில்வந்துஎன்கூட வாழணும்'' என்றுநினைப்பவர்கள்அத்தனைபேரும்கேட்டுக்கொள்ளுங்கள். இந்தமூன்றைalign பண்ணுங்கள். பார்ப்பவனைப்பார்த்து, உங்களுடையinner dialogue- ஐalign பண்ணுங்கள். உங்கள்emotional baseline- ஐபரமஶா ந்தஸ்வரூபத்திற்குalign பண்ணுங்கள். Energetic posture- ஐபரமஶிவவெற்றி, ' எப்போதும்வெற்றியேஅடையும்பரமஶிவம்நான். ஏனென்றால், எனக்குள்இருந்துதான்எல்லாமேmanifest …ஆகிறது.' ஐயா, நீங்கள்mixed signal கொடுத்துக்கொண்டேஇருப்பதனால்தான், ப்ரபஞ்சமும்mixed signal ஆகக் கொடுக்கிறதுஐயா. நீங்கள்தெளிவாகclarity- யோடுஇருந்தீர்களானால், correct- ஆகப்ரபஞ்சம்manifest பண்ணிவிடும்ஐயா. உண்மையில், நீங்கள்ஒன்றும், உங்கள்vibration- ஐforce பண்ணிஉருவாக்கமுடியாது. உங்கள்interference… அதாவதுஇருக்கின்றpatterns, ஸம்ஸ்காரங்கள், patterns... இதெல்லாம்release பண்ணுவதைமட்டும்தான்செய்யமுடியும். அதைrelease செய்துவிடுங்கள். அதைஎல்லாம்release பண்ணிவிட்டீர்களானால்போதும். Completion மூலமாக, meditation மூலமாக, unclutching மூலமாக release பண்ணிவிட்டீர்களானால்போதும். இந்தமூன்றேமூன்றைமட்டும்செய்யுங்கள்: Inner dialogue-ஐ, பார்ப்பவனைபார்ப்பதைநோக்கியேவையுங்கள் Emotional baseline awareness, aware - ஆகபார்க்கிறது, இருப்பின்இருப்பிலேயேவைக்கிறது, உள்ளுக்குள்ளும்வெளியிலும்இருக்கிறஇந்தஎல்லாஅனுபவங்களும், இந்தawareness எப்படி உருவாகிறதுஎன்றுஅதையேபார்ப்பது. வார்த்தைகள்இல்லாதஅந்தஅனுபூ தியிலேயேஇருப்பது. இதைஉங்கள்emotional baseline- ஆகமாற்றிவிடுங்கள். '' நான்விரும்புவதைத்தான்உருவாக்கிப்பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான்விரும்புவதெல்லாம் manifest ஆகிக்கொண்டேஇருக்கிறதுஎனும்பொழுது, இப்பொழுதுஎனக்குஎன்னவேண்டுமோ அதுவும்manifest ஆகப்போகுதப்பா. கைலாஸம்தானேவேண்டும், பக வானோடபோய்வாழனும், அவ்வளவுதானே. Manifest ஆகுதுபாரப்பா'' என்றுஅந்தenergetic posture, attitude with which you approach the life. உங்கள்க்ரியாஶக்தியும்அதுமாதிரிஅந்தvibration-னோடு, அந்தfrequency- யோடுஇருக்கிறது ஐயா. இதைtemporary mood-ஆக, சிலவினாடிகள்அந்தமாதிரிஎல்லாம்இல்லாமல், இதுதான்உங்களுடைய sustained state- ஆகமாறிவிடவேண்டும். அதைபண்ணுங்கள். திடீர்என்றுகண்ணைத்திறந்துபார்க்கும்பொழுது, உங்கள்முன்பாகநின்றுதர்ஶந ம் கொடுத்துக்கொண்டிருப்பேன். நீங்கள்என்னுடன்வாழ்ந்துகொண்டிருப்பீர்கள், '' ஆஹாSURREAL!!! . இதுதான், இதுவா... இதையாதேடிக்கொண்டிருந்தோம், இதையாதேடிக்கொண்டிருந்தோம் உண்மையிலேயேநடக்குதே'' என்றுmanifest ஆகியிருக்கும். ''கண்ணே, நல்லாஇருக்கியா? ரொம்பவருஷம்ஆச்சுல்லசாமியைபார்த்து?'' என்றுபேசுவதைக்கேட்பீர்கள். அதனால், உள்ளுணர்வில்பரமானுபூ தியைஅடைவதற்கும்சரி, வெளிஉலகத்தில்எதைஅடையனும்னாலும்சரி, இந்தமூன்றுதான்ஐயாkey. இச்சா ஶக்தி, ஜ்ஞாநஶக்தி, க்ரியாஶக்தி. எப்படிசெய்வதுஎன்றபரமரகசியத்தைவெட்டவெளிச்சமாகஉடைத்துசொல்லிவிட்டேன்இன்று. இந்தபதினோருநாட்களும்ஸத்ஸங்க த்தைmiss பண்ணிஇருந்தாலும், இந்தஒருஸத்ஸங்க த்தை miss பண்ணாமல்ஆழ்ந்துகேளுங்கள். இந்தமூன்றுline தான்ஐயாkey. இச்சா ஶக்தி, க்ரியாஶக்தி, ஜ்ஞாநஶக்தி. Inner dialogue, Emotional baseline, Energetic posture - இந்தமூன்றும்align ஆவது. மற்றபடிவேறுstruggle> fight> create> force... ஒன்றும்வேலைக்குஆகாது. இந்தஒருcomedy- ல்இருக்கிறதுபாருங்கள்... ஆட்டோவிற்குள்இவர்வேகவேகமாககைவிட்டு அடித்துக்கொண்டிருப்பார். அவன்இறங்கிப்போய்எப்போவோஎங்கேயோஇறங்கிபோய்விட்டார். நீங்கள்யாரைஅடித்துகொண்டிருக்கின்றீர்களோஅவர். வெறுங்கையைஅடித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். ஒன்றும்வேலைக்குஆகாது. 'வேண்டும்' என்றுநீங்கள்நினைத்தீர்களானாலே, 'வறுமை' என்றfrequency- யைvibrate பண்ணுகிறீர்கள். 'ஏழ்மை' frequency- யைvibrate பண்ணுகிறீர்கள். உலகம்அதைத்தான்பிரதிபலிக்கும் ஐயா. Relaxed-ஆக, ' எல்லாவற்றிற்கும்தகுதிஉடையவன்நான்' என்கின்றஉணர்வில்இருந்தீர்களானால், அத்தனையும்உங்களைத்தேடிஓடிவரும்ஐயா. இதில்practical- லாகஏகப்பட்டகேள்விகள்வைத்திருப்பீர்கள், ''ஆ, நான்bill-ஐ, கட்டணும்EMI கட்டணும், இப்படிஇருக்கும்போதுநான்எப்படிசாமிநான்உட்கார்ந்துrelaxed- ஆஇருக்கமுடியும்?'' என்று. இங்கபாருங்க, வெளிஉலகசூழ்நிலை, உள்ளுலகம்மாறாதுவெளிஉலகம்மாறாது. நீஎவ்வளவுவேண்டுமானாலும்அடித்துமாய்ந்துகொள். இந்தகடுவெளிஸித்த ர்சொல்கின்றமாதிரி.. நந்தவனத்தில்ஓர்ஆண்டி, அவன்நாலாறுமாதமாய்குயவனைவேண்டி கொண்டுவந்தான்ஒருதோண்டி, மெத்தக்கூத்தாடிக்கூத்தாடிப்போட்டுடைத்தாண்டி, நல்லவழிதனைநாடு. எந்தநாளும்பரமனைநத்தியே தேடு. வல்லவர்கூட்டத்திற்கூடு. அந்தவள்ளலைநெஞ்சினில்வாழ்த்திக்கொண்டாடு. நல்லவழிதனைநாடு. ' நல்லவழிதனைநாடு' - அதுதான்சொல்கிறேன், இந்தமூன்றுவழிஅருமையாகசொல்கிறேன். இந்தInner dialogue, emotional baseline, energetic posture - மூன்றையும்பரமானுபூ திக்குalign பண்ணுங்கள். பார்ப்பவனைபார்த்துபரமஶாந்தத்தில்இருந்து, ' எனக்குள்இருந்துதான்எல்லாமேஉருவாகின்றது. அதனால்நான்வேண்டுவதைஉருவாக்கிபார்த்துக்கொண்டு, அனுப வித்துக்கொண்டு வாழ்க்கையைவழிப்படுத்திக்கொள்ளும்திறன்உடையவன். ஏற்கனவேஇதைநான்பலமுறை கண்டிருக்கின்றேன். இதற்குமேலும்அதுநிகழும்'' என்கின்றதைரியத்தோடுenergetic posture- ரோடு இருங்கள்- இதுதான்நல்லவழிதனைநாடு. ' எந்தநாளும்பரமனைநத்தியேதேடு' - பரம்பொருளாகஎப்போதும்உங்களுக்குள்உனக்குள் விளங்கிக்கொண்டிருக்கின்ற, ஸாக்ஷி யைஸாக்ஷி யாகப்பார்த்து, ஸாக்ஷி யின்ஸாக்ஷி யாக உங்களுக்குள்விளங்கிக்கொண்டிருக்கின்றபரமனைநத்தியேதேடு. அதைப்பார்த்து, பார்ப்பவனைப்பார்த்துஇரு. ' வல்லவர்கூட்டத்திற்குக்கூடு' - இதைசெய்கின்றவல்லவர்கள், யோகிகள், ஜ்ஞாநிகள்நிறைந்து இருக்கின்றeco-system - ஆனபரமஶிவசேனைprogram- க்குகைலாஸாதிருவண்ணாமலைக்குவந்து, attend பண்ணி, இந்தஜ்ஞாநத்தைஉள்வாங்கி, அனுபூ தியாகஉள்வாங்குங்கள். அந்த' வள்ளலைநெஞ்சினில்வாழ்த்திக்கொண்டாடு' - இதைஎன்றென்றும்நமக்குஅளித்துக் கொண்டேஇருக்கின்றவள்ளலாகியபரம்பொருளை, பரம்பொருளின்பரமவெளிப்பாடானகுருவை வாழ்த்திக்கொண்டாடு. நல்லவழிதனைநாடு, எந்தநாளும்பரமனைநத்தியேதேடு, வல்லவர்கூட்டத்திற்குகூடு, அந்தவள்ளலைநெஞ்சினில்வாழ்த்திக்கொண்டாடு. இச்சா ஶக்திஇதுகேளு, பேரும்க்ரியாஶக்திசுகம்தன்னையேதேடு. ஜ்ஞாநஶக்திகொண்டுவாழு. இதைமூன்றும்அடைந்திட, புறப்பட்டுவந்திடுகைலாஸாதிருவண்ணாமலைக்கு. பரமஶிவசேனையில்இணைந்து, நீஇணைந்தேவாழ்ந்திடு, வந்திடுவந்திடுவாழ்வு. பரவாழ்வுவாழ்ந்திடநீயும்வந்துசேரு. இந்தஸத்ஸங்க த்தின்சாரம்மூன்றுவரிதான்: இச்சா ஶக்தி, க்ரியாஶக்தி, ஜ்ஞாநஶக்தி. Inner dialogue, Emotional baseline, Energetic posture... அவ்வளவுதான். ஶ்ரவண, மனன, நிதித் யாஸனம்செய்து, பரமாத் வைதத்தில்நிலைபெறுங்கள். பரமானுபூ திப்ராப்திரஸ்து. நீங்கள்எல்லோரும்நித்யானந்த த்தில்நிறைந்து, நித்யானந்த த்தில்மலர்ந்து, நித்யானந்த மாகிட ஆசீர்வதிக்கின்றேன். பரமஶி வசேனை12- வதுseason நிறைவுபெறுகின்றது. All the participants of Paramashiva Sena 12th season in Kailasa Tiruvannamalai and Kailasa Saint Kitts. I bless you all with Paramadvaita and I accept all of you as the Raja Sabha members. And from today, you are all given the status of Raja Sabha members. I welcome you all into KAILASA’s Parliaments after the successful training of Paramashiva Sena. My blessings to all of you. And today is also first day of Paramashiva Sena batch 13 participants. All the participants who gathered for Paramashiva Sena 13th batch program today in Los Angeles KAILASA, USA, KAILASA Tiruvannamalai, KAILASA Bengaluru Bidadi. உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். I welcome all the participants who are here for Paramashiva Sena batch 13 in gathered in KAILASA Los Angeles and KAILASA Tiruvannamalai and KAILASA Bengaluru. I welcome all of you with my love and blessings. After the pooja, now we are going to have the pooja to Bhikshadanar. குதிரைவாகனத்திலேஎம்பெருமான்ஏறிஎழுந்தருளும்திருவிழாபூஜைகளைநிகழ்த்திவிட்டு, பூஜைகளுக்குப்பிறகு... உலகம்முழுவதும்இருக்கும்கைலாஸங்களிலேஇந்தபூஜைகள்நிகழப் போகின்றன. பூஜைகளுக்குப்பிறகு, ஶி வதீ க்ஷை, கா யத்ரிதீக்ஷை, மஹாவாக்யமந்த்ரதீக்ஷை போன்றவை, பரமஶி வசேனை13- வதுseason- க்காகவந்திருக்கும்அன்பர்களுக்குஅளிக்கப்படும். தொடர்ந்துநேரலையில்இணைந்திருங்கள். நீங்கள்எல்லோரும்நித்யானந்த த்தில்மலர்ந்து, நித்யானந்த த்தில்கரைந்து, நித்யானந்த ம்ஆகிட, பரமானுபூ திஅடைந்திட, பரமாத் வைதத்தில்நிலைத்திருக்கஆசீர்வதிக்கின்றேன். பரமாத் வைதப்ராப்திரஸ்து. ஆனந்த மாகஇருங்கள். Blessings.--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------