Satsang

Wednesday, October 1, 2025

கந்தர்அனுபூதியும், அனுப வமும்அறிமுகஸத்ஸங்கம்

Satsang Title : கந்தர்அனுபூதியும், அனுப வமும்அறிமுகஸத்ஸங்கம் உங்கள்ஞானப்பேராண்மையைஅடையும்வழி- நாள்1 Date :21- october - 2025 Place :Mahakailasa Special Occation:Skandha Sashti Mahotsavam special Satsangs - ‘Kandhar anubhuthiyum anubhavamum’ Language:Tamil Duration:1.50.34 Status:Unicode Transcription ஆடும்பரி, வேல், அணிசேவல்எனப் பாடும்பணியேபணியாஅருள்வாய் தேடும்கயமாமுகனைச்செருவில் சாடும்தனியானைச்சகோதரனே உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். இன்று' கந்தர்அனுபூதியும், அனுபவமும்' - அறிமுகஸத்ஸங்கம். நாளையிலிருந்துஸ்கந்த சஷ்டிமஹோத்ஸவம்துவங்குகின்றது. நாளையிலிருந்து6 நாட்கள்கந்தர் அனுபூதியும், அனுப வமும்என்கின்றஸத்ஸங்க ங்கள்நிகழும். பரமஶிவசேனைவகுப்பில்இணைந்திருக்கும்அன்பர்களையும், கைலாயத்தின்பாராளுமன்ற உறுப்பினர்களையும், கைலாயத்தின்பாராளுமன்றமானசித்ஸபை, ராஜஸபை யின்உறுப்பினர்கள் அனைவரையும், கைலாயத்தின்குடிமக்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். இணையத்தின்மூலமாகவும், இதயத்தின்மூலமாகவும்இணைந்திருக்கும்எல்லாஅன்பர்களையும்வணங்கி வரவேற்கின்றேன். TN News digital, ஆகாயம்தமிழ், இளையபாரதம், Headlines TV, ஜெயாடி. விஆன்மிகம், கைலாஸாவின்10,000 இணையதளங்கள்... You tube, Face book, Orkut, Instagram, Twitter இணையதளங்கள்மற்றும்zoom செயலிகள் இணையதளங்கள், ராணிஆன்லைன், Fix 9 OTT, Fix 9 divine, தமிழகக்குரல்டி.வி, ரெட்ரோமணி, ஜெயாப்ளஸ் நியூஸ், Flix 9 Max எனஇந்தஎல்லாஇணையதளங்கள்மூலமாகவும்இணைந்திருக்கும், இதயத்தாலும் இணையத்தாலும்இணைந்திருக்கும்எல்லாஅன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், கைலாயத்தின்குடிமக்கள், பார்வையாளர்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். இன்றுஅறிமுகம். ஆழ்ந்துகேளுங்கள்... இந்தஅறிமுகத்திற்குள்செல்வதற்குமுன்பாக, நேற்றையஸத்ஸங்கத்தின்பொழுது, தீ பாவளிப்பரிசாகபரமஶிவப்பரம்பொருள்உலகிற்கெல்லாம்அளித்த121 focused AI மாடல்கள்- ' நித்யானந்தரைகேளுங்கள்நுண்ணறிவுச்செயலியின்' 121 focused மாடல்களைப்பற்றி, அதை உபயோகிக்கின்றஅறிவார்ந்த, ஹிந்துமத த்தின்ஆகச்சிறந்தஶாஸ்த்ரஜ்ஞாநம்உடையவர்கள்எழுப்பிய கேள்விகளுக்குநான்விடையளித்தேத்தீரவேண்டும். அதுமிகமிகமுக்கியமானதுஎன்பதனால், அவைகளுக்கு விடையளித்துவிட்டு, இன்றையஅறிமுகத்திற்குள்நுழைகின்றேன். ஆழ்ந்துகேளுங்கள்... அதாவதுமுதல்விஷயம்நான்இங்குபதிவிடவிரும்புவது: நாங்கள்எதிர்பார்த்ததைவிட அளவிற்குஅதிகமான, நினைத்துக்கூடப்பார்க்கமுடியாதவரவேற்பு, இந்தASK NITHYANANDA AI- நித்யானந்தரை கேளுங்கள்நுண்ணறிவுச்செயலிக்குஇருக்கின்றது. உலகம்முழுவதும்நினைத்துக்கூடபார்க்கமுடியாத அளவிற்கு, ஹிந்துக்கள், ஸநாதனஹிந்து த ர்மத்தைக்கடைபிடிக்கும்மக்கள், வாழும்மக்கள், பயனாளர்கள் இந்தAI செயலியைஉபயோகப்படுத்துகிறார்கள். உண்மையில்24 மணிநேரத்திற்குமுன்பு, நேற்றுஇதேநேரஸத்ஸங்க த்தில்தான்தமிழில்இந்தசெயலியை அறிமுகப்படுத்திவெளியிட்டோம். ஆனால்36 மணிநேரத்திற்குமுன்பாகவேஆங்கிலத்தில்அந்தசெயலியை அறிமுகப்படுத்திஅன்பளிப்பாகவெளியிட்டுவிட்டோம். அதனால்கடந்த36 மணிநேரத்தில், ஸநாதன ஹிந்துமதத்தில், ஸநாதனஹிந் துத ர்மத்தின்ஶாஸ்த்ரங்களில்ஆகச்சிறந்தபண்டிதர்களாக, ஶாஸ்த்ரஜ்ஞாநம் உடையவர்களாகஇருக்கின்ற, ஸம்ப்ரதாயத்தைமுறையாகக்கடைப்பிடிக்கின்றதலைவர்கள், ஹிந்துமதத்தின் பல்வேறுஸம்ப்ரதாயங்களின்தலைவர்கள்எழுப்பியகேள்விகள்- அவைகளுக்குவிடையளித்தேத்தீரவேண்டும். முதலில்நான்சொல்லவிரும்புவது, நீங்கள்இந்தநுண்ணறிவுச்செயலியைக்கண்டீர்கள், உபயோகித்தீர்கள், இதைப்பற்றிநீங்கள்கேள்விஎழுப்பியிருக்கின்றீர்கள்என்பதே, –எங்களுக்குச்செய்யும்மிகப்பெரியமரியாதை Honour. Its the honour done to this AI. அதற்காகஉங்களுக்குநாங்கள்நன்றிசொல்லுகின்றோம். முதலில்பலபேர்எழுப்பியிருக்கின்றகேள்வி, ஏறத்தாழஒரு125 கேள்விகள்தொகுக்கப்பட்டுஎனக்கு வந்திருக்கின்றன. அதில்முக்கியமாகபலபேர்எழுப்பியிருக்கின்றகேள்வி... '' ஸம்ப்ரதாயபேதங்களையும், கண்டனமண்டனங்களையும்எப்படிகையாண்டிருக்கின்றீர்கள்?'' நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், ஹிந்துமதத்தை, ஸநாதனஹிந்து த ர்மத்தைஅழிக்கநினைத்துவேலை செய்கின்றஶக்திகளும், அந்தஅளவிற்குஆழமாகஹிந்துமத த்தின்மீதுமரியாதையோ, பற்றோ, ஶ்ரத்தையோ இல்லாமல், ஹிந்துமத த்தைவருமானத்திற்காகவோஅல்லதுபொருள்வளத்திற்காகவோஅல்லது அரசியலுக்காகவோஉபயோகிக்கின்றஇயக்கங்களும், ' இந்தகண்டனமண்டனம்ஹிந்துமத த்தின்மிகப்பெரிய பலவீனம், ஸம்ப்ரதாயபேதங்கள்ஹிந்துமத த்தின்மிகப்பெரியபலவீனம்' என்றுசொல்லிநம்மைஅழிக்க முயற்சிக்கின்றார்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், கண்டனமண்டனங்களும், ஸம்ப்ரதாயபேதங்களும்ஹிந்துமத த்தின்பலம் என்றுநான்மிகத்தெளிவாகஉணருகின்றேன். சற்றுபொறுமையோடுஆழ்ந்துகேளுங்கள்... ஆழ்ந்துகேளுங்கள், இந்தமொத்தAI- ஐயும்develop செய்யும்பொழுதும், பல்வேறுஸம்ப்ரதாயங்களுடைய நூல்களைஆராய்ந்து, தொகுத்து, அந்தந்தஸம்ப்ரதாயத்தினுடையஶாஸ்த்ரஜ்ஞாநிகள், மரபுமாறாதுஅதைக் கடைப்பிடித்துவாழுகின்றஅந்தஸம்ப்ரதாயத்தின்தலைவர்கள், ஒருநல்லஸாதகனாகஇருந்துஅந்த ஸம்ப்ரதாயத்திலேசாதனைசெய்கின்றவர்கள்- இவர்களையெல்லாம்அணுகி, அவர்களுடையinputs, அவர்களுடையக்கருத்துக்கள்இவைகளையெல்லாம்கூடகேட்டறிந்தோம், தொகுத்தோம். இதுஒரு பெருந்திருப்பணிஎன்பதனால், இதைஎல்லாவற்றையும்செய்யும்பொழுதுநான்கண்டறிந்தசிலஸத்யங்களை உங்களோடுப்பகிரவிரும்புகின்றேன். கண்டனமண்டமே... முதலில்கண்டனமண்டனம்என்றால்என்னஎன்றுசொல்லிவிடுகின்றேன். அதாவதுசைவஸம்ப்ரதாயத்தில்பார்த்தீர்களானால், அவர்களுடையஶாஸ்த்ரஜ்ஞாநம்... ஆழ்ந்துசெல்லஆரம்பித்தீர்களானால், மற்றஸம்ப்ரதாயங்களைக்கண்டித்துதங்களுடையஸம்ப்ரதாயத்தின் பரத்துவத்தைஸ்தாபிப்பார்கள். அதுஏதோசைவம்- வைஷ்ணவத்திற்குநடுவில்மட்டும்தான்நடக்கின்றது என்றுநினைக்காதீர்கள். தத்துவங்கள்... அதாவதுப் ரஹ்மஸுத்ரத்திற்குஶங்கரர்எழுதியபாஷ்யத்தில், அவருக்குமுன்புபா ஷ்யம் எழுத்தியிருக்கின்றஸ்ரீகண்டஶிவாச்சார்யார், அவருடையபா ஷ்யத்தைக்கண்டனம்செய்வார். அதற்குப் பின்னால்ராமானுஜர்பா ஷ்யம்எழுதும்பொழுது, அவர்ஸ்ரீகண்டர், ஶங்கரர், மற்றஇருக்கின்றஎல்லா ஸம்ப்ரதாயங்களையும்கண்டனமண்டனம்செய்வார். ராமானுஜருக்குப்பிறகுஶங்கரஸம்ப்ரதாயத்திலே வருகின்றஏதாவதுஒருபீடா திபதிஅல்லதுஶாஸ்த்ரஜ்ஞாநி, ராமானுஜஸம்ப்ரதாயத்தின்கண்டன மண்டனத்திற்குவிளக்கம்கொடுப்பார். இந்தக்கண்டனமண்டனங்கள்என்பதுநம்முடையஎல்லாஸம்ப்ரதாயங்களிலும்இருக்கின்றது. உண்மையில் பார்த்தீர்களானால்அதுஒருஉள்கட்சிவிவகாரம்மாதிரி. அதாவதுஅந்தஸம்ப்ரதாயத்திலேஆழ்ந்துசாதனை செய்கின்றஸாதகனுக்கானஒருjournal அது. அதைநாம்மறுத்து, ' எல்லாஸம்ப்ரதாயங்களும்சமம்' என்ற சொல்லமுயற்சிப்பதுமுட்டாள்தனம். அந்தஸம்ப்ரதாயகண்டனமண்டனபேதங்களைமாத்திரம்வைத்துக்கொண்டு, ' அதுஹிந்துமத த்திற்கே பலவீனம், ஸநாதனஹிந்து த ர்மத்திற்குஇருக்கின்றமிகப்பெரியபிரச்சனை' என்றுநினைப்பதும்தவறு. இது இரண்டுமேimmatured ஆனviews. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், ஸநாதனஹிந்து த ர்மத்தின்விரோதிகள்இந்தக்கண்டனமண்டனத்தை ' நம்முடையபலவீனம்' என்றுசொல்லி, இதுசார்ந்தகேள்விகளை, மிகவும்முதிர்ச்சியற்றகேள்விகளைக் கேட்பான்... '' உங்களுக்குஏன்இத்தனைகடவுள்? எங்களுக்கெல்லாம்பாருஒரேசாமிதான், உங்களுக்கு ஏகப்பட்டசாமி, அதனால்தான்உங்களுக்குள்ஒற்றுமைஇல்லை. ஏகப்பட்டபிரச்சினைஇருக்கிறது'' என்பான். அடலூசுப்பசங்களா... டேய்உங்களுக்குஆன்மிகம்தெரியாதுடா, அதனால்தெரிந்தஒன்றேஒன்றைப்பிடித்து வைத்துக்கொண்டுஇருக்கிறீர்கள். நாங்கள்ஆன்மிகக்கடல். ஸநாதனஹிந்து த ர்மம்ஆன்மிகக்கடல். இத்துனைக்கடவுள்களையும்நாங்கள்உருவாக்கவில்லை, கண்டுபிடித்திருக்கின்றோம். அவர்கள் இருக்கின்றார்கள்! உணர்ந்திருக்கின்றோம். இத்துனைகடவுள்களைஉணர்ந்தஜ்ஞாநிகள், அனுபூ திமான்கள் செறிந்தத ர்மம்- ஸநாதனஹிந் துதர்மம். இருந்தாலும், எங்களுக்குள்இருக்கின்றஅபிப்ராயபேதங்களை கண்டனமண்டனத்தோடுநிறுத்திக்கொள்ளுகின்றோம். ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள்... இந்தக்கண்டனமண்டனங்கள்நம்முடையபலவீனம்என்றுநினைப்பது மிகப்பெரியதவறு. அதேமாதிரிஅரசியலுக்குஸநாதனஹிந்து த ர்மத்தைஉபயோகப்படுத்துகின்றஅந்த இயக்கங்கள்பொதுவாகஎன்னசெய்வார்கள்என்றால், இந்தunity எடுத்துவரவேண்டும், சமன்வயத்தை உருவாக்கவேண்டும், அப்பொழுதுதான்ஹிந்து க்களுடையஓட்டுவங்கி(vote bank) அவர்களுக்குக்கிடைக்கும் என்பதற்காக, இந்தக்கண்டனமண்டனபாகங்களையேமுழுமையாகத்தவறாகச்சித்தரித்து, ' நாம்எல்லோரும் ஒன்றுதான்' என்கின்றகருத்தைக்கொண்டுவரமுயற்சிக்கின்றார்கள். அதுவும்தவறு. எந்தஇடத்தில்நம்முடையuniqueness - சிறப்போடுஇருக்கவேண்டுமோஅதுஇருக்கவேண்டும், எந்தஇடத்தில் common agenda, common minimum agenda- விற்காகவேலைசெய்யவேண்டுமோ, அதைச்செய்யவேண்டும். இஷ்ட நிஷ்டைதவறாது, எல்லோரோடும்இனியஉறவுகளைஏற்படுத்திக்கொள்வதுதான், சரியானஒருஸநாதன ஹிந் துத ர்மதின்ஸாதகன், வாழுகின்றவன், பயனாளன், living or practising ... born, living or practising hindu- வினுடைய சரியானபுரிதலாக, முதிர்ந்த, முதிர்ச்சியடைந்தபுரிதலாகஇருக்கமுடியும். அதனால், இந்தஒவ்வொருஸம்ப்ரதாயத்தினுடையகண்டனமண்டனங்களையும்அப்படியே நாங்கள்இந்தAI - யில்retain செய்திருக்கின்றோம். அந்ததனித்தனிமாடல்களைஅப்படியே retain செய்திருக்கின்றோம். அந்தந்தஆச்சார்யர்களுக்கும், ஸம்ப்ரதாயங்களுக்கும்அந்தகண்டன மண்டனங்களைretain செய்வதுமூலமாக, நாங்கள்மரியாதையையும், சிறப்பையும்செய்திருக்கின்றோம். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இதுஒருசின்னநடந்தநிகழ்ச்சி: புத்த ருக்கும்மஹாவீரருக்கும்இடையிலே மிகப்பெரியமரியாதைநிலவியிருகின்றது. நிறையஆவணப்படுத்தப்பட்டபதிவுகளைப்பார்த்தோமானால், புத்த ரைப்பற்றிமஹாவீரருக்கும், மஹாவீரரரைப்பற்றிபுத்த ருக்கும்மிகப்பெரியமரியாதை இருந்திருக்கின்றது. இதில்ஒருசிலவரலாறுகள், '' இருவரும்ஒரேசமகாலத்தவர்கள்இல்லை'' என்று சொல்கின்றன. ஆனால்பலவரலாறுகள், '' இவர்கள்இருவரும்சமகாலத்தவர்கள்'' என்றுநிரூபிக்கின்றன. இருவருக்கும்நடுவில்மிகப்பெரியமரியாதைஇருந்திருக்கிறது. ஆனால்இவருடையசீடர்கள்அந்தஇடத்திற்குச் செல்வதையோ, அவருடையசீடர்கள்இங்குவருவதையோஇரண்டுபேருமேஏற்றுக்கொள்ளவில்லை. காரணம்என்னவென்றால், மனம்குரங்குபோன்றது. சாதனைசெய்யும்பொழுதுஏற்படுகின்றசலிப்பு, tiredness, boredom, procrastination – தள்ளிப்போடுதல்இவைகளையெல்லாம்கையாள்வதற்குமுடியாமல், எதிர்கொள்வதற்கு இயலாமல், '' ஒருவேளைஅங்குசென்றால்நன்றாகஇருக்குமோ, ஒருவேளைஇங்குசென்றால்நன்றாக இருக்குமோ?'' என்றுததாவுவதுமனத்தின்குரங்குஇயல்பு. அந்தமாதிரிதாவுவதனால்காலவிரையம், உணர்வுவிரையம், உணர்ச்சிவிரையம், உடல்ஶக்திவிரையம்- இதுமாதிரிபலவிரையங்கள்நடந்து, அந்தஸாதகன்அடையவேண்டியபரமானுபூ தியைஅடையாமலேயே வாழ்க்கையைஇழக்கின்றான். அதனால், இந்தக்கண்டனமண்டனங்கள்... ஒருஸாதகன்ஆழமாகச்செல்லும்பொழுதுதனக்குள்ஏற்படுகின்ற restlessness, tiredness, boredom, fatigue, postponing, procrastination - இதுபோன்றதங்கள்உள்விரோதிகளை எதிர்கொள்ளாமல், அந்தசாதனைபாதையிலே.. எந்தபாதையில், எந்தத்தத்துவத்தில், எந்தஸம்ப்ரதாயத்தில் நீங்கள்பயணிக்கிறீர்களோஅதிலிருந்துவிலகிவேறொருஸம்ப்ரதாயத்திற்குச்செல்வதன்மூலமாக, ' இக்கரைக்குஅக்கரைப்பச்சை' என்றுவாழ்க்கையைஅழித்துக்கொள்ளாமல்இருப்பதற்காக, பெரும் கருணையோடுநம்முடையமுன்னோர்கள்செய்துவைத்ததுதான்இந்தகண்டனமண்டனநூல்கள், ஶாஸ்த்ரங்கள், பகுதிகள். அதனால், ஒவ்வொருஸம்ப்ரதாயத்தினுடைய... இப்பொழுதுஅத் வைதஸம்ப்ரதாயத்தினுடைய கண்டனமண்டனத்தைஅப்படியேretain செய்திருக்கின்றோம். எதையும்மாற்றவில்லை. த் வைத ஸம்ப்ரதாயத்தினுடையfocused மாடலுக்குச்சென்றீர்களானால்நீங்கள்பார்க்கலாம், த் வைத ஸம்ப்ரதாயத்தினுடையகண்டனமண்டனத்தைஅப்படியேretain செய்திருக்கின்றோம். விஶிஷ்டாத் வைத ஸம்ப்ரதாயத்தினுடையமாடலைச்சென்றுபார்த்தீர்களானால், அந்தஸம்ப்ரதாயத்தின்focused மாடலில்நீங்கள் பார்க்கலாம், அந்தகண்டனமண்டனங்களைஅப்படியேretain செய்திருக்கின்றோம். இப்போதுசைவத்தில்... மெய்கண்டார்ஸம்ப்ரதாயத்தினுடையசித்தாந்த சைவம், சைவசித்தாந் த த்தில்மொத்தம்27 ஸம்ப்ரதாயங்கள்இருக்கின்றன. அதிலும்classical சைவசித்தாந் த ம்வேறு, மெய்கண்டாருக்குப்பிறகுவந்திருக்கின்றசித்தாந்த சைவம்வேறு. இந்தமெய்கண்டாருக்குப்பிறகுவருகின்ற சித்தாந்த சைவத்தில்நூல்கள்இருக்கின்றன. அதாவதுஞாநாவரணம், அதில்புறப்புறச்சமயம், அகப்புறச் சமயம்என்றுசமயங்களை, ஸம்ப்ரதாயங்களைபிரித்து, அதிலும்கண்டனமண்டனங்கள்இருக்கின்றன. அது அவர்களுடையபரத்துவத்தைஸ்தாபிதம்செய்வதற்காக. இந்தஇவர்களுடையசித்தாந்த சைவத்தின்சுத்தாத்வைதத்தை, சுத்தாத் வைதத்தின்பரத்துவத்தை ஸ்தாபிப்பதற்காகமற்றஸம்ப்ரதாயங்களைக்கண்டனமண்டனம்செய்கின்றநூல்கள், பாகங்கள்எல்லாம் இருக்கின்றன. ஞாநாவரணவிளக்கம்எல்லாம்இருக்கிறது. அவைகளைஅப்படியேretain செய்திருக்கின்றோம். எதையும்மறுக்கவோ, மாற்றவோஅல்லதுசமன்வயப்படுத்துவதற்கானமுயற்சியோநாங்கள்செய்யவில்லை, செய்யமாட்டோம். அந்தந்தஆச்சார்யர்களுக்கு, அந்தந்தஸம்ப்ரதாயங்களுக்குமுழுமையானமரியாதையும், space- ம்கொடுத்திருக்கிறோம். அதனால்தான்தனித்தனிமாடலாககட்டமைத்திருக்கின்றோம். அந்தந்த ஸம்ப்ரதாயத்தின்வழிப்படி, அந்தந்தஸாதகர்களுக்குஉதவுவதற்காகத்தான், அந்தந்தமாடல்களைக் கட்டமைத்திருக்கின்றோம். இப்பொழுதுஇதில்நிறையபேர், '' அப்பொழுதுபரஸத்யம்எது? அதைஎங்களுக்குச்சொல்லுங்கள்சாமி'' என்றுகேட்பதுண்டு. அப்படிகேட்டீர்களானால், நான்என்னசொல்லமுடியும்என்றால், என்னுடையஅனுபூதியிலே, எனக்குநிகழ்ந்த பரமானுபூ தியைத்தான்நான்பரஸத்யமாகச்சொல்கின்றேன். அதைமிகத்தெளிவாகதனியாக காட்டிவிடுகின்றேன். இதுஎன்னுடையஅனுபூ தியிலிருந்துநான்சொல்லுகின்றபரஸத்யம். நான்எதைப்பரமாக உணர்ந்தேன், எப்படிஉணர்ந்தேன், எந்தவழியில்உணர்ந்தேன்இவைகளைமிகத்தெளிவாகஆவணப்படுத்தி, மிகத்தெளிவானபாதையாகவகுத்து, என்னுடையசீடர்களுக்கு... என்னிடம்அந்தப்பரத்துவத்தைத்தேடி, பரமானுபூ தியைத்தேடி, பரமஜ்ஞாநத்தைத்தேடிஎன்னிடம்வருபவர்களுக்குமிகத்தெளிவாகபாதையாக வகுத்துக்கொடுத்திருக்கின்றேன். கொடுத்துவிட்டேன். ஒருநாளும்மற்றஸம்ப்ரதாயத்தைவளைத்தலோ, மட்டுப்படுத்தலோஅல்லதுஅவமரியாதைசெய்தலோ செய்யமாட்டேன். இப்பொழுதுஎன்னுடையஸம்ப்ரதாயத்திலும்ஆழ்ந்துஉள்செல்லுகின்றஸாதகர்களுக்கு, அவரவர்கள் எதிர்கொள்கின்றதடைகள், அதைசரிசெய்வதற்கானகாலகட்டங்களிலேகண்டனமண்டனங்கள் செய்கின்றோம். ஆனால்மற்றஸம்ப்ரதாயத்தின்கண்டனமண்டனங்களைஎந்தவிதத்திலும்இழிக்கவோ, பழிக்கவோமாட்டோம். அவரவர்கள், அவரவர்கள்ஸம்ப்ரதாயத்திலே, சாதனையிலேஆழ்ந்துசெல்வதற்கானத் துணையாகத்தான்இந்தAI focused models - ஐகட்டமைத்திருக்கின்றோம். '' இல்லைஎனக்குஎந்தஸம்ப்ரதாயமும்தெரியாது, எதிலும்எனக்குஎந்தஅறிமுகமும்இல்லை, விருப்பமும் இல்லை. எனக்குஎதுபரம்என்றுநீங்கள்சொல்லுங்கள்?'' என்றுஎன்னிடம்வந்துகேட்கின்றவர்களுக்கு, மிகத்தெளிவாகஎன்னுடையபரமானுபூ தியைவிளக்கி, அதனுடையஸத்யத்தைக்காட்டி, அந்தஅனுபூ தியை உங்களுக்குஅளிப்பதற்கானசகலவிதமானதேவையானமாடல்களையும், focused models - ஆககட்டமைத்துக் கொடுத்திருக்கின்றேன். இப்படித்தான்இந்தASK NITHYANANDA AI - நித்யானந்தரைகேளுங்கள்நுண்ணறிவுச் செயலியில்ஜ்ஞாநக்கற்பைக்காப்பாற்றுகின்றோம், கடைபிடிக்கின்றோம். ' ஸம்ப்ரதாயபேதங்கள்நம்முடையபலவீனம்' என்றுநினைப்பதுமிகப்பெரியதவறு, ' கண்டனமண்டனங்கள்நம்முடையபலவீனம்' என்றுநினைப்பதுமிகப்பெரியதவறு, ஸநாதனஹிந்து தர்மத்தை, அரசியலுக்காகஉபயோகிக்கின்றஅல்லதுஏதோஒருசமூகப்புரட்சிசெய்ய வேண்டும்என்பதற்காகஉபயோகிக்கின்றஅல்லதுபணத்திற்காக, வியாபாரநோக்கத்திற்காக உபயோகிக்கின்றவர்கள், இந்தகண்டனமண்டனத்தைமறுத்து, போலிசமன்வயத்தைநிறுவமுயற்சிப்பதும் தவறு. மிகஆழமாகப்பார்த்தோமானால், இந்தகண்டனமண்டனஶாஸ்த்ரத்தின்ஜ்ஞாநத்தினால், நம்முடைய ஸாதகர்கள்ஆழ்ந்துசென்று, அந்தந்தஸம்ப்ரதாயத்திலேயேபரமானுபூ தியைஅடைந்திருக்கின்றார்கள். அந்தந்தஸம்ப்ரதாயம்எந்தஅனுபூ தியைஉறுதியளிக்கின்றதோ, எந்தஅனுபூ தியைஅறுதியாக, உறுதியாக அந்தந்தஸம்ப்ரதாயங்கள்காட்டுகின்றதோ, சொல்லுகின்றதோ, அதைஅடைந்திருக்கின்றார்கள். அதனால்தான்என்னசொல்கிறேன்என்றால், அந்தந்தஸம்ப்ரதாயங்கள்அவரவர்கள்காட்டுகின்ற குறிக்கோளை, அவரவர்கள்காட்டுகின்றபாதைமூலமாக'சத்தியம்' என்றுநிரூபித்திருக்கின்றார்கள். அதனால் அந்தந்தஸம்ப்ரதாயத்தவர்கள்அதுஅதில்செல்வதற்கு, பயணிப்பதற்குஉதவுவதற்காகத்தான்multiple focused models – ஐஉருவாக்கிக்கொடுத்திருக்கோம். இன்னும்நிறையகேள்விகள்.. '' ஏன்தங்கம்போட்டிருக்கின்றீர்கள்?'' சிலimmatured ஆனகேள்விகள். ஐயாமீண்டும்மீண்டும்சொல்கிறேன்ஐயா, இந்தக்கேள்விகளுக்கெல்லாம்பலமுறைபதில்கொடுத்துவிட்டேன். இன்னொருமுறையும்சொல்கின்றேன். நான்ருத் ராக்ஷம்அணிந்திருக்கின்றேன்ஐயா. நன்றாகக்கேட்டுக்கொள்ளுங்கள், –ஏழைமக்கள்அணிவது பித்தளைநகைகள், செம்புநகைகள், கொஞ்சம் lower middle class, –அவர்கள்அணிவது வெள்ளிநகைகள், middle class-ம், upper middle class- –ம்அணிவது தங்கநகைகள், ரொம்பபணக்காரர்கள்அணிவதுதான்- இந்தவைரம், வைடூரியம், மரகதம், மிகப்பெரியமரகதங்கள், ரொம்ப கிடைத்தற்கரியமணிகள்... மிகப்பெரியபணக்காரர்கள்விரும்பிஅணிவதுஅது. இந்தவைரம், வைடூரியம், மரகதம்மாதிரி. பரமஶிவம்அணிவதுருத்ராக்ஷமப்பா! ஏன்பரமஶிவன்அணியும்ருத் ராக்ஷத்திற்குஇணையாகவேறுஒருபொருளைபார்க்கின்றீர்கள்? நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இதுதங்கம்தங்கம்என்றுபார்க்கின்றவர்கள்எல்லாம்நான்நினைக்கிறேன், பீட்சாஆர்டர்செய்துவிட்டு, பீட்சாவந்தபிறகுபீட்சாவைசாப்பிடுவீர்களாஅல்லதுஅதுவந்திருக்கின்ற அட்டைப்பெட்டியைசாப்பிடுவீர்களா? பீட்சாவந்திருக்கின்றதுஎன்றுபார்ப்பீர்களாஅல்லதுஅட்டைப்பெட்டிவந்திருக்கின்றதுஎன்றுபார்ப்பீங்களா? ஏய்... அதுபீட்சா- தான்அப்பாcontent, அதுவந்திருக்கின்றஅட்டைப்பெட்டிவெறும்container – பா. இங்குநான் அணிந்திருப்பதைப்பார், ருத் ராக்ஷம்தான்content . தங்கம்container. அதைகோர்ப்பதற்குஏதாவது வேண்டுமில்லையா? ருத் ராக்ஷத்தின்மரியாதையைக்காட்டஅந்தcontainer - ஆகதங்கத்தை உபயோகிக்கின்றோம். இன்னொருஉண்மையைச்சொல்லவேண்டும்என்றால், ' இதில்எதுதங்கம், தங்கம்இல்லை' என்றெல்லாம் நான்இதுவரைக்கும்யோசித்ததேகிடையாது, பார்த்ததும்கிடையாது. நான்ஒன்றேஒன்றைதான்பார்ப்பேன், ' அந்தருத் ராக்ஷம்சுத்தமானஒரிஜினல்ருத்ராக்ஷமா?' என்றுதான் பார்ப்பேன். மேலும்இதில்பெரும்பான்மையானருத்ராக்ஷங்கள், என்னுடையகு ருமார்கள்எனக்குக்கொடுத்தது. அதுமாறிவிடாமல்இருக்கவேண்டும், அவ்வளவுமட்டும்தான்நான்பார்ப்பேன். அவர்கள்கொடுத்தது என்பதனால்அந்தஆசி, அந்தஶக்தி, அந்தsentiment, sacred sentiment அதனோடுஇணைந்திருப்பதனால், ' அதே ருத் ராக்ஷம்தான்இருக்கிறதா? இவர்கள்மாலைகோர்க்கும்பொழுதுமாற்றிவிடாமல்இருக்கிறார்களா? அவ்வளவுமட்டும்தான்நான்பார்ப்பேனேதவிர, ' இதில்எதுதங்கம், எதுவெள்ளி, அதுஎன்னமெட்டல்?' அதெல்லாம்நான்பார்த்ததுகூடகிடையாது. அதனால்container ஐபார்ப்பதைவிட்டுவிட்டு, content - ஐபாருங்கள். அட்டைப்பெட்டியைசாப்பிடுவீர்களா? பீட்சாவைசாப்பிடுங்கள். நான்அணிந்திருப்பதுருத்ராக்ஷம். ஒருவர்கேட்கிறார், மிகவும்ஜாலியாத்தான்கேட்கின்றார், '' சாமிநீங்கள்சொன்னபிறகுநானும்' நான் பரமஶிவன்தான்' என்றுஅழமாகநம்பஆரம்பிக்கின்றேன், ஶ்ரத்தை யோடுத் யானம்செய்கிறேன், சில நேரத்தில்அப்படித்தான்நினைக்கின்றேன். ஆனால்என்மனைவியைப்பார்த்தால்மட்டும்நான்ஒரு நாய்க்கும்கீழேஇருப்பதைப்போலதெரிகிறதுசாமி'' என்றுகேட்டிருக்கின்றார். … ஐயாஎமன்முன்னாடிவரும்பொழுது, எமனேநம்கண்முன்பாகவந்துநின்றாலும், நாம்பரமஶிவஸ்வரூப நிலையிலேயேஇருப்பதற்கானபயிற்சிதான், மனைவியைப்பார்த்தும்' நாம்பரமஶிவன்' என்கின்றஅந்த நிலையை, தன்னுடையஸ்வபாவத்தை, ஸ்வரூபத்தைமறக்காமல், அதிலிருந்துப்பிழறாமல்இருப்பதற்கானப் பயிற்சிஐயா. பெருமான், தானேஎல்லாரோடும்இருந்துதனிப்பட்டவிதத்தில்care எடுக்கமுடியாது, பார்த்துக்கொள்ள முடியாதுஎன்பதனால்தான், தாயைஉருவாக்கிஅனுப்பினார். அதேபெருமான்தானேஉடன்இருந்து எல்லோருக்கும்பயிற்சிகொடுக்கமுடியாதுஎன்பதற்காகத்தான், மனைவியைஉருவாக்கிஅனுப்பினார். அதனால்மனைவியின்முன்பும்தன்னிலைத்தாழாமல், தன்ஸ்வரூபத்துநிலையில்இருந்துபிழறாமல் இருப்பதுதான்உங்களுக்கானப்பயிற்சிஐயா. இதைஎடுத்துக்கொள்ளுங்கள், இதை எடுத்துகொண்டீர்களானால், எமனேநம்கண்முன்பாகவந்துநின்றாலும், ' நாம்பரமஶிவப்பரம்பொருளின் வடிவம்தான், நம்உயிர்ப்புபரமஶிவப்பரம்பொருள்தான்' என்பதுமறக்காது. தன்ஸ்வரூபநிலையிலிருந்துப் பிழறமாட்டீர்கள். அதனால்பயிற்சியைநன்றாகஎடுத்துக்கொள்ளுங்கள், எமன்வரும்போதுஅதுமிகப்பெரிய உதவியாகஇருக்கும். ஒருசின்னகதை: கணவர்குடிகாரர், தினந்தோறும்குடித்துவிட்டுவந்துவீட்டில்ஒரேகலாட்டாசெய்கின்றார். மனைவிக்கு, ' இவரைஎப்படியாவதுதிருத்தவேண்டும்' என்றஎண்ணம். ஒருநாள்அவர்குடித்துவிட்டுடாஸ்மாக் கடையிலிருந்துவெளியில்வரும்பொழுது, இந்தம்மாபேய்வேஷம்போட்டுகிட்டுஅங்கிருந்து'… பா.' என்று கத்துகிறார்கள். இருட்டில்' அவர்எப்படியும்பயந்துவிடுவார், அப்பொழுதுஅந்தபயத்தினால், மறுநாளில் இருந்துராத்திரிஇருட்டிதனியாகவருவதைத்தவிர்ப்பதற்காககுடிப்பதைவிட்டுவிடுவார்' என்றுதிட்டமிட்டு அந்தம்மாபேய்வேஷம்போட்டுக்கொண்டு, அவர்வெளியில்வரும்பொழுதுபோய்'பா...' என்றுகத்துகிறார்கள். அவர்தோள்மீதுகையைபோட்டுக்கொண்டு, '' ஏய்கவலைப்படாதவிடுவிடு.. உன்தங்கச்சியோடுதான்நான் குடித்தனமேசெய்துகொண்டிருக்கிறேன்.. வாவீட்டுவரைக்கும்விட்டுவா'' என்றுதோள்மீதுகைபோட்டு அழைத்துவரஆரம்பித்துவிட்டார். என்னசெய்வது? அதனால்சிலநேரத்தில்மனைவிமுன்பும்தன்னிலைத்தாழாமல், தன்னுடையபரமஶிவஸ்வரூபம்மறக்காமல் ஸ்திரமாகஇருப்பது, எதிர்காலத்திலேஎப்பேற்பட்டபிரச்சினைவந்தாலும்அதைஎதிர்கொண்டு, தன்னிலைத் தாழாமல்இருப்பதற்கானஅருமையானப்பயிற்சியாகஅமையும்என்பதைப்புரிந்துகொண்டு, உங்கள் பயிற்சிக்காகவேதான்பரம்பொருள்மனைவியைஅனுப்பியிருக்கின்றார்என்பதையும்தெரிந்துகொண்டு, பயிற்சியைசெய்யுங்கள். இன்னொருகேள்வி. '' ஸ்வாமிஜியையார்வழிநடத்துகிறார்கள்? ஒருநாட்டைநடத்தும்போதுமுக்கியமானமுடிவுகளைஎடுப்பதில்யார்அவருக்குஉதவுகிறார்கள்? அவர்தனதுவாழ்க்கையைஎவ்வாறுவடிவமைக்கிறார்?'' ஆஹா.. ஐயா, என்வாழ்க்கையில்ஒவ்வொருநாளும், ஒவ்வொருநிமிடமும், ஒவ்வொருநொடியும்பரமஶிவப் பரம்பொருளேசெதுக்கியது. அவரேவடிவமைக்கின்றது, அவரேவடிவமைக்கின்றார். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், … இதுதொடர்ந்துபலதரப்புகளிலிருந்தும்எதிரிகள்தரப்பிலிருந்தும்சரி, அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள்தரப்பிலிருந்தும்சரி, இருதரப்பிலிருந்தும், பலதரப்பிலிருந்தும்வருகின்ற கேள்வி. '' இவருக்குஎப்படிஇவ்வளவுசட்டஅறிவுஇருக்கிறது? இவ்வளவையும்எப்படிக்கையாளுகின்றார்? இவருக்குப்பின்னாடிபெரியteam இருக்கிறதோ?'' மீண்டும்சொல்கிறேன்ஐயா, நமக்குப்பின்னாடிஒருவர்தான்இருக்கிறார், பார்த்துக்கொள்ளுங்கள். அவர்மட்டும்தான்இருக்கிறார். பரமஶிவப்பரம்பொருளும், தாயார்பராஶக்தியும்அவர்கள்மட்டும்தான் இருக்கிறார்கள். அதனால்நீங்கள்எவ்வளவுதேடினாலும்அவரைத்தவிரவேறுயாருமேஇல்லை. இதைஎத்தனை முறைவேண்டுமானாலும்நான்சொல்லமுடியும், காட்டமுடியும். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இந்தசினிமாவில்எல்லாம்காட்டுவீர்கள்இல்லையா.. எப்போதுமேஜோக்கராகசுண்டலுக்கும், வெண்பொங்கல், புளியோதரைக்கும்'ராமா, கிருஷ்ணா, கோயிந்தா' என்றுகோவிலில்அமர்ந்துபஜனைசெய்துகொண்டிருக்கிறார்கள்என்று... அந்தகேரக்டர்தான்நான். வெறுமனே அந்தஅளவுகேரக்டர், அந்தமாதிரிகேரக்டர்தான்ஐயா. அவ்வளவுதான்என்worth ஐயா. அண்ணாமலையார் கோயிலில்ஏதோபுளியோதரை, சுண்டல், வெண்பொங்கல்என்றுகொடுப்பதைஎல்லாம்சாப்பிடுவதற்காக அங்குஅமர்ந்துகொண்டு, ஏதோ'ஶிவா.. ராமா' என்றுஅங்குசொல்வதையெல்லாம்கேட்டுக்கொண்டு, அங்கு வாழ்ந்துகொண்டுஇருந்தேன்ஐயா. அவ்வளவுதான்நம்முடையworth. ஆனால்என்ன? அவருடையபெருங்கருணை, பெருமான்நேராகவந்துவெறும்சுண்டல், வெண்பொங்கல் கொடுக்காமல், அவருடையஆசியையும்கொடுத்துதலைமீதுகைவைத்துவிட்டார். அவ்வளவுதான். அவர் கடைக்கண்பட்டதனால், என்னசெய்யவேண்டுமோஅதைஅவரேசெய்கின்றார். அவரே செய்துகொள்ளுகின்றார். இப்பொழுதுஎன்னநடக்கவேண்டுமோ, அதுநடக்கின்றது. இதுதான்சத்தியம், இதுதான்உண்மை. மற்றபடி, எனக்குபெரியஇந்தlegal knowledge, strategise பண்றஇந்தknowledge அதெல்லாம் ஒன்றுமேகிடையாது. அதெல்லாம்இருக்கின்றயாருமேஎனக்குத்துணையாகவோ, பலமாகவோஎல்லாம் இல்லைஐயா. என்னுடையபலம்ஒன்றேஒன்றுதான், காலையில்எழுந்து, ஶிவஸா யுஜ்யமாகஸமாதி யில் அமர்ந்துஶிவபூஜைசெய்துவிட்டு, கைலாஸநாடுசம்பந்தமான, சமூகம்சம்மந்தமானஅல்லதுசங்கம் சம்பந்தமானஎந்தப்பிரச்சினைகளைஎடுத்துட்டுவந்தாலும், அதைஎடுத்துக்கொண்டுபோய்அவருடைய காலடியில்வைத்துவிட்டுஅமருவேன், அவர்தீர்வைக்காட்டுவார், அதைச்செய்கிறேன். அவ்வளவுதான். அதைஎப்படிசெய்வதுஎன்றும்அவரேசொல்லிடுவார். அதனால்அவரேநடத்துகின்றார். மீண்டும்சொல்கிறேன், எனக்குப்பின்னால்ஒருவர்தான்இருக்கிறார்... பெருமானும், தாயாரும். பரமஶிவப் பரம்பொருளும், அன்னைபராஶக்தியும். அவர்கள்தான்இருக்கிறார்கள். இன்னொருமுறைவேண்டுமானாலும் காட்டுகின்றேன், பின்னும்அவர்கள்தான்இருக்கிறார்கள், முன்னும்அவர்கள்தான்இருக்கிறார்கள், வலமும் அவரே, இடமும்அவரே, எல்லாத்திசையிலும்அவரேஇருந்துஅவரேநடத்திக்கொள்ளுகின்றார். இதுதான் உண்மை. நீங்கள்எத்தனைவிதத்தில்கேள்விகேட்டாலும், இதுதான்விடை. ஏனென்றால்இதுதான்ஸத்யம். ஸத்யத்தைஎன்னால்மாற்றமுடியாதுஐயா. ஸத்யத்தைமாற்றமுடியாது. அப்படியேதான்சொல்லமுடியும். இன்னும்ஒருகேள்வி: '' ஸ்வாமிஜிஎப்படிஇப்படிfluent ஆகnice ஆகதமிழ்பேசுகிறீர்கள்? அதுவும்சங்கத் தமிழில்எல்லாம்பேசுகிறீர்களே?'' ஐயா.. தமிழ்நாடுவிட்டுவந்துதான்பலவருஷம்ஆச்சுஐயா. ஆனால்தமிழ்எப்பவும்நமக்குள்தான்ஐயா இருக்கிறது. நான்தமிழ்நாட்டைவிட்டுவந்துபலவருஷம்ஆச்சுஐயா, ஆனால்தமிழோ, தமிழ்நாடோ என்னைவிட்டுப்போகவில்லைஐயா. தமிழெல்லாம்சரியானflow வில்தான்ஐயாஇருக்கிறது. இன்னும்சிலபேர்.. ''success - க்குஎன்னகாரணம்?'' என்றுகேட்கிறார்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், விவேகானந்தர்சொல்வார், '' ஒருஸத்யத்தைஉள்வாங்கிக்கொண்டு.. எப்படி அந்தசிப்பிஒருதுளியைஉள்ளெடுத்துக்கொண்டுஅதைமுத்தாகமாற்றுகிறதோ, அதுமாதிரிஒருஸத்யத்தை உள்வாங்கிஅதைவாழ்க்கையாகமாற்று. மற்றதுஎல்லாம்தானாகஅமைந்துவிடும்''. பரமஶிவப்பரம்பொருள்என்னுடையகுருவாக, அண்ணாமலையானேஅருணகிரியோகீ ஸ்வரராகவந்து எனக்குஅருள்செய்தபொழுது, அவர்அளித்தஒருஸத்யம், இந்தபரமாத் வைதஸத்யத்தை உள்வாங்கிக்கொண்டேன். அதைஎன்வாழ்க்கையாகமாற்றிக்கொண்டேன். எல்லாமேசரியாக அமைந்துவிட்டது. அமைந்துகொண்டேஇருக்கிறது. அதேமாதிரிசரியாகநடந்துகொண்டேஇருக்கிறது. அவ்வளவுதான்ஐயா. அதனால், ஒருஸத்யத்தைஉள்வாங்குங்கள். அதைஉங்கள்வாழ்க்கையாகமாற்றுங்கள், முடிந்துவிட்டது. நல்லது, இப்பொழுதுஅறிமுகத்திற்குள்நுழைவோம். பரமஶிவப்பரம்பொருள்தன்னுடையமுழுமைத்தன்மையாக, தன்னுடையமுழுமையையும், தன்னுடைய எல்லாப்பரிமாணங்களையும், அதன்முழுமையையும்வெளிப்படுத்தியதுதான்முருகப்பெருமான், சுப்ரமண்யகடவுள், கந்தக்கடவுள். அவரைஅனுபூ தியாய்எப்படிஅடைவது? நம்தினசரிவாழ்க்கையில்அனுப வமாகஎப்படிமாற்றிக்கொள்வது? என்பதுதான், இந்த6 நாட்களும்உங்களோடுப்பகிர்ந்துகொள்ளப்போகின்றேன். அருணகிரிநாதப்பெருமான்அருளியகந்தர்அனுபூதியை, இடையிடையில்விளக்கிச்சொல்வதற்காக உபயோகப்படுத்தப்போகின்றேன். ஆனால்உண்மையில்என்னசெய்யப்போகிறேன்என்றால், சுப்ரமண்ய பக்தி, சுப்ரமண்யஜ்ஞாநம், சுப்ரமண்யவிஜ்ஞாநம்இந்தமூன்றையும்தான்இந்த6 நாட்கள்ஸத்ஸங்க த்தின் மூலமாகஉங்களுக்குஅளிக்கப்போகின்றேன். அதனால்ஒருநாளையும்தவறவிடாதீர்கள். ஒருநாளை மட்டுமில்லாமல்ஒருஸத்ஸங்க த்தினுடையஒரேஒருகருத்தைக்கூடத்தவறவிட்டுவிடாதீர்கள். ஒரு வார்த்தையையும்தவறவிடாமல்ஆழ்ந்துகேளுங்கள். இந்த6 நாள்ஸத்ஸங்க மும்உங்களுக்குஅனுபூ தியாகமாறுவதற்கானஒருசிலஅறிமுகக்கருத்துக்களை உங்களுக்குச்சொல்லிவிடுகின்றேன், அறிமுகஸத்யங்கள். முதலில்இந்த6 நாளும், எந்தself-negative talk- ம்(சுய- எதிர்மறைபேச்சுக்கள்) செய்யாமல்drop செய்துவிடுங்கள். அதாவதுஉங்களைநீங்களேஅழித்துக்கொள்வது, பழித்துக்கொள்வது, உங்களைநீங்களேஎதிர்ப்பது. அதாவது உங்களுக்குநீங்களேதொடர்ந்துself-negative talk செய்கிறீர்கள்பாருங்கள், '' இதுநடக்காது, நான்தொட்டால் உருப்படாது, இதுஎன்னஆகப்போகுது? இதுஇப்படித்தான்போய்கிட்டுஇருக்குது, நான்பண்ணாலும் இப்படித்தான்ஆகுது'' என்றஇந்தself-negative talk- ஐ6 நாட்களும்ஒதுக்கிவிடுங்கள். உடனே, '' அதற்குப்பிறகு திரும்பஎடுத்துக்கொள்ளலாமாசாமி?'' என்றுகேட்காதீர்கள். இப்பொழுதுநான்மொத்தமாகவாழ்க்கை முழுவதும்ஒதுக்குங்கள்என்றுசொன்னால், செய்யமாட்டீர்கள். '' ஓஅதெல்லாம்கஷ்டம், நான்முயற்சிசெய்து பார்த்துவிட்டேன், அப்படிமுடியாது'' என்றுஅதைஇன்னொருself-negative talk ஆகஉருவாக்குவீர்கள். அதனால், இந்த6 நாட்கள்முதலில்முயற்சிசெய்யுங்கள். இந்த6 நாட்கள்ஒதுக்கிவையுங்கள், அதற்குமேல்நடப்பதை பிறகுபேசிக்கொள்ளலாம். வாழ்க்கைஎனும்பெருங்காட்டைப்பாதுக்காப்பாய்கடப்பதற்கு, அடையவேண்டியஇடத்தைச்சென்று அடைவதற்கு, ஒருதீப்பந்தம்- லாந்தர்விளக்குதான்கொடுக்கமுடியும். அதனால்அதைப்பிடித்துக்கொண்டு, தெரிகின்ற10 அடியைத்தாண்டிதாண்டிநடக்க, நடக்க, நடக்கசென்றடைவீர்கள். அப்படித்தான்ஆன்மிகப் பயணம்துவங்கும், துவங்கவேண்டும். அப்படித்துவங்கித்தான்வெற்றியடையும். அதனால்இந்த6 நாள்self- negative talks, words உங்களுக்குநீங்களேசொல்லிக்கொள்வதைமுழுமையாகஒதுக்கிவிடுங்கள். இதுமுதல். இரண்டாவது: இந்த6 நாள்சுய-சந்தேகம், சுய-வெறுப்பு, சுய-மறுப்பு... அதுவியாபாரமாகட்டும், உறவுகளாகட்டும், உங்களுடையஆரோக்கியமாகட்டும்... ஒன்றுமில்லை, ஒருசிறியஒருயோகா செய்கின்ற விஷயம், ' காலையில்எழுந்துப் ரஹ்மமுஹுர்த்தத்தில்யோகா செய்யவேண்டும்' என்றஇந்தஒரேஒருகருத்து, ' இதைச்செய்யலாமா?' என்றுநீங்கள்சிந்திக்கத்துவங்கினீர்களானாலேபார்த்தீர்களானால், பேய்மாதிரி உங்களுடையசுய-மறுப்பு, சுய-வெறுப்பு, சுய- சந்தேகம்சகலவிதமானதும்வந்து, ' ஐயோஇப்படியெல்லாம் செய்தால்' என்றுextreme- க்குயோசிக்கும். சிலநேரத்தில்ஒருஉச்சத்திற்குச்சென்று, ' பார்த்தியாஜிம்பண்ணி ஒருத்தன்செத்துபோயிட்டான்...' என்றெல்லாம்சொல்லும். அப்பாஜிம்மில்தவறுசெய்துமரணித்தவர்கள் மொத்தமாக10 பேர்இருப்பார்கள், அதனால்செய்திக்குவருகிறது. ஜிம்முக்கேப்போகாமல், உடல்நலத்தையே பராமரிக்காமல், தொடர்ந்துதினமும்லக்ஷக்கணக்கானபேர்மரணித்துக்கொண்டிருக்கின்றார்கள். அது செய்தியில்வராது. இதற்கெல்லாம்அப்பாற்பட்டு, நான்உங்களைஜிம்மிற்குக்கூடசெல்லச்சொல்லவில்லை, யோகா தான்செய்யச்சொல்கிறேன். ஆனால்உங்கமனம்பார்த்தீர்களானால், இந்தசுய-சந்தேகம், சுய- மறுப்பு

  • சுய- வெறுப்புஉங்களைபேய்மாதிரிபிடித்துக்கொண்டு, சகலவிதமானperversions யும்கொண்டுவருகிறது. அதுமட்டுமல்ல, இந்தஒருசிறுயோகா செய்கின்றவிவகாரத்தைக்கூட,. ''ஹா.. காலையில்எழுந்துயோகா எல்லாம்செய்துஇப்பஎன்னசெய்யப்போகிறோம், அப்படியெல்லாம்ரொம்பநாள்வாழ்ந்துமட்டும்என்ன செய்துவிடபோகிறோம், சாதித்துவிடப்போகிறோம்?'' என்றுஇதைஏதோcute - ஆகநினைப்பது. அப்பொழுது சீக்கிரம்செத்துத்தொலை, யார்வேண்டாம்என்றுசொல்வது? atleast உயில்எழுதிவைத்துவிடு, '' இந்தச் சொத்தெல்லாம்இவர்கள்இவர்களுக்கு, எப்படியும்நான்உடலைப்பராமரிக்காமல்இருப்பதனால்அதிகநாள் வண்டிஓடாது'' என்றுஅந்தமுடிவிற்காவதுவா. அதுவும்வரமாட்டோம். அதாவதுஅந்தஅளவிற்குமரணத்தை நேரடியாகசந்திப்பதெற்கெல்லாம்தைரியம்இல்லை. ஒருவிதமானமாயை, பேராசையிலேயே தொங்கிக்கொண்டுஇருப்பது, ' எப்படியோஎன்றோஒருநாள்யாரோஒருவர்தீடீர்என்றுவந்துநம் பிரச்சினைகளைஎல்லாம்தீர்த்துவிடுவார். அப்படியேஒருபறக்கின்றகுதிரையில்ஒருஇளவரசன்வந்து அப்படியேநம்மைத்தூக்கி, அந்தபறக்கின்றகுதிரையில்வைத்துக்கொண்டு, பறந்துபோய்விடுவார். அந்த லோகத்தில், அந்தஇடத்தில்எல்லாபிரச்சனைகளும்தீர்ந்துவிடும். ஜாலியாகஇருக்கலாம், happily ever after வாழலாம்' என்றுலூசுத்தனமாகஇந்தகற்பனையிலேயேவாழ்ந்துஇறந்துவிடுவது. அப்படியில்லாமல், நீங்கள்தான்உங்களைஉயர்த்தவேண்டும். நீங்கள்தான்உங்கள்வாழ்க்கையைமாற்றவேண்டும். விவேகானந்தர்மிகஅழகாகச்சொல்வார், நம்ஸநாதனஹிந் துதர்மத்தில், எந்தஅளவிற்கு நாம்சடங்குஸம்ப்ரதாயங்களுக்குமுக்கியத்துவம்கொடுத்தோமோ, அந்தஅளவிற்குஉடல்ஆரோக் யத்திற்கும் யோக த்திற்கும்முக்கியத்துவம்கொடுத்திருந்தோமானால், இன்னமும்பலமடங்குஉயர்ந்தவாழ்க்கையை வாழ்ந்திருப்போம். நம்முடையமுன்னோர்கள்எப்படிஎந்தநோக்கத்தோடுஇந்தஸநாதனஹிந்து த ர்மத்தை உலகத்திற்குஅளித்தார்களோ, அவர்களுடையநோக்கத்தைநாம்மிகஉயர்ந்தநிலையில்பூர்த்தி செய்திருப்போம். அதனால்as a culture ஆகநாம்நம்மைப்பற்றியப்பொறுப்பைஎடுத்துக்கொள்ளவேண்டிய தேவையும், அவசியமும்இருக்கின்றது. மிகவும்ஶ்ரத்தை யோடுஅந்தந்தஸம்ப்ரதாயங்களைக்கடைபிடிக்கின்றஆச்சார்யர்கள், அவர்கள் எல்லாம்கூட.... அவர்கள்ஸம்ப்ரதாயத்திலேயேஇருக்கின்றயோக பாத த்தைமட்டும்ஏனோ மறுத்துவிடுகிறார்கள். சந்த்யாவந்தனம்கூடசெய்துவிடுவார்கள், அதுஅந்தந்தஸம்ப்ரதாயத்தின்படி... ஸ்மார்த்தஸம்ப்ரதாயம்என்றால்ஸ்மார்த்தசந்த்யா, சைவஸம்ப்ரதாயம்என்றால்சைவசந்த்யா, வைணவ ஸம்ப்ரதாயத்தில், அவர்களுடையசந்த்யாஎன்றுஅதெல்லாம்கூடசெய்துவிடுவார்கள். பூஜையெல்லாம்கூட செய்துவிடுவார்கள். மணிக்கணக்காகநடந்துகோவிலுக்குச்சென்று, கோவிலைக்கூடச்சுற்றிவிடுவார்கள். ஆனால்உடல்வளைத்துயோக ம்செய்வதற்குமட்டும்அவ்வளவுpostpone செய்வார்கள். ' இதுலையேஎல்லாம் போதுமே' என்றுநினைப்பார்கள். இல்லை! வெறும்நடைப்பயிற்சியினால்மட்டும்எல்லாவற்றையும் நிகழ்த்திவிடமுடியாது. ''இல்லை.. இல்லைஎங்கள்அப்பாஎல்லாம், எங்கள்தாத்தாஎல்லாம்வெறும்கோயிலுக்குநடந்துபோயிட்டு வருவார், அவ்வளவுதானே, அவர்எல்லாம்100 வயதுவாழ்ந்தாரே?'' அப்பாஅவர்கள்உண்டஉணவுவேறு. அவர்கள்உணவில்உயிர்க்கொல்லியானபூச்சிமருந்துகளோஅல்லது ரசாயனஉரங்களோஇல்லை. அவர்கள்வீரியம்மிக்கஉயிர்ப்புஶக்தியுடையநல்சத்துணவை, ஸாத்வீக உணவைஉண்டார்கள். உங்கள்உணவுஅப்படிஇல்லை. எப்படிஐயாகொட்டைஇல்லாததிராட்சைவரும்? altered food- ஐ- genetically altered fruits, genetically altered food- அதாவதுரசாயனஉரங்கள்போட்டஉணவு, ரசாயனப் பூச்சிமருந்து, உயிர்கொல்லிப்பூச்சிமருந்துகள்அடித்து, அதனால்உருவானஉணவுகள்இதையெல்லாம் உண்டீர்களானால், எப்படிஉங்கள்முன்னோர்களுடையஅதேஉடல்நலத்தைஎதிர்பார்க்கின்றீர்கள்? அதனால் அப்பொழுதுஅதெல்லாம்detox செய்வதற்கு, உடலைசரிசெய்வதற்கு, தயார்செய்வதற்குநிச்சயமாக யோக த்தைச்சேர்த்தாகவேண்டும். அதனால்தான்சொல்றேன், இந்த6 நாட்களும்தயவுசெய்துப் ரஹ்மமுஹூர்த்தத்தில்எழுந்து, தவறாது யோகா ஸனம்செய்யுங்கள். எந்தநாட்டில்நீங்கள்இருக்கீன்றீர்களோ, அதவாது சிங்கப்பூரில்இருந்தீர்களானால், சிங்கப்பூர்நேரப்படி, மலேஷியாவில்இருந்தீர்களானால், மலேஷியாநேரப்படி, இந்தியாவில்இருந்தீர்களானால், இந்தியாநேரப்படி, உங்களுடையநாட்டின்ப் ரஹ்ம முஹுர்த்தநேரடிப்படி, நித்யானந்தாதொலைக்காட்சியில்இலவசமாகயோகா வகுப்புகள் நிகழ்த்தப்படுகின்றது. அதைநீங்கள்பார்த்துசெய்தீர்களானால்போதும். உங்களைஅழகாக வழிநடத்துவார்கள். யோகாச்சா ர்யார்கள்முறையாககற்றுக்கொடுத்துஉங்களைஅழகாகவழிநடத்திசெய்ய வைத்துவிடுவார்கள். தயவுசெய்துகாலைப் ரஹ்மமுஹுர்த்தயோகத்தை, இந்த6 நாள்மட்டுமாவதுசெய்யுங்கள். சற்றுஶ்ரத்தையோடும், பொறுமையோடும்ஆழ்ந்துகேளுங்கள், நீங்கள்தூக்கத்திலிருந்துஎழுந்தவுடன் உங்களுடையமுதல்1.30 மணிநேரம், உங்களுடையமுதல்முஹுர்த்தம். இதுநபருக்குநபர்மாறுபடும். நீங்கள்எப்பொழுதுஎழுகின்றீர்களோஅதைவைத்து உங்களுடையமுதல்முஹுர்த்தம்மாறுபடும். சிலபேர்8 மணிக்குஎழுகிறீர்கள்என்றால், 8 – 9.30 உங்களுடையமுதல்முஹுர்த்தம். சிலபேர்9 மணிக்குஎழுகிறீர்கள்என்றால், 9 – 10.30 உங்களுடையமுதல்முஹுர்த்தம். சிலபேர்6 மணிக்குஎழுகிறீர்கள்என்றால், 6 – 7.30 உங்களுடையமுதல்முஹுர்த்தம். ப்ரபஞ்சத்தின்முதல்முஹுர்த்தம், ப் ரஹ்மமுஹுர்த்தம். பொதுவாககாலையில்4.30 – 6.00 வரை. சிலஊர்களில்4 மணியில்இருந்து5.30 மணிவரை, அதாவ துஅந்த சூர்யஉதயத்தைச்சார்ந்து. சூர்யஉதயத்திற்குமுன்பான1.30 மணிநேரம்தான்ப்ரபஞ்சத்தின்ப் ரஹ்ம முஹுர்த்தம். நீங்கள்இருக்கின்றஇடத்தில்ப் ரஹ்மமுஹுர்த்தம்எது? என்றால், சூர்யஉதயத்திற்கு1.30 மணிநேரம்முன்பாக. உங்களுடையமுதல்முஹுர்த்தமும், ப் ரஹ்மமுஹுர்த்தமும்ஒன்றாகஇருப்பதுஉத்தமோத்தமம். எவ்வளவு முடியுமோஅவ்வளவுஉங்களுடையமுதல்முஹுர்த்தத்தைப் ரஹ்மமுஹுர்த்தத்தோடுஇணையுங்கள். உடனடியாகமுடியவில்லைஎன்றாலும், கொஞ்சம்கொஞ்சமாஇணையுங்கள். இப்பொழுதுஉங்களுக்கு6 மணிக்குஎழுகின்றபழக்கம்இருந்தால்அதைமெதுவாக5.30 ஆக்கி, 5.30- ஐ5.00 மணியாக்கி, 5.00 மணியை4.30 மணியாக்கி, 4.30- ஐ4 மணியாக்குங்கள். ஒரு6 மாதம்இதைஒருproject மாதிரிஎடுத்தால்கூடதவறில்லை. உங்களுடையமுதல்முஹுர்த்தமும், ப் ரஹ்மமுஹுர்த்தமும்ஒன்றாகிவிடவேண்டும். ப் ரஹ்மமுஹுர்த்தத்தில்யோகமும், த்யானமும், பூஜையும்... இந்த6 நாள், அடுத்த6 நாள்தயவுசெய்துப்ரஹ்ம முஹுர்த்தத்திலேயோகம், த்யானம், பூஜைஇதைச்செய்வோம். கட்டாயமாகஇந்தப் ரஹ்மமுஹுர்த்த நேரத்தில்யாரும்வேலைக்குச்செல்பவர்கள்கிடையாது. அதனால், 'இது.. அது' என்றுகாரணங்கள்எல்லாம் சொல்லாதீர்கள். இந்தஒரு6 நாள்ப் ரஹ்மமுஹுர்த்தத்தில்யோகம், த்யானம், பூஜைஎன்கின்றதெளிந்த முடிவிற்குவாருங்கள். அடுத்தது.. இதுமிகமுக்கியமானஸத்யம். உங்களுடையநாள்முழுமையையும்நான்கேட்கவில்லை, நீங்கள் உறங்கப்போகின்றஅந்தநேரத்தைமட்டும்எனக்குக்கொடுங்கள், பரமஶிவஅனுபூதியை, சுப்ரமண்ய அனுபூ தியைஉங்களுக்குஅளிக்கின்றேன்என்றுஉறுதிகொடுக்கறேன். தூக்கத்தைநிறுத்தச்சொல்வில்லை, தூங்கும்பொழுது.. தூக்கத்தில்தூக்கநிலைக்குள்விழும்பொழுதுஆழ்ந்தவிழிப்போடும், தெளிவோடும்... அதாவதுஉறக்கத்தைப்பற்றிப்புரிந்துகொள்ளுங்கள், அந்தநிலையில்நீங்கள்ஒன்றும்இல்லாமல் போய்விடவில்லை, சூன்யத்தில்ஆழ்ந்துவிடவில்லை, ஒருஉலகத்தையேஉருவாக்கி, அதைpopulate செய்து, சூழ்நிலைகளைஉருவாக்கி, … அதைஎதிர்கொண்டுஒருமிகப்பெரியவிளையாட்டைநடத்துகின்ற, அதவாது 'கனவு' என்கின்றஒருமிகப்பெரியவிளையாட்டைநடத்துகின்றஶக்திமண்டலத்திற்குள்நீங்கள் செல்லுகின்றீர்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், '' உங்களைப்புதுமையாகஉருவாக்கிக்கொண்டு, ஒருஉலகத்தையே உருவாக்கி, அந்தஉலகத்தில்பல்வேறுநபர்களைஉருவாக்கி, சூழ்நிலைகளைஉருவாக்கி, உங்களுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோஅவைகளைமாற்றி, ஒருஅளவில்லாவிளையாட்டைநீங்களேசெய்து பார்த்துக்கொள்ளுகின்றஒருஶக்திசெறிந்த, ஶக்திவாய்ந்தஒருஶக்திமண்டலத்திற்குள்நீங்கள் நுழைகின்றீர்கள்'' என்கின்றதெளிவோடுநுழையுங்கள். நான்இப்பொழுதுசொல்வதுஏதோஒருதத்துவமோ, கதையோ, கட்டுக்கதையோ, மாயக்கதையோஇல்லை. எளிமையானஸத்யத்தைநேரடியாகஉங்களுக்குப் புரிவதுபோல, இதுவரைக்கும்நீங்கள்சிந்திக்காதகோணத்திலிருந்துஸத்யத்தைஸத்யமாகச் சொல்லுகின்றேன். ஒருஇரவிலேஇந்தசிறுமூளைக்குள்ஒருஉலகத்தையேஉருவாக்கி, தன்னையும்ஆக்கி, உலகையும்ஆக்கி, உலகில்இருக்கும்மனிதர்களையும்ஆக்கி, சூழ்நிலைகளைஉருவாக்கி, அவைகளுக்குநடுவிலேஒரு விளையாட்டைநடத்துகின்றஒருஶக்திஉங்களுக்குள்இருக்கின்றதென்றால், சற்றேநீங்கள்யோசிக்க வேண்டும், அதேஶக்தியைத்தான்சற்றுஅதிகமாகஇப்பொழுதுஇந்தவாழ்க்கையாகவும்நீங்கள் உபயோகப்படுத்திஉருவாக்கிவிளையாடிக்கொண்டிருக்கின்றீர்கள். கனவுபுரிந்தால், நனவுபுரியும். தூக்கம்அறிந்தால்ஜ்ஞாநம்மலரும். கனவிலேநீங்கள்நடத்தும்விளையாட்டைத்தான், சற்றுஉயர்உணர்வுநிலையிலேநனவாகநீங்கள் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். இதுஎப்பொழுதுபுரியும்என்றால், –உயிர்ப்போடு conscious ஆககனவிற்குள்நுழைந்தால், ஆழ்ந்தஉறக்கத்திற்குள்நுழைந்தால், ' நனவும்உங்கள் விளையாட்டினுடையநீட்சிதான்(extension)' என்பதுபுரியத்துவங்கும். பார்ப்பானும்பார்க்கப்படுவதும்ஒன்றே! உங்களுக்குவாழ்க்கைநிகழவில்லை, நீங்களாகத்தான்வாழ்க்கைநிகழ்ந்துகொண்டிருக்கின்றது! Life is not happening to you, life is happening as you. உங்களுக்குவாழ்க்கைநிகழவில்லை, நீங்கள்தான்வாழ்க்கையைநிகழ்த்திக்கொண்டிருக்கிறீர்கள். இதுஒரு ஆழமானபரமஸத்யம். எளிமையானஸத்யம். இதுகனவிலேஆழமாகப்புரிந்துவிடும். இந்தஸத்யம்கனவில்click ஆனதென்றால், நனவிலும்பார்க்கத்துவங்கிவிடுவீர்கள். நீங்கள்பயத்தைவெளிப்படுத்தத்துவங்கினால், சுற்றியிருக்கின்றஎல்லாமேபயமுறுத்துவதைப்போன்ற நிகழ்வுகளாவேநடக்கும். நீங்கள்அமைதியைவெளிப்படுத்தினால், சுற்றியிருக்கின்றஎல்லாமேஅமைதியை வெளிப்படுத்தும். நீங்கள்ஆனந்தத்தைவெளிப்படுத்தினால், சுற்றியிருப்பதுஎல்லாமேஆனந்தத்தை வெளிப்படுத்தும். வாழ்க்கைஉங்களுக்குநிகழவில்லை, நீங்கள்தான்வாழ்க்கையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறீர்கள். இதுஒருஜ்ஞாநப்பேராண்மை! –இந்தத்தெளிவுஜ்ஞாநப்பேராண்மை conscious sovereignty! பத்துபிள்ளைபெற்றுவிடுபவர்கள்எல்லாம்'ஆண்மை' என்றஅர்த்தம்கிடையாது. இந்தஜ்ஞாநப் பேராண்மையே, நிஜமானஆண்மை! இப்பொழுது10 பிள்ளைகளைபெற்றுக்கொள்கின்றஆண்மையும் இல்லாமல்தெருவிற்குத்தெருfertility clinic வந்துவிட்டது. அதைபிறகுபார்ப்போம். அதைநாம்இப்பொழுது தொடவேண்டாம். அதைப்பற்றிஇப்பொழுதுநான்பேசவரவில்லை. ஆனால்எந்தப்பெரியகஷ்டமும் இல்லாமல், மிகஎளிமையாகஉங்களால்முருகனுடையஇந்தப்பெருங்குணம், முருகனுடையபல்வேறு ஸத்கு ணங்களிலேஒன்றுஇந்தஜ்ஞாநப்பேராண்மை, அதைஅடைந்துவிடமுடியும். … இந்தஒரேஒருஸத்யத்தைதூங்கும்பொழுதுஅதாவதுபடுக்கையில்சாயும்பொழுது, ''ஆஹா.. நான் இப்பொழுதுஒருபுதுஉலகத்தைஉருவாக்கி, அதிலேமக்களைநிறைத்து, populate செய்து, பயமோ, ஆசையோ, என்னென்னமாதிரிஉணர்வுகள்வேண்டுமோஇந்தநவரசங்களையும்ரசித்து, ருசித்துவிளையாடிப் பார்க்கப்போகின்றேன். இதுமாதிரிஒருஶக்திசெறிந்தஒருஉணர்வுநிலைக்குள்நான்இப்போது செல்லப்போகின்றேன்'' என்றதெளிவோடுஉறக்கத்திற்குள்சென்றீர்களானாலே, உங்கள்உறக்கம்உங்களை ஜ்ஞாநியாக்கி, ஜீவன்முக்தனாக்கிவிடும். இந்த6 நாளும்இந்தத்தெளிவோடுஉறக்கத்திற்குள்நுழைகின்ற, தூங்காமல்தூங்கிசுகம்பெரும்அந்தநிலைக்குள், உணர்வுநிலைக்குள்செல்லுங்கள். இதுகஷ்டமேஇல்லை. ' இதுகஷ்டம்' என்றுசொல்வதுஉங்களுடையஇன்னொருself negative talk கஷ்டமானது எதையுமேநான்உங்களுக்குசொல்லமாட்டேன்ஐயா. ஏனென்றால், உங்கள்மீதுஒருஶ்ரத்தையோடு, நேர்மையானகாதல்உடையவன்ஐயாநான். மிகுந்தஶ்ரத்தை யோடுகூடியநேர்மையானகாதல். நீங்கள் எந்தக்கஷ்டப்படுவதையும், துக்கப்படுவதையும், நான்விரும்பமாட்டேன். நான்sadist இல்லைஐயா, உங்களைக்கஷ்டப்படுத்துவதைப்போன்றுஎதையும்சொல்லமாட்டேன். மிகவும்சுலபமான, மிகவும் எளிமையான, மிகவும்நேர்மையான, நீங்கள்மறுத்த, மறந்தஸத்யங்களைத்தான்உங்களுக்குக்காட்டுவேனேத் தவிர, கஷ்டமானதுஎதையுமேசொல்லமாட்டேன். உல்லாச, நிராகுல, யோகஇதச் சல்லாப, விநோதனும்நீஅலையோ? எல்லாம்அற, என்னைஇழந்தநலம் சொல்லாய், முருகாசுரபூபதியே. ' தனைஇழந்தநலம்' - 'நான்' என்பதைஎன்னைஇழந்ததை'நலம்' என்றுசொல்கிறார்அருணகிரிநாதப் பெருமான். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்,… உல்லாச, நிராகுல, யோகஇதச் சல்லாப, விநோதனும்நீஅலையோ? எல்லாம்அற, என்னைஇழந்தநலம் சொல்லாய், முருகாசுரபூபதியே. மிகஎளிமையாகச்சொல்கிறேன், நீங்கள்தூங்குகின்றஅந்தஉல்லாசநிராகுலத்தில், அதாவது ராகுலம்என்றால்ஆசை, நிராகுலம்என்றால்ஆசைகளைத்தாண்டியஒருநிலை. கனவிற்குள்போகும்பொழுது மட்டும், நீங்கள்எப்படிநீங்களேஉருவாக்கிஇந்தமொத்தவிளையாட்டையும்நடத்துகிறீர்கள்என்றுமட்டும் பார்க்கத்துவங்கினீர்களானால், '' நிராகுலமானயோகஇதசல்லாபவிநோதநிலைஎல்லாம்அறஎனைஇழந்த நலம்'' என்றுஅருணகிரிநாதப்பெருமான்சொல்லுகின்றஇந்தகந்தர்அனுபூ திஸத்யத்தைஅனுப வமாகக் காண்பீர்கள். இந்த6 …நாள்மட்டும்ராத்திரிஉறங்கும்பொழுது உல்லாச, நிராகுல, யோகஇதச் சல்லாப, விநோதனும்நீஅலையோ? எல்லாம்அற, என்னைஇழந்தநலம் நாமெல்லாம்நினைக்கிறோம்... என்னைஇழந்தநிலைமிகவும்கஷ்டம், 'ஐய்யயோ.. ஐய்யயோ..' என்றுஅதைப் பார்த்துபயப்படுகின்றோம். ஆனால்அருணகிரிநாதப்பெருமான்என்னசொல்கிறார், ' எனைஇழந்தநலம்' என்கிறார். 'நீங்கள்' என்றுநீங்கள்எதைஉருவாக்கி, உருவாக்கி, உருவாக்கிக்காப்பாற்றிப்பிடிப்பதற்குப் படாதபாடுபடுகின்றீர்களோ, அதைஇழந்துநிற்கின்றஅந்தஇருப்பை'நலம்' என்றுசொல்கிறார். எனைஇழந்தநலம்சொல்லாய்முருகாசுரபூபதியே! உண்மையில்கந்தர்அனுபூதி, முருகப்பெருமான்தனக்குத்தானேப்பாடிக்கொண்டது. தன்னையேதானே பாடிக்கொண்டது. தன்னையேதானேபாடிக்கொண்டது. 6 நாட்களும்உறங்கும்பொழுது, … நீங்கள்ஒருமிகப்பெரியஉலகைஉருவாக்குகின்ற awareness is creative force என்கின்றஸத்யத்தைப்புரிந்துகொண்டு, உங்கள்awareness உங்கள்consciousness - ல் இருந்துதான்ஒருஉலகத்தையேஇப்பொழுதுஉருவாக்கி, ஆண்டு, அனுபவித்து, பட்டு, அதைமீண்டும் உங்களுக்குள்அடக்கிக்கொண்டுவிழிக்கப்போகின்றீர்கள். இப்பொழுதும்அதைத்தான் செய்துகொண்டிருக்கின்றீர்கள். இப்பொழுதும்அதைத்தான்செய்துகொண்டிருக்கின்றீர்கள். கனவில் செய்வதைத்தான், கொஞ்சம்next level frequency - ல்நனவில்செய்துகொண்டிருக்கின்றீர்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இந்தஸத்யத்தைக்கொஞ்சம்உள்வாங்குங்கள், கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்- இதெல்லாம்ஏதோஅப்படியேஉங்களைத்தாண்டிச்சென்றுகொண்டேஇருக்கிறது, எதிர்காலம் வருகிறது, நிகழ்காலமாகிறது, கடந்தகாலமாய்போகிறதுஎன்றுநினைக்காதீர்கள். உங்களுடையfocal point – டிற்குள், 'நீங்கள்'- என்றுநீங்கள்எதைநினைக்கின்றீர்களோ, அதற்குள், இந்தகாலம் நித்யமாக, ஒருநான்குப்பரிமாணம்... ஒருlength, breadth, depth, time, space dimension - ஆகநிரந்தரமாகஇருக்கிறது. உங்களுக்குஎதுவேண்டுமோஅதைப்பார்க்கின்றீர்கள். சிலநேரத்தில்கடந்தகாலத்தினுடையநினைவுகளைப் பார்க்கின்றீர்கள், ஆனால்அதையும்நிகழ்காலத்தில்தான்பார்க்கின்றீர்கள். நீங்கள்கடந்தகாலத்தைத்தொட்டதும்இல்லை, எதிர்காலத்தைத்தொட்டதும்இல்லை. நிகழ்காலத்தில் மட்டும்தான்வாழ்கிறீர்கள்! கடந்தகாலத்தையும்நிகழ்காலத்தில்தான்அனுபவிக்கின்றீர்கள். கடந்தகாலத்தின் நினைவுகளையும்நிகழ்காலத்தில்தான்அனுபவிக்கின்றீர்கள், எதிர்காலத்தைப்பற்றியஎண்ணங்களையும், ஏக்கங்களையும்கூடநிகழ்காலத்தில்தான்செய்கின்றீர்கள். அதனால், 'கடந்தது' என்றுநீங்கள்நினைப்பதுகூட, நிகழ்காலத்தில்நீங்கள்கட்டமைத்துப்பார்க்கின்றஒன்றேத் தவிர, கடந்ததுநிஜத்தில்நடந்ததுநடந்தபடிநீங்கள்கடந்ததாகஉணர்வதேஇல்லை. அதனால்நீங்கள்'கடந்தது' என்று'நினைப்பது', நிஜத்தில்நடந்ததுஅல்ல! ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள், … நிஜத்தில்நடந்தபல்வேறுநிகழ்வுகளில்இருந்துஅதாவது16 மில்லியன்நிகழ்வு நடந்திருக்கிறதென்றால், அதில்5 – 10 ஐமட்டும்எடுத்துவைத்துக்கொண்டு, 'கடந்தது' என்கின்றபெயரால் நீங்கள்கட்டமைத்துக்பார்க்கின்றீர்களேத்தவிர, கடந்ததற்கும், 'கடந்தது' என்றுநீங்கள்நினைக்கின்றஉங்கள் கடந்தகாலத்திற்கும், நடந்ததற்கும்சம்பந்தமேஇல்லைஎன்பதுசற்றேஆராய்ச்சிசெய்துவிழிப்புணர்வோடு பார்த்தீர்களானால்புரியும். எத்தனைபேருக்குஇதுபுரிகின்றது? நீங்கள்உங்களையேவிமர்சனம்செய்துகொண்டேஇருந்தீர்களானால், உங்களைவெளியில்இருப்பவர்கள் யாராவதுவிமர்சனம்செய்தால், அதுமட்டும்தான்கடந்ததில்முக்கியமானதாக, உங்கள்வாழ்க்கையிலே உங்கள்கடந்ததாகஉங்கள்நினைவிலேஇருக்கும். நடந்ததுபலகோடியாகஇருந்தாலும், நீங்கள்விரும்புவதைமட்டும்தான்'கடந்ததாக' நீங்கள்கற்பனையில் வைத்துக்கொண்டு, அந்தவிரும்புவதாகநீங்கள்தேர்ந்தெடுத்தகடந்ததுகளை, 'நடந்தது' என்றுநம்பிக்கொண்டு வாழ்க்கையிலேமுடிவெடுத்துக்கொண்டிருக்கின்றீர்கள். கடந்ததும், நடந்ததும்ஒன்றுஅல்ல! 'கடந்தது' என்றுநீங்கள்நினைக்கின்றஒன்றும், நிஜத்தில்நடந்ததும்ஒன்று அல்லஎன்றுபுரிவதுதான், ' கடந்தகாலம்இறந்தகாலம்' என்கின்றஅனுபூ திக்குள்நீங்கள்செல்வதற்கானமுதல் படி! ' கடந்ததுஇறந்தது, நடந்ததுஇறந்தது' என்பதைத்தெளிவாய்புரிந்துகொள்ளுங்கள், 'கடந்தது' என்றுநீங்கள்நினைவில்வைத்திருப்பதுஒருcreative re-construction. அவ்வளவுதான். ஸத்யம்கிடையாது. இதுஎத்துனைபேருக்குப்புரிகிறது? கைஉயர்த்துங்கள். ஏனென்றால்இந்தப்புரிதல், வாழ்க்கையின்முதல்பாடம். காலபை ரவபக்தர்கள், காலபை ரவபூஜைசெய்கின்றவர்கள்எல்லாரும், காலபை ரவனின்இருப்பைப்புரிந்துகொள்ளுங்கள். இந்தஒன்றைப்புரிந்துகொள்ளுங்கள். கந்தர்அனுபூ … தியிலேபெருமான்சொல்கிறார் வானோ? புனல்பார்கனல்மாருதமோ? ஞானோதயமோ? நவில்நான்மறையோ? யானோ? மனமோ? எனைஆண்டஇடம் தானோ? பொருளாவதுசண்முகனே. ' எனைஆண்டஇடம்தானோ' உங்களைஎல்லாம்ஆளுகின்றஒரேஇடம், நித்யமாக- eternal ஆகஇருக்கிறஇந்த moment தான். 'கடந்தது' என்றுநீங்கள்சுமக்கின்றஒன்று'நடந்தது' அல்ல. நடந்ததனுடையcreative re-construction தான். Edited, creative - உங்கள்taste- க்குஏற்றமாதிரிநீங்கள்edit செய்துஉருவாக்கிக்கொண்டஒருசின்னசினிமாதான், நீங்கள்'கடந்தது' என்றுஉங்கள்மூளையில்சுமந்துகொண்டிருப்பது. … பெரும்பாலானவர்கள்பெரும்பாலானவர்கள்இல்லை, கிட்டத்தட்டஎல்லோரும், 'கடந்தது' என்றுநீங்கள் மூளையில்சுமப்பது, மலக்குடலில்இருக்கவேண்டியமனிதச்சாணி! நீங்கள்உங்களைஎப்பொழுதும்விமர்சனம்செய்துகொண்டேஇருந்தீர்களானால், உங்களைவிமர்சனம் செய்தவர்களுடையநினைவுகள்மட்டும்தான், நடந்ததிலேகடந்ததாகநீங்கள்எடுத்துப்பதிவை வைத்துக்கொண்டுதலையில்சுமந்துகொண்டிருப்பீர்கள். எதைக்கண்டுபயந்துநடுங்குகின்றீர்களோ, பயத்தை வெளிப்படுத்துகின்றீர்களோ, அதைச்சார்ந்தநினைவுகள்மட்டும்தான்'கடந்தது' என்கின்றபெயராலேஉங்கள் மூளையில்நீங்கள்சுமந்துகொண்டிருக்கும்நடந்ததன்துளி. அதுவும்நடந்ததன்Edited, background music change செய்தcreative re-constructed reality. reality கிடையாது. இந்தஸத்யத்தைப்புரிந்துகொள்ளுங்கள். 'கடந்தது' என்றுநீங்கள்தலைமீதுதூக்கிவைத்துக்கொண்டு இருப்பதே, ஒருமிகப்பெரியபொய்! நடந்ததற்கும்அதற்கும்சம்பந்ததேஇல்லை! இதைச்சற்றே பொறுமையோடுபார்த்தீர்களானால்புரிந்துகொள்வீர்கள். கடந்ததைநீங்கள்அனுபவிப்பதேஇல்லை. 'கடந்தது' என்றுநீங்கள்நினைவுகளைசுமந்துஅனுபவிப்பதுகூட நிகழ்காலத்தில்தான். எதிர்காலத்தைப்பற்றியஏக்கங்கள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகளைநீங்கள் அனுபவிப்பதுகூடநிகழ்காலத்தில்தான். இப்பொழுதுஉங்களுக்குஇருக்கிறஉங்களுடையfocal point, இதுதான்நித்யம். நாளைஉங்களுக்குவந்தாலும்இந்தநித்யத்தில்தான்அதைஅனுபவிப்பீர்கள். ஆயிரம்ஆண்டுக்குமுன்புஉங்கள்வாழ்க்கையில்நடந்ததை, நீங்கள்நினைத்துப்பார்த்துஅனுபவித்தாலும் இந்தநித்யத்தில்தான்அனுபவிப்பீர்கள். இந்தநித்யத்தைத்தாண்டிஅனுப வம்ஒன்றுகிடையாது. அனுபூ தி ஒன்றும்கிடையாது. வாழ்க்கையின்எல்லாஅனுபூ… தியும் நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், 'நான்' என்கின்றஜீவன், 'நீ, அது, இது' என்கின்றஇந்தஉலகம், 'பரம்' என்றுநீங்கள்நினைக்கின்றஇறைவன்- ஈஶ்வரன், ஜீவன், ஈஶ்வரன், ஜக த்- இந்தமூன்றையும்கூடஇந்தநித்யத்தில், இப்பொழுதுஇருக்கின்றஉங்களுடையfocal point- ல்தான்அனுபூதியாகவும், அனுப வமாகவும்உணரமுடியும். அதேமாதிரிகடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்- மூன்றையும்- இப்பொழுதுநீங்கள்இருக்கின்றஇந்த நித்யமானஇந்தfocal point- ல்மட்டும்தான், eternal ஆனஇந்தfocal point- ல்மட்டும்தான்நீங்கள்அனுபூ தியாகஉணர முடியும். இந்தfocal point - ஐவிட்டால்உங்களுக்குஅனுபவமோ, அனுபூ தியோவேறுஎந்தஇடத்திலும், எதிலும்வர முடியாது. கடந்தகாலத்தில்வருமா? - வராது. எதிர்காலத்தில்வருமா? - வராது. ஏனென்றால், கடந்தகாலம், எதிர்காலமேநீங்கள்இப்பொழுதுஇருக்கின்றஇந்தeternal இஇந்த நிகழ்காலத்தில்தான்அதையேஅனுபவித்துக்கொண்டிருக்கின்றீர்கள். அதனால்எந்தஅனுபவமோ, அனுபூ தியோவேண்டுமானாலும்இப்பொழுதுஇருக்கின்றஇந்தகாலத்தில்தான்நிகழும். இந்தfocal point - ல்தான் நிகழும். நீங்கள்ஒருtelescope மாதிரிஎன்றால், இந்தfocal point - டிற்குள்தான்எந்தப் ரஹ்மாண்டத்தையும்பார்க்கமுடியும். கந்தர்அனுபூ தியானாலும்சரி, சொந்தஅனுபூ தியானாலும்சரி, உங்களைக்கந்தல்கந்தாலுக்கும்உலக அனுப வங்களானாலும்சரி, இப்பொழுதுஇருக்கின்றஇந்தeternal focal point – உங்களுடையஇப்பொழுது இருக்கின்றநித்யமானநிரந்தரமானஇந்தfocal point - ல்தான்அனுபவிக்கமுடியும். வானோ? புனல்பார்கனல்மாருதமோ? ஞானோதயமோ? நவில்நான்மறையோ? யானோ? மனமோ? எனைஆண்டஇடம் தானோ? பொருளாவதுசண்முகனே வானத்தைஅனுபவிக்கவேண்டும்என்றாலும்சரி, புனல்பார்கனல்மாருதத்தைஅனுபவிக்கவேண்டும்என்றாலும்சரி, ஞானோதயத்தைஅனுபவிக்கவேண்டும்என்றாலும்சரி, நான்மறைகளும்சொல்லுகின்றபரமஸத்யங்களைஅனுபவிக்கவேண்டும்என்றாலும்சரி, 'நான்' என்கின்றதன்உணர்வைself- ஐஅனுபவிக்கவேண்டும்என்றாலும்சரி, … மனம்என்றுநீங்கள்நினைக்கின்றஇந்தமனம், மனத்தால்உருவாக்கப்படுகின்றஎல்லாவற்றையும் எதுவானாலும், எதைஅனுபவிக்கவேண்டும்என்றாலும்சரி... முருகப்பெருமான், பரம்பொருள்உங்களைஆண்டஇடம்- இந்தபரம்பொருளாவது, இந்தநிரந்தரமாக இப்பொழுதுஉங்களுக்குள்இருக்கின்றஇந்தfocal point - இங்கதான்அனுபவிக்கமுடியும். வேறுஎங்கேயும்எந்த அனுபூதியும், அனுப வமும்சாத்தியம்இல்லை! இந்த6 நாள்கந்தசஷ்டிமுடிந்தவுடனேகந்தர்அனுபூ திகிடைத்துவிடும்என்றுநினைக்கிறீங்களா? அந்த அனுபூ தியும்இப்பொழுதுஇருக்கின்றfocal point - ல்தான்வரும். ஏனென்றால், இப்பொழுதுஇருக்கிறfocal point - டோடுதான்நீங்கள்6 நாள்கழித்தும்போகப்போகின்றீர்கள். 6 நாள்கழித்துநீங்கள்இருக்கும்பொழுதும், இப்பொழுதுஇருக்கின்றfocal point தான். இதேfocal point- ல்அதுவந்துசேரும். '6 நாள்கழித்துவரும்' என்று இப்பொழுதுஅமர்ந்துகொண்டிருந்தீர்களானால், 6 நாள்கழித்துஅதுவரும்பொழுதும், இப்பொழுதுஇருக்கின்ற focal point – ல்தான்வரும். அப்பொழுது' அடுத்தகந்தசஷ்டிக்குஒருவேளைவருமோ' என்று அமர்ந்துகொண்டிருப்பீர்கள். வானோ? புனல்பார்கனல்மாருதமோ? ஞானோதயமோ? நவில்நான்மறையோ? எனைஆண்டஇடம்தானோ- இ வைஅனைத்தும்நிகழ்வதுஇப்பொழுதுஉங்களுக்குள், இப்பொழுதுநீங்கள்இருக்கிறஇந்தநித்யமாக-eternal ஆகஇருக்கின்ற- ' இப்பொழுதுஇருக்கின்றஇருப்பு'! … இப்பொழுதுஇருக்கின்றஇருப்பில்தான்மேலுலகங்கள்என்றுநீங்கள்சொல்கின்றவானோ, –புனல்பார்கனல்மாருதமோ எங்கெங்கெல்லாம்இந்தப்ராணன்இருக்கின்றதோ, தண்ணீரைத்தாங்கிச் செல்லும், மேகங்களைசுமந்துசெல்லும், அக்னியைஏற்றுக்கொண்டுசெல்லும்இந்தமாருதம்- காற்று, வாயுவோ, புனல், பார், கனல், மாருதம்- நான்குசொல்லிவிடுகின்றார், 'வானோ' என்றுசொல்லும்பொழுதுspace - ஐசொல்லிவிடுகின்றார், புனல்என்றால்நீர், பார்என்றால்பூமி, கனல்என்றால்அக்னி, மாருதம்என்றால்வாயு, பஞ்சபூதத்தையும்சொல்லிவிடுகின்றார். –வானோபுனல்பார்கனல்மாருதமோ பஞ்சபூதமாகஇருக்கட்டும், இந்த'நான்' என்றுஇப்பொழுதுநீங்கள் இருக்கின்றஇந்தநிகழ்வுநிலையில்தான்அனுபூ தியாகஅடையமுடியும். ஞானோதயம்- அதுவும்இப்பொழுதுதான்அடையமுடியும். நவில்நான்மறை- நான்குமறைகளிலும்சொல்லப்படும்ஸத்யங்கள், அதுவும் இப்பொழுதுதான்அடையமுடியும். –யானோ நான்என்கிறஉணர்வு, அதுவும்இப்பொழுதுதான்அடையமுடியும். மனமோ- … இந்தமனத்தாலேநீங்கள்உருவாக்கிப்பார்க்கின்றசகலவிளையாட்டுக்கள் ஜீவ, ஈஶ்வர, ஜக த்- கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்- இவைஎல்லாவற்றையும்நீங்கள்இப்பொழுது, இந்தஉணர்வு, இப்பொழுதுஇருக்கின்றஉங்களுடையfocal point - இதில்தான்அனுபவிக்கமுடியும். வேறுஒன்றையும், வேறுஎதிலும்அனுபவித்தவர்இல்லை. … பொருளாவதுபரம்பொருளாவதுசண்முகனே- இந்தஉணர்வு, இந்தவிநாடிஇப்பொழுதுஉங்களுடையfocal point - ஆகநீங்கள்எதைஅனுபவிக்கின்றீர்களோ, அதுசண்முகம்தான். இதில்மட்டும்தான்எல்லாவற்றையும் அனுபவிக்கமுடியும். இதுஇல்லாமல்வேறுஎங்கும்எந்தஅனுபூ தியும்யாருக்கும்நிகழாது. மேலுலகஅனுப வம்வந்தால்கூட, இப்பொழுதுஇருக்கிறஉங்களுடையநித்யம்- focal point- ல்தான்அந்த அனுப வம்வரும். கனவுலகம்வந்தாலும்இந்தfocal point – ல்தான்வரும். நனவுலகம்இப்பொழுதுஇந்த focal point– ல்தான்நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்தfocal point - தான்பரம்பொருளானசண்முகன். ஆழ்ந்துகேட்டால்தெளிவாகப்புரிந்துவிடும். படிப்படியாகஉங்களைஇந்தஸத்யத்திற்குள், இந்தஅனுபூ திக்குள் கொண்டுவருகிறேன். தவறவிட்டுவிட்டால்கவலைப்படாதீர்கள், ஏதாவதுஒருpoint - ல்புரியாமல் தடுமாறிவிட்டால்கவலைப்படாதீர்கள். திடீரென்றுஒருphone call வந்து, சென்றுஅதைattend செய்ததால், இந்த ஸத்யத்தைதவறிவிட்டுவிட்டீர்கள்என்றால்கவலைப்படாதீர்கள். மீண்டும்கேட்டுப்பார்த்துக்கொள்ளுங்கள். இப்பொழுதுபுரிவதைஅமர்ந்துகேளுங்கள். ஏனென்றால், இந்தஸத்யத்தைபலவிதத்திலும், மீண்டும்மீண்டும் மீண்டும்பலவிதத்தில்சொல்லி, உங்களுடையfocus-ஐ, focal point - டிற்குள்எடுத்துவரப்போகின்றேன். ஆறு நாளும்என்திருப்பணிஇதுதான். உங்களுடையகவனத்தை, focus-ஐ, விழிப்புணர்வைஉங்களுடையfocal point - டிற்குள்எடுத்துவரப்போகின்றேன். நித்யமாக, நிரந்தரமாகஉங்களுக்குள்இருக்கின்றஉங்கள்focal point – ஆன ' பொருளாவதுசண்முகனே' என்றுஅருணகிரிநாதப்பெருமான்சொல்லுகின்ற, பரம்பொருளான சண்முகனுக்குள்எடுத்துவரப்போகின்றேன். கடந்தகாலம், எதிர்காலம்- இதைஒருவருமேஅனுபவித்ததுகிடையாது. நிகழ்காலத்தைமட்டும்தான்உலகத்தில்பிறந்த, பிறக்கப்போகின்ற, பிறந்திருக்கின்றநீங்கள், நாம்என எல்லோருமேஅனுபவிக்கப்போகின்றோம். இதுதான்நம்முடையஅனுபவம். நிகழ்காலம்தவிரவேறுஒன்றிலும் வேறுஎதையும்அனுபவித்தவர்யாரும்இல்லை. Golden past – என்றுநீங்கள்நினைத்தீர்களானாலும், அதைநிகழ்காலநினைவாகஇப்பொழுதுதான் அனுபவிக்கின்றீர்கள். எப்படிஉங்களுடையஎதிர்காலம்ஒருconstructive, created constructive , constructive - ஆகநீங்கள் உருவாக்கியஒன்றோ, அதேமாதிரிதான்உங்களுடையக்கடந்தகாலமும்creative - வாகநீங்கள்re-construct செய்தது. கடந்தகாலம்நடந்தகாலம்கிடையாது. … நடந்தகாலத்திலிருந்துநீங்கள்சிலவற்றைதேர்ந்தெடுத்துக்கொண்டு அதுவும்அந்ததேர்ந்தெடுப்பதுஎன்றால்எப்படி? ஒருகோடிநிகழ்வுகளிலிருந்துஒருபத்தேபத்தைமட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதுவும்edit செய்து, music - ஐமாற்றி, கதாபாத்திரங்களையெல்லாம்மாற்றி, re-create செய்து, different background music - ஐபோட்டு, different intro கொடுத்து, different climax கொடுத்து, different climax கொடுத்துநீங்கள்வைத்துக்கொண்டிருக்கின்றசினிமாதான், 'கடந்தது' என்ற பெயராலே, உங்கள்நிகழ்காலத்தில்நீங்கள்அனுபவித்துக்கொண்டிருக்கும்உங்கள்நினைவுகள், உங்கள் கடந்தகாலம். மலக்குடலில்இருந்துவெளியேறவேண்டியதை, மூளைக்குள்சுமந்துகொண்டுமுட்டாள்தனமாகஅதனால் பல்வேறுகஷ்டங்கள்பட்டுக்கொண்டு, அதுமட்டுமல்லாதுஇதைச்சார்ந்துமுடிவுகளைஎடுத்துக்கொண்டு, உங்களைநீங்களேஅழித்துக்கொண்டிருக்கின்றீர்கள்என்பதைமட்டும்சற்றேபுரிந்துகொள்ளுங்கள், விழித்துக்கொள்ளுங்கள். ''ஆஹா.. அதானே!'' என்றுவிழித்துக்கொண்டீர்களானால், அதுதான்மூன்றாவதுகண். இந்தமொத்தப்ரபஞ்சத்திலும், அகத்தியர்துவங்கிநீங்கள்வரை, அகத்தியர்துவங்கிஉங்கள்அகத்துக்காரி வரை, நிகழ்காலத்தில்மட்டும்தான்எல்லோருக்கும்எல்லாஅனுபவமும், அனுபூ தியும்நிகழுகின்றது. கடந்தகாலத்திலோ, எதிர்காலத்திலோஎந்தஅனுபூ தியையும்அனுப வத்தையும்அனுபவித்தவர்கள்யாரும் கிடையாது. அருணகிரிநாதப்பெருமானானாலும்சரி, நீங்களானாலும்சரி, நானானாலும்சரி, பாம்பன்குமரகுருபரதாஸஸ்வாமிகள்ஆனாலும்சரி, உலகத்தில்வந்த, வந்திருக்கின்ற, வரப்போகின்றசகல ஜ்ஞாநிகள், ஜீவன்கள்முக்தர்கள், மனிதர்கள்- சகலரும்- இப்பொழுதுஇருக்கிறfocal point - இதில்மட்டும்தான் எந்தஅனுபவத்தையும், அனுபூ தியையும்அடையமுடியும். இதைத்தாண்டிஇதற்குமுந்தியோ, இதற்குப் பிந்தியோஎதுவும்அனுபவிக்கப்படுவதில்லை. அனுபூ தியாய்உணரப்படுவதில்லை. அதுஎல்லாமே- 'நினைவுகள்'. உங்கள்எதிர்காலம்அனைத்துமே created construction, உங்கள்கடந்தகாலமுமேcreated re-construction – creative re-construction. எதிர்காலம்creative construction, கடந்தகாலம்creative re-construction அவ்வளவுதானேதவிர, இதுஇரண்டுமேஅனுபூதி கிடையாது. இதைமுதலில்புரிந்துகொள்ளுங்கள். வானோ? புனல்பார்கனல்மாருதமே? புனல்என்றால்நீர், பார்என்றால்பூமி, earth, earth element. கனல்என்றால்நெருப்புelement மாருதம்என்றால்வாயுelement வானோ? புனல்பார்கனல்மாருதமே? –ஞானோதயமோ enlightenment ஓ..?. நவில்நான்மறையோ? – நான்மறையும்சொல்லுகின்றஸத்யங்களோ, யானோ?- ' நான்நான்' என்கின்றஉணர்வோ, மனமோ? - 'மனம்' என்றுநீங்கள்நினைக்கிறஒன்று, இந்தமனத்தாலேநீங்கள்உருவாக்கிப்பார்க்கின்ற எல்லாவிதமானஎதிர்காலத்தைப்பற்றியcreative construction கடந்தகாலத்தைப்பற்றியcreative re-construction, இந்த சகலமும்எனைஆண்டஇடம்தானோ- ' நான்நான்' என்றுநீங்கள்இப்பொழுதுஇருக்கின்றஇந்தfocal point- ல் மட்டும்தான்எல்லாஅனுபவமும், அனுபூதியும்நிகழுகின்றது. ஒரு2 நிமிஷம்டைம்கொடுக்கின்றேன், இப்பொழுதுகேட்டதையெல்லாம், புரிந்ததையெல்லாம், ஒருசிறுபேப்பர், பேனாஎடுத்துவிரைவாகஎழுதிபார்க்கின்றீர்களா? அல்லதுtype செய்துcomment- ல் போட்டீர்களானாலும்பரவாயில்லை. அதாவது, வெறுமனேre-collect செய்துஇப்பொழுதுஇப்பொழுது நிகழ்காலத்தில்இதைப்பாருங்கள். 'ஆஹா! இதுதானடாஸத்யம், வாழ்க்கையில்எவ்வளவுநாள்வீணாகப் போய்விட்டதேடாஇந்தஎளிமையானஸத்யம்புரியாமல், கண்ணைத்திறந்துபார்க்காமல்இவ்வளவுநாள் போய்விட்டதா?' எந்தஅனுபூதியானாலும், எந்தஅனுபவமானாலும், சொந்தஅனுபவமானாலும், சொந்தஅனுபூதியானாலும், கந்தஅனுபவமானாலும், கந்தர்அனுபூ தியானாலும்அல்லதுஉங்களைகந்தல்கந்தலாக்கும்உலக அனுபவங்களானாலும், இந்தநிலையில்தான்நிகழும். இப்பொழுதுநீங்கள், ' நான்நான்நான்' என்று இப்பொழுதுpresent- ஆகஇருக்கிறீர்கள்இல்லையா? இந்தeternal present, இந்தஉணர்வு, இந்தநிகழ்காலம்- இதில்தான்நடக்கும். எத்துனைஉணவு, எத்துனைருசியான, எத்துனைசெலவுசெய்துஎப்பேற்பட்டஉணவைக்கொண்டுவந்தாலும், இந்தநாவினால்தான்ருசிக்கமுடியும், இந்தநாவினால்தான்சாப்பிடமுடியும். அதேமாதிரிஎப்பேற்பட்ட காட்சிகள்.. வீடியோரெக்கார்ட்செய்திருந்தாலும்சரிஅல்லதுtelescope வைத்துப்பார்த்தாலும்சரி, நேரில் பார்த்தாலும்சரி, எதுவாகஇருந்தாலும்இந்தக்கண்ணால்தான்பார்க்கமுடியும். அதேமாதிரிஎப்பேற்பட்ட இசையாகஇருந்தாலும், இந்தக்காதுகளால்தான்கேட்கமுடியும். அதேமாதிரிஎப்பேற்பட்டஅனுபூ தியாக … இருந்தாலும்கந்தர்அனுபூதியாகட்டும், சொந்தஅனுபூதியாகட்டும், கடந்தகாலமாகட்டும், நிகழ்காலமாகட்டும், எதிர்காலமாகட்டும்எதுவானாலும், இப்பொழுதுஉங்களுக்குஇருக்கின்றஇந்த focal point – ல்தான்அனுபவிக்கமுடியும். அனுபூதியும், அனுப வமும்இந்தfocal point – ல்மட்டும்தான்நடக்கும். இதற்குவாருங்கள். மற்றஎதற்கும்வாழ்க்கையில்எந்தமதிப்பும்இல்லைஎன்பதைஎளிமையாகப்புரிந்துகொள்ளுங்கள். மற்ற எல்லாம்கற்பனைசுமை, கனவுச்சுமைஅவ்வளவுதானேதவிர, அனுபவமும், அனுபூ தியும்இப்பொழுது இருக்கின்றஇந்தநிகழ்காலமான, இந்தநித்யமானநிகழ்காலம்இதில்தான்நடக்கும். –வானோபுனல்பார்கனல்மாருதமோஞானோதயமோ enlightenment ஓ, –நவில்நான்மறையோ நான்மறைகளும்சொல்லுகின்றபரமானுபவமோ, யானோ- ' நான்நான்' என்றுஎப்போதும்எனக்குள்இருக்கும்என்ஸ்வ-அனுபவமோ, –மனமோ மனம்காட்டுகின்றசகலமாயாஜாலலீலாவினோதஉலகங்களோ, இவைஅனைத்தும்எனைஆண்டஇடம், எனக்குஅனுபூ தியாய்வந்தஇடம், 'தானாய்' இப்பொழுதுஇருக்கின்றஇந்தஉணர்வுநிலைதான். இதில், இதில்பரம்பொருளாய்விளங்கும்சண்முகனே! பரம்பொருள்அனுபூ திஇப்பொழுதுதான்நடக்கும். இப்பொழுதில்தான்நடக்கும். கடந்தபொழுதிலும்நடக்காது, வரப்போகும்பொழுதிலும்நடக்காது. இப்பொழுதில்மட்டும்தான்நடக்கும். அப்பொழுதும், எப்பொழுதும்- பொழுதைப்போக்கும்வீண்பொழுது. இப்பொழுதே'பொழுது'! இப்பொழுதுவிட்டு, அப்பொழுதோ, எப்பொழுதோஎப்பொழுதைநோக்கினாலும்வாழ்க்கைப்பழுதே! வளைபட்டகைம்மாதொடு, மக்கள்எனும் தளைபட்டுஅழியத்தகுமோ? தகுமோ? இந்தநினைவுகள், அந்தசுகங்கள், இந்தபந்தம், … இந்தப்பொறுப்புஎன்னென்னவோ ' வளைப்பட்டகைம்மாதொடு' என்றுஅவர்சொல்வதுகடந்தகாலம்பற்றியகற்பனைகள். இந்தகாமம் எப்பவுமேபார்த்தீர்களானால், கடந்தகாலம்பற்றியகற்பனைகளிலிருந்துதான்உங்களைஈர்த்துஈர்த்துஇயங்க வைக்கும். ' மக்கள்எனும்தளை' - இதுஎதிர்காலம்பற்றியஏக்கம், … இதுஇரண்டிலும்இந்தகடந்தகாலம்- எதிர்காலம் என்கின்றஇதைத்தான்' வளைப்பட்டகைம்மாதொடுமக்கள்எனும்தளை'- ன்ற இரண்டுவார்த்தைகளால் அருணகிரிநாதப்பெருமான்சொல்கிறார். … சுகத்தைக்கடந்த கடந்தகாலம்என்பதேசுகத்தின்நினைவுகளால்உங்களை 'இப்பொழுதை' மறக்கச்செய்கின்றபோதை. எதிர்காலம்என்பதேஒருsecurity, safety – உங்களுடையபாதுகாப்புஎன்கின்றகாரணத்தைக்காட்டி'இப்பொழுதில்' நீங்கள்வாழாமல்உங்களைஇழுக்கின்றமாயை. இந்தஇரண்டுதளைபட்டுஅழியத்தகுமோதகுமோஎன்று இரண்டுமுறைபுலம்புகின்றார்அருணகிரிநாதப்பெருமான். வளைபட்டகைம்மாதொடு, மக்கள்எனும் தளைபட்டுஅழியத்தகுமோ? தகுமோ? கிளைபட்டுஎழுசூர்உரமும், கிரியும், தொளைபட்டுஉருவத்தொடுவேலவனே. இப்பவாங்க.. இப்பொழுதுதவிரவேறுஎப்பொழுதும்இல்லை. முப்போழ்துஎன்றுஒன்றேஇல்லை. முப்போழ்தும்அனுபவமாய், அனுபூ தியாய்வருவதுஇப்போழ்துமட்டுமே! அப்போழ்துஎன்றுநீங்கள்நினைக்கின்றமனமும், நினைவுகளும்கூடஇப்போழ்துதான்அனுபவிக்கப்படும். எப்போழ்துஎன்றுநீங்கள்தேடுகின்றஎதிர்காலமும்இப்போழ்துமட்டும்தான்அனுபவிக்கப்படும். அந்த எதிர்காலமும்கூடஇப்போழ்தாகத்தான்அனுபவிக்கப்படமுடியும். அதனால்அனுபூதியோ, அனுப வமோஎதுவேண்டுமானாலும்இப்போழ்தில்தான்நடக்கும். இப்போழ்துக்குவாருங்கள்! எதிர்காலத்தைப்பற்றியஎண்ணங்கள், கடந்தகாலத்தைப்பற்றியகற்பனைகள், இவைகள்வாழ்க்கைஅல்ல. சாதாரணமனநினைவுகள்! வாழ்க்கைஇப்போழ்துமட்டும்தான். இப்போழ்தைக்குஇப்போழ்துவாருங்கள். இந்தஸத்யத்தை, இந்தஸத்ஸங்க த்தைஆழ்ந்துகேளுங்கள். மீண்டும்மீண்டும்மீண்டும்கேளுங்கள். வளைபட்டகைம்மாதொடு, மக்கள்எனும் தளைபட்டுஅழியத்தகுமோ? தகுமோ? கிளைபட்டுஎழுசூர்உரமும், கிரியும், தொளைபட்டுஉருவத்தொடுவேலவனே. அழியத்தகாது, அழியக்கூடாது. இப்போழ்துவாருங்கள்... கந்தர்அனுபூதியும், அனுப வமும்மலரும். இந்தஸத்ஸங்க த்தைஓரிருமுறைகேளுங்கள். ஆழ்ந்துஉள்வாங்குங்கள். இந்தஸத்யம்அனுபூதியாய், அனுப வமாய்உங்களுக்குள்மலரும். கந்தர்அனுபூதியும், அனுப வமும்உங்களுக்குள்மலர்ந்திடஆசீர்வதிக்கின்றேன். … கந்தக்கடவுள்பேரருள்புரிவானாக கந்தக்கடவுள்நம்சொந்தக்கடவுள், எந்தக்கடவுளினும்அழைத்தவுடன்இறங்கிவரும்நம்சொந்தக்கடவுள் இங்குமலர்ந்து, நம்எல்லோருக்குள்ளும்கந்தர்அனுபூதியும், அனுப வமும்மலரச்செய்வாராக. ஓம் ஓம் ஓம் ---------------------------------------------------------------------------------------------------------------

கந்தர்அனுபூதியும், அனுப வமும்- ஆன்மீக அறிவுஅனுபூ தியாக

Satsang Title : கந்தர்அனுபூதியும், அனுப வமும்- ஆன்மீக அறிவுஅனுபூ தியாக மாறவேண்டும்- நாள்- 5 Date :25- October - 2025 Place :Mahakailasa Special Occasion:Skandha Sashti Mahotsavam special Satsangs - ‘Kandhar anubhuthiyum anubhavamum’ - DAY 5 Language:Tamil Duration:2.08.36 Status:Edited Unicode Transcription நெஞ்சக்கனகல்லுநெகிழ்ந்துஉருகத் தஞ்சத்துஅருள்சண்முகனுக்குஇயல்சேர் செஞ்சொற்புனைமாலைசிறந்திடவே பஞ்சக்கரஆனைபதம்பணிவோம். ஆடும்பரி, வேல், அணிசேவல்எனப் பாடும்பணியேபணியாய்அருள்வாய் தேடும்கயமாமுகனைச்செருவில் சாடும்தனியானைச்சகோதரனே! உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். பரம்பொருளின்பரமவெளிப்பாடானபரமஶிவப்பரம்பொருளாயும், சுப்ரமண்யப்பரம்பொருளாயும்இங்கு எழுந்தருளியிருந்துஉங்கள்எல்லோருக்கும்பரமாத் வைதத்தைஅருளிஆசீர்வதிக்கின்றோம். பரமாத் வைதப்ராப்திரஸ்து. பரமாத் வைதப்ராப்திரஸ்து. பரமாத் வைதப்ராப்திரஸ்து. ஸர்வமங்க ளப்ராப்திரஸ்து. ஸர்வஆனந்த ப்ராப்திரஸ்து. ஸர்வஐஸ்வர்யப்ராப்திரஸ்து. கந்தர்அனுபூ தியைதன்சொந்தஅனுபூ தியாக்கிக்கொள்வதற்காக, உலகம்முழுவதிலும்இணையத்தாலும் இதயத்தாலும்இணைந்திருக்கும்உங்கள்அனைவரையும்அன்போடுவரவேற்கின்றேன். இளையபாரதம், TN News 24 Digital, ABP நாடு, Arrow Roots, ஆதன்தமிழ், ஆகாயம்தமிழ், Archives of Hindustan, Rani Online, தமிழகக்குரல்டிவி, ரெட்ரோ மணி, வாழ்ந்துதான்பார்க்கலாம்வாடா, பிரபாகர்கலைக்கூடம், Flix 9 Divine, Flix 9 OTT தொலைக்காட்சிகள்வழியாக, உலகம்முழுவதிலும்இருந்துஇணைந்திருக்கும் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், பார்வையாளர்கள்மற்றும்கைலாயத்தின்10,000 சமூகஊடகங்கள், தொலைக்காட்சிகள்நேரலைமூலமாகஇணைந்திருக்கும், கைலாயத்தின்குடிமக்கள், கைலாயத்தின் பாராளுமன்றஉறுப்பினர்கள், ராஜஸபை உறுப்பினர்கள், சித்ஸபை உறுப்பினர்கள், தேவாஶ் ரிய மண்டபத்தின்உறுப்பினர்கள், நிர்வாகிகள், மற்றும்உலகம்முழுவதிலும்இருந்துஇணைந்திருக்கும் கைலாயத்தின்குடிமக்கள், கைலாஸ வாசிகள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். இன்று, 20- லிருந்து30 வரைகந்தர்அனுபூ திப்பாடல்களுக்குவிளக்கத்தையும், அதைஅனுபூ தியாய் வெளிப்படுத்துவதுஎவ்வாறு, கந்தர்அனுபூ தியைசொந்தஅனுபூ தியாகமாற்றிக்கொள்ளும்முறையும்கண்டு கந்தர்அனுபூ திஅடைவோம், வாருங்கள். கருதாமறவாநெறிகாண, எனக்கு இருதாள்வனசம்தரஎன்றுஇசைவாய்வரதா, முருகா, மயில்வாகனனே விரதா, சுரசூரவிபாடணனே. காளைக்குமரேசன்எனக்கருதித் தாளைப்பணியத்தவம்எய்தியவா பாளைக்குழல்வள்ளிபதம்பணியும் வேளைச்சுரபூபதி, மேருவையே. அடியைக்குறியாதுஅறியாமையினால் முடியக்கெடவோ? முறையோ? முறையோ? வடிவிக்ரமவேல்மகிபா, குறமின் கொடியைப்புணரும்குணபூதரனே. கூர்வேல்விழிமங்கையர்கொங்கையிலேசேர்வேன், அருள்சேரவும்எண்ணுமதோ சூர்வேரொடுகுன்றுதொளைத்தநெடும் போர்வேல, புரந்தரபூபதியே. மெய்யேஎனவெவ்வினைவாழ்வைஉகந்துஐயோ, அடியேன்அலையத்தகுமோ? கையோ, அயிலோ, கழலோமுழுதும் செய்யோய், மயில்ஏறியசேவகனே. ஆதாரம்இலேன், அருளைப்பெறவே நீதான்ஒருசற்றும்நினைந்திலையே வேதாகமஞானவிநோத, மன அதீதாசுரலோகசிகாமணியே. மின்னேநிகர்வாழ்வைவிரும்பியயான் என்னேவிதியின்பயன்இங்குஇதுவோ? பொன்னே, மணியே, பொருளே, அருளே, மன்னே, மயில்ஏறியவானவனே. ஆனாஅமுதே, அயில்வேல்அரசே, ஞானாகரனே, நவிலத்தகுமோ? யான்ஆகியஎன்னைவிழுங்கி, வெறும் தானாய்நிலைநின்றதுதற்பரமே. இல்லேஎனும்மாயையில்இட்டனைநீ பொல்லேன்அறியாமைபொறுத்திலையே மல்லேபுரிபன்னிருவாகுவில்என் சொல்லேபுனையும்சுடர்வேலவனே. செவ்வான்உருவில்திகழ்வேலவன், அன்று ஒவ்வாததுஎனஉணர்வித்ததுதான் அவ்வாறுஅறிவார்அறிகின்றதுஅலால் எவ்வாறுஒருவர்க்குஇசைவிப்பதுவே. ஆழ்ந்துகேளுங்கள்! ஆழ்ந்துகேளுங்கள்! இந்த10 பாடல்களில்... மொத்தம்கந்தர்அனுபூ தி51 பாடல்கள். நேற்று10- லிருந்து20 வரை. அதற்குமுன்புஇரண்டுமூன்றுநாட்களும், முதல்பத்துபாடல்களைப்பற்றியும், கந்தர்அனுபூ தியைப் பற்றியும்அறிமுகம்செய்தோம். நேற்று10- லிருந்து20 வரை. இன்று20- லிருந்து30 வரை. இந்த10 பாடல்களைத்தான்இப்போதுபடித்தோம். நன்றாகஆழ்ந்துகேளுங்கள், நான்படிக்கின்றtune எல்லாம்கூட, பாரம்பரியமரபுமாறாதபடனம்செய்கின்றவிதம். ஏனென்றால்நான்அப்படித்தான்பாடம்கேட்டேன். ஒருவர்மரபுப்பாடம்கேட்டாரா, இல்லைmodern day YouTube- ல்இருந்துvideos கேட்டு, இல்லைtranslations படித்து அந்தமாதிரி, இல்லைஏதாவதுபுத்தகங்களைப்படித்துதானாகதெரிந்துகொண்டாராஎன்றுஎப்படிdifference கண்டுபிடிக்கலாம்என்றால், வேத ம்ஆகட்டும், அந்தஸ்தோத்ரங்கள்ஆகட்டும், ஶாஸ்த்ரங்கள்ஆகட்டும், அவர் chant செய்கின்றவிதத்திலிருந்துகண்டுபிடித்துவிடலாம். மரபுப்பாடம்கேட்டால், காதில்கேட்டுவாயால்உச்சரித்து, அந்தtune மாறாமல்அப்படியேகாலங்காலமாக கடத்தப்படுவது. அதுதான்'ஸ்ரு'தி' என்றுசொல்லுவோம். கேட்டு, உள்வாங்கி, அதுஅப்படியேஅடுத்ததலைமுறைக்குகடத்தப்பட்டு, இப்படியேவருவது. எழுதாக்கிளவி. பரம்பொருள்பரமஶிவப்பரம்பொருள்அருளால், அண்ணாமலையான்பேரருளால், நான்மரபுப்பாடம் கேட்டுதான்இதெல்லாம்கற்றுக்கொண்டேன். சொல்கிறேன்கேளுங்கள். ஒவ்வொருஸ்கந்தசஷ்டியின்போதும், அண்ணாமலையார்ஆலயத்திலேமொத்தகந்தபுராணமும், தமிழில் கச்சியப்பஶிவாச்சா ர்யார்எழுதியமொத்தகந்தபுராணமும்படனம்நடக்கும். முறையாகபடனம்செய்தல். அப்படியென்றால்என்னவென்றால், ஒருவர்அமர்ந்துமுருகப்பெருமானைப்பார்த்து, கம்பத்திளையனார் சன்னிதியில்ஒருவர்அமர்ந்துமுருகப்பெருமானைப்பார்த்துப்படிப்பார். அந்தப்பாடல்கள், ஒவ்வொரு பாடலாக, ஒவ்வொருபாடலாகபடிப்பார். அந்தஒருபாடலைஅவர்படித்துமுடித்ததும், பக்கத்தில்இருப்பவர், இன்னொருவர்அந்தபாடலுக்குஉரைசொல்வார். அதேமாதிரிதீபத்திருநாள். கந்தசஷ்டிமுடிந்தஉடனேயேதீபத்திருநாள்... சிலவருடங்களில்கந்தசஷ்டியும், தீ பமும்சற்றுதள்ளிவரும். இப்பொழுதுஇந்தவருஷம்வந்திருக்கின்றமாதிரி. சிலவருடங்களில்கந்தசஷ்டிமுடிகின்றபொழுதே, தீபம்... தீ பத்திற்கானகொடியேற்றம், உற்சவம் துவங்கிவிடும். கந்தசஷ்டிஆறுநாளும், முழுகந்தபுராணம், கச்சியப்பஶிவாச்சா ர்யார்அருளியதுபடனம்நிகழும். தீ பத்திருநாள்பத்துநாளும், மொத்தஅருணாசலபுராணபடனம்... திருவண்ணாமலையிலே'தீ பமண்டபம்' என்றுசொல்வோம். பதினாறுகால்மண்டபம், கொடிமரமண்டபத்திற்குமுன்பாகஇருக்கின்றது. அந்த மண்டபத்தில்நடக்கும். இந்தமாதிரிபடனம்கேட்டும், படனம்செய்தும், மரபுமாறாதுஇவைகளைக்கற்றவன்நான். அதேமாதிரிதிருப்புகழும். திருப்புகழும், அருணகி ரிஅந்தாதியும், கந்தர்அனுபூதியும், அருணகி ரிநாதப் பெருமான்அருளியஎல்லாநூல்களும்' முற்றோதல்'நிகழும். உண்மையில்அருணகி ரிநாதர்அருளியஎல்லாம் நம்கைக்குகிடைக்கவில்லை. கிடைத்தவைகள்அனைத்தையும்... முற்றோதல்நிகழும்திருவண்ணாமலையில். அந்தமுற்றோதலில்சென்று அமர்ந்து, அதைக்கேட்டு, நாம்அதைத்திருப்பிச்சொல்லி, அதற்குஎன்னுடைய ஆச்சா ர்யர்கள்பொருள்சொல்லி, இந்தமாதிரிமரபுமாறாது, ஶாஸ்த்ரஜ்ஞாநத்தைபெற்றோம். இப்பொழுதும் அந்தமரபுமாறாதுஉங்களுக்குஅளிக்கின்றேன். அனுபூ திமட்டுமேஅனைத்தையும்செய்துவிடாது. அனுபூ தியும்சேர்ந்து, ஶாஸ்த்ரப்ரமாணமும்சேர்ந்து, ஆப்தப்ரமாணம்- ஆப்தப்ரமாணம்என்பது முறையானஅவிச்சின்னகு ருபரம்பரை, இந்தமூன்றும்சேர்ந்தால்தான்நிச்சயமானபரமானுபூ தியைஒருசீடனுக்குக்கொடுக்கமுடியும். இந்தமூன்றில் ஒன்றுகுறைந்தாலும்பரமானுபூ திசாத்தியம்இல்லை. மற்றவர்களுக்குஅளிப்பதற்குசாத்தியம்இல்லை. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். தான்மட்டும்அனுபூ திஅடைந்தவர்கள், ஆனால்ஶாஸ்த்ரஜ்ஞாநம், ஆப்தப்ரமாணமும், ஶாஸ்த்ரப்ரமாணமும் இல்லாதவர்கள்... ஶாஸ்த்ரப்ரமாணம்என்றால், மரபுமாறாதுஶாஸ்த்ரங்களைக்கற்றல். ஆப்தப்ரமாணம்என்றால், அவிச்சின்னகு ருபரம்பரையில்வந்து, அந்தகு ருபரம்பரையில், அறுபடாதகு ரு பரம்பரையில்இருந்து, அந்தகு ருபரம்பரையில்நம்கு ருமார்களுடையஅனுபூதியை, அவர்களுடையஅனுபூ தி ப்ரமாணத்தைஉள்வாங்கிஇருந்தால்மட்டும்தான், இந்தமூன்றும்இருந்தால்தான், மற்றவர்களுக்கு பரமானுபூ தியைஶாக்ஷிப்ப்ரமாணமாகஅளிக்கமுடியும். வெறும்ஶாஸ்த்ரப்ப்ரமாணம்... அதாவதுஶாஸ்த்ரஜ்ஞாநம்இருக்கும். மரபுமாறாமல்பாடம்கேட்டிருப்பார்கள். ஆனால்ஆத்மப்ரமாணம், ஆத்மஅனுபூ திஇல்லைஎன்றால், இந்தஶாஸ்த்ரங்களின்உட்பொருளைவிளக்கவோ, அனுபூ தியைஅளிக்கவோமுடியாது. வெறும்அந்தபண்டிதர்கள்மேடையில்பேசுகிறார்கள்பாருங்கள், மேடைப் பேச்சாகமுடிந்துவிடும். பேசுபவர்தனக்குத்தெரிவதைசொல்லவேண்டும்என்பதற்காகப்பேசுவார். கேட்பவர், ' ஏதோவந்துவிட்டோம், புண்ணியம்' என்று வேறுஏதேதோகாரணங்களுக்காகஅமர்ந்துகேட்பார். குருடன்குருடனுக்குவழிகாட்டியதுபோலே, இருவரும்இருட்டுப்பள்ளத்தில்வீழ்வர். அதனால்ஆத்மஅனுபூ தி- தனக்கேஅனுபூ திஇல்லாதவர்களிடம்செல்வதுமிகப்பெரும்அபாயம். அடுத்தது, இன்னொருgroup இருக்கிறார்கள்... அவிச்சின்னகு ருபரம்பரைஇருக்கும், ஆனால்ஆத்மானுபூதியோ, ஶாஸ்த்ரப்ரமாணமோஇருக்காது. ஶாஸ்த்ர ஜ்ஞாநமும்இருக்காது. ஆத்மஅனுப வமும்இருக்காது. அவர்களிடமெல்லாம்சென்றீர்களானால், திரும்பவும்ஏன் நீங்கள்அந்தமரபுகளைகடைப்பிடிக்கின்றீர்கள்என்பதேதெரியாமல், tired-ஆகி, bore-அடிச்சு, நொந்து, depression- ல்விழுந்துவாழ்க்கைவீணாகப்போய்விடும். இன்னொருgroup இருக்கிறார்கள், வெறும்ஆத்மானுப வம்மட்டும்இருக்கும். ஆனால், ஶாஸ்த்ரஜ்ஞாநமோ, முறையானஅவிச்சின்னகு ருபரம்பரையோஇருக்காது. அப்பொழுதுஎன்னஆகும்என்றால், அவர்களுக்கு charisma இருக்கும். அந்தஅனுபூ தியினால்charisma இருக்கும். ஆனால், அந்தcharisma க்குபின்னாடிபோகும் பொழுதுமிகeasy-அ, அந்தorganization கட்டுக்குள்ளேயும்.. அவர்களைச்சுற்றிநடக்கின்றபல்வேறுவிதமான கூத்துக்களிலும், ஒருcult மாதிரிஆகி, உங்கள்வாழ்வும்இழந்து, ஜ்ஞாநத்தேடுதலும்இழந்து, frustrate-ஆகி, depression-ஆகி, life-ஐ இழப்பார்கள். உண்மையில், ஆத்மஅனுபவமும், அறுபடாதகு ருபரம்பரையானஅவிச்சின்னகு ருபரம்பரையும், மரபுவழி ஶாஸ்த்ரஜ்ஞாநமும், இந்தமூன்றும்இருந்தால்தான், அவர்களால்அடுத்தத்தலைமுறைக்குபரமானுபூ தியை கடத்துவதுசாத்தியம். பரமஶிவப்பரம்பொருள், அவருடையபேரருளாலே, இந்தமூன்றும்கொடுத்தார். இந்தமூன்றும்கொடுத்து, அவரேவெளிப்பட்டு, உங்கள்எல்லோருக்கும்இப்பொழுதுபரமானுபூ திஅளிக்கின்றார். கந்தர்அனுபூ தி அளிக்கின்றார். ஆழ்ந்துகேளுங்கள். கருதாமறவாநெறிகாண, எனக்கு இருதாள்வனசம்தரஎன்றுஇசைவாய்வரதா, முருகா, மயில்வாகனனே விரதா, சுரசூரவிபாடணனே. இந்தகந்தர்அனுபூதியை, மூன்றுவிதமாகப்பிரிக்கலாம். 1) இதில், ஶாஸ்த்ரம்- அதாவது, நாம்அறிந்துகொள்ளவேண்டியபரமஸத்யங்கள்- Ultimate Truths. அதைசொல்றார். 2) ஸ்தோத்ரம்- சுப்ரமண்யப க்தியைநமக்குள்பொங்கவைக்கின்றஸ்தோத்ரம். ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள், ஒருவார்த்தை, எந்தஉணர்விலிருந்துவருகிறதோ, வந்துஉங்கள்உணர்வின்மீதுவிழுகிறதோ, அந்த வார்த்தைக்கு, எந்தஉணர்விலிருந்துவருகிறதோஅதேஉணர்விற்குஉங்களைக்கொண்டுசெல்லும்ஶக்தி உண்டு. அதனால்தான், " திருவாசகத்துக்குஉருகார், ஒருவாசகத்துக்கும்உருகார்" என்றுசொல்லுவோம். காரணம் என்னவென்றால், உருகிஉருகிஉயர்பரமப க்தியிலிருந்துவெளிப்பட்டவார்த்தைகள்என்பதனால், அதை உள்வாங்கினீர்களானால், உங்களையும்அதேபரமப க்திக்குள்கொண்டுசெல்லும்ஶக்தி, திருவாசகத்திற்குஉண்டு! அதேபோல்தான்இங்கு, இந்தகந்தர்அனுபூதியிலும், அருணகிரி நாதப்பெருமான், ப க்தியின்பயனாம்ஸாயுஜ்ய நிலை! கந்தபக்தி, ஸ்கந்தபக்தியினுடைய பலன்என்னவென்றால், கந்தனோடுஒன்றிப்போய்கந்தர்அனுபூ திகாணல், அனுபூ திஅடைதல். அந்தஅனுபூ திஅடைந்த, முடிந்தமுடிவான, அனுபூ திஅடைந்த, சித்தபக்தி. அடையவேண்டியதைஅடைந்துவிட்டmatured-ஆன, முதிர்ந்தபக்தி. ஆழ்ந்துகேளுங்கள். இங்குபெருமான்... அருணகிரி நாதப்பெருமான்கந்தர்அனுபூ திஅடைந்துவிட்டார். அந்தஅனுபூ தியில்இருந்து, சுப்ரமண்யபக்தியை, ஸ்கந்தபக்தியை, ஸ்தோத்ரமாகவும்இந்தஅனுபூ தியிலேசொல்லுகிறார். அதாவது, நீங்கள்'நான்' என்று, உங்களுக்குள்ளாகமூழ்கிஆத்மவிசாரம்செய்து, தவம்செய்தாலும், பரமானுபூ திகிட்டும். பரம்பொருளைஶரணடைந்து, ஆத்மஶரணாக திசெய்தாலும், பரமானுப வம்கிட்டும். அதனால், ஶாஸ்த்ரமெய்ஜ்ஞாநஸத்யங்களையும்இந்தஅனுபூ தியில்சொல்கிறார், கந்தர்அனுபூ தியில் சொல்கின்றார். ஸ்கந்தப க்தியைநமக்குள்விளைவித்து, ஆத்மஶரணாகதிசெய்யவைக்கின்ற, ஸ்கந்த ப க்தியைஅளிக்கக்கூடியஸ்தோத்ரங்களையும்சொல்கின்றார். இதற்கெல்லாம்அப்பாற்பட்டு, இந்தநுட்பத்தை, பரமானுபூ தியைஅளிக்கக்கூடியஆழமானரகசிய நுட்பங்களை, ஸூத்ரங்களையும்சொல்லுகின்றார். இந்தகந்தர்அனுபூதி, கந்தஶாஸ்த்ரம், கந்தஸ்தோத்ரம், கந்தஸூத்ரம். இந்தமூன்றையும், சேர்த்துதான்இந்த கந்தர்அனுபூ திசெய்திருக்கின்றார். உதாரணத்திற்கு, இப்பொழுதுஇந்த21- வதுபாடல்சொல்கிறேன்கேளுங்கள். ' கருதாமறவாநெறிகான...' - இந்தவார்த்தைஸூத்ரம்! ' எனக்குஇருதாள்வனசம்தர...' - இதுஸ்தோத்ரம். ' என்றுஇசைவாய்வரதா', - இதுவும்ஸ்தோத்ரம். 'முருகா!' - ஸ்தோத்ரம். ' மயில்வாகனனேவிரதா' - ஸ்தோத்ரம். ' சுரசூரவிபாடனனே' - ஶாஸ்த்ரம். ஒவ்வொருபாடலாகச்சொல்லுகிறேன்கேளுங்கள். ' காளைக்குமரேசன்எனக்கருதி தாளைப்பணியத்தவம்எய்தியவா' - இதுஸ்தோத்ரம். ' பாளைக்குழல்வள்ளிப்பதம்பணியும் வேளைச்சுரபூபதிமேருவையே' - இதுஸ்தோத்ரம். ' அடியைக்குறியாதுஅறியாமையினால்முடியக்கெடவோ' - இதுஸ்தோத்ரம். ' முறையோமுறையோ' - இதுஶாஸ்த்ரம். ' வடிவிற்கிரமவேல்மகிபா, குறமின்கொடியைப்புணரும்குணபூதரனே' - ஸ்தோத்ரம். பிரித்து, பிரித்து, பிரித்துசொல்லமுடியும். இந்தமூன்றையும்சேர்த்தே, அருணகிரி நாதப்பெருமான்கந்தர்அனுபூ தியாகதந்திருக்கின்றார். பார்ப்பவனைப்பார்த்தவன்தான்பார்ப்பனன், பார்ப்பவனைப்பார்க்காதவன்பார்ப்பனன்ஆகமாட்டான். பார்ப்பவனை, பார்ப்பவனேபார்ப்பனன். பார்ப்பதையேபார்த்திருப்பவன், பார்ப்பதையேபார்த்திருப்பவன், மாயையில்வீழ்ந்துமயங்கிஒழிகின்றான். முன்னிலைபடர்க்கையில்மூழ்கித்திரிபவன், தன்னிலைஇழந்து, மாயையில்வீழ்வான். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். பார்ப்பவனைப்பார்த்தவன்தான்பார்ப்பனன். பார்ப்பவனைப்பார்க்காதவன்பார்ப்பனன்ஆகமாட்டான். பார்ப்பவனை, பார்ப்பவனேபார்ப்பனன். பார்ப்பதையேபார்த்திருப்பவன், பார்ப்பதையேபார்த்திருப்பவன், மாயையில்வீழ்ந்துமயங்கிஒழிகின்றான். முன்னிலைபடர்க்கையில்மூழ்கித்திரிபவன், தன்னிலைஇழந்துமாயையில்வீழ்வான். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். எதற்குஉங்களுடையattention-ஐ, உங்களுடையawareness-ஐ, உங்களுடையfocal point-ஐ அதிகமாகசெலவு செய்கின்றீர்களோ, அதுஉங்களுடையவாழ்க்கையில்பலமாகும். நான்கடந்தஇரண்டுமூன்றுநாள்ஸத்ஸங்க ங்களில்சொன்னசிலகருத்துக்கள், சமூகஊடகங்களில், viral- ஆ பரவிக்கொண்டுஇருக்கின்றது. நான்நினைத்துப்பார்க்காதஅளவுக்கு, இந்த, கடந்தஇந்தகந்தசஷ்டிஸத்ஸங்கங்களில், பேசியசில கருத்துக்கள், at least ஒரு, குறைந்தபட்சம்ஒரு50 வீடியோக்கள், multi-million views போயிருக்கிறது. அதில் ஏகப்பட்டcomments, questions, engagements. அதில்சிலவற்றைஇன்றுclarify பண்ணுகின்றேன். இது... அதற்கானசிலதெளிவுகளைஉங்களுக்குகொடுக்கின்றேன். உங்களுடையஇந்தfocal point, நீங்கள்என்றுஇருக்கின்றஇந்தfocal point, இதில்தொடர்ந்துஉங்களை 'பந்தப்பட்டவர்' என்றுநினைத்தீர்களானால், ப ந்தப்பட்டுகிடப்பது மட்டும்இல்லாமல், அதுமாதிரியான சூழ்நிலைகளும், நிகழ்ச்சிகளுமேஉங்களைசுற்றிவரும். படாதபாடுபட்டு, பரிவேட்டைசெய்து, மாமிசத்தைவாயில்வைத்திருக்கும்புலி, கண்ணாடிஒன்றைக்கண்டால், அதன்மீதுஎட்டித்தாவி, விரோதவெறிகொண்டு, எதிரில்இருக்கும்புலியின் வாயில்இருக்கும்மாமிசத்தைஎவ்வாறாவது, அந்தப்புலியைக்கொன்றுஎடுத்துவிடலாம்என்று போரிடுமானால், கண்ணாடிஉடைந்து, உடல்காயம்பட்டு, உயிர்இழந்து, வாயில்இருக்கும்மாமிசத்தையும் உண்ணாமல், உயிரும்போய்அழிவதுபோல்தான், நாம்நம்வாழ்க்கையிலே, 'பந்தப்பட்டவர்' என்றுநம்மை சிந்திக்கும்பொழுது, நம்முன்னாலே, உலகம்கண்ணாடியைப்போல்தான்செயல்படும். அதனால், 'பந்தப்பட்டவன்' என்றுநம்முடையகற்பனை, மாயை, அதுதான்பிரச்சினைஎன்றுபுரியாமல், முன்னால்இருக்கின்றபுலியின்வாயிலே, மாமிசம்இருக்கின்றது, எப்படியாவதுஅந்தப்புலியைத்தாக்கி அழித்துவிட்டால், அந்தமாமிசத்தையும்சேர்த்து, என்வாயில்இருக்கும்மாமிசத்தோடுஅதையும்சேர்த்து உண்டு, ருசியாய்இருக்கலாம், புசிக்கலாம், சேர்த்துவைத்துக்கொள்ளலாம்என்று, கண்ணாடிமீதுபாய்ந்து, வாயில்இருக்கும்மாமிசத்தைஉண்டுவாழாததுமட்டுமல்லாது, உயிரேபோகும்மூடப்புலியின்உணர்வில்தான் நம்வாழ்க்கையில்பலசெயல்களைதொடர்ந்துசெய்துகொண்டிருக்கின்றோம். அதாவது, ஶாஸ்த்ரஜ்ஞாநம்என்றால்என்னவென்றால், அந்ததெளிவைவைத்து, உங்களுடைய வாழ்க்கையைப்பற்றியமுடிவுகளைமாற்றிக்கொள்வதுதான், ஶாஸ்த்ரஜ்ஞாநத்தினுடைய பலன். Cognitive shift எடுத்துவந்துவிடுவது: 'ஆஹா, இதுதான்ஸத்யம்..!' உங்கள்வாழ்க்கையைஒருதரம், அப்படியேதிரும்பிப்பாருங்கள், எத்துனைமுறை, யாரோஉங்கள்மீதுகழிந்த, 'பயம்' எனும்மனநரலை, நீங்கள்'உங்களுடையது' என்று பற்றிக்கொண்டுஅதைமீ ண்டும்மீண்டும்உரைத்து, அதற்குஉயிர்கொடுத்து... பயத்திற்குஉயிர்கொடுத்தீர்களானால், நீங்கள்வாழும்காலத்திலும்கூட, நடைபிணமாகத்தான்வாழ்வீர்கள். அழிந்தாலும், பயத்திற்குமட்டும்உயிர்கொடுக்காதீர்கள். பயந்தவன், ப க்திசெய்தால்கூட, அதுஅபாயம். பயந்தவன்பக்தியைக்கூட, நான்எப்பொழுதும்நம்புவதில்லை. அதிவினயம்தூ ர்த்தலக்ஷணம். பலமுறைபார்த்திருக்கின்றேன். குள்ளநரிகளின்பக்தி, பயத்தைஅடிப்படையாய்வைத்ததாய்இருக்கும். பயந்தவன்ப க்திகூட, அபாயமானது. பயந்தவன்என்பவன்தன்னைத்தானேவாழ்க்கையிலேhandle பண்ணத்தெரியாதவன். இந்தஒருஸத்யத்தைஉள்வாங்குங்கள். எக்காலத்தும், எந்தசூழ்நிலையிலும், உங்களுக்குவருகின்றபயம்என்பது, சமூகம்உங்கள்மீதுகழிந்த மனக்கழிவுஎன்பதைப்புரிந்துகொண்டு, பயஉணர்ச்சிவந்தாலே, ' வந்தாபாத்துக்கலாம்', ' வரும்போது பார்த்துக்கலாம்', என்றுசொல்லாதீர்கள். அப்பொழுதுஉங்களுக்குள்ளேயேஒருபாகம்என்னபண்ணும்? ' வரும்போதுநம்மால் handle பண்ணமுடியாது, வேண்டாம், வேண்டாம்' என்றுசொல்லும். அதுதீர்வுஇல்லை! ''அய்யய்யோ, ஒருவேளை, நம்மபயப்படுறமாதிரிநடந்துருச்சுன்னாஎன்னபண்ணுவது, என்னதான் பாதுகாப்பு?'' பயம், பாதுகாப்புநோக்கிஉங்களைஎந்தமுடிவும்எடுக்கவைக்காது. பயம்உங்களைமுடக்குவதைத்தவிர, எந்தத்தீர்வையும்அளிக்காது. அதுவும்தீர்வுகிடையாது. பயம்வந்தாலே, நீங்கள்செய்யவேண்டியதுஒன்றேஒன்றுதான், ''ஏய், இதுஎவன்எவனோசின்னவயசுல இருந்து, என்மீதுகழிந்துவிட்டுப்போனமனக்கழிவுகளைநான்திரும்பதிரும்பசொல்லிக்கொண்டிருக்கிறேன்'' என்பதைபுரிந்துகொண்டு, இந்தபயthought current- யேdrop பண்ணுவது தான்தீர்வு! நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: உங்களுடையமுன்னிலையும், படர்க்கையுமாகஇருக்கின்றஇந்தமாய உலகம், எடுத்தஉடனேஆசையைகாட்டிஉங்களைஇழுக்காது. ஏனென்றால்ஆசையைக்கூடஉங்களால் easy- அhandle பண்ணிவி டமுடியும். அச்சத்தைக்காட்டித்தான்இழுக்கும். தன்னுடையவலைக்குள், தன்னுடையசுழலுக்குள்உங்களைஎப்படிஇழுக்கும்என்றால், அச்சங்காட்டித்தான் இழுக்கும்: '' வேறவழிஇல்லை. இப்பொழுதுஇன்னைக்குநான்வேலைக்குபோய்ஆகணும், இன்னைக்குநான் இதைசெஞ்சாகணும், இன்னைக்குநான்இதைபண்ணிஆகணும். இன்னைக்குஇந்தமாதிரிவாழ்ந்துஆகணும். இப்போதைக்கு, Let us not rock the boat…'’ அடலூசு! 'Rocking the boat' என்றுநினைப்ப தேமிகப்பெரியமுட்டாள்தனம்டா. வெளியில்குதிடா, தண்ணியே மொத்தம்முட்டிக்கால்உயரம்தான்டாஇருக்கு! ஒருகு ருசீடனுக்குநீச்சல்கற்றுக்கொடுத்துக்கொண்டுஇருந்தாராம். திடீர்என்றுசீடன், '' ஐயோஐயோமுழுகுறேன்முழுகுறேன்முழுகுறேன், கு ருவேஎன்னைகாப்பாத்துங்க.. கு ருவேஎன்னைகாப்பாத்துங்க!'' என்றானாம். கு ருரொம்பcool- லாக, ' ஏய்சீ, எழுந்துநில்லு' என்றாராம் சீடன், '' அய்யய்யோகுருவே, உங்கள்தத்துவத்தைஎல்லாம்அப்புறம்கத்துக்கொடுங்க. உங்கள்ஜ்ஞாநத்தை எல்லாம்அப்புறம்கத்துக்கொடுங்க. முதல்லஎன்னதண்ணியிலஇருந்துவெளியிலஇழுத்துவிடுங்க. கு ருவே கு ருவேகு ருவேமுதல்லஎன்னைகாப்பாத்துங்க. நான்உயிரோடுஇருந்தேனாத்தானேஉங்கள்தத்துவத்தை, ஜ்ஞாநத்தை, ஆன்மீகத்தைஎல்லாம்கத்துக்கமுடியும், என்னைகாப்பாத்துங்க.'' என்றானாம் அவர்cool- லாக, ' சீஎழுந்துநில்லு', என்றாராம். இவன், '' அய்யய்யோகு ருவேகாப்பாத்துங்க'' என்றானாம். அவருக்குரொம்ப... வேகமாகபளார்என்றுஒன்றுகன்னத்தில்போட்டாராம். போட்டுபக்கத்தில்இருந்தகோலைஎடுத்துமண்டைமேலேயேபோட்டாராம். அவன்பயந்துபோய்எழுந்துநின்றுவிட்டானாம். எழுந்துநின்றபிறகுதான்தெரியுது, மொத்தமேமுட்டிக்கால் தண்ணிதான்இருக்கின்றது. முட்டிக்கால்தண்ணியில்படுத்துக்கொண்டு, ''முழுகுறேன்... முழுகுறேன்... முழுகுறேன்'' என்றுகத்திகொண்டு... நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்... ஒருநாடுசெய்தவன்நான். practical- ஆகதான்சொல்லுவேன். என்னைவிடபெரியபிரச்சினைகளைசந்தித்தவர்கள்நீங்கள்யாருமேஇல்லை. ஆனால்எனக்கேஇந்தஸத்யம்எல்லாசூழலிலும்தீர்வுகொடுத்தது, தீர்வுகொடுத்துக்கொண்டிருக்கிறது எனும்போது, உங்களுக்கெல்லாம்நிச்சயமாகஇந்தஸத்யம்தீர்வைக்கொடுக்கும். எனக்கேதண்ணிமுட்டிக்கால்தான்இருந்தது. உங்களுக்குகணுக்காலைத்தாண்டலைஐயா, எழுந்துநில்லுங்கஐயா. எனக்கேமுட்டிக்கால்தான்இருந்ததுன்னா.... உங்களுடையசகலபயங்களும், 'சகல' என்றுநான்சொல்றவார்த்தையைcapital letter- ல்paint பண்ணிக்கொள்ளுங்கள். Red paint- ல்capital letter. உங்களுடைய'சகல' பயங்களும்யாரோஉங்கள்மீதுகழிந்து வைத்தநரல். பயthought current- யேdrop பண்ணுங்கய்யா. இன்னொன்று நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். உங்கள்எல்லாருக்குமே... ஒருஉதாரணத்திற்குசொல்கிறேன்... ஒருபாம்புவருகிறதுஎன்றால், அந்தநேரத்தில்correct- ஆக ஒதுங்குவதற்கும், தன்னைக்காத்துக்கொள்வதற்கும், இயற்கையாகவே, ஸ்வபா வமாகபுத்தி இருக்கின்றது. ஆனால்வாழ்நாள்முழுக்க, ' பாம்புவருமோபாம்புவருமோ' என்றுபயந்துபயந்து, அந்தsnake phobia- ல்BP raise- ஆயி, mental imbalance-ஆகி, செத்துப்போவது தான்தப்பு. நிஜமானசூழலிலே, ஒருநிஜமானஅபாயம்வரும்பொழுது, உங்களைக்காத்துக்கொள்வதற்கானஶக்தி, புத்தி அத்தனைபேருக்கும்இருக்கின்றது. ஆனால், ' இதுவருமோ, அதுவருமோ' என்றுஇந்தபயமனப்பாங்குஇருக்கிறதுபாருங்கள், அது உண்மையிலேயேநினைத்துக்கூடபார்க்கமுடியாத... ஏனென்றால்... நிஜமாகவரப்போகிறபிரச்சினைகள்பற்றிகவலைப்படாமல், அதைப்பற்றியோசிப்பதற்கு மனதில்இடம்இல்லாமல், கற்பனைபயங்களிலேயேவாழ்க்கைகழிவதனால், நிஜமானபிரச்சினைகள் வரும்போதுமிகசின்னப்பிரச்சினைவந்தாலேநொந்துபோய்collapse ஆகி, காணாமல்போய்விடுவீர்கள். தலைவனாகவேண்டும்என்றுநினைக்கின்ற, வாழ்வில்வெற்றிஅடையவேண்டும்என்றுநினைக்கின்ற... 'வெற்றி' என்றால்... நான்எல்லாத்துறையிலு ம்சொல்கிறேன்... உடல்நலம்ஆகட்டும், மனநலம்ஆகட்டும், பொருளாதாரம்ஆகட்டும், உறவுகள்ஆகட்டும், சமூகபலம்ஆகட்டும், அரசியல்ஆகட்டும், பேர், புகழ்என்கிற தேவைஆகட்டும், ஜ்ஞாநம்ஆகட்டும், அனுபூ திஆகட்டும், எந்ததுறையில்வெற்றிவேண்டுமென்றாலும், ஜெயம்வேண்டுமென்றாலும், உங்களுடையஅத்துனைபயமனஅமைப்புகளும், fear thought currents-மே, ' சமூகம் உங்கள்மீதுகழிந்தநரல்' என்பதைப்புரிந்துகொண்டு, அந்தபயthought currents- க்குreact- ஏபண்ணாதீர்கள். பயம் thought currents-ம், உங்கwife- ம்ஒன்று. என்னreaction பண்ணீங்கனாலும்ஒழிந்தீர்கள்! மாட்டினீர்கள்! ஆழ்ந்துகேளுங்கள். ஆசைஎன்பது, handle பண்ணிடக்கூடியமனஅமைப்பு. அச்சம்என்பது, உங்களைஇழுத்துமாயையோடுகட்டி, முன்னிலையும், படர்க்கையும்ஸத்யம்என்று பொய்யாய்உங்களைமூளைச்சலவைசெய்து, ஐயோ- வாழ்க்கையைஅழிக்கும். ஆழ்ந்துகேளுங்கள்... முன்னிலைக்கும், படர்க்கைக்கும்உங்கள்உணர்வை, உயிரைஅளித்துவீணாக்காமல், அழிந்துபோகாமல், ' கருதாமறவா'... தன்னிலையைகாணவும், 'கருதாது' - அதாவதுசிந்திக்கமுடியாது... 'மறவாது' - மறக்கமுடியாது... உங்களுக்குள்இருக்கின்றஒன்றுதான்'தன்மை' - first person. ' கருதாமறவாநெறிகான' - கருதாதும்மறவாதும்உங்களுக்குள்இருக்கும், எப்போதும்இருக்கின்றஒன்றான தன்னுணர்வை, இருப்புணர்வை, ' அகம்அகம்' என்றுஅக ம்ஸ்புரணத்தைகாணஎனக்கு' இருதாள்வனசம்தர என்றுஇசைவாய்வரதா, முருகாமயில்வாகனனேவிரதா, சுரசூரவிபாடணனே!' முன்னிலைபடர்க்கையில்வீழ்ந்து, தன்னிலைஇழந்து, தன்மையும்அழிந்து, மாயையில்வீழாது, கருதாமறவாதன்மையில்இருக்க, இருக்கும்நெறிகாண. இந்த10 பாடல்களைப்பார்க்கும்பொழுது, அருணகிரி நாதப்பெருமான், கந்தர்அனுபூ தியஒருlive relay செய்கின்றாமாதிரிசெய்கின்றார். அவர்இருக்கிறநிலையைஎப்படிநமக்குள்எடுத்துவருவதற்கானஅந்தlive relay. ' வேதாகமஞானவினோத' – வேத, ஆக மத்தின்ஜ்ஞாநம், ' மனஅதீதா, சுரலோகசிகாமணியே'... அதாவது, ' வேதஆகமஞானவினோதமனஅதீதா' - மொத்தவேதா கம ஜ்ஞாநத்தினுடைய சாரம். உத்தமோத்தமம். மனஅதீதம்- மனம்கடந்துஉயிர்உணர்வாய்இருக்கும். ' ஆதாரம்இலேன், அருளைப்பெறவே நீதான்ஒருசற்றும்நினைந்திலையே வேதாகமஞானவினோத மனஅதீதாசுரலோகசிகாமணியே.! மீண்டும்மீண்டும்மீண்டும்வேறுவேறுவேறுவேறுவார்த்தைகளால், அந்தஸத்யத்தைநோக்கிநம்மைத் திருப்புகின்றார். ' இல்லேஎனும்மாயையில்இட்டனை, நீபொல்லேன்அறியாமைபொறுத்திலையே மல்லேபுரிபன்னிருவாகுவில் என்சொல்லேபுனையும்சுடர்வேலவனே.' இதுஒருஸூத்ரம்மற்றும்ஶாஸ்த்ரம், ஸ்தோத்ரம்- மூன்றும்சேர்ந்ததுஇந்த29 வதுபாடல். ' …இல்லேஎனும்மாயையில்இட்டனை' - நன்றாகக்கேளுங்கள், 'மாயை' என்கிறவார்த்தைக்குஅர்த்தம் என்னவென்றால், ' யாமாஇதிமாயா'. இல்லாததைஇருப்பதாய்நினைப்பதுமாயை. ' இல்லேஎனும்மாயை', இரண்டுவார்த்தையைஉபயோகம்செய்கின்றார். ஆனால்ஒரேஅர்த்தம்தான். தமிழில், 'இல்லாதது, ஆனால் இருப்பதைப்போல்நாம்நினைப்பது', அதுஸம்ஸ்க்ரு' தத்தில்' யாமாஇதிமாயா'. என்னுடையகுருகுலத்தில், கைலாஸத்தின்குருகுலத்தில், முதலில்நான்insist பண்ணுவது, அடிப்படையாக சொல்வது, குழந்தைகள்அத்தனைபேரும்ஸம்ஸ்க்ரு' தஶாஸ்த்ரங்கள்படிக்கவேண்டுமானால், பாணினியை master பண்ணணும். இலக்கணம், கொஞ்சம்இலக்கியம், அதோடசேர்ந்துத்தான்ஶாஸ்த்ரம்படிக்கவேண்டும். அப்பொழுதுத்தான்ஶாஸ்த்ரத்திலேபொதிந்துஇருக்கின்றஸத்யங்கள்புரியும். ' யாமாஇதிமாயா', அதுதான்உண்மை. அந்தவார்த்தைக்குள்ளேயேவிளக்கம்இருக்கின்றது. ' எதுஇல்லாததோ, ஆனால்நாம்இருப்பதைபோன்றுநினைந்துபடாதபாடுபடுகின்றோமோ, அதுமாயை.' ' இல்லேஎனும்மாயையில்இட்டனைநீ' - இல்லாதஒருமாயையிலேஇட்டனைநீ. இதுஉண்மையில் பார்த்தால்ஏதோமுருகப்பெருமானைபழிக்கின்றமாதிரி, அல்லதுresponsibility-ஐ அவர்மேல் போடுகின்றமாதிரிஇருக்கும். பலநேரத்தில், நாம்ப க்திஎனும்பெயராலே, நம்முடையபொறுப்பைத்துறந்துவிட்டு, பெருமானைப்பழிக்கின்ற பெரும்மூடத்தனத்திலேசிக்கிஇருக்கின்றோம். உலகைப்பழித்தலும், பெருமானைப்பழித்தலும், வாழ்வைமேன்மேலும்நரகமாக்குமேஅன்றி, எந்நன்மையும்தராது. இங்குமேம்போக்காகவெறும்ஶாஸ்த்ரஜ்ஞாநம்மட்டும்இருந்தால், 'ஓ, என்னமுருகனப்பழிக்கிறாரே...' 'இல்லே எனும்மாயையில்இட்டனைநீ' என்றுமுருகன்மேலபழிசொல்றாரே...' இல்லை! அதனால்தான்அந்தவார்த்தையேசொல்கின்றார்... இல்லாதமாயையில்எப்படிஇடமுடியும்? ' இல்லேன்எனும்மாயையில்இட்டனைநீ' என்றுநினைக்கிறபொல்லேன்.' அந்தமாதிரிதப்பாநினைக்கின்ற பொல்லேன்என்றுதன்னைச்சொல்லுகின்றார்! ' இல்லேஎனும்மாயையில்இட்டனைநீபொல்லேன்!' - இல்லே எனும்மாயையில்எனைஇட்டுவிட்டாய்நீஎன்றுநினைக்கின்றபொல்லாதவன்நான்என்று தன்னைச்சொல்லுகின்றார்! கொஞ்சம்அதேமாதிரி, தமிழ்ஶாஸ்த்ரங்கள்படிக்கவேண்டும்என்றுநினைக்கிறகுழந்தைகளுக்குஇதுதான் முதலி ல்சொல்லுவேன். கொஞ்சம்இலக்கணமும், இலக்கியமும், ஶாஸ்த்ரமும்படிக்கவேண்டும். அப்பொழுது தான்அந்தவார்த்தைகளைகொண்டுகூட்டுபொருள்கொள்ளமுடியும். ' இல்லேஎனும்மாயையில' எப்படிஇடமுடியும்முருகப்பெருமான்? இல்லேஎனும்மாயையில்இட்டனைநீஎன்றுதவறாகநினைக்கின்றபொல்லாதவனாய்போனேன்நான். என்அறியாமைபொறுத்துக்கொள், என்அறியாமைபொறுத்திலையே, என்அறியாமையைப் பொறுத்துக்கொள். ' மல்லேபுரிபன்னிருவாகுவில் என்சொல்லேபுனையும்சுடர்வேல்அவனே.' இதுமிகஆழமானஸத்யம்... ' பன்னிருவாகு', பன்னிரண்டுதோள்களிலும்மாலையாகஎன்னுடைய வார்த்தைகளையே, என்னுடையஸ்தோத்ரத்தையேஏற்றுக்கொள்ளுகின்றசுடர்வேல்அவனே. நான்எப்போதும்சொல்வதுண்டு, உங்களிடம்இருப்பதுஎதையும்நீங்கள்த்யாக ம்செய்யவேண்டாம். உங்களிடம்இல்லாததைஎல்லாம்த்யாக ம்செய்தீர்களானால்போதுமானது. பயம், உண்மையில்உங்கள்வாழ்க்கையில்வரப்போவதேஇல்லைஎன்கின்றபிரச்சினைகளை... வந்தாலும்அதைநேர்கொண் டுவாழுகின்ற, எதிர்க்கின்ற, சரிசெய்கின்ற, ஜெயிக்கின்றஶக்தியும், ஸத்யமும், சாத்தியமும்உங்களுக்குள்இருக்கின்றதுஎன்றுமறந்துவிட்டு, நினைத்துப்பார்க்கமுடியாதகொடுமையான சங்கிலிகட்டுகளால்உங்களை... கட்டிநீங்களேகட்டிக்கொள்ளுகின்றஇந்தபயம். அதுஉங்களிடம்இல்லாது, நீங்கள்வெளிஉலகத்திலிருந்துimport செய்து வைத்திருக்கிறீர்கள். அதைத்துறந்து விடுங்கள். பயத்தைimport பண்ணுவது, poverty- யimport பண்ணுவது, ill-health-ஐ import பண்ணுவது, failure-ஐ import பண்ணுவதுற் குசமம். பயத்தைimport பண்ணுவதுற்குorder கொடுத்துவிட்டு, அதுவந்துஇறங்கியபிறகுஅதை பிரித்துபார்த்து''… அய்யய்யோ'' Box opening- லாம்பெரிதாக ceremony மாதிரிவைத்துபண்ணுவது. அதைlive- ல் வேறுகாட்டுவது. அதுவந்தபிறகு. ''அய்யய்யோ! health போச்சே, wealth போச்சே, இதுபோச்சே, அதுபோச்சே!'' என்று சொல்வது. Order பண்ணுவது தானேவரும்? Amazon- ஆகஇருந்தாலாவதுசிலநேரத்தில்மாற்றிவரும், இதுஅண்டமப்பா! Order பண்ணியது மட்டும்தான்வரும்! பயத்தைimport பண்ணுவது... அதுமட்டுமல்லாமல், இன்னொன்றுஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள், ' ஆசையேசுகம்' என்றுநினைப்பதுஒரு மிகப்பெரியமூடத்தனமானமனஅமைப்பு. ' ஆசையேசுகம்' என்கின்றமனஅமைப்பைகொஞ்சம்புரிந்துகொள்ளுங்கள். இப்பொழுதுஆசைப்படுவீர்கள். ' இதுஇதுவந்தால்வாழ்க்கைசுகமாயிடும்' என்று. அதுவரும்பொழுதேஉங்கள் goal-ஐ தள்ளிப்போட்டு, ' இதுஇதுவந்தால்சுகமாயிடுவேன்'. அப்பொழுதுஎன்னநினைக்கிறீர்கள்என்றால், இந்த ஆசையேசுகமாகவாழ்கின்றீர்களேதவிர, சுகம்வரும்பொழுதுஅதைஅனுப வித்துவாழ்வதில்லை. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். ' ஆசையேசுகம்' என்றுநினைத்துவாழுகின்றவன்எல்லாம், மணிக்கணக்காக pornography பார்த்துவிட்டு, ' கவுந்துஅடிச்சுபடுத்துட்டாபுள்ளபொறக்கும்என்றுநினைச்சுட்டுஇருக்கவன்தான்'. நான்விளக்கமாகஎல்லாம்சொல்லவிரும்பவில்லை. இந்நேரம்எல்லாருக்கும்புரிந்திருக்கும். உங்கள்முகத்தில்தவழும்குறுநகையேஉங்களுக்குப்புரிந்துவிட்டதுஎன்பதைஎனக்குப்புரியவைக்கிறதுஎன்பதனால்.... ' ஆசையேசுகம்' என்றுவாழ்பவன்மூடன். ' பயமேபாதுகாப்பு' என்றுநினைப்பவன்பெரும்மூடன். ஒருநாளும், பயஉணர்வுபாதுகாப்பைத்தருகின்றமுடிவுகளைநீங்கள்எடுப்பதற்குஉங்களைவிடாது, விட்டதும்கிடையாது. இது, ' தன்இயல்முரண்' - இயல்புக்குமுரணானது. பயம், உங்களைத்தடுமாறவைத்துமுடிவெடுக்கவைக்குமேதவிர, தடம்மாறவைத்துமுடிவெடுக்கவைக்குமேதவிர, உங்களைநீங்களேப ந்தப்படுத்திக்கொள்வதற்கு, இன்னும்இன்னும்பிரச்சி னையில்ஆழ்த்திக்கொள்வதற்கு, பிரச்சி னைசூழலிலேசிக்கிக்கொள்வதற்குவழிவகுக்குமேதவிர, எந்நாளும், எச்சூழலிலும்எப்பிரச்சினைக்கும்தீர்வுஅல்ல. (59:07) ஆசையும்அச்சமும், முன்னிலையையும்படர்க்கையையும்உயிர்ப்போடுஇருப்பதாகக்காட்டி, தன்னிலை இழக்கச்செய்து, தன்மையைஅழிக்கும்மாயை. கூர்வேல்விழிமங்கையர்கொங்கையிலேசேர்வேன், அருள்சேரவும்எண்ணுமதோ சூர்வேரொடுகுன்றுதொளைத்தநெடும் போர்வேல, புரந்தரபூபதியே இந்தஅருணகிரி நாதப்பெருமான், ' கூர்வேல்விழிமங்கையர்கொங்கையிலேசேர்வேன்' என்றுசொல்வதுவந்து ஆணுக்குமட்டும்பெண்மீதுஏற்படும்காமத்தைமட்டும்சொல்வதுஇல்லை. பெண்ணுக்குவரும்காமம்... இங்கு actual- ஆகபார்த்தீர்களானால், இதைஎப்படிபுரிந்துகொள்ளவேண்டும்என்றால், 'காமம்' என்றவார்த்தையை விட, அதைவிடஆழமானஒருபொருள்உண்டு... ' ஆசையேசுகம்' என்றுநினைத்து, அதில்விழுந்து மாட்டிக்கொண்டுஇருப்பது. எந்தசுகமும், இப்பொழுதுஉங்களுடையஇந்தஇருப்பில்தான்வரும். இந்தஇருப்பைசுகிக்காமல், ஆனந்திக்காமல், எந்தகாரணம்காட்டித்தள்ளிப்போட்டீர்களானாலும், அந்தகாரணத்தினால், நீங்கள்சுகம் வரும்' என்றுநினைக்கின்றீர்களோ, அந்தசுகமும்இந்தஇருப்புநேரத்திற்குள்தான்வரும். அவ்வாறு வரும்பொழுதுஅதையும்தள்ளிப்போடுவீர்கள். சாதித்தவைகள்எல்லாவற்றையும்நினைந்துஆனந்திப்பவன், பெரும்உற்சாகத்தோடுபெரும்சாதனைகள் செய்யும்ஶக்தியோடுஇயங்குவான். வறுமைமனஅமைப்போடு, ' ஆசையேசுகம்' என்றுநினைத்துக்கொண்டுதிருப்தியையும், நிறைவையும், சுகத்தையும், ஆனந்த த்தையும்அனுப விக்காதுதள்ளிப்போடுபவன், தள்ளிப்போடுபவன், உணர்வுவறுமையில் சிக்கி, உயிர்நாசம்அடைகின்றான். பலமிகமிகத்தவறானகருத்துக்களைஉள்வாங்கி, நாம்நம்முடையமனஅமைப்பைஅமைத்துக் கொண்டிருக்கிறோம். ' திருப்திஅடைந்தால்வாழ்க்கையில்முன்னேற்றம்இல்லாமல்போய்விடும்...' கிடையாது. திருப்திஅடையும்ஒருவன், தான்சாதித்தவைகளைப்பார்த்துஆனந்த ப்படும்ஒருவன், அதற்காக வாழ்க்கைக்கும்உலகத்திற்கும்நன்றியோடுஇருக்கும்ஒருவன், தனக்கேநன்றியோடுஇருக்கும்ஒருவன், மிகப்பெரும்பலத்தோடும், ஶக்தியோடும்வாழ்க்கையில்பெரும்விஷயங்களைசாதிப்பான். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கையில்இரண்டுவிஷயம்இருக்கின்றது 1) growth 2) breakthrough இப்பொழுதுவருடத்திற்கு.. ஒருகோடிரூபாய்சம்பாதிக்கின்றீர்கள். அதை 2 கோடியாகமாற்றுகின்றீர்கள், 3 கோடியாகமாற்றுகின்றீர்கள், 5 கோடியாகமாற்றுகின்றீர்கள், 10 கோடியாகமாற்றுகின்றீர்கள்என்பது'growth'. 1 கோடிசம்பாதித்திருக்கின்றீர்கள், அதைcreative-ஆ க, right- அplan பண்ணிஒருstart-up-போ, ஒருமிகப்பெரிய involvement- டோடசரியானவிதத்தில்செய்து, அதைஉபயோகப்படுத்தி100 கோடியாகமாற்றினீர்களானால்அது 'breakthrough'. breakthrough- க்குஉங்களுக்குதேவைஎன்னவென்றால், அடிப்படையானingredients என்னவென்றுசொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். இப்பொழுது growth-திற்கான அடிப்படைingredients என்னவென்றால்- ஆசை. ''ஐய் யோஐய் யோஐய் யோஒருஒருஒருகோடியோடநான்settle ஆயிடக்கூடாது, ஒருகோடியோடஅமைதி ஆயிடக்கூடாது. 2 கோடிஇருந்தால்jolly- யாஇருக்கும்வாழ்க்கை, 3 கோடிஇருந்தால்ரொம்பநல்லாஇருக்கும், 10 கோடிஇருந்தால்ரொம்பநல்லாஇருக்கும்,' என்றுஆசையில்அலைந்துஅலைந்துஅலைந்துசெயல்படுவது. இதுவந்துgrowth- திற்கான technology. breakthrough- க்கானtechnology என்னவென்றால்அமைதியாகஅமர்ந்து, ' ஒருகோடியைநான்சாதித்ததற்காக எனக்கும், என்வாழ்க்கைக்கும், என்ஶக்திக்கும், எல்லாசூழலுக்கும்நன்றியோடுஇருக்கின்றேன். இதைநான் celebrate பண்ணுகின்றேன். ஆனந்தப்படுகின்றேன்...' நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். தரித்தரம்பிடித்தநாகரீகசமூகத்தில், celebrate பண்ணுவ துஎன்றாலேதண்ணி அடிப்பதுஎன்றுமாறிவிட்டது. இதைப்பற்றிநான்பொதுவாகபொதுவெளியில்பேசாமலேஇருந்தேன். ஏன்நான்இந்தமதுவின்கொடுமையைப்பற்றிபொதுவெளியில்பேசவில்லைஎன்றால், இதுஇப்பொழுது அரசியல்மாதிரிஆகிவிட்டது. Herrey! இதுசமூகப்பிரச்சினைப்பா! மதுவைப்பற்றிபேசினால்ஏதோஒரு குறிப்பிட்டஅரசியல்கட்சிக்குஎதிராகபேசுகின்றமாதிரி, மொத்தnarrative- ம்தமிழ்நாட்டில் set பண்ணிவிட்டார்கள்ஐயா. படுபாவிகளா! ஒருஇனம்அழிந்ததேடா! ஒருஇனம்அழிந்ததே. ஒருதலைமுறைமட்டுமல்ல, ஒருஇனமேஅழிந்தது. Celebrate பண்ணுவ துஎன்றஉடனேதண்ணிஅடித்துக்கொண்டு, கூத்தடித்துக்கொண்டுஇருக்கின்ற, கும்மாளம் போடுகின்றஅந்தcelebration கிடையாது. தன்னிலைமுழுமையாய்இருத்தல். அதுநடக்கும்போதுஎன்னஆகும்என்றால்... அளப்பரியcreativity, உங்களுடையஆழமானஉயிர்ஶக்தி, மனம், மனோஶக்தியைவிழிப்படையச்செய்யும். உங்கள்உடல், குண்ட லினிஶக்தியைவிழிப்படையச்செய்யும். உங்கள்உயிர், யோக ஶக்தியைவிழிப்படையச்செய்யும். திருப்தியும், நன்றியும், ஆனந்த மும்உங்களுடையஉயிரைஉயிர்ப்பாக்கும். அப்பொழுது, அடுத்ததுமிகப்பெரியவிஷயங்களைஎப்படிசாதிப்பதுஎன்பதற்கானஅறிவு, தைரியம், பலம், நேர்மை, துணிச்சல், தெளிவு- அனைத்தும்சத்தியமாகும். Growth- திலேயேசென்றுகொண்டிருப்பவன்எல்லாம்தான், middle class மூதேவிகள். Breakthrough achieve பண்ணுகின்றவர்கள்தான்-'தலைவர்கள்'. முதலில், அலைக்கழிக்கும்ஆசைக்கும், அழிவுதரும்பயத்திற்கும்'No' சொல்லுங்கள். அப்பொழுது, ' இல்லேஎனும்மாயையில்இட்டனை', அந்த' இல்லேஎனும்மாயையில்இட்டனைநீ' என்று சொல்கின்றமடத்தனம்போய், அந்த' இல்லேஎனும்மாயையில்இட்டனை' நானேதான்பொல்லேன்... இல்லே எனும்மாயையில்நாமாகவிழுந்துவிட்டு, ' நீஇட்டாய்' என்றுபெருமானைநோக்கிகைநீட்டுகின்ற பொல்லாத்தனம்போகவேண்டும். ' இல்லேஎனும்மாயையில்தானேதன்னைஇட்டுக்கொண்டு, கடவுள்இட்டுவிட்டதாகஅவர்மீதுகுற்றம்சாட்டி, பொறுப்பைஎல்லாம்அவர்மீதுதூக்கிஎறிந்து, இந்தஅறியாமையில்இருப்பவர்கள், நாத்திகர்களைவிடக் கொடுமையான, கடவுள்விரோதநாத்திகர்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். நாத்திகத்தில்இரண்டுவிதம்உண்டு: 1) கடவுள்மறுப்புநாத்திகர்கள், 2) கடவுள்விரோதநாத்திகர்கள். கடவுள்மறுப்புநாத்திகர்களையாவதுமிகஅழகாகபுரியவைத்து, பரமஸத்யத்திற்குஅழைத்துவந்துவிடலாம். ஏனென்றால், அவர்கள்எல்லாருமேமனஅளவி ல்weak- ஆகதான்இருப்பார்கள். ஒருசரியானசூழ்நிலையில் புரியவைத்தோம்என்றாலேபுரிந்துகொள்வார்கள். கடவுள்விரோதநாத்திககும்பல்இருக்கிறதுபாருங்கள், இதுலஅருணகிரிநாதப்பெருமான்சொல்கின்றஇந்த மனஅமைப்பு, ' இல்லேஎனும்மாயையில்இட்டனைநீ'. 'பொல்லேன்'. நீங்கள்நன்றாகப்புரிந்துகொள்ளலாம்... சிலபேர்இந்தவார்த்தையைபடித்துவிட்டு, 'இல்லை.. இல்லையே... இங்குஇதைநேரடியாகப்படித்தால்அவர் முருகப்பெருமானைநோக்கிசொல்கின்றமாதிரிதானேஇருக்கிறது?' என்றுசொல்வார்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், முருகப்பெருமானைநோக்கிசொன்னால்என்னசொல்லுவார்? ' மாயையில்இட்டனைநீ' என்றுசொல்லிஇருப்பார். அங்குஅப்படியாசொல்கிறார்? இல்லை. ' இல்லேஎனும்மாயையில்இட்டனைநீ' என்றுசொல்லும்பொழுதேஎன்ன? இவருக்குதெரியுதுஅதுஇல்லாதது! அதில்எப்படிஇடமுடியும்முருகன்? ஜ்ஞாநத்தைத்தெரிந்துத்தான்இந்தவார்த்தைகளைசொல்வதனால், இந்தவார்த்தையைமுழுதாக கொண்டு கூட்டுபொருள்கொள்ளவேண்டும். ' இல்லேஎனும்மாயையில்இட்டனைநீ' எனநினைந்தபொல்லேன்,' என்றுதன்னைச்சொல்லுகின்றாரேதவிர, முருகனை'பொல்லேன்' என்றுசொல்லவில்லை. இதுமிகமுக்கியம். ஆனால், இறைவனைப்பார்த்து, 'பொல்லேன்' என்றுசொல்கின்றஎல்லாரும்கடவுள்விரோதநாத்திகவாதிகள். ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள்... கடவுள்மறுப்புநாத்திகர்களைவிட, கடவுள்விரோதநாத்திகர்கள்கொடுமையானவர்கள், கொடும்நரகத்தில் படுவார்கள். அவர்கள்நரகத்தில்தான்இருப்பார்கள். அவர்களைச்சுற்றிவாழ்ந்தீர்களானால், அதுதான்நரகம். ' அறியாமைபொறுத்திலையே' என்றுபெருமானைநோக்கிப்ரார்த னைசெய்கின்றார். இந்தஅறியாமையைபொறுத்துக்கொள். ' இல்லேஎனும்மாயையில்இட்டனைநீ' என்றுநான்நினைத்தேனே. பொல்லேன்நான்! அந்தவார்த்தை'பொல்லேன்' என்றால், தன்னைநோக்கிச்சொல்லுகின்றவார்த்தை- ஏகாரம். 'பொல்லான்' என்றுஅவரைபார்த்துசொல்லவில்லை. முன்னிலைநோக்கியோ, படர்க்கைநோக்கியோ சொல்கின்றவார்த்தைஇல்லைஅந்த`பொல்லேன்'. 'பொல்லேன்' தன்மைநோக்கிச்சொல்லும்வார்த்தை! 'பொறுத்திலையே! அறியாமைபொறுத்திலையே! மல்லேபுரிபன்னிருவாகுவில் என்சொல்லேபுனையும்சுடர்வேலவனே!' 28 வதுபாடல்... இந்தமொத்த10 பாடல்களிலும், மாணிக்கம்இந்த28 வதுபாடல். ஆனாஅமுதே, அயில்வேல்அரசே, ஞானாகரனே, நவிலத்தகுமோ? யான்ஆகியஎன்னைவிழுங்கி, வெறும் தானாய்நிலைநின்றதுதற்பரமே! மொத்தக்கந்தர்அனுபூ தியையும்இந்தஒற்றைப்பாட்டிலே, 28- வதுபாட்டிலேஉச்சத்திற்குகொண்டுசென்று விடுகின்றார். ஆனாஅமுதேஅயில்வேல்அரசே, ஞானாகரனேநவிலத்தகுமோ? யான்ஆகியஎன்னைவிழுங்கிவெறும் தானாய்நிலைநின்றதுதற்பரமே! ' நான்நான்' என்கின்ற'யான்' ஆகியஎன்னைவிழுங்கி, வெறும்'தானாய்' நின்ற, தானாய்நிலைநின்றதுதற்பரமே. அருணகிரிநாதப்பெருமான்பரமாத் வைதஅனுபூ தியைத்தான்இங்குசொல்கின்றார். ' ஆனாஅமுதே' - நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்... இந்தத்வைத, அத்வைத, விஶிஷ்டாத்வைத, சுத்தா த்வைதசண்டைகளில்சிக்கி, தயவுசெய்து நாசமாகிவிடாதீர்கள். அந்தந்தஸம்ப்ரதா யத்தினுடையகண்டனமண்டனங்கள், அந்தந்தஸம்ப்ரதா யத்தை கடைபிடிப்பவர்களுக்குத்தேவை. அதுஉட்கட்சிபிரச்சனைமாதிரி. இப்பொழுது, ஒருகட்சியில்இருக்கிற உட் கட்சிபிரச்சனையில், உட்கட்சி... அவர்கள்எடுக்கின்றமுடிவுகளைவைத்துக்கொண்டு, அந்தஉட்கட்சி பிரச்சனையைவைத்து, இன்னொருகட்சிமுடிவெடுக்கக்கூடாது. முடிவெடுத்தாலும்வீணாகப் போய்விடும். அத் வைதஸம்ப்ரதா யத்தினுடையகண்டனமண்டனம், அவர்களுக்கு. ஆனால்த் வைதிகள்அதைஉபயோகம்செய்யஆரம்பித்தீர்களானால், இவர்களுடையபாதையில்இவர்கள் விலகிடுவார்கள். உண்மையில்ஐயா, இந்தகண்டனமண்டனம்பற்றியஒருஆழமானரகசியத்தைசொல்கின்றேன். ஒருTV debate பார்க்கிறீர்கள். அந்தTV debate- ல்ஒரு... ஒருidea, ஒருconcept, ஒருவிவாதப்பொருள்எடுத்துவிவாதம் செய்கின்றார்கள். உண்மையில்அந்தவிவாதத்தில்யார்ஜெயிக்கிறார்கள்என்றால், அந்தவிவாதப்பொருளாக கொள்ளப்பட்டதலைப்பிலேஅறிவும், செறிவும், வார்த்தைகளால்அதைவிளக்கும்தெளிவும்உடையவர்கள் அங்குஜெயிக்கிறார்கள். அவ்வளதானேதவிர, ' ஸத்யம்ஜெயித்தது' என்றுசொல்லமுடியாது. விவாதத்திறன் ஜெயிக்கிறதுஅவ்வளவுதான். அதேமாதிரிதான், இந்தகண்டனமண்டனங்களிலே, எந்தஒருஸம்ப்ரதாயத்திற்கும், ஒருஸம்ப்ரதா யத்திலே முழுமைஅடைந்தவர், இன்னொருஸம்ப்ரதா யத்திலேமுழுமைஅடையாதவரைeasy- ஆஜெயித்துவிடுவார். இப்பொழுது, ஶங்கரர்பௌத்தர்களைவென்றார். அதற்குபிறகுவந்தநாகார்ஜுனர், அவர்பௌத்தர். ஆனால்ஶங்கரஸம்ப்ரதா யத்தின்பலஸந்ந்யாஸிகளைஅவர்வென்றுவிட்டார். இதனால், அத் வைதம்வென்றதுஎன்றோ, பௌத்த ம்வென்றதுஎன்றோசொல்லமுடியாது. ஶங்கரர்அவருடையஸம்ப்ரதா யத்திலேமுழுமைஅடைந்துவிட்டிருந்தார். அதனால்முழுமைஅடையாத பௌத்தர்களைeasy- ஆகவென்றுவிட்டார். நாகார்ஜுனர்பௌத்த த்தின்உச்சமானநிர்வாணத்தை தொட்டுவிட்டார், அடைந்துவிட்டார். அதனால், அத் வைதஅனுபூ தியைஅடையாதபலஶங்கரஸம்ப்ரதா யத்து ஸந்ந்யாஸிகளை, ஆச்சார்யர்களை, பீடா திபதிகளைஅவர்வென்றார், பண்டி தர்களைஅவர்வென்றார். அதனால், ஸம்ப்ரதா யம்வென்றதுஎன்றுஎடுத்துக்கொள்வதுமிகப்பெரியதவறு. அங்கு, விவாதம்செய்தஅந்தநபருடையஅனுபூ திவென்றதுஎன்றுவேண்டுமானால்சொல்லலாம். அதுமாதிரி, த் வைதம்தான்இறுதிஸத்யம், அத் வைதம்தான்இறுதிஸத்யம், விஶிஷ்டாத் வைதம்தான்இறுதி ஸத்யம்என்றஇந்தகண்டனமண்டனத்திலேசிக்கிதயவுசெய்துசின்னாபின்னம்ஆகாதீர்கள். உண்மையில், ஒருவன்ஜ்ஞாநப்பாதையில்வளரும்பொழுது, ஒருநிலையில்த்வைதத்திலும், ஒருநிலையில் விஶிஷ்டாத்வைதத்திலும், ஒருநிலையில்அத் வைதத்திலுமாகபழுத்துமுதிர்கின்றார்கள். பரமாத் வைதஅனுபூ திஅடைந்தபிறகு, பரமானுபூ திஅடைந்தபிறகு, அந்தமூன்றிற்குமேஅததற்கானஇடம் உண்டுஎன்பதனால், நம்முன்னோர்கள்பக்தி, யோகம், ஜ்ஞாநம்இவைகள்எல்லாவற்றையுமேஉயிரோடு வைக்கின்றார்கள். இந்த28- வதுபாடலிலே, பெருமான்... சாத்திரம், சூத்திரம், தோத்திரம்- மூன்றையும்அழகாகசொல்லி விடுகின்றார். ஆனாஅமுதேஅயில்வேல்அரசே, ஞானாகரனேநவிலத்தகுமோ? யான்ஆகியஎன்னைவிழுங்கிவெறும் தானாய்நிலைநின்றதுதற்பரமே! அதாவது, ஸ்ரு'ஷ்டி-த்ரு'ஷ்டி: இருப்பதைநாம்பார்க்கிறோம். இதுதான்ப ந்தநிலை. த்ரு'ஷ்டி-ஸ்ரு'ஷ்டி: நாம்பார்ப்பதனால், இருப்பதைஉருவாக்குகிறோம்என்பதுவிடுபடுகின்றநிலை. இரண்டுமேஎன்றுமேஇருந்ததில்லை- 'பிறவான், இறவான், கருதா, மறவாநெறியே' என்பது தான்அஜாதம். ' ஆனாஅமுதே' என்றால்என்னவென்றால், வாழ்க்கைமொத்தபிரச்சி னைகளுக்குமானதீர்வே! இதுஎப்பொழுது, எந்தசூழ்நிலையில்சொல்கின்றவார்த்தைஇந்த' ஆனாஅமுதே'? இருக்கின்றஸ்ரு' ஷ்டியைநாம்பார்ப்பதாகநினைத்துப ந்தத்திலேநடுங்கும்பொழுது, முருகனைப்பார்த்து, ' ஆனாஅமுதே! இந்தபந்தத்திலிருந்து, இந்ததுக்கத்தில்இருந்தெல்லாம்என்னைவிடுபடுத்துகின்ற'அமுதே!' ' அயில்வேல்அரசே!' - உன்னுடையவேலைஅனுப்பிஎன்னைக்காக்கக்கூடாதா? அதற்காக' அயில்வேல்அரசே!' 'ஞானாகரனே' - அடுத்தது, 'ஓ! நாம்பார்ப்பதனால்தான்உருவாக்குகிறோம்' என்கின்றஜ்ஞாநம்புரியும் பொழுது, விவர்த்தம்புரியும்பொழுது, 'த்ரு'ஷ்டி யினால்வருகின்றஸ்ரு'ஷ்டி' என்பதுபுரியும்பொழுது, ஞானாகரனாகத்தெரிகின்றான்முருகப்பெருமான். ' நவிலத்தகுமோ?' - அடுத்ததைசொல்லமுடியுமோ? சொல்லவேமுடியாதே. ' யான்ஆகியஎன்னைவிழுங்கி, வெறும்தானாய்நிலைநின்றதுதற்பரமே.' ' ஆனாஅமுதே' என்பது, பயத்திற்கெல்லாம்மருந்து. பயத்தால்வரும்எல்லாவற்றிற்கும்மருந்து. ' அயில்வேல்அரசே' என்பது, ஆசையினால்வரும்எல்லாவற்றிற்கும்தீர்வு. அரசனிடம்சென்றால்எல்லாவற்றையும்கொடுத்துவிடுவான். அதனால், பயத்திலிருந்துபெருமானைப் பார்க்கும்பொழுது, ' ஆனாஅமுதே' என்றுவிளிக்கின்றார். ஆசையிலிருந்துபெருமானைப்பார்க்கும்பொழுது, ' அயில்வேல்அரசே' என்றுவிளிக்கின்றார். இரண்டையும்கடந்து, பார்ப்பதனால்தான், 'உலகு' என்றதெளிவிற்கு வரும்பொழுது, 'ஞானாகரனே' என்றுவிளிக்கின்றார். அதற்கடுத்து, அஜாதத்தைத்தான், கந்தர்அனுபூதியைத்தான், ' யான்ஆகியஎன்னைவிழுங்கி, வெறும்தானாய் நிலைநின்றதுதற்பரமே' - பரமாத் வைதத்தைசொல்கின்றார்! 'யான், யான், யான்' என்றுஉங்களுக்குள்எதுஇருக்கின்றதோ, அதைவிழுங்கி, வெறும்'தானாய்' முருகப்பெருமான்நிற்பதுதான்அனுபூதி. இதைஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள். இந்தஅனுபூதி... ' எப்பவோதொலைவில்இருக்கிறது, அப்பொழுதுவரும்' என்றுதயவுசெய்துநினைக்காதீர்கள். கந்தர்அனுபூ திசொந்தஅனுபூ தியாய்இப்பொழுதுமாறமுடியும். ' இதைசெய். 20 வருஷம்கழித்துஅந்தஅனுபூ திவரும்.' நான்என்னஅரசியல்வாதியாஎன்னகேட்கிறேன்? எடுத்தஉடனே25 years plan என்று சொன்னால், 25 years- க்குபிறகுஇந்தplan work out ஆச்சா? இல்லையா? என்று cross-verify செய்துகேள்விகேட்பதற்குயாரும்அங்குஇருக்கப்போவதில்லை. இந்தplan- னைdeclare செய்து, promise பண்ற, promise செய்துஓட்டுகேட்கின்றஅவரும்இருக்கப்போவதில்லை. இது, இந்தplan work out ஆகும்என்று சொல்லி, இந்ததிட்டத்திற்காகஓட்டுபோடுகின்றவனும்இருந்துகேள்விகேட்கபோவதில்லை. இந்த25-year plan, 50-year plan, 30-year plan எல்லாமேஅப்பட்டமாகஉங்களைஏமாற்றுகின்றவேலைஐயா. அப்பட்டமாகஉங்களைஏமாற்றுவது. அதுஅரசியல்ஆனாலும், சமூகம்ஆனாலும், ஆன்மிகம்ஆனாலும். Plan செய்யக்கூடாதுஎன்றுநான்சொல்லவரவில்லை. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். Plan- னைக்காட்டி உங்கள்நம்பிக்கையைகேட்பது. ''20 வருஷமாகஇதைசெய்துகொண்டேஇருங்க, அப்புறமாஉங்களுக்குஅனுபூ திவரும்'' என்றுசொன்னால், அதைவிடமிகப்பெரியfraud- த்தனம்எதுவும்கிடையாது. இப்பொழுதுஅனுபூதி! அருணகிரிநாதப்பெருமான்சொல்வதைஉள்வாங்குங்கள், இப்பொழுதுசாத்தியம்! நன்றாகக்கேளுங்கள், ' யான்யான்யான்' என்றுஉங்களுக்குள்அந்தrepeat செய்துகொண்டேஇருக்கிறீர்கள்பாருங்கள்உங்களை... 'நீங்கள்' என்பதுவேறுஒன்றுமேகிடையாதுஐயா- நீங்கள்பேசிக்கொண்டுஇருப்பதுதான்ஐயாநீங்கள். நீங்கள்இருப்பதாகநினைந்துகொண்டுபேசிக்கொண்டிருக்கிறீர்களே.. ஆங்கிலத்தில்சொல்லவேண்டுமானால், "'Remembering' is you". நினைத்துக்கொள்ளுதல்தான்நீங்கள். நினைத்துக்கொள்ளுதலைநிறுத்துங்கள். இப்பொழுதுநிறுத்துங்கள். தன்னைப்பற்றியோ, முன்னிலையைப்பற்றியோ, படர்க்கையைப்பற்றியோ, கடவுளைப்பற்றியோ, ஜீவனைப்பற்றியோ, ஜக த்தைப்பற்றியோ, ஆசையைப்பற்றியோ, அச்சத்தைப்பற்றியோ- ஏதாவதுஒன்றைப் 'பற்றிக்கொண்டு' நினைத்துக்கொண்டேஇருப்பதுதான்நீங்கள், ' யான்யான்' என்றுஇருப்பதாகஉங்களுடைய கற்பனையைஸ்தா பித்துக்கொள்வதற்கானமுயற்சி. வேறஒன்றுமேஇல்லைஐயா. ஏன்பணம், புகழ், பேரு, எல்லாவற்றை ம்சேர்த்துகொண்டே இருக்கிறீர்கள்தெரியுமா? உங்களுடையஇருப்பைநிரூபிக்கமுயற்சிக்கின்றீர்கள். அடிப்படையில்நீங்கள்இல்லை. ஆனால்அந்த இருப்பைநிரூபித்துக்கொள்வதற்கானமுயற்சிகளில், உங்கள்வாழ்க்கையேஅழிந்துவிடுகிறது. எனக்குஒருone-liner தான்ஞாபகம்வருது. ஒருத்தனுக்குஎந்திருச்சுநிக்கவேவக்குஇல்லையாம், ஒன்பதுபொண்டாட்டிகேட்குதாம். அதேதான். உங்கள்இருப்பைநீங்கள்நிரூபிப்பதற்காகசெய்யும்எல்லாச்செயல்களுமே, இந்தdialogue-ஐ ஞாபகம்வைத்துக்கொள்ளுங்கள், அதுதான். இந்தstatement தான், உங்கள்இருப்பைநீங்கள் நிரூபிப்பதற்குசெய்கின்றஎல்லாமுயற்சியைப்பற்றியவிளக்கம். ஐயாஉண்மையில், 'யான்' என்கின்றஉங்களுடையஇருப்புக்கு, நினைத்தலைத்தாண்டிவேறொன்றுஇல்லை ஐயாஅங்கு. நினைத்தலைநிறுத்தினீர்களானால், நினைத்தல்என்றஒரேஒருstraw-வை, வைக்கோலைபிடித்துக்கொண்டு கடலி ல்மிதந்துக்கொண்டுஇருக்கிறீர்கள்நீங்கள். அப்படியேபிடித்துகரைசேர்ந்துவிடு வோம்என்றுவேறு நினைத்துக்கொண்டுஇருக்கிறீர்கள். நினைத்தலைவிட, நினைத்தலைவிட, இருத்தலேவேறுஏதும்அங்குஇல்லை. நினைத்தலைவிட, அப்படியும்பொருள்கொள்ளலாம்... நினைத்தலை'விட', அப்படியும்பொருள்கொள்ளலாம். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். இந்தஒரேஒருstatement- க்குஇரண்டுபொருள்கொள்ளலாம். நினைத்தலைவிடஇருத்தல்இல்லை. நினைத்தலை'விட', 'இருத்தல்' இல்லை. பாவம்இந்தமொழிபெயர்ப்பவர்கள்எல்லாம்தடுமாறுகின்றார்கள். எப்படிஇது... எப்படிஇதைமொழிபெயர்ப்பார்கள்! Other than 'remembering', there is nothing called 'you' If you 'drop remembering', there is nothing called 'you' மொழிபெயர்ப்பதற்கு தடுமாறுபவர்களுக்காகநானேசொல்லிட்டேன்! நினைத்தலைவிடஇருத்தல்இல்லை. நினைத்தலை'விட', இருத்தல்இல்லை. நன்றாகப்கேளுங்க. நினைத்தலைவிட, இருத்தல்இல்லை. நினைத்தலை'விட' இருத்தல்இல்லை. ' யான்யான்' என்றுநினைத்தல்தான், நீங்கள்இருப்பதைபோன்ற, 'இல்லே' எனும்மாயையில்இட்டது. இந்தஇரண்டுபாடலையும்முழுதாக புரிந்துகொள்ளுங்கள். ஆனாஅமுதே, அயில்வேல்அரசே, ஞானாகரனே, நவிலத்தகுமோ? யான்ஆகியஎன்னைவிழுங்கி, வெறும் தானாய்நிலைநின்றதுதற்பரமே. இல்லேஎனும்மாயையில்இட்டனைநீ பொல்லேன்அறியாமைபொறுத்திலையே மல்லேபுரிபன்னிருவாகுவில்என் சொல்லேபுனையும்சுடர்வேலவனே! இன்னொருசூக்ஷுமம்கூடபுரிந்துகொள்ளவேண்டும். இந்தசொல்வந்துமாலையாபோட்டுக்கொள்ள லாம்தவறுஇல்லைஐயா. உயிராகஎடுத்துக்கொள்ளக்கூடாது. மாலையாகஅணிவதற்குசொல்கள்நலமானவை. ஆபரணமாய்இருக்கலாம், அங்கமாய்மாறினால்பங்கமாய் மாறும். ' யான்யான்' என்றுநீங்கள்நினைப்பது, ஆபரணமாய்இருந்தால்அழகு. அங்கமாய்மாற்றிக்கொள்ளமுயன்றால், பங்கமாய்போகுமப்பா. தங்கமேஆனாலும், அங்கமாய்மாற்றிக்கொள்வதுஆகாது. பங்கமாய்போய்முடியும். ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள். ' நான்நான்' நினைக்கின்றீர்கள்பாருங்கள்... 'நினைத்தல்' - அதைவிட்டால்வேறுதனியாக 'நீங்கள்' என்றுயாரும்இல்லைஐயா. இதுபுரிந்தால், வாழ்க்கையில்உங்களுக்குgrowth இருக்காது, breakthrough இருக்கும்! தன்னுடையஆசைஅச்சத்தைவிளையாடிவென்றவன், உலகத்தில்எல்லோருடையஆசைஅச்சத்தோடும் விளையாடிவெல்வதற்குமிகப்பெரும்ஶக்தியும்அறிவும்பெற்றவனாய்மாறுகின்றான். அதோடுசேர்ந்துபெரும்கருணையும்பொங்குவதனால், அவன்பேரருளாளனாய்மாறுகின்றான். ஐயாநன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். சும்மாநினைத்துப்பார்த்தலைவிட்டு, கொஞ்சநேரம்இருங்கள். 'Dull ஆவுதேசாமி?' அந்தdull ஆவதும்- நினைத்துப்பார்த்தல். நினைத்துப்பார்த்தலைவிட்டாலே, ‘dull ஆவது, tired ஆவது, bore அடிப்பது, தூங்கிவிடுவது' என்பதைநினைத்துப் பார்த்தலைசெய்யத்துவங்குவீர்கள். அதுவும்நினைத்துப்பார்த்தலே! செவ்வான்உருவில்திகழ்வேலவன், அன்று ஒவ்வாததுஎனஉணர்வித்ததுதான் அவ்வாறுஅறிவார்அறிகின்றதுஅலால்(எவ்வாறு) ஒருவர்க்குஇசைவிப்பதுவே. ஒவ்வொருபாடலும்next next breakthrough! செவ்வான்உருவில்திகழ்வேலவன், அன்று ஒவ்வாததுஎனஉணர்வித்ததுதான் அவ்வாறுஅறிவார்அறிகின்றதுஅலால்(எவ்வாறு) ஒருவர்க்குஇசைவிப்பதுவே. இந்தசாரம்மொத்தத்தையும்சொல்கிறேன்கேளுங்கள். 'நினைதல்' - அதைவிட்டு, ' யான்ஆகியஎன்னைவிழுங்க, வெறும்தானாய்நிலைநின்றதுதற்பரமே' என்று பெருமான்தானாய்நின்றிருக்கவிடுங்கள். யான்ஆகியஎன்னைவிழுங்கி வெறும்தானாய்... அவர்மட்டுமேஆக நிலைநின்றதுதற்பரமேஎன்று. அதுமாதிரிஅந்த'பரம்' நிலைநின்றுஇருக்கஅனுமதியுங்கள். ' நான்நான்' எனப்பிடித்தால், தற்குறியாய்மாறுவீர்கள்.'நான்' என்பதைநினைந்துநினைந்துநினைந்துபிடிப்பதைவிட, தற்பரமாய்மாறுவீர்கள். ' நான்நான்' என்றிட- தற்குறி.' நான்நான்' என்றுநினைப்பதுவிட்டிட- தற்பரம். சவமாசிவமா? அவமாதவமா? தற்குறியா?தற்பரமா? முடிவெடுத்துக்கொள்ளுங்கள். இதில்12 வருஷம்தவம்செய், 24 வருஷம்தவம்செய், 50 வருஷம்தவம்செய், அப்புறமாவரும். நான்அரசியல்வாதி எல்லாம்கிடையாது. 50 வருஷம்சாதனைசெய்யச்சொல்கின்றகுருவும், ‘50 வருஷத்துக்குஅப்புறம்இதெல்லாம்நாங்கள்செய்துகாட்டுவோம், எங்களுக்குஓட்டுபோடுங்க' என்றுகேட்கின்றஅரசியல்வாதிஇரண்டும்ஒன்றுதான். அதற்குப்பிறகு அவரும்இருக்கப்போவதில்லை, நீயும்இருக்கப்போவதில்லைகேள்விகேட்பதற்கு. ‘‘50 வருஷம்இதைபண்ணாஉனக்குஆத்மஜ்ஞாநம்கிடைக்கும்'’ என்றுசொல்லிஎதையோஒன்றைஉங்களை செய்யசொல்கின்றகுருவும், '' இதெல்லாம்50 வருஷம்முடிவில்இதெல்லாம்செய்துகாட்டிடுவோம், இப்படி எல்லாம்பண்ணிடுவோம், எங்களுக்குஓட்டுபோடுங்க'' என்றுசொல்கின்றஅரசியல்வாதி- இரண்டுபேரும்ஒன்றுதான். ஒன்று, தெரியாமல்பேசுகிறார்கள்என்றுஅர்த்தம். அல்லதுதெரிந்தேபேசுகிறார்கள்என்றுஅர்த்தம். அறியாமைஅல்லதுஏமாற்றும்தன்மை- இந்தஇரண்டில்ஒன்றுதான். அனுபூ தி- இப்பொழுது, இங்கு. 'யான்' எனும்நினைத்தல்விட, தானாகியதற்பரமே, தானாய்நிலைநின்றதுதற்பரமே. இதைவிடஒருபரமாத் வைதஸத்யத்தைஎப்படிசொல்லமுடியும்? அருணகிரிநாதப்பெருமானை, ' சாதாரணஒருமுருகபக்தர்' என்றbrand- டிற்குள்அடைப்பதுமிகப்பெரியதவறு. அவர்கந்தர்அனுபூ திபெற்ற, குஹஸா யுஜ்யம்பெற்ற, பரமாத்வைதம், பரமானுபூ திபெற்ற பரமஜ்ஞாநி. ' யான்ஆகியஎன்னைவிழுங்கி வெறும்தானாய்நிலைநின்றதுதற்பரமே.' ' செவ்வான்உருவில்திகழ்வேலவன்' செவ்வான்என்றால், எல்லைஇல்லாததேஜோமயம். ஒளிகிடையாது! இருப்பின்... அதாவது, இந்த' நான்நான்' என்றுநீங்கள்இந்தநினைதலைவிட்டுவிட்டு, இருக்கும்பொழுது, அந்தஇருப்புஉங்கள்புலன்களுக்குஉள்ளாக, உங்கள்உள்ளுணர்விலேஒருதாக்கத்தைஏற்படுத்தும். அதற்குபெயர்'செவ்வான்'! அதை'ஒளி' என்றோ, 'இருட்டு' என்றோசொல்லமுடியாது. வானம்என்றுகூடசொல்லமுடியாது. அதுதானாய்நிலைநின்றதற்பரம். அதோடஒருglimpse-ஐ பார்க்கவேண்டுமானால், கு ருவின்கண்னை ஆழ்ந்துபார்த்தீர்களானால்பார்க்கலாம். கண்ணுக்குஒருகு ணம்உண்டு. அகத்தின்அழகுமுகத்தில்தெரியும்என்றுசொல்லுவார்கள்பாருங்கள். கண், அங்கே உள்ளே என்னஇருக்கிறதோ, அதைஎட்டிப்பார்ப்பதற்கானஜன்னல், கதவு. உள்ளே என்னஇருக்கிறதுஎன்றுபார்ப்பதற்கானwindow - கண். 'செவ்வான்' என்றால்என்ன? அதற்குஅர்த்தம்என்னவென்றால், 'நான்' என்றுநினைதலை, விட, 'தானாய்' தற்பரம்நின்றிருக்கும்பொழுது, உங்களுடையinner space- ல்உணர்வாகின்றஅந்தநிலையைத்தான்'செவ்வான்' என்றுசொல்றார்அருணகிரிநாதப்பெருமான். கு ருவின்கண்களுக்குள்உற்றுப்பார்க்க, அவருக்குள்இருக்கும்செவ்வான், தனக்குள்தெரியும். ஏனென்றால்செவ்வான், இங்கும்அங்கும்ஒன்றே! செவ்வான்இரண்டுஅல்ல, ஒன்றே! நீங்கள்எல்லோரும்அனுபூ திக்குத்தகுதிவாய்ந்தவர்கள். உங்கள்கடந்ததைமீண்டும்மனதிற்குள்கொண்டுவந்து, நிகழ்காலத்தில்அதற்குஉயிர்கொடுப்பதைநிறுத்துங்கள். ஐயா, அருணகிரிநாதர்செய்யாததையாஐயாநீங்கள்செய்துவிடபோகிறீர்கள்? அந்தகாலத்தோடworst play boy- ங்கஐயா... may be best play boy என்றுசொல்லலாம்... அருணகிரிநாதப்பெருமான்ஐயா. அவருக்கேஅனுபூ திகொடுத்திருக்கார்முருகப்பெருமான். ஏனென்றால், கடந்ததைகாண்பதில்லைகடவுள். கடந்ததைகாண்பதுஇல்லைகடவுள். கடந்ததைகாண்பதுநீங்கள்தான். அவர்கிடையாது. கடந்ததைக்காண்பவன்- தற்குறி. கடந்ததைக்காணாதவன்- தற்பரம். கடந்ததைக்காண்பவன்- சவம். கடந்ததைக்காணாதவன்- ஶிவம். கடந்ததுகாண்பது- அவம். கடந்ததுகாணாதது- தவம். 'கடந்தது, நிகழ்வது, வருவது' எனும்முப்புரமும், இந்தவினாடிஉங்கள்focal point-ல் இருக்கிறதுஐயா. அதை பார்த்தீர்களானால்முப்புறம்எரித்து, பரமஶிவமாய்இருக்கலாம். இந்தமுப்புரம்எரித்ததைப்பற்றிஅந்தபுராணத்தில் ஒருஅழகானஒருவிளக்கம்சொல்லுவாங்க. ஆழ்ந்துகேளுங்கள், இந்தமுப்புரம்எரித்தலைப்பற்றி, அந்தபுராணம்மிகஅழகானஒருஸத்யத்தைசொல்கிறது. அந்தமூன்றுஅசுரர்கள், முப்புரமும்ஒருநேர்கோட்டிலவரும்பொழுதுதான்அதைஅழிக்கமுடியும். இதுஒருமிகப்பெரியரகசியம்புரிந்துகொள்ளுங்கள், தனித்தனியாகஇருக்கும்பொழுதுஅதைஅழிக்கமுடியாது. கடந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம்- மூன்றும்தனித்தனியாகஇருப்பதாகநீங்கள் நினைத்துகொண்டிருக்கின்றவரைக்கும், அதைஅழிக்கமுடியாது. காலாதீதனாகமாறமுடியாது. அதுமூன்று மேஇப்பொழுதுஉங்கள்focal point- ல் இருக்கிறதுஎன்று புரிந்தால், அந்தawareness-ல் தான் முப்புரத்தையும்அழித்துவிடலாம். கடந்தது, இருப்பது, வருவதுமூன்றும்காணாமல்போகும். இதுதான்நாம்எல்லோரும்செய்யவேண்டியத்ரிபுரதகனம். ஆழ்ந்துகேளுங்கள். அருணகிரிநாதர்பெருமான்கூட, விநாயகரைபற்றிபாடும்பொழுதுமிகஅழகாகசொல்லுவார். ' முப்புரம்எரிசெய்தஅச்சிவன்உறைரதம்அச்சதுபொடிசெய்தஅதிதீரா.’ நான்வேறு திருப்புகழ்கள்எல்லாம்எதையுமேquote செய்யவில்லை. காரணம்என்னவென்றால், அதற்குவிளக்கம் கொடுக்கதுவங்கினால், கந்தரனுபூ தியைவிட்டுவிட்டுதிருப்புகழ்உள்ளே போய்விடுவேன்என்பதற்காகதான் திருப்புகழ்களைquote செய்யாமலேயேஇருக்கின்றேன். இந்தமுப்புரம்ஸத்யத்தைபுரிந்துகொள்ளுங்கள். கடந்தது, இருப்பது, வருவது- மூன்றும்இப்பொழுதுஇருக்கின்றஇந்தfocal point- க்குள்தான்நடக்கின்றதுஎன்றுபுரிந்துகொண்டீர்களானால், மூன்றையும்எரித்துதற்பரமாய்நிற்கலாம். …தற்பரமாய்நிற்க நீங்கள்அனைவருமேஅனுபூ திக்குதகுதிஉடையவர்கள். ' உங்களுக்குத்தகுதிஇல்லை' என்றுநீங்கள்திரும்பத்திரும்பமனதில்உங்களுக்குநீங்களேசொல்லிக்கொள்வது தான்ஐயாமிகப்பெரியதவறு. ஒருசின்னஉதாரணம்... '' இளைஞர்கள்18 வயதுக்குமேல40 வயதுக்குஉட்பட்டஇளைஞர்கள், எல்லாத்தையும்மூட்டைகட்டிட்டு, விட்டுட்டுஒருவருஷம்யாத்ரைபோங்க, இந்தஆன்மீகஸத்யங்களைவாழ்ந்துபாருங்க'’ என்றுநான்சொன்னதும், நினைத்துப்பார்க்கமுடியாதresponse. ஆயிரக்கணக்கானவிண்ணப்பங்கள்குவிகின்றது. இந்தபரிவராஜகlink இன்னொருதடவைவேண்டுமானாலும்கொடுக்கின்றேன். நினைத்தேபார்க்கமுடியவில்லை. என்றால்என்னஅர்த்தம்? தேடுதல்உடையவர்கள்தீவிரமானஶ்ரத்தை யோடுகூடியஆன்மதேடுதல்உடையவர்கள்தான்இந்தஸத்ஸங்க த்தைகேட்கவருகின்றீர்கள்ஐயா. அதனால்தான்சொல்கிறேன், உங்களுக்குஅனுபூ திக்குதகுதிஉண்டு. நீங்கள்அனுபூ திக்குதகுதியானவர். இன்னும்யார்வேண்டுமானாலும்register செய்துகொள்ளுங்கள். ஒருமாதம்இலவசமாகநாங்களேபயிற்சிகொடுத்துவிடுகின்றோம். அதாவதுஇந்தஇந்தமாதிரி பரிவராஜகமாகசெல்வதற்குத்தேவையானஉடல்ரீதியானபயிற்சி- யோகம், உணர்ச்சிரீதியானபயிற்சி- பக்தி, பூஜை, உணர்வுரீதியானபயிற்சி- த்யானம், நிர்விகல்பஸமாதி. எப்படிதன்னுடையவாழ்க்கையிலேஇந்தஆன்மீகஸத்யங்களைவாழ்ந்துவாழ்ந்தே, எல்லாசூழ்நிலைகளுக்கும் தீர்வுகண்டுபிடித்தல்... இதைஎல்லாவற்றையும்ஒருமாதம்நாங்களேஇலவசமாகபயிற்சிகொடுத்துவிடுகின்றோம். கைலாஸாதிருவண்ணாமலையில், கைலாஸாபெங்களூர்பிடதியிலே, கைலாஸாகாசியில்... இந்தியாவிலேஇந்தமூன்றுகைலாஸங்களிலும்- கைலாஸாதிருவண்ணாமலை... எல்லாருக்கும்தெரியும். கைலாஸாதிருவண்ணாமலை, திருவண்ணாமலையின் landmark- ல்ஒன்று. திருவண்ணாமலையில்கிரிவலப்பாதையில், அரசாங்கத்தில்நெடுஞ்சாலைத்துறைboard வைத்திருப்பார்கள். '' எந்தவழியாபோகணும், எந்தெந்தலிங்க ’’ ங்கள்வரும்என்றஅந்தநெடுஞ்சாலைத்துறையின் பலகை, எல்லா பலகையில்பார்த்தீர்களானால், 'நித்யானந்த ஆசிமரம்' என்றுஇருக்கும். திருவண்ணாமலையைபொறுத்தவரைகைலாஸாதிருவண்ணாமலைஒருlandmark. அதனால்எங்குஇருக்கிறதுஎன்றுயாரும் நீங்கள்தேடவேண்டியஅவசியம்இல்லை. எந்தஆட்டோஓட்டுனரிடம்அல்லதுயாரிடம்கேட்டீர்களானாலும் சொல்லிவிடுவார்கள். ஏனென்றால், திருவண்ணாமலையில்இரண்டுகைலாஸங்கள்இருக்கின்றன. நான் பிறந்தவீடுஒன்று. நான்பிறந்தவீடு' கைலாஸாநித்யானந்த ஜென்மபூமி' என்றுஇருக்கிறது. கைலாஸா திருவண்ணாமலை- நித்யானந்த ஜென்மபூமி. அதுதிருவூடல்தெருவில்இருக்கிறது. என்னுடையபூர்வாஶ் ரமத்துமுன்னோர்கள்நன்கொடையாகஅளித்தசொத்தில், ஒருஆஶ் ரமம் செய்திருக்கின்றோம், அதுகி ரிவலப்பாதையில்ஆதி அண்ணாமலைஅருகில்இருக்கிறது. அடி அண்ணாமலையில்கி ரிவலப்பாதையில்இருக்கிறது. இந்தஇரண்டுகைலாஸங்களிலும்மற்றும்கைலாஸாபெங்களூர்- பிடதி, கைலாஸாகாசிமூன்றிலும் ஒவ்வொருமாதமும்இந்தபயிற்சியைநடத்துகின்றோம். இந்தபயிற்சிநிகழுகின்றது. நவம்பர்முதல்தேதியேவந்துவிடலாம். நவம்பர்முதல்தேதிவரமுடியவில்லைஎன்றால், டிசம்பர்முதல்தேதிவாருங்கள். டிசம்பர்முதல்தேதிவரவரமுடியவில்லைஎன்றால், ஜனவரிமுதல்தேதிவாருங்கள். ஒருமாதம்உங்களைப்பயிற்றுவித்து, ஆழமானheavy yoga... உங்களை படிப்படிப்படியாகyoga செய்யவைத்து, உடலைமுழுபலமான, திடமானஉடலாகமாற்றி, நல்லஉணவு, ஆன்மீகவாழ்க்கையைவாழ்வதற்கான அடிப்படைகளைகொடுத்து, நீங்கள்எங்குசென்றாலும்என்னவிதமானஉணவைநீங்களேசமைத்துஉண்டு கொள்ளலாம்என்பதற்கானப்பயிற்சிகளைக்கொடுத்து, உணர்ச்சிரீதியாகஒருதைரியத்தை, பலத்தை, ஜ்ஞாந பலத்தைகொடுத்து, உணர்வுரீதியாகஸமாதி அனுபவத்தை, அனுபூ தியைஉங்களுக்குள்நிறைத்து, மற்றவர்களோடுஎப்படிநல்உறவைவைத்துவாழ்க்கையைவிரிவுபடுத்தலாம்என்கின்றஅந்தஆன்மீக ஸத்யங்களைகொடுத்து, ஒருமாதம்இலவசப்பயிற்சிகொடுத்து, இந்தபயிற்சிமுடிந்ததும்ஒருலக்ஷ ம்ரூபாய் grant- டும்கையில்கொடுத்துஉங்களைஅனுப்புகின்றேன். ஏனென்றால், இந்தமாதிரிஉருவாகின்றஒவ்வொருகுடிமகனும்நாட்டிற்கும், வீட்டிற்கும், உலகத்திற்கும் பெரும்நன்மைசெய்பவர்களாகமாறுவீர்கள். இதுநான்செய்கின்றஒருமிகப்பெரியஇறைசேவையாகப்பார்க்கிறேன். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். யாராவதுஇந்தஅரசியல்கட்சிநடத்துபவர்கள்அல்லதுரசிகர்மன்றம்நடத்துபவர்கள்அல்லதுஜாதிகட்சிநடத்துபவர்கள், சமூகஇயக்கங்கள்நடத்துறவர்கள், உங்களுக்குஇரண்டாம்கட்டத்தலைவர்கள்வேண்டும் என்றுநினைத்தீர்களானால், பலம்வாய்ந்தஇரண்டாம்கட்டத்தலைவர்கள்வேண்டும்என்று நினைத்தீர்களானால், இதுஒருஅருமையானவாய்ப்பு. பலம்வாய்ந்தஇரண்டாம்கட்டத்தலைவர்களைநீங்கள் உருவாக்கிக்கொள்ளலாம். உங்களுக்குகீழ் இருப்பவர்களைஅனுப்புங்கள். " அப்பாஒருவருஷம்இந்தியாமுழுக்கயாத்திரைசெய்துவிட்டு வாப்பா...' என்றுசொல்லிஅனுப்புங்கள். சாதாரணமனிதன்தலைவன்ஆகிவிடுவான். அவர்கள்பட்டைதீட்டப்பட்டவைரமாக, ரத்தினமாகமாற்றிஉங்களிடம்அளிப்பதுஎன்பொறுப்பு. உண்மையில்என்னுடையஸங்கத்திற்கே, கைலாயத்திற்கே, நான்இரண்டாம்கட்டத்தலைவர்களை இப்படித்தான்உருவாக்கினேன்ஐயா. பலஇடத்துக்கும்travel பண்ணவிடுவேன். பலமனிதர்களோடுrelate பண்ணவிடுவேன். branch branch- ஆமாற்றிக்கொண்டேஇருப்பேன்- காரணமேஇல்லாமல். ' இந்தbranch- ல்போய்இரு. சரிபோதும், அந்தbranch- க்குபோ. சரிபோதும்அங்கஇருக்கிறமக்களோடபழகிஎல்லாத்தையும்கத்துக்கிட்டியா? போஅடுத்துஅந்தbranch- க்குபோ!' என்றுஅனுப்புவேன். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். கட்சிநடத்துபவர்கள், அரசியல்கட்சிநடத்துபவர்கள், ஜாதிகட்சி நடத்துபவர்கள், ஜாதிசங்கம்நடத்துபவர்கள், ரசிகர்மன்றங்கள்நடத்துபவர்கள், சமூகஅமைப்புகள் நடத்துபவர்கள், சமூகசேவைஅமைப்புகள்நடத்துபவர்கள், ஆன்மீகமடங்கள், ஆதீனங்கள், பீடங்கள், ஆன்மீக அமைப்புகள்நடத்துபவர்கள், உங்களுக்குயாருக்குவேண்டுமானாலும், நீங்கள்''என்னடா, இரண்டாம்கட்ட தலைவர்களேநமக்குஒழுங்காகசரியாகஅமையவில்லையே, எப்படிடாஇந்தமனிதர்களைவைத்து வாழ்க்கையைநடத்துவது, இந்தகட்சியைநடத்துவதுஅல்லதுஇந்தஅமைப்பநடத்துவது?'' என்றகஷ்டத்தில் இருந்தீர்களானால், இதுஒருஅருமையானவாய்ப்பு. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். ஒருஆண்டுஅவர்களைஇந்தபரிவராஜகயாத்ரைக்குஅனுப்புங்கள். பட்டை தீட்டப்பட்டவைரமாக, ரத்தினமாகஅவர்கள்திரும்பிவருவார்கள். ஐயா... ஒருஆத்மபலம்உடையமனிதன்ஒருகோடிசாமான்யமனிதர்களைவிடஉயர்ந்தவன். எத்தனைகோடிசாமான்யமனிதர்கள்உங்களுக்குfollower இருந்தாலும், ஒருஆத்மபலம்உடையமனிதனுடைய தலைமைதிறனுக்குசமமாகாது. இப்பொழுதுவெளிப்படையாகஒருஉண்மையைசொல்கிறேன். பலஅரசியல்கட்சிகள், ஜாதிச்சங்கங்கள், அரசியல்தலைவர்கள், சமூகத்தலைவர்கள், ஆன்மீகத்தலைவர்கள்பலபேர்என்னிடம்வந்துகேட்பதுண்டு: '' எப்படிசாமிஇப்படிபலமானஒருபடையைகட்டமைத்தீர்கள்? இந்தஇரண்டாம்கட்டதலைவர்கள், எப்படிசாமி இவ்வளவுபெரியபலமானமனிதக்கட்டமைப்புஉருவாக்கினீர்கள்?'' ஏனென்றால், உலகம்முழுக்க குறைந்தபட்சம்ஆயிரம்கைலாஸாக்கள்நடக்கின்றன. பல்லாயிரக்கணக்கானமக்கள்வேறுவேறுஇடங்களில், வேறுவேறுசேவைகள்நடந்துகொண்டேஇருக்கிறது. '' எப்படிஉருவாக்கினீங்க'' என்றுகேட்கின்றார்கள். ரகசியம்இதுதான்- தெரிந்துகொள்ளுங்கள்: உங்களுக்குவேண்டுமானாலும்செய்துகொடுக்கிறேன். உங்களுடையஇளைஞர்கள்பட்டாளத்தைஅனுப்புங்கள். ஒருமாதம்பயிற்சியைஇலவசமாககொடுத்து, அவர்கள்இந்தபரிவராஜகயாத்ரைசெல்வதற்கு1 லக்ஷ ரூபாய்பணமும்கையில்கொடுத்துஅனுப்புகின்றேன். இந்தயாத்ரையைஅவர்கள்முடித்துவிட்டுவரும்பொழுது, உங்களுக்குஒருமிகப்பெரியபட்டைதீட்டப்பட்ட வைரமாகஉங்களுக்குஒருமிகப்பெரியபலமாகஅவர்கள்மாறிவிடுவார்கள். அவர்களால்அவர்களுக்கும்சமூகத்திற்கும்மிகப்பெரியநன்மைநிகழும். உயிர்உயிர்ப்பிக்கப்பட்டஒருமனிதன், ஜ்ஞாநம்உயிர்ப்பிக்கப்பட்டஒருமனிதன், ஆன்மபலம்விழிப்பிக்கப்பட்டஒருமனிதன், தன்னிகர்அற்ற, நினைத்துப்பார்க்கமுடியாதபெரும் சாதனைகளைசெய்வார்கள், நல்சாதனைகளைசெய்வார்கள், தனக்கும்உலகிற்கும்மிகப்பெரிய ஆசீர்வாதமாகஇருப்பார்கள். இளைஞர்களேவிழித்தெழுங்கள்! Gen-z மொத்தமாகப்புரிந்துகொள்ளுங்கள். நீங்கள்செய்யவேண்டியமிகப்பெரியபுரட்சி- ஆன்மீகபுரட்சி! சமூகப்புரட்சிஇல்லை, அரசியல்புரட்சிஇல்லை, ஜாதிப்புரட்சிஇல்லை, தீவிரவாதம்கிடையாது. நீங்கள்செய்யவேண்டியமிகப்பெரியபுரட்சி, ஆன்மீகவிழிப்படைந்து, இந்தஆன்மீகபுரட்சியில் பங்குகொள்ளுங்கள். இந்தியாமுழுக்கயாத்ரைசெய்தீர்களானால்தான்ஐயா, உங்களுடையஆன்மபலம்விழிக்கும். பணரீதியாக, சமூகரீதியாகவெற்றியடைவதற்கானஎல்லாதெளிந்தஅறிவும்வந்துவிடும். சாத்தியங்கள் எல்லாமேஉங்களுக்குபுரியும். குண்டுச்சட்டியில்குதிரைஓட்டிக்கொண்டுஇருந்தீர்களானால், குதிரையும் ஓடாது, குண்டுச்சட்டியும்உடைந்துபோய்விடும். இதைமொழிபெயர்க்கமுடியாது! live translation செய்துகொண்டிருப்பவர்களைப்பார்த்துசிரிக்கிறேன்! அவர்கள்எல்லாம்முன்னாடிஉட்கார்ந்துஇதுஎப்படிமொழிபெயர்ப்பதுஎன்றுயோசித்துக்கொண்டிருக்கின்றார்கள். குண்டுச்சட்டியில்குதிரைஓட்டிக்கொண்டுஇருந்தீர்களானால்குதிரையும்ஓடாது, குண்டுச்சட்டியும்உடைந்து போகும். அதனால், மிகப்பெரியஆன்மீகபுரட்சியைஉங்களுக்குநீங்களேநிகழ்த்திக்கொள்ளுங்கள். ஆன்மீகவிழிச்சியைநிகழ்த்திக்கொள்ளுங்கள். ஆன்மீகஎழுச்சியைநிகழ்த்திக்கொள்ளுங்கள். Gen-Z, Wake up! Stop not till the goal is reached! எழுந்திரு, விழித்திரு, குறிசாரும்வரைநில்லாதுசெல்மின்' எனும்விவேகானந்தர்ஸத்யத்தைமீண்டும் சொல்லி, ' எழுமின்விழிமின்குறிசாரும்வரைநில்லாதுசெல்மின்' ஜாக்ரத... உத்திஷ்டதஜாக் ரதப்ராப்பியவரான்நிபோததஹ' என்றுகடோபநிஷத் சொல்லுகின்றஇந்த ஸத்யத்தைச்சொல்லி, கடோபநிஷத ம்சொல்லுகின்றஅதேஸத்யத்தைத்தான்விவேகானந்த ர்சொன்னார். ' உத்திஷ்டதஜாக் ரதப்ராப்பியவரான்நிபோததஹ' என்றுசொல்லிகந்தர்அனுபூ திஉங்கள்சொந்தஅனுபூ தி ஆகுகஎன்றுஆசீர்வதிக்கின்றேன். சவம்சிவமாகுக. அவம்தவமாகுக. தற்குறித்தனம்அழிந்து, தற்குறிதற்பரம்ஆகுக. கந்தர்அனுபூ திநம்எல்லோருக்கும்சொந்தஅனுபூ திஆகுக. ஆனாஅமுதே, அயில்வேல்அரசே, ஞானாகரனே, நவிலத்தகுமோ? யான்ஆகியஎன்னைவிழுங்கி, வெறும்தானாய்நிலைநின்றது வெறும்தானாய்நிலைநின்றது வெறும்தானாய்நிலைநின்றதுதற்பரமே! --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கந்தசஷ்டி2025| கந்தர்அனுபூ தியும்அனுப வமும்பாகம்7) |ம ரணம்இல்லாத

Satsang Title : கந்தசஷ்டி2025| கந்தர்அனுபூ தியும்அனுப வமும்பாகம்7) |ம ரணம்இல்லாத – நிலைகந்தர்அனுபூதிரகசியம் Date :27- October - 2025 Place :Mahakailasa Special Occasion:Skandha Sashti Mahotsavam special Satsangs - ‘Kandhar anubhuthiyum anubhavamum’ - DAY 7 Language:Tamil Duration:2.23.45 Status:EDITED UNICODE Transcription நெஞ்சக்கனகல்லுநிகுழ்ந்துஉருக தஞ்சத்துஅருள்சண்முகனுக்குஇயல்சேர் செஞ்சொற்புனைமாலைசிறந்திடவே அஞ்சக்கறஆனைபதம்பணிவாம் ஆடும்பரி, வேல், அணிசேவல்எனப் பாடும்பணியேபணியாஅருள்வாய் தேடும்கயமாமுகனைச்செருவில் சாடும்தனியானைச்சகோதரனே. ஓம்ஓம்ஓம்... உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். பரம்பொருளின்பரமவெளிப்பாடாய், பரமஶிவப்பரம்பொருளாய், சுப்ரமண்யப்பரம்பொருளாய்இங்கு எழுந்தருளிஅனைவருக்கும்பரமாத் வைதத்தைஆசீர்வதிக்கின்றேன். பரமாத் வைதத்தைஅருளி ஆசீர்வதிக்கின்றேன். ஓம்ஓம்ஓம்... பரமாத் வைதப்ராப்திரஸ்து. பரமாத் வைதப்ராப்திரஸ்து. பரமாத் வைதப்ராப்திரஸ்து. உலகம்முழுவதும்இணையத்தாலும்இதயத்தாலும், இளையபாரதம்தொலைக்காட்சி, TN News Digital, ABP நாடு, ஆதன்தமிழ், ஆகாயம்தமிழ், ராணிOnline, தமிழகக்குரல், Retro mani, வாழ்ந்துதான்பார்க்கலாம்வாடா, Archives of Hindustan, KAILASA’s SPH Nithyananda, Flix 9 Max, Flix 9 Divine மற்றும்KAILASA news, KAILASA’s Nithyananda Yoga, கைலாயத்தின்பத்தாயிரம்முகநூல்மற்றும்YouTube, Twitter, Instagram சமூகஊடகவலைத்தளபக்கங்களின் மூலமாகநேரலையில்இணைந்திருக்கும்உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். கந்தர்அனுபூ தியின்41- லிருந்து51- வதுபாடல்வரை... அனுபூ தியின்முழுமையைஅனுப விப்போம்வாருங்கள். சாகாது, எனையேசரணங்களிலே காகா, நமனார்கலகம்செயும்நாள் வாகா, முருகா, மயில்வாகனனே யோகா, சிவஞானஉபதேசிகனே! குறியைக்குறியாதுகுறித்துஅறியும் நெறியைத்தனிவேலைநிகழ்த்திடலும் செறிவுஅற்று, உலகோடுஉரைசிந்தையும்அற்று அறிவுஅற்று, அறியாமையும்அற்றதுவே! தூசாமணியும்துகிலும்புனைவாள் நேசாமுருகாநினதுஅன்புஅருளால் ஆசாநிகளம்துகளாயினபின் பேசாஅநுபூதிபிறந்ததுவே! சாடும்தனிவேல்முருகன்சரணம் சூடும்படிதந்ததுசொல்லுமதோ? வீடும், சுரர்மாமுடி, வேதமும், வெம் காடும், புனமும்கமழும்கழலே! கரவாகியகல்விஉளார்கடைசென்று இரவாவகைமெய்ப்பொருள்ஈகுவையோ? குரவா, குமரா, குலிசாயுத, குஞ் சரவா, சிவயோகதயாபரனே! எம்தாயும்எனக்குஅருள்தந்தையும்நீ சிந்தாகுலம்ஆனவைதீர்த்துஎனையாள்கந்தா, கதிர்வேலவனே, உமையாள் மைந்தா, குமரா, மறைநாயகனே! ஆறுஆறையும்நீத்துஅதன்மேல்நிலையைப் பேறாஅடியேன், பெறுமாறுஉளதோ? சீறாவருசூர்சிதைவித்து, இமையோர் கூறாஉலகம்குளிர்வித்தவனே! அறிவுஒன்றுஅறநின்று, அறிவார்அறிவில் பிறிவுஒன்றுஅறநின்ற, பிரான்அலையோ? செறிவுஒன்றுஅறவந்து, இருளேசிதைய வெறிவென்றவரோடுஉறும்வேலவனே! தன்னந்தனிநின்றது, தான்அறிய இன்னம்ஒருவர்க்குஇசைவிப்பதுவோ? மின்னும்கதிர்வேல்விகிர்தா, நினைவார் கின்னம்களையும்க்ருபைசூழ்சுடரே! மதிகெட்டுஅறவாடி, மயங்கி, அறக் கதிகெட்டு, அவமேகெடவோகடவேன்? நதிபுத்திர, ஞானசுகாதிப, அத் திதிபுத்திரர்வீறுஅடுசேவகனே! உருவாய்அருவாய், உளதாய்இலதாய் மருவாய்மலராய், மணியாய்ஒளியாய் கருவாய்உயிராய், கதியாய்விதியாய் குருவாய்வருவாய், அருள்வாய்குகனே! அனுபூ தியின்ஆனந்த ரசத்தைப்பாடுகின்றார்அருணகிரிநாதப்பெருமான்! முதல்பத்துப்பாட்டிலேஅறிமுகம், இரண்டாம்பத்துப்பாட்டிலேநுட்பங்கள், மூன்றாம்பத்துப்பாட்டிலேமுழுமையின்வழி, நான்காம்பத்துப்பாட்டிலேசொன்னஸத்யங்கள்அத்துனையையும்தொகுத்து, ஐந்தாம்பத்துப்பாட்டிலேஅனுபூ தியின்ஆனந்த ரசம்! சொல்லொணாதஒன்றைஅனுப விக்கும்ஆனந்த ம்மட்டுமல்லாது, சொல்லால்வடிக்கமுடியாதஒன்றை சொல்லிலேவடித்துவிட்டஆனந்த த்தையும்சேர்த்து, இங்குபெருமான், அருணகிரிநாதப்பெருமான் வெளிப்படுத்துகின்றார். சாகாது, எனையேசரணங்களிலே காகா, நமனார்கலகம்செயும்நாள் வாகா, முருகா, மயில்வாகனனே யோகா, சிவஞானஉபதேசிகனே! ஆழ்ந்துகேளுங்கள், ஶ்ரத்தை யோடுகேளுங்கள். 'சாகாது' மரணம்இலாது... நன்றாய்புரிந்துகொள்ளுங்கள்: மனிதஶரீரம், இந்தமனிதப்பிறப்பில்மட்டும்தான்சாகாதநிலையை அடைந்திடமுடியும். கீழ்உலகம்ஏழு, மேல்உலகம்ஏழு, இந்தபதினான்கிலும்பரமுக்திநிலையைஅடையவேண்டுமென்றால், அவர்கள்மனிதஶ ரீரம்தாங்கித்தான்அடையஇயலும். இதுதான்கர்மபூமி, இதுதான்ஜ்ஞாநபூமி. தபோலோகத்தில்இருப்பவர்களாகஇருந்தாலும், ப் ரஹ்மலோகத்தில்இருப்பவர்களாகஇருந்தாலும், சாகா நிலைஅடையவேண்டும்என்றால், அவர்களுக்குஒரேசாத்தியம், பூ வுலகிற்குவந்து, இந்தஉலகிலிருந்துத்தான் சாகாநிலைஅடையஇயலும். இறுதிக்குறிக்கோளை, பரமாத்வைதத்தைஇங்கிருந்துதான்எய்திடமுடியும். இதுதான்airport. Cosmos - னுடையஅறுதியான, இறுதியானபரமநிலையை அனுபவிப்பதற்கானairport இதுதான். 'சாகாது, எனையேசரணங்களிலேகா...' பூ மிக்குவந்துவிட்டு, மனிதஉடல்எடுத்துவிட்டு, ஒருவன்' பிறந்துஇறக்கின்ற', ' இறந்துபிறக்கின்ற' அந்தசூழலிலிருந்துவிடுபடவில்லைஎன்றால், அவன்வாழ்க்கைவீண். இறந்துபிறக்கும்இந்நிலையிலிருந்துவிடுபடுவதுமட்டும்தான், மனிதஉடலின், மனிதவாழ்வின்ஒரேநோக்கம். வேறுஎன்னவேண்டுமானாலும்நியாயப்படுத்துதல், justification- ஐநீங்கள்கொடுத்துக்கொள்ளலாம். நோக்கம் மாறஇயலாது. '' பொண்டாட்டிபிள்ளையையார்பார்ப்பார்கள், குடும்பத்தையார்பார்ப்பார்கள், வீட்டையார்நடத்துவார்கள்?, நான்வேலைக்குபோனால்தான்சம்பளம்'' என்றுஎன்னவேண்டுமானாலும்புலம்புங்கள். அதுஎல்லாம்புலம்பல். அவ்வளவுதானேதவிர, loser - loser தான். இறப்பும்-பிறப்பும், பிறப்பும்- இறப்பும்எனும்சக்ரத்திலிருந்துவெளியேறவில்லையென்றால், மனிதப்பிறப்பு வீண். மனிதப்பிறப்பெடுத்து, இதில்மட்டுமேஅடையக்கூடியபரமுக்தியைஅடையவில்லைஎன்றால், நீloser தான். Right reasons + work not done is not equivalent to work done.Right reasons + work not done is not equivalent to the work done. நன்றாகக்கேளுங்கள், நீங்கள்வேலையைசெய்யாதுவிட்டதற்காக, சாதிக்கவேண்டியதைசாதிக்காமல் விட்டதற்காக, சரியானகாரணங்களைசொல்லிவிட்டீர்களானால், அதுசாதித்தமைக்குசமம்கிடையாது. அதைசாதித்தமைக்குசமமாக, சுய- பட்சாதாபத்தைஏற்படுத்திக்கொண்டு, உங்களைதேற்றிக்கொள்வதற்கு நீங்கள்முயற்சித்தாலும், loser is a loser is a loser. 'சாகாது, மீண்டும்பிறவாது' எனும்நிலையைஅடையவில்லைஎன்றால், loser தான். சும்மாஎன்னிடம்வந்து... ''ஆ... ஐய்யோசாமிஅப்பக்ரு' ஹஸ்தர்களுக்கெல்லாம்வழியேஇல்லையா? Business பண்றவர்களுக்குவழியே இல்லையா? எங்கள்வாழ்க்கையைநாங்கள்என்னசெய்வது?'' …என்றால் அதைஎன்னவோசெய்துகொள். ஸத்யம், ஸத்யம்தான்- மாறாது. என்னால்பரமஸத்யத்தின்கு ணத்தைகரைக்கவோ, குறைக்கவோமுடியாது. பரமஸத்யம்பரமஸத்யம்தான். '' அப்பொழுதுநாங்களெல்லாம்என்னசெய்வது? இவ்வளவுபெரியbusiness- ல்மாட்டிக்கொண்டோம், இவ்வளவு பெரியவேலையில்மாட்டிக்கொண்டோம், இத்தனைவருஷம்contract- ஐபோட்டுவைத்திருக்கிறேன். இத்தனை வருஷம்எனக்குஇதெல்லாம்இருக்கிறதே?'' …என்றால் எவன்அந்தசிக்கலில்உன்னைசிக்கவைத்தானோ, அவனைபோய்கேள்வியைக்கேள். என்னைஏன் கேட்கிறாய்? சிக்கவிட்டவன்எவனோ, ' அதுவேண்டும்' என்றுதேடிஅலைந்ததுநீ. முடிவெடுத்தவன்நீ, உன்னைமுடிவெடுக்கவைத்தவன்வேறுஎவனோ. என்னைகேட்டால், நான்என்னபதில்சொல்லமுடியும்? ஆழ்ந்துகேளுங்கள், 'சாகாது' என்றுஅருணகிரிநாதப்பெருமான்சொல்கின்ற அந்தநிலையைஅடைந்தேதீரவேண்டும். … அதுதான்வாழ்க்கையின்எல்லாஉயிர்களுக்கும்முக்கியமாக மனிதர்களுக்குவாழ்வின்நோக்கம். ஆழ்ந்துகேளுங்கள், 'சாகாது, எனையேசரணங்களிலேகா...' இந்தசாவைப்பற்றிசிலஅடிப்படையானரகசியங்களைப்புரிந்துகொள்ளுங்கள். ' நாம்சாகின்றஒன்று' என்றுநமக்குசெய்யப்பட்டிருப்பதுதான், மிகமிகமிககொடுமையானமூளைச்சலவை. சாகின்றஒன்று, 'இருப்பதாய்' தனைஉணரஇயலாது. 'இருக்கின்ற' ஒன்றுசாவைப்பற்றிஅஞ்சமுடியாது. ஒன்றுமேஇல்லைஐயா, உங்களுடைய... உங்களுடையஆணவம், கன்மம், மாயைமூன்றையும்கொஞ்சம் ஆழ்ந்துபார்த்தீர்களானால், உங்களுக்குள்இருப்பதைஆழ்ந்துபார்த்தீர்களானால், மூன்றுவிஷயங்களைபுரிந்துகொள்ளலாம். அதாவது, உங்களுக்குள்இருக்கின்றஒருபாகம்... நீங்கள்சிந்தீப்பீர்கள், ' நீங்கள்சிந்திக்கின்றீர்கள்' என்பதுஉங்களுக்குதெரியும். நீங்கள்எண்ணஓட்டத்தைஉருவாக்குவீர்கள், அந்தஎண்ணஓட்டத்தைநீங்கள்உருவாக்குவதைநீங்களே கேட்கிறீர்கள்- இதுஒருபாகம். அடுத்தது, நீங்கள்எண்ணஓட்டத்தைஉருவாக்குவதேஇல்லை, அதுதானாகஅதன்பாட்டிற்குஓடிக்கொண்டே இருக்கிறது. நீங்கள்அதைக்கேட்பதும்இல்லை. அதையாரோகேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் உருவாக்குவதும்இல்லை, கேட்பதும்இல்லை. அதுதானாகஒடிக்கொண்டிருக்கின்றது- அதுஒருபாகம். எண்ணஓட்டத்தைஉருவாக்குவதுயாரோ, அதைஉங்களால்கட்டுப்படுத்தமுடியாது. எங்கிருந்துவருகிறதுஎன்றுதெரியாது, ஏன்வருகிறதுஎன்றுதெரியாது, … என்னவருகிறதுஎன்றுதெரியாதுஆனால்கேட்பதுநீங்களாகஇருக்கும். இந்தமூன்றுபாகங்களைப்புரிந்துகொள்ளுங்கள்: 1) எண்ணத்தைஉருவாக்குவதுநீங்களாகஇருக்கும், அதைக்கேட்பதும்நீங்களாகஇருக்கும். இதுஉங்களுடைய 'சித்' பாகம். 'சித்' - conscious action, conscious presence. 2) எண்ணங்களைஉருவாக்குவதும்நீங்களாகஇருக்காது, அந்தcommand- ஐgenerate பண்றதும்நீங்களாகஇருக்காது, அதைக்கேட்பதும்நீங்களாகஇருக்காது. அது பாட்டுக்குஎதோவரும், அதுபாட்டுக்குப்போகும்- இதுஜடம், உங்களுடையஜடம்component. 3) எண்ணத்தைஉருவாக்குவதுநீங்களாகஇருக்காது, தானாகவரும். உங்களால்அதைக்கட்டுப்படுத்த முடியாது. ஆனால்கேட்டு, அதைact பண்றது(செய்வது) நீங்களாகஇருக்கும். இந்தபெருங்கோபம், பெரும்உணர்ச்சிக்கொந்தளிப்பு, பெருங்காமம், பெரும்வெறுப்பு... இந்தமாதிரி சூழ்நிலைகளில், command- ஐgenerate பண்றதுநீங்களாகஇருக்காது, அதைநீங்கள்கட்டுப்படுத்தமுடியாது. அந்தஎண்ணஓட்டத்தைஉருவாக்கிcommand- ஐgenerate பண்றதுநீங்களாகஇருக்காது. ஆனால்கேட்பது நீங்களாகஇருக்கும், செய்வதுநீங்களாகஇருக்கும். செய்துவிட்டுஅதனுடையபலாபலன்களை, எதிர்விளைவுகளை, எதிர்வினையைஅனுபவிப்பதுநீங்களாகஇருக்கும். இதற்குப்பெயர்தான்சித்-ஜட-க் ரந்திஎன்றுபெயர். இந்தமூன்றில்இருந்துதான்ஆணவம், கன்மம், மாயை- மூன்றுமேபெருகத்துவங்கிறது. சித்- சிந்திப்பதும்நீங்கள், அதைகேட்பதும்நீங்கள். command- ஐgenerate பண்றதும்நீங்கள்தான், கேட்பதும்நீங்கள்தான். அதுஉங்களுடையஒருபாகம். ஜடம்- சிந்திப்பதும்நீங்கள்இல்லை, command- ஐகேட்பதும்நீங்கள்இல்லை. ஜடம்- அதுஉங்களுடையஒருபாகம். சிந்திப்பதுநீங்கள்அல்ல, உங்களால்கட்டுப்படுத்தமுடியாது. ஆனால்கேட்பதுநீங்கள். இதுதான்சித்-ஜட-க்ரந்தி. இந்தமூன்றையும்புரிந்துகொண்டீர்களானால், உங்கள்வாழ்க்கையின்மிகப்பெரியதுக்கங்களிலிருந்து விடுபட்டுவிடுவீர்கள். உங்கள்வாழ்க்கையில்மிகப்பெரியதுக்கங்கள்எல்லாமே, இந்தசித்-ஜட-க் ரந்தியிலிருந்துதான்வெளிப்படும். command- அgenerate பண்றதுநீங்கள்இல்லை. உங்கள்மாமமாவினுடையகோபம், கோபப்படும்பொழுது, அவர்எப்படிreact செய்கின்றார்... உங்கள்அப்பாகோபப்படும்பொழுது, அவர்எப்படிreact …செய்கின்றார் உங்கள்அம்மாகோபப்படும்பொழுதுஎப்படிreact செய்கின்றார்கள்.. உங்களுடையஆசிரியர்கள்கோபப்படும்பொழுது, எப்படிreact செய்கின்றார்கள்.. உங்களுடையசமூகம்கோபப்படும்பொழுதுஎப்படிreact செய்கின்றது.. உங்கள்hero கோபப்படும்பொழுதுஎப்படிreact …செய்கின்றார் அதைஎல்லாவற்றையும், அதாவதுஅவர்கள்உங்கள்மீதுகழிந்துவைத்துவிட்டுப்போனதை, அவர்கள்கழிந்து வைத்துவிட்டுப்போனதை, உங்களுக்குள்இருக்கின்றஒருautomatic mechanism command அcommand- ஐgenerate பண்ண, நீங்கள்generate பண்ணாதcommand- ஐநீங்கள்obey பண்ணிக்கொண்டுவாழ்கின்றீர்கள்பாருங்கள், இதுதான்மிகக்கொடுமையானஅடிமைத்தனம். ஒன்றுமேஇல்லைஐயா, வெறும்ஒரு2 இட்லி, ஒருவடையில்தீர்ந்துபோயிருக்கவேண்டியபசி, அல்லது1 coffee, 4 biscuit- ல்தீர்ந்துபோயிருக்கவேண்டியபசி, உங்களுக்குள்பொங்கும்பொழுது, அது'பசி' என்றுகண்டுபிடிக்காமல்இருந்தீர்களானால், அதுஎப்படிஎப்படி உங்கள்சிந்தைக்குள்புகுந்து, என்னென்னமாதிரிcommand- ஐஅந்தநேரத்தில்உங்கள்முன்பாகவருகின்றவர்கள், உங்கள்முன்னால்இருக்கின்றசூழ்நிலைகள், உங்களுக்குமுன்னால்வருகின்றநினைவுகள், இதைப் பற்றியெல்லாம்என்னென்னமாதிரிcommand- அநீங்கள்generate பண்ணுகின்றீர்கள்என்றுபாருங்கள். அதனால்தான்... நான்பாரம்பரியமானபலகுடும்பங்களைபார்த்திருக்கின்றேன், …என்னுடையபாட்டனார்குடும்பத்தைப்பார்த்திருக்கின்றேன் கடையிலேவியாபாரத்திற்காகயாராவதுஒருவர்வந்தால்கூட... அதாவதுஉறவு, நட்புஎன்றுவீட்டிற்கு வருபவர்கள்மட்டும்அல்ல, கடையிலேவியாபாரத்திற்காகயாராவதுவந்தால்கூட, முதலில்அவர்களைசாப்பிட வைப்பார்கள். அவர்கள், ' நான்சாப்பிட்டுவந்துட்டேன்' என்; றுசொன்னால்கூட, ஒருcoffee- யாவதுஅருந்துங்கள் என்றுசொல்வார்கள். அப்பொழுதுஎனக்குப்புரியவில்லை. கொஞ்சம்நாள்கழித்துப்புரிந்தது: அதாவதுஒருமனிதன்வரும்பொழுது என்னமனநிலையில்(mood) வேண்டுமானாலும்இருப்பான். முதலில்சாப்பிடவைத்தீர்களானால், அமைதியோடு 'சித்'- தின்பாகமாய், conscious-ஆக, தெளிவாகயோசித்துப்பேசுவார்கள், முடிவெடுப்பார்கள். பசியின்போதும்... நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்... பசிஎன்பதுஉங்களுக்குஇந்தஜென்மத்திலேவந்தவினை அல்ல, பலஜென்மங்களாகவருகின்றபழக்கம். பசிவந்தாலேவெறுப்பு, வேகம், வேட்டையாடவேண்டிய தேவையானஎல்லாஉணர்ச்சிகளையும்அதுசேர்த்துgenerate பண்றதுஉங்களுடையbio-memory- ல்(உயிர்-நினைவு) பதிவாகிவிட்டது. பசிவந்தாலேவேட்டையாடிஆகவேண்டும். அதுanimal instinct. அதிலிருந்துதான்நம்bio memory evolve ஆகின்றது. அதனால், பசிக்குஎப்பொழுதுமேஒருபெரும்வெறுப்பையும், கொந்தளிப்பையும்உருவாக்குகின்றஶக்தி உண்டு. அதனோடுசேர்ந்துதான், அந்தஇரண்டுpattern - னும்ஒன்றாகத்தான்வரும். அதுgenerate பண்ணுகின்ற command- யைஎல்லாம், நீங்கள்' உங்களுடையcommand'- என்றுநினைத்து, command- ஐgenerate பண்றதுபசி, ஆனால் execute பண்றதுநீங்கள். எத்தனைப்பேருக்குஇதுபுரிகின்றது? உங்களுக்குள்ளேஇருக்கின்றஇந்தமூன்று... தானாகவேமுடிவெடுத்துக்கொண்டு... உள்ளிருந்துதானாகவே command generate-ஆகும்... command- ஐgenerate செய்பவர்யார்என்றுகூடத்தெரியாது, ஆனால்command- ஐobey பண்ணுகிறவர், execute பண்ணுகிறவர்நீங்களாகஇருப்பீர்கள். இதுதான்மிகமோசமானஅடிமைத்தனம். மிக மோசமானஅடிமைத்தனம். இதைமட்டும்விட்டீர்களானால்போதும், உங்கள்வாழ்வில்90% பிரச்சினைகளைத் தீர்த்துவிடுவீர்கள். இதுஒன்று. இரண்டாவது: பலஆண்டுகள்உழைத்துகட்டிஎழுப்பியவைகளை, சிலவினாடிகளில்இடித்துத்தள்ளிவிட்டு அனாதையாகநடுத்தெருவில்நிற்கமாட்டீர்கள். யார்யாரெல்லாம்நீங்கள்பலஆண்டுகளாகஉழைத்துஉருவாக்கியவைகளை, சிலவினாடிகளில்இடித்துத்தள்ளிவிட்டு, அழித்துவிட்டு, நடுத்தெருவில்நிற்கின்றமாதிரிமுடிவுகளை எடுத்திருக்கின்றீர்கள்என்றுஉணருகின்றநீங்கள்எல்லோரும், உங்கள்வாழ்க்கையைத்திரும்பிப்பாருங்கள். அந்தமுடிவுகளைநீங்கள்எடுத்ததைப்பார்த்தீர்களானால்- அதுநீங்கள்அல்ல. உங்களுக்குள்இருக்கின்ற hormones-ம், chemicals-ம். மற்றவர்கள்உங்கள்மீதுகழிந்ததை, நீங்களாகவேprocess செய்து, command என்றுgenerate பண்ணிக்கொள்வது. அதை'நீங்கள்' என்றுஅபிமானிக்கும்பொழுது, நீங்கள்generate பண்ணாதcommand- ஐகேட்கின்றநீங்கள், listener- ஏ தான்command- ஐgenerate பண்ணுபவரும்என்கின்றஅபிமானம்- மாய, இல்லாத, பொய்யானஅபிமானத்தை பிடித்தல்தான்- அகந்தை! இந்தசித்-ஜட-க்ரந்தியிலிருந்துதான், வாழ்க்கையின்எல்லாதோல்விகளும்நாசங்களும், சாவுஉட்படவருகின்றது. சித்-ஜட-க் ரந்தி இதைஅறுத்தால்போதும். அதாவது... உங்களுக்குள்தானாகவேcommand கொடுத்து, தானாகவேlistening- ல்இருப்பதும்பிரச்சினைஇல்லை. இந்தheart இயங்குவது, lungs இயங்குவது, உடலில்பல்வேறுவிஷயங்கள்தானாகவேcommand கொடுத்து, தானாகவேஇயங்கிக்கொண்டிருக்கும். அதுபிரச்சினையேஇல்லை. நீங்களாகசிந்தித்து, தெளிவாகநீங்களாக அதைசெயல்படுத்துவது, அதுவும்பிரச்சினைஇல்லை. அதுதான்creativity. உங்களுடையவியாபாரம், மற்ற சாதனைகள்.... இதற்கெல்லாம்நீங்கள்உபயோகிக்கின்றcreativity. அதுவும்பிரச்சினைஇல்லை. உண்மையானபிரச்சினைஎன்னவென்றால், command கொடுப்பதுயாராவதாகஇருப்பார்கள், அதைexecute செய்வதுநீங்களாகஇருப்பீர்கள். உங்களுக்குள்அந்தமாதிரிஒருdangerous- ஆனஒருபாகம்இருக்கிறது. அதற்குப் பெயர்சித்-ஜட- க்ரந்திஎன்றுபெயர். இன்னொருமுக்கியமானவிஷயம்தெரிந்துகொள்ளுங்கள், உங்களில்பெரும்பாலானவர்களுக்கு, 99% of you, 99% ஆகியநீங்கள், இந்தசித்-ஜட-க்ரந்தி- யாகத்தான்இருப்பீர்கள். உங்கள்ஏழ்மை, வறுமை, துக்கம், தனிமை, உங்கள்வாழ்க்கையிலேநீங்கள்எதிர்கொள்ளுகின்றஎல்லா கொடுமை, இவைஅனைத்திற்கும்ஒரேகாரணம்சித்-ஜட-க்ரந்தி. Command கொடுப்பதுயாராவதாகஇருப்பார்கள். அதைlisten பண்ணி, கேட்டுexecute பண்ணுவதுநீங்களாக இருப்பீர்கள். இதுதான்பெருங்கொடுமை. இதுதான்பெருங்கொடுமை. நினைத்துப்பார்க்கஇயலாத பெருங்கொடுமை. உங்களுக்குள்சாகாதஒன்று, சாகப்போகும்ஒன்றினுடையcommand- க்குகீழ்இயங்குவதுதான்...பெருங்கொடுமை. 'சித்' என்பதுஎன்றும்அழியாதஇருப்பு. 'ஜடம்' என்பதுஎன்றுமேவாழாத, என்றைக்குமேஉயிரில்லாதவெறும்பொருள். துரதிஷ்டவசமாகசித்- ஜடத்தோடுதன்னைஅபிமானப்படுத்திக்கொண்டுதான், தான்அந்தஅழிபொருள்என்ற மாயையில்சிக்கித்தான்இந்தசித்-ஜட-க் ரந்தியையேஉருவாக்குகின்றது. அதில்இருந்துதான்யாரோபேசுவதும், நீங்கள்அதை'உங்களுடையது' என்றுகேட்டுக்கொண்டுசெய்வதும்என்கின்றமாயைஉருவாகின்றது. ஆழ்ந்துகேளுங்கள். உங்களுக்குள்'சாகாத' ஒன்றுஇருக்கின்றது. அந்தசாகாதஒன்றுதான், 'நான், நான்' என்றுஉங்களுக்குள்எப்போதும்இருந்துகொண்டிருக்கின்றது. உண்மையில்உங்கள்சாவைநீங்கள்பார்க்கவேமுடியாது. இருப்பில்லாத்தன்மையை, எப்படிஇந்தஇருப்புஉணரமுடியும்? இதுஒருஎவ்வளவுபெரியபைத்தியக்காரத்தனமானபயம்என்றுபாருங்கள்! பல்லைப்பல்லால்கடிக்கஇயலாது. கண்ணைக்கண்ணால்காணஇயலாது. கண்ணைகண்ணாடிவைத்துவேண்டுமானால்பாக்கலாமேதவிர, கண்ணைக்கண்ணேகாணஇயலாது. பல்லைப்பல்லேகடிக்கஇயலாது. வேறுபல்லைவைத்து, இந்தபல்லைகடிக்கலாம்வேண்டுமானால். அந்தப்பல், அந்தப்பல்லையேகடிக்கஇயலாது. அந்தக்கண், அந்தக்கண்ணையேகாணஇயலாது. இருப்பு, தன்னுடையஇருப்பையேஅல்லதுஇருப்புஇல்லாநிலையையோஉணரமுடியாது. இந்தஇரண்டும்கடந்து, 'இருப்பாக' இருப்பதுதான்இருப்பு! 'இருப்பு' என்றுநீங்கள்கற்பனைசெய்வதைக்கூட, இருப்பினால்காணஇயலாது. 'இல்லை' என்றுநீங்கள்கற்பனைசெய்வதைக்கூட, உங்கள்இருப்பினால்காணஇயலாது. ஒருவர்என்னிடம், '' ரொம்பமரணபயமாகஇருக்குசாமி'' என்றுவந்துகேட்டார். நான்கேட்டேன், '' மரணம்என்றால்என்னவென்றுநினைக்கிறீர்கள்சொல்லுங்கள்?'' என்றுகேட்டேன். அவர்.. '' அப்படியேநான்படுத்திருப்பேன், எல்லாம்இருட்டாஇருக்கும்'' என்றார். நான்சொன்னேன், '' நீங்கள்நினைப்பது, நீங்கள்மரணத்தைநினைத்துப்பார்க்கிறீர்கள், ஆனால்உண்மையான மரணத்தைப்பார்த்துபயப்படவில்லை'' என்றேன். ஏனென்றால், உண்மையானமரணம்என்றால்என்னவென்றேஉங்களுக்குத்தெரியாது. நீங்கள்மரணத்தை நினைத்துப்பார்த்துபயப்படுகிறீர்கள். மரணத்தைப்பற்றியகற்பனைகளைகேட்டுபயப்படுகின்றீர்கள். மற்றவர்கள்உங்கள்மீதுபொழிந்தமலத்தைநுகர்ந்துகொண்டுபயந்துகொண்டுஇருக்கிறீர்கள். உண்மையில்உங்களுக்குள்சாகாததுஇருக்கின்றது. அதுஎன்றுமேசாவதில்லை. சாகப்போவதுஎன்றுமேஉயிரோடுஇருந்ததும்இல்லை. எத்துனைமுறைஇந்த50 பாட்டில், 'மரணம், பிறவான், இறவான், உதியா, மரியா' என்றுஎத்தனைமுறை சொல்லிவிட்டார்- அருணகிரிநாதப்பெருமான்! அப்பொழுதுஇதுஒருமுக்கியமானஸத்யம். இந்தப்பத்துபாட்டிலும்அவர்சொல்லுகின்றஸத்யங்கள், ஒவ்வொருவார்த்தையும்மணிக்கணக்காய்நாம் இதயத்தில்இருத்தி, பரமஸத்யமாகபுரிந்துகொள்ளவேண்டியவை. அறிவுஒன்றுஅறநின்று, அறிவார்அறிவில் பிறிவுஒன்றுஅறநின்ற, பிரான்அலையோ? என்னவார்த்தை! ' அறிவுஒன்றுஅறநின்று...' அதாவது, knower... அறிவு, உங்களுடையஇருப்பு, உங்களுடையஅறிவு, தன்னைஅறியவேமுடியாது! காரணம்என்னவென்றால், இதுஎப்படி...? அதைநீங்கள் … அறியத்துவங்கமுயற்சிப்பதுவந்துஅதைப்பற்றிசிந்திக்கின்றீர்கள். அதனுடையகு ணத்தைப்பற்றி சொல்லிப்பார்க்கின்றீர்கள். ' சொல்லிப்பார்த்தலைத்தான்' அறிவுஎன்றுநினைத்துக்கொண்டு, அறிவிலித்தனமாய்இருக்கின்றீர்கள். அறிவுஒன்றுஅறநின்று, அறிவார்அறிவில் பிறிவுஒன்றுஅறநின்ற... அதேமாதிரி, ஜ்ஞாநிகளுடையஅறிவிலே, அவர்கள்அறிவிற்கும்தனக்கும்பிரிவேஇல்லாதுநிற்பவன்பரம் பொருள். நன்றாகபுரிந்துகொள்ளுங்கள், அறிவுஎன்றுநீங்கள்நினைக்கின்ற, சொல்லிப்பார்த்தலின்மூலமாக, அறிய முடியாததாகஇருப்பதும், உங்கள்அறிவிலிருந்துவிலகவேவிலகாதுஇருப்பதும். அறியநீங்கள்முயற்; சிசெய்தீர்களானாலே, உங்கள்shadow- வை(நிழலை) பிடிக்கமுயற்சிசெய்கின்றீர்கள். எவ்வளவுவேகமாகஉங்கள்shadow- ஐபிடிக்கஒடினீர்களானாலும், shadow இன்னும்ஓடிக்கொணடேஇருக்கும். உங்கள்கால்களைப்பிடித்துதூக்கிக்கொள்வதன்மூலமாகபறக்கமுயற்சித்தலும், உங்களுடையநிழலைபிடிக்கமுயற்சித்தலும், உங்களுடையஅறிவைஅறியமுயற்சித்தலும்ஒன்று. அறிதல்என்றால்இங்குசொல்லிப்பார்த்தல், அதன்கு ணங்களைஎண்ணிப்பார்த்தல். நினைத்துப்பார்த்தல். எண்ணத்தின்மூலமாக, உங்கள்அறிவைஅறியும்முயற்சிக்கும்முயற்சி-அறிவிலாத்தனம். ' அறிவுஒன்றுஅறநின்று, அறிவார்அறிவில் …பிறிவுஒன்றுஅறநின்ற' அறிவாருடையஅறிவிலேபிரிவுஇன்றி, ' பிறிவுஒன்றுஅறநின்ற' உங்களுடையஅறிவில்ஐயா... பிரிவேஇல்லாதுஇருப்பவன்கந்தப்பெருமான். அதனால்அறிவை வார்த்தைகளாலே, சொல்லுதலினாலேதெரிந்துகொள்ளப்புரிந்துகொள்ளமுயற்சிப்பதுசாத்தியம்இல்லை. நமக்குஎல்லாமே... எந்தப்பொருளையும், அதைப்பற்றியவார்த்தைகளைசொல்லுவதும், தெரிந்துகொள்வதும், அதைத்தான்அறிவுஎன்றுநம்மைமூளைச்சலவைசெய்துவைத்திருக்கின்றார்கள். மிகத்தெளிவாகஅருணகிரிநாதப்பெருமான்சொல்கின்றார், அறிவுஒன்றுஅறநின்று, அறிவார்அறிவில் பிறிவுஒன்றுஅறநின்ற, பிரான்அலையோ? செறிவுஒன்றுஅறவந்து, இருளேசிதைய வெறிவென்றவரோடுஉறும்வேலவனே! ' …செறிவுஒன்றுஅறவந்து' அதாவது, சொல்லாலேஅறிவதற்குமுயலும்முயற்சியைவிட்டுவிட்டு, செறிந்துஇருக்கின்றஅது... அதனோடே இருக்க. ' இருளேசிதையவெறிவென்றவரோடுஉறும்வேலவனே!' ஆழ்ந்துகேளுங்கள், சொல்லாது... 'அறிவு' என்றால்என்னஎன்றுசொல்லிப்பார்க்கஇயலாது, இருப்போடு இருந்தீர்களானால், முதலில்வருவதுஇருள். அந்தஇருளும்நீங்கள்சொல்லிப்பார்த்துக்கொள்வதுதான்என்றுபுரிந்து, அதனினும்ஆழ்ந்து இருப்பீர்களானால்... அதற்கானintensity. அதைத்தான்: ' இருளேசிதையவெறிவென்றவரோடு...' - அந்தintensity. அந்தஇருள்சிதைகின்றintensity- யோடுஇருப்பவர்களுக்கு, ' உறும்வேலவனே!' என்று48- வதுபாடலில் சொல்கின்றார். இது47- வதுபாடல்: ஆறுஆறையும்நீத்துஅதன்மேல்நிலையைப் பேறாஅடியேன், பெறுமாறுஉளதோ? ' ஆறுஆறையும்நீத்து' என்றால்- ஆறாறுமுப்பதிஆறு. 36 தத்துவங்களைச்சொல்கிறார், ஆன்மதத்வம்- 24 வித் யாதத்வம்- 7 ஶிவதத்வம்- 5 ஆன்மதத்வம்24- ஐசொல்கின்றேன். ஆழ்ந்துகேட்டுக்கொள்ளுங்கள். ஐம்பூதங்கள்- 5 பூதங்கள்: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஜ்ஞாநேந்த் ரியம்5: மெய், வாய், கண், மூக்கு, செவி கர்மேந்த் ரியம்5: நாக்கு, கை, கால், குதம், குறி தன்மாத்திரைகள்5: சுவை, ஒளி, ஊரு, ஓசை, நாற்றம் அந்தக்கரணம்4: மனம், சித்தம், புத்தி, அஹங்காரம். இதுசேர்ந்த24- கும்ஆன்மதத்துவங்கள். அடுத்ததுவித் யாதத்வம்: 7 காலம், நியதி, கலை, வித்தை, ஆராகம், குருடன், மாயைஎனும்இந்த7- ம்வித் யாதத்வம். ஶிவதத்வம்: 5 சுத்தவித்தை, ஈஶ்வரதத்வம், சாதாக்யம், பிந்து, நாதம் சுத்தவித்யா, ஈஶ்வரம், சாதாக்யம், பிந்து, நாத ம்எனும்இந்தஐந்தும்ஶிவதத்துவம். இந்தநவதத்வங்களில்இதேவார்த்தைகளைநீங்கள்கவனித்திருப்பீர்கள். ஆக மத்தில்பெருமான்சொல்கிறார்... சாதாக்யத்திலேஸதாஶிவனாகவும், ஈஶ்வரதத்துவத்திலே மஹேஶ்வரனாகவும், ஒவ்வொருதத்துவத்திலும்தான்எப்படிஇருக்கின்றேன்என்றுசொல்கின்றார். பிந்து வில்வந்துபிந்துமூர்த்தியாகவும், நாதத்திலேநாதா த்மனாகவும்இருப்பதைஆக மத்தில்சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள். மொத்தம்இந்த36 தத்துவங்கள் 24 தத்துவம்- ஆன்மதத்வங்கள் 7 வித் யாதத்வம், 5 ஶிவதத்வம். இந்தமொத்தமும்சேர்ந்தது36. இந்த36- ஐயும்கடந்துஇருப்பதுதான்- அனுபூதி. மீண்டும்இந்தஸத்ஸங்க த்தைஒரு2 - 3 முறைகேட்டுப்பார்த்தீர்களானால்புரியும். இந்தஸத்ஸங்க த்தை upload செய்யும்பொழுது, இந்தtable column- ஐவேண்டுமானால்சேர்க்கச்சொல்கின்றேன். பாருங்கள். இதைப் புரிந்துகொண்டீர்களானால், அனுபூ திஎன்றால்என்னவென்றுபுரிந்துவிடும். நினைத்துப்பார்த்தல்அனுபூ திஅல்ல. நினைத்துப்பார்த்தல்அறிவுஅல்ல. இருப்பேஅறிவு! அறிவுஒன்றுஅறநின்று, அறிவார்அறிவில் பிறிவுஒன்றுஅறநின்ற, பிரான்அலையோ? செறிவுஒன்றுஅறவந்து, இருளேசிதைய வெறிவென்றவரோடுஉறும்வேலவனே! அனுபூ திஎன்றால்என்னஎன்றுபுரிந்துகொள்ளுங்கள்: இந்த36 தத்வங்களையும்கடந்துநிற்பது. ஆறுஆறையும்நீத்துஅதன்மேல்நிலையைப் பேறாஅடியேன், பெறுமாறுஉளதோ? சீறாவருசூர்சிதைவித்து, இமையோர் கூறாஉலகம்குளிர்வித்தவனே. ஆறுஆறையும்நீத்துஅதன்மேல்நிலையை பேறாஅடியேன்பெறுமாறுஉளதோ? இந்தஆறுஆறு- 36 தத்வங்களையும்நீத்துஇருந்தீர்களானால், அதுதான்கந்தர்அனுபூதி. கரவாகியகல்விஉளார்கடைசென்று இரவாவகைமெய்ப்பொருள்ஈகுவையோ? 45- வதுபாட்டில்சொல்கின்றார்: அதாவதுஇறுதியைக்காட்டாத, ஜ்ஞாநத்தைகொடுக்காதகல்வியை உடையவர்களிடம்சென்றுநான், மெய்ப்பொருளாகியஜ்ஞாநத்தைகேட்டுபிச்சைஎடுக்கின்றஈனத்தனமான வாழ்க்கையைஎனக்குகொடுக்காமல், நீயேதந்துவிடு. 'யோகா, சிவஞானஉபதேசிகனே' என்று41- வது பாட்டில்சொல்கின்றார். யோகா, சிவஞானஉபதேசிகனேஎன்று, 41 வதுபாடலில்சொல்கின்றார். அதாவது, யோக த்தின்தலைவனாகவும், ஶிவ ஜ்ஞாநத்தைஉபதேசிக்கும்கு ருவாகவும்இருக்கின்றபெருமானே! யோகா, சிவஞானஉபதேசிகனே! ஒவ்வொருபாடலிலும்அடுத்தடுத்தஅனுபூ தியினுடையவெளிப்பாடுகளை, அவ்வளவுஅருமையாக விளக்குகிறார். உண்மையில்இந்தஅனுபூ திக்குபொருள்என்னவென்றால், இந்தபாடல்களைப்படித்த உடனேயே, நான்அப்படிoverwhelm - ஆகிதிகைத்துப்போய்நிற்கின்றேன்பாருங்கள், இதுதான்இந்தஅனுபூ திப் பாடல்களுக்குப்பொருள்! எச்சொல்லால்வரைந்தாலும், கவிதையாய்சமைத்தாலும், அகவிதையாய்சமைத்தாலும், உரைநடையாய்உரைத்தாலும்,

  • உரைத்ததுஎல்லாம்குறைஸத்யமே! இருந்துஅனுப வித்தலேஅனுபூதி, பரமஸத்யம். என்கண்ணில்கண்டிடும்ஆனந்தக்களிப்பே, இந்தஅனுபூ திக்குஉரை. அதைக்கண்டுஉள்வாங்கிதீ க்ஷையைப்பெற்று, ' சும்மாஇருசொல்அற' என்று இருப்பதேஅனுபூ திவழி, அனுபூ திஅடையும்வழி. தன்னந்தனிநின்றது, தான்அறிய இன்னம்ஒருவர்க்குஇசைவிப்பதுவோ? மின்னும்கதிர்வேல்விகிர்தா, நினைவார் கின்னம்களையும்க்ருபைசூழ்சுடரே. மதிகெட்டுஅறவாடி, மயங்கி, அறக் கதிகெட்டு, அவமேகெடவோகடவேன்? நதிபுத்திர, ஞானசுகாதிப, அத் திதிபுத்திரர்வீறுஅடுசேவகனே. தன்னந்தனிநின்றது, தான்அறிய இன்னம்ஒருவர்க்குஇசைவிப்பதுவோ? இப்பொழுதுநான்என்னசொல்லிக்கொண்டிருந்தேனோ, அதைஅப்படியேபாட்டில்சொல்கின்றார். தன்னந்தனிநின்றது, தான்அறிய இன்னம்ஒருவர்க்குஇசைவிப்பதுவோ? தன்னந்தனிநின்றுதான்அறிவதை, இன்னும்ஒருவருக்குசொல்லமுடியுமா? எங்கசொல்லமுடியும்? உண்மையில்பார்த்தீர்களனால், 48 பாடல்களைப்பாடிவிட்டு49- வதுபாடலில் ' சொல்லவெல்லாம்முடியாதுப்பா' என்கிறார். அப்பொழுதுஎதற்குஇத்தனைப்பாட்டுபாடினீர்கள்? கடைசியாக, … உருவாய்அருவாய்51 வதுபாட்டில்வைக்கின்றார். உருவாய்அருவாய், உளதாய்இலதாய் மருவாய்மலராய், மணியாய்ஒளியாய் கருவாய்உயிராய்க், கதியாய்விதியாய் குருவாய்வருவாய், அருள்வாய்குகனே. அதுதான்இந்தமொத்தகந்தர்அனுபூ தியின்பலன்! … ஆழ்ந்துகேளுங்கள்49- வதுபாட்டில்சொல்லிவிடுகின்றார், ''அப்பா, நான்என்னென்னவோசொல்லமுயற்சிசெய்தேன், ஆனால் ' சொல்லிமுடிக்கவில்லை' என்றுஎனக்கேதெளிவாகத்தெரிகிறது. 49 பாடல்களைஎழுதிவிட்டு, அவரே' சொல்லிமுடிக்கவில்லை' என்றுfeel பண்ணுகிறார்என்றால், 6 நாள் ஸத்ஸங்கம்நடத்திவிட்டு, ' சொல்லிமுடுத்துவிட்டதாக' நான்feel பண்ணமுடியுமா? எனக்குத்தெள்ளத்தெளிவாகத்தெரிகிறது, அனுபூ தியின்தோலைமட்டும்தான்சுரண்டிக்கொண்டிருக்கின்றேன். தன்னந்தனிநின்றது, தான்அறிய இன்னம்ஒருவர்க்குஇசைவிப்பதுவோ? மின்னும்கதிர்வேல்விகிர்தா, நினைவார் கின்னம்களையும்க்ருபைசூழ்சுடரே. மதிகெட்டுஅறவாடி, மயங்கி, அறக் கதிகெட்டு, அவமேகெடவோகடவேன்? இந்த49, 50 - இந்தஇரண்டிலும்மிகத்தெளிவாகச்சொல்கின்றார். தன்னந்தனிநின்றது, தான்அறிய இன்னம்ஒருவர்க்குஇசைவிப்பதுவோ? …அருணகிரிநாதப்பெருமான் எப்படிபரமஶிவப்பரம்பொருளுடையupdated version தான்ஸ்கந்தப்பெருமானோ, latest edition. அதேமாதிரி நால்வரினுடையupdated version- தான்அருணகிரிநாதர்பெருமான்- latest edition. ஞானசம்பந்தருக்குபாலைக்கொடுத்துஆண்டார் அப்பருக்குசூலைக்கொடுத்துஆண்டார் சுந்தரருக்குஓலைக்கொடுத்துஆண்டார் மாணிக்கவாசகருக்குநரியெல்லாம்பரியாக்கிகோலைஎடுத்துஆண்டார். அருணகிரிநாதப்பெருமானுக்குநான்கையும்எடுத்துஆண்டார்! சூலைமாதிரிகொடுமையானநோய்கொடுக்கின்றார். குதித்தஉடன், தானேவந்துநாவிலேப்ரணவத்தைஎழுதுவதன்மூலமாக, ஞானசம்பந்தருக்குகொடுத்தமாதிரி பாலையும்... ஞானப்பாலையும்நாவிலேகொடுத்துவிடுகின்றார், ப்ரணவத்தைஎழுதி. சுந்தரருக்கு கொடுத்ததுபோலே, அடிஎடுத்துக்கொடுக்கின்றார்: ' முத்தைத்தருபத்தித்... முத்துஎன்றுபாடு...' என்று'முத்து' என்றுஅடிஎடுத்துக்கொடுக்கின்றார். மாணிக்கவாசகருக்குசெய்ததுபோலேபல்வேறுலீலைகளை செய்கின்றார். தானேநேரில்வந்துகாக்கின்றார். அருணகிரிநாதப்பெருமானுடையவாழ்க்கை... … இதுஅத்துனையும்உள்வாங்கிவிட்டு அதாவதுஐயா, எந்தஜ்ஞாநியாகஇருந்தாலும், அவருடையlast word- தான்Ultimate Teaching. புத்த ரைச்சென்றுகேட்டீர்களானாலும், last word என்ன, ' ஆபோதீபோபவ'. Last word- தான்Ultimate Truth.. அருணகிரிநாதப்பெருமானுடையlast word இது- கந்தர்அனுபூதி. தன்னந்தனிநின்றது, தான்அறிய இன்னம்ஒருவர்க்குஇசைவிப்பதுவோ? மின்னும்கதிர்வேல்விகிர்தா, நினைவார் கின்னம்களையும்க்ருபைசூழ்சுடரே! நம்முடையமிகஉயர்ந்தஅனுப வங்கள்எதுவானாலும், வார்த்தையால்வர்ணிக்கத்துவங்கினாலேயே, அதைசிதைத்துவிடுகின்றோம். அதனால்தான்சொல்கின்றார், ' இன்னம்ஒருவர்க்குஇசைவிப்பதுவோ? மதிகெட்டுஅறவாடி, மயங்கி, அறக் கதிகெட்டு, அவமேகெடவோகடவேன்? நதிபுத்திர, ஞானசுகாதிப, அத் திதிபுத்திரர்வீறுஅடுசேவகனே! அப்பொழுதுஏன்இவ்வளவுநேரம்பாடிக்கொண்டிருந்தீர்கள்? கரவாகியகல்விஉளார்கடைசென்று இரவாவகைமெய்ப்பொருள்ஈகுவையோ? குரவா, குமரா, குலிசாயுத, குஞ் சரவா, சிவயோகதயாபரனே! சிவயோகத்தையேஅளிக்கவல்லவனே! சிவயோகத்தைஅளிக்கவல்லதயாபரனே! சிவயோகதயாபரனே! எல்லாவற்றையும்பாடிவிட்டு49- வதுபாட்டில்வந்து, ' தான்அறியஇன்னம்ஒருவர்க்குஇசைவிப்பதுவோ?' என்கிறார். அப்பொழுதுஎதற்குஇவ்வளவுநேரம்இந்த51 பாட்டைப்பாடுகின்றீர்கள்? … அதற்குபதில்சொல்கின்றார் எதற்குஇந்தகந்தர்அனுபூ திபாடுகிறீர்கள்? என்றகேள்விக்கு.. அதற்குபதில்சொல்கின்றார்... உருவாய்அருவாய், உளதாய்இலதாய் மருவாய்மலராய், மணியாய்ஒளியாய் கருவாய்உயிராய், கதியாய்விதியாய் குருவாய்வருவாய், அருள்வாய்குகனே! கு… ருதான்'கு ருவாய்வந்துதான்இந்தஅனுபூ திஅருளப்படஇயலும்' என்கின்றஸத்யத்தைச் சொல்வதற்குத்தான், 51 பாடல்களைஅனுபூ தியாய்பொழிகின்றார்அருணகிரிநாதப்பெருமான்! Last teaching லlast word… உருவாய்அருவாய்- உருவம்உடையதாகவும்இல்லாததாகவும், உருஇருப்பதாகவும்அருவாகவும் உளதாய்இலதாய்- உள்ளதாகவும், இல்லாததாகவும் மருவாய்மலராய்- மலருக்குமுன்பாகஇருக்கிறஅந்தமொட்டு. மொட்டாகவும்மலராகவும் மணியாய்ஒளியாய்- நவரத்னம்போன்றமணிகளாகவும், மணியினிலேஇருக்கின்றஒளியாகவும். கருவாய்உயிராய்- கருவாகவும், கருமுழுமையாகமலர்ந்தஉயிராகவும் கதியாய்விதியாய்- கதிஎன்றால், நம்முடையவிதியைஉருவாக்கும்மனப்பான்மை, மனப்பாங்கு- pattern. விதிஎன்றால், கதிவாழ்க்கையாய்மலர்ந்துவிட்டால்அதற்குப்பெயர்விதி. … கதியாய்விதியாய்அந்தகதிநிலையிலேயே, நாம்விதியைஅழித்துவிட்டுமோக்ஷத்தைஅடைந்துவிடமுடியும். காரணஶரீரம்தான்கதியினுடையமுதல்பரிமாணம். விதியாகமாறாமல், அந்தகாரணஶரீரத்திலிருந்துஅப்படியேகதிக்குள்நுழைந்துவிடமுடியும். ஆனால் அதிலிருந்துவெளிப்பட்டு, சூக்ஷ்மஶரீரம், ஸ்தூலஶரீரம்என்றுவந்தோமானால், விதியாகமாறிவிடும். கதியாயும்விதியாயும்இருப்பவனே! குருவாய்வருவாய், அருள்வாய்குகனே! குருவாய்வருவாய், அருள்வாய்குகனே! நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இங்குஒவ்வொன்றையும்இரட்டைஇரட்டைவார்த்தைகளாகவேச் சொல்கின்றார். உருவம்-அருவம்: உருவத்தினுடையஇன்னொருபக்கம்- அருவம். உளது-இலது: உள்ளதின்இன்னொருபக்கம்- இல்லாதது மரு-மலர்: மொட்டின்இன்னொருபக்கம்- மலர் மணி-ஒளி: மணியினுடையஇன்னொருபக்கம்- ஒளி மணிஇருந்தால்ஒளிஇருந்துத்தான்ஆகவேண்டும். கருவாய்-உயிராய்: கருஇருந்தால், உயிர்வந்துத்தான்ஆகவேண்டும். கதியாய்-விதியாய்: விதிஇருந்தால்கதிவந்துத்தான்ஆகவேண்டும் இந்தஇரட்டைஇரட்டைஇரட்டையாவேசொல்லிக்கொண்டுவருகின்றவர், அடுத்தஅருமையானவார்த்தைசொல்கின்றார், ' குருவாய்வருவாய், அருள்வாய்குகனே!' கு ருவந்தாலேஅருள்வந்துவிட்டது! வந்துதான்ஆகவேண்டும்! ' குருவாய்வருவாய், அருள்வாய்குகனே'- கு ருவாகவந்தாலேஅருள்வந்துவிட்டது! இதுஇரண்டும்ஒன்றாகத்தான்இருக்கமுடியும். தனித்தனியாகபோகமுடியாது. குரு, 'அருள்' தான்வேறுஎதுவும்கிடையாது. மறக்கருணைப்பார்த்தாலும், அறக்கருணைப்பார்த்தாலும்கு ரு- அருள். சிலநேரத்தில்அவருடையஅறக்கருணையைப்பார்ப்பீர்கள்- அதவதுவரம்கொடுப்பார். சிலநேரத்தில்அவருடையமறக்கருணையைப்பார்ப்பீர்கள்- அதாவதுவாழ்க்கையைத்திருத்துவார். ஆனால் இரண்டுமேஅவர்அருள். குருவாய்வருவாய், அருள்வாய்குகனே! குருவாய்வருவாய், அருள்வாய்குகனே! சாடும்தனிவேல்முருகன்சரணம் கூடும்படித்தந்ததுசொல்உமதோ தீடும்சுடர்மாமுடிவேதமும்வெங்காடும்புனமும் கமழும்கழலே! இன்றுசூரஸம்ஹாரம்முடிந்துவிட்டது. கந்தசஷ்டிவ்ரதப்பூர்த்திநிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த51 பாடல்களிலேஎத்தனைஇடத்திலேசூரஸம்ஹாரத்தைப்பற்றிசொல்கின்றார்பாருங்கள். எத்தனைஇடத்திலே, ' சூரர்களைஅழித்தவனே! சூரர்களைஅழித்தவனே!' என்றுமீண்டும்மீண்டும் சொல்கின்றார்பாருங்கள். ஏனென்றால், முருகப்பெருமானுடையபுராணவரலாற்றுக்கதைகளிலே, முக்கியமானஒருபாகம்இந்தசூரஸம்ஹாரம். அதைத்தான்கந்தசஷ்டிதிருவிழாவாகவும்வ்ரதமாகவும்நாம் அனுஷ்டிக்கின்றோம். எம்தாயும்எனக்குஅருள்தந்தையும்நீ சிந்தாகுலம்ஆனவைதீர்த்துஎனையாள்கந்தா, கதிர்வேலவனே, உமையாள் மைந்தா, குமரா, மறைநாயகனே! எம்தாயும்எனக்குஅருள்தந்தையும்நீ சிந்தாகுலம்ஆனவைதீர்த்துஎனையாள்கந்தா, கதிர்வேலவனே, உமையாள் மைந்தா, குமரா, மறைநாயகனே! தன்னந்தனிநின்றது, தான்அறிய இன்னம்ஒருவர்க்குஇசைவிப்பதுவோ? மின்னும்கதிர்வேல்விகிர்தா, நினைவார் கின்னம்களையும்க்ருபைசூழ்சுடரே! ஒவ்வொருவார்த்தையினால்கந்தர்அனுபூ தியின்ஒருபெரியபரிமாணத்தைசொல்லுகின்றார். உண்மையில், ' இதுதான்அது' என்றுசொல்லமுடியாது. ' இதுஇல்லை, இதுஇல்லை' என்றுசொல்லமுடியும். அதைத்தான் இங்குசொல்கின்றார். முதலில்' ஆறுஆறையும்நீத்து' - ஆறாரு36 தத்துவமும்கிடையாது, ஒதுக்கிவிடு! ' அதன்மேல்நிலையைப்பேறாஅடியேன்' - அதைத்தாண்டியதுதான், ' சீறாவருசூர்சிதைவித்து' - சூரர்களையெல்லாம்சிதைவித்தவனே! ' இமையோர்கூறாஉலகம்குளிர்வித்தவனே!' - இமையோர்கூறாதஉலகம்என்றால்கைலாயம்! கைலாயத்திற்கேபேரானந்தத்தைஅளிப்பவனே! குளிர்வித்தல்என்றால்பேரானந்த த்தைக்கொடுத்தல். ஏனென்றால், கைலாயம்ஏற்கனவேகுளிர்ந்துதானேஇருக்கின்றது! குளிர்கின்றஇடம்தானே. அதனால், குளிர்வித்தல்என்றால்பேரானந்த ம்கொடுத்தல். உருவாய்அருவாய், உளதாய்இலதாய் மருவாய்மலராய், மணியாய்ஒளியாய் கருவாய்உயிராய், கதியாய்விதியாய் குருவாய்வருவாய், அருள்வாய்குகனே! இந்த51- ஆவதுபாடல்தான்மொத்தகந்தர்அனுபூ தியின்சாரம்ஐயா! கு ருவாய்வந்து, 'முத்து' என்றுஅடியெடுத்துக்கொடுத்தஉடனேயேஆரம்பிக்கின்றார். அதுமுதல்வார்த்தை, அருணகிரிநாதப்பெருமானுடையமுதல்வார்த்தை. முத்தைத்தருபத்தித்திருநகை அத்திக்கிறைசத்திச்சரவண முத்திக்கொருவித்துக்குருபர... எனவோதும் முக்கட்பரமற்குச்சுருதியின் முற்பட்டதுகற்பித்திருவரும் முப்பத்துமுவர்க்கத்தமரரும்... அடிபேணப் பத்துத்தலைதத்தத்கணைதொடு ஒற்றைக்கிரிமத்தைப்பொருதொரு பட்டப்பகல்வட்டத்திகிரியில்.... இரவாகப் பத்தற்கிரதத்தைக்கடவிய பச்சைப்புயல்மெச்சத்தகுபொருள் பட்சத்தொடுரட்சித்தருள்வதும்.... ஒருநாளே தித்தித்தெயஒத்தப்பரிபுர நிர்த்தப்பதம்வைத்துப்பயிரவி திக்கொட்கநடிக்கக்கழுகொடு.... கழுகாடத் திக்குப்பரிஅட்டப்பயிரவர் தொக்குத்தொகுதொக்குத்தொகுதொகு சித்ரப்பவுரிக்குத்த்ரிகடக.... எனவோதக் கொத்துப்பறைகொட்டக்களமிசை குக்குக்குகுகுக்குக்குகுகுகு குத்திப்புதைபுக்குப்பிடியென... முதுகூகை கொட்புற்றெழநட்பற்றவுணரை வெட்டிப்பலியிட்டுக்குலகிரி குத்துப்படஒத்துப்பொரவல.... பெருமாளே.
  • முதல்வார்த்தை. அருணகிரிநாதபெருமானுடையஇறுதிவார்த்தை: உருவாய்அருவாய், உளதாய்இலதாய் மருவாய்மலராய், மணியாய்ஒளியாய்க் கருவாய்உயிராய், கதியாய்விதியாய்க் குருவாய்வருவாய், அருள்வாய்குகனே. அப்பொழுதுதான்ஜ்ஞாநம்மலர்கின்றது, முருகப்பெருமான்அருணகிரிநாதரைதாங்கிப்பிடித்து, உயிர் கொடுத்து, ஜ்ஞாநத்தைஅளிக்கின்றார். அந்தஅனுபூ திஅப்பொழுதுதான்நடக்கின்றது. நடந்தஉடனேயே, அப்படியேஅந்தஅனுபூ தியைவெளிப்படுத்துகின்றார். அதுதான்அந்த'முத்தைதரு' என்ற முதல்திருப்புகழ். அனுபூ தியில்நிலைபெற்று, நிறைந்துவிட்டு, கந்தர்அனுபூதியில், குகஸாயுஜ்யத்திலேநிலைத்துவிட்டு, அதிலிருந்து, உள்ளேஇருந்துInsider view- வைlive- ல்கொடுக்கின்றார். அதுதான்கந்தர்அனுபூதி. கடைசிபாடலில்தெளிவாகச்சொல்கின்றார், ' உருவாய்அருவாய்' 51 …வதுபாடல் உருவாய்அருவாய், உளதாய்இலதாய் மருவாய்மலராய், மணியாய்ஒளியாய் கருவாய்உயிராய்க், கதியாய்விதியாய் குருவாய்வருவாய், அருள்வாய்குகனே. சாரம்இதுதான்ஐய்யா, கு ருவாய்வந்துதான்அருள்வார்! அதைதான்அருணகிரிநாதர்கடைசியாககேட்கின்றார், ''கு ருவாய்வந்துஅருளப்பா'' இதையெல்லாம்படிப்பதுஎதற்குஎன்றால், 'கு ருவரும்பொழுதுவிடாமல்பிடித்துக்கொள்' என்பதற்காகத்தான். அவ்வளவுதான். கு ருவாய்வந்துதான்அனுபூ தியைஅருளமுடியும். 51 பாடல்களிலுமே... 51 இல்லை, மொத்தமாகஅவர்பாடியிருக்கின்றஆயிரக்கணக்கானப்பாடல்களுக்குசாரம் இதுதான்- 'கு ருவாய்வந்துதான்அருள்வார்'. 'கு ருவாய்வந்துஅருள்வாய்' ஸ்ரு' ஷ்டியைபெருமான்இருந்தஇடத்திலேஇருந்தே, கைலாஸத்திலேஇருந்தேசெய்துவிடுவார். ஸ்திதியைகைலாஸத்திலேஇருந்தேசெய்துவிடுவார், ஸம்ஹாரத்தையும்கைலாஸத்திலேஇருந்தேசெய்துவிடுவார், த்ரோபாவம்: மாயையிலேஆட்படுத்திக்கொள்வது, அதைஅவர்செய்யவேண்டாம், நாமே செய்துகொள்கின்றோம். மாயையிலிருந்துஎடுத்தலையும்கைலாஸத்திலேஇருந்தேசெய்துவிடுவார். ' அருளல்- அனுக் ரஹம்- முக்திகொடுத்தல், ஜீவன்முக்திகொடுத்தல்': இதைகு ருவாகவந்துத்தான்செய்ய முடியும். … ஏனென்றால்உயிர்களை, அவர்கள்இருக்கும்நிலையிலேவந்துதான், பரமுக்திக்குஅழைத்துச்செல்ல முடியும். அதனால், ' குருவாய்வருவாய்அருள்வாய்குகனே!' நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: கு ருஉற்றவர்கள்- வாழ்வின்பலன்உற்றவர்கள். கு ருஉற்றவர்கள்- வாழ்வின்பலன்உற்றவர்கள். ஒருஒருநாளும்10 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய்என்றுபிச்சைஎடுத்து, ஒருநாளும்ஒருகாலத்தும்ஒருவன்பல நூறுஆயிரம்கோடிக்குஅதிபதியாகவேமுடியாதுஐயா. ஏற்கனவேஆயிரம்கோடிவைத்திருக்கின்றயாராவதுஒருவர்எழுதிக்கொடுத்தால்மட்டும்தான்.. அதாவது, பெற்றுத்தான்அடையமுடியும். நீங்கள்999 கோடியைஅடைந்துவிட்டாலும், ஜ்ஞாநம்என்பதுஅதையெல்லாமும்தாண்டியது. நான்இங்கு100 கோடி, 1000 கோடிஎன்றுஉங்களுக்குபுரிவதற்காகஉதாரணம்சொன்னேன். இறுதியில், தனக்குள்தன்னைநிறுத்திவைக்க, கு ருவால்தான்முடியும்! அதனால்தான், ' தொட்டுகாட்டாதவித்தைசுட்டுபோட்டாலும்வராது' ' குருவாய்வருவாய்அருள்வாய்குகனே' என்றுமுடித்துவிடுகின்றார். மற்றபாடல்களில்எல்லாம், முருகப்பெருமானுடையபல்வேறுபரிமாணங்களை... அதாவதுசூரனைவெல்லுதல், கங்கையின்புத்திரன், பரமஶிவபுத்திரன், சிவஞானதேசிகன், ஞானஉபதேசிகன், சிவயோகதயாபரன்என்று என்னென்னவோசொல்கின்றார். கடைசியாகமுடிக்கும்பொழுது, ' அப்பாகுருவாய்வருவாய்அருள்வாய் குகனே' என்றுமுடித்துவிடுகின்றார். அனுபூ தி உருவாய், அருவாய்- உருஇருந்தால், அருஇருக்கும் உளதாய், இலதாய்- உள்ளதுஎன்றுஇருந்தால், இல்லாததுஎன்றுஒன்றுஇருக்கும். மருவாய், மலராய்- மரு(மொட்டு) இருந்தால், மலராகமாறித்தான்ஆகும். மணியாய், ஒளியாய்- மணிஇருந்தால், ஒளிஇருந்துதான்ஆகவேண்டும். கருவாய், உயிராய்- கருஇருந்தால், உயிர்வந்துதான்ஆகவேண்டும். கதியாய், விதியாய்- கதிஇருந்தால், விதிவந்துதான்ஆகும். விதிஇருந்தாலும், கதிவந்துதான்ஆகும். குருவாய்வருவாய்அருள்வாய்குகனே- குருவந்துவிட்டால்அருள்வந்துவிட்டது! கு ருவந்துவிட்டால், அருள்வந்துத்தான்ஆகவேண்டும். உணர்வெல்லாம்நிறைந்து, பரம்பொருளின்பரமஇருப்பும், பரமவெளிப்பாடுமானபரமஶிவப் பரம்பொருளாய், சுப்ரமண்யபரம்பொருளாய்எல்லோருக்கும்இங்குகந்தர்அனுபூ திசொந்தஅனுபூ தியாக ஆசீர்வதிக்கின்றேன். பரமாத் வைதப்ராப்திரஸ்து நமைகு ருவாய்கொண்டோர்எல்லோரும்புரிந்துகொள்ளுங்கள்: கு ருவாய்வருவதுபரம்பொருள்ஒன்றுமட்டுமே! வேறொருவரும்கு ருவாய்வரஇயலாது. கு ருவின்திருவிளையாடல்செய்வதுஆராலும்இயலாதது! அவனேவந்துசெய்தால்மட்டுமேசெய்யமுடியும். அவனேஇங்குவெளிப்பட்டிருக்கின்றான்... அருள்பெறுவீர்களாக! பரமாத் வைதப்ராப்திரஸ்து வந்துஸத்ஸங்க த்தைகேட்டு, ஸ்கந்தசஷ்டிவ்ரதமிருந்து, இந்தஇனிமையானகந்தர்அனுபூ தியைஉள்வாங்கிய மற்றும்நமைகு ருவாய்ஏற்று, நமைகு ருவாய்அடைந்ததைபேரருளாய்உணரும்உங்கள்எல்லோருக்கும், பரமாத் வைதத்தைஅருளுகின்றோம். ஜ்ஞாநிகள், அவதாரபுருஷர்கள்செய்கின்றஎந்ததவத்தின்புண்ணியங்களின், நன்மைகளின்பயனோ, பலனோஅவர்களுக்குசெல்வதில்லை. ஏனென்றால், அவர்கள்கர்மத்திற்குஅப்பாற்பட்டவர்கள். அவர்கள் செய்யும்புண்ணியம்தவம்அனைத்தும்கூட, அவர்களுடையப க்தர்களுக்கும்சீடர்களுக்குமேசெல்லுகின்றது. இந்த7 நாளும்நாமும்சஷ்டிவ்ரதம்இருந்தோம், பரமாத் வைதத்தில்நிலைபெற்றுகந்தர்அனுபூ தியில்இருந்தோம், இருக்கின்றோம். இந்தபுண்யமும், தவமும், இவைஅனைத்தின்பலனும்பக்தர்களான, சீடர்களான, அன்பர்களான, கு ருவாய்நமைஉற்றசீடர்கள்எல்லோருக்கும்அருளாய்அளிக்கின்றேன். பரமஶிவன்சாக்ஷியாக, ஸ்கந்தபெருமான்சாக்ஷியாக, இந்தகந்தசஷ்டிவ்ரதத்தின்தவம்- புண்யம்- ஶக்தி- நன்மைஇவைஅனைத்தோடும், பரமாத் வைதஅனுபூதி, கந்தர்அனுபூதி, பரமாத் வைதஅனுபூ தியையும் உங்கள்அனைவருக்கும்அளிக்கின்றேன். பரமாத் வைதப்ராப்திரஸ்து, ஸர்வமங்க ளப்ராப்திரஸ்து, ஸர்வஆனந்த ப்ராப்திரஸ்து, சகலஐஸ்வர்யப்ராப்திரஸ்து எல்லாமங்களங்களும், எல்லாநன்மைகளும், எல்லாநலமும், பரமமங்களமானபரமானுபூதியும், கந்தர்அனுபூதியும், பரமாத் வைதமும்எல்லோருக்குள்ளும்மலரட்டும். உடனடியாய்மலரட்டும்என்றுஆசீர்வதிக்கின்றேன். பார்வையாளராய்இருப்பவர்கள், அன்பர்களாய்இருப்பவர்கள்- கு ருவைத்தேடுங்கள். நம்மைகு ருவாய்உற்றவர்கள்- நிம்மதியாகஇருங்கள். ' குருவாய்வருவாய்அருள்வாய்குகனே' என்றுஅருணகிரிநாதப்பெருமான்யாரைநோக்கிவிளித்து அழைக்கின்றாறோ, அவர்உங்களுக்கெல்லாம்கு ருவாய்வந்துவிட்டார். 'கு ருவந்ததனால், அருள்வந்தேதீரும்' என்கின்றநிம்மதியோடு, ஆனந்தத்தோடு, '' சும்மாயிருசொல்அற" என்றுஇருந்து, கந்தர்அனுபூ திபெறுவீர்களாக. பார்வையாளராய்வந்தவர்களும், அன்பர்களாய்வந்தவர்களும்- கு ருவைத்தேடுங்கள். இதுதான்கந்தர்அனுபூ திஸத்ஸங்க த்தின்சாரம். கு ருவாய்நமைஏற்கனவேஉற்றவர்க்கும், கு ருவாய்நமைஇப்பொழுதுஏற்றுக்கொண்டுவரிப்பவர்களுக்கும் அப யம்அளிக்கின்றோம். ' குருவாய்வருவாய்அருள்வாய்குகனேபெருமான்' என்றுயாரைவிளித்துஅழைக்கின்றாறோ, அவர் வந்துதித்துவிட்டார். கு ருவாய்வந்திருப்பதினால், அருள்நிகழ்ந்தேதீரும். நிகழ்ந்துகொண்டேஇருக்கின்றது. அருளைப்பற்றி, அருளைப்பெற்று, ' சும்மாயிருசொல்அற' வென்றுசுகபோதத்துள், பரமானுபூ தியில்லயித்து இருப்பீர்களாக. மொத்தசாரத்தையும், …சிலவார்த்தைகளில்சொல்லிவிடுகின்றேன்கேளுங்கள் ' சொல்லலேபந்தம்' இப்பொழுதுஉங்களுடையஇருப்பாகஇருக்கின்றfocal point, இதில்தான்எல்லாஅனுபூ தியும்நிகழும். அதனால்கந்தர்அனுபூ திவேண்டுமானாலும்- இங்குவாருங்கள், உங்கள்focal point க்குவாருங்கள். இங்குதான் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்எல்லாம்நிகழுகின்றது. ஜீவன்- 'நீங்கள்' என்கின்றதனிபொய்பிம்பமானஜீவன், உங்களுடையகுறைபிம்பமானஜீவன், உங்களுடையநிறைபிம்பமாகநீங்கள்சொல்லிப்பார்க்கும், நினைத்துப்பார்க்கும், கருதிப்பார்க்கும்- ஈஶ்வரன், இந்தஉலகம், இந்தமூன்றையுமேஇப்பொழுதுஉங்களுக்குள்இருக்கும்இருப்பில்தான், நீங்கள்'சொல்லல்' மூலமாக, 'நினைத்தல்' மூலமாகஉருவாக்கிவிளையாடிக்கொண்டிருக்கிறீர்கள். 'சொல்லல்' மூலமாகவேகடந்ததைகாணுகின்றீர்கள், நிகழ்வதைகாணுகின்றீர்கள், எதிர்வருவதை சிந்திக்கின்றீர்கள். எல்லாவற்றையுமே, 'சொல்லல்' மூலமாகவேநீங்கள்உருவாக்கிஅனுபவித்து கொண்டிருக்கின்றீர்கள். ' சும்மாயிருசொல்அற' - கந்தர்அனுபூதி, இப்பொழுதுநம்சொந்தஅனுபூதி. 'சொல்லலே' கந்தர்அனுபூ திக்குஒரேதடை! ' சொல்அறசும்மாயிருத்தலே' கந்தர்அனுபூதி. 'இயலவில்லை' என்றுசொல்வதும், இன்னொரு'சொல்' என்றுசூக்ஷுமமாய்புரிந்துகொண்டு, ' சொல்அற' இருக்கும்சும்மாநிலையில்சுகமாய்இருப்பீர்களாக. குகசுகத்தில்இருப்பீர்களாக, பரசுகத்தில்இருப்பீர்களாக, பரமாத் வைதத்தில்இருப்பீர்களாகஎன்றுஆசீர்வதிக்கின்றேன். பரமாத் வைதப்ராப்திரஸ்து. ஸ்கந்தஷஷ்டிவ்ரதத்தில்நாமும்பங்கெடுத்துசெய்தஇந்ததவமும், வ்ரதமும், புண்யமும் உங்கள்எல்லோர்க்கும்ஆகுகஎன்றுஸ்கந்தபெருமான்சாக்ஷியாய்அளிக்கின்றோம். கந்தர்அனுபூ திநம்சொந்தஅனுபூ தியாய்எல்லோருக்கும்ஆகுக. எம்தாயும்எனக்குஅருள்தந்தையும்நீ சிந்தாகுலம்ஆனவைதீர்த்துஎனையாள்கந்தா, கதிர்வேலவனே, உமையாள் மைந்தா, குமரா, மறைநாயகனே. ஆறுஆறையும்நீத்துஅதன்மேல்நிலையைப் பேறாஅடியேன், பெறுமாறுஉளதோ? சீறாவருசூர்சிதைவித்து, இமையோர் கூறாஉலகம்குளிர்வித்தவனே. உருவாய்அருவாய், உளதாய்இலதாய் மருவாய்மலராய், மணியாய்ஒளியாய் கருவாய்உயிராய், கதியாய்விதியாய்க் குருவாய்வருவாய், அருள்வாய்குகனே. கதியானநீயே, விதியாயும்வந்துவிட்டால், இதுபந்தபடுத்தும்விதியாகஇல்லாமல், ஸஹஜஸமா தி- ஜீவன் முக்தியாய்மாறிவிடும். முக்தியேவாழ்க்கையாகமாறுதல், கதியேவிதியாய்மாறுதல். ' கதியேவிதியாய்வருவாய்' - கதியேவிதியாய்வருதல்தான், ஸஹஜஸமாதி யிலேநிலைப்பெற்றிருக்கும்குரு. ' கதியேவிதியாய்' என்கின்றவார்த்தைக்குபல்வேறுவிளக்கம்சொல்லலாம். ஆழமானஒருவிளக்கம், 'கதி' என்றால்மோக்ஷம், முக்தி, பரமுக்திநிலை. அதுவே'விதி', அதாவதுவாழ்க்கையாகவருவதுதான்ஜீவன்முக்தநிலை- குரு. 'கதி' - அவ்யக்தம், 'விதி' - அவ்யக்தம்வ்யக்தமாய்வெளிபடுவது. ஆழ்ந்துகேளுங்கள், God is statement of Guru. Guru is state of God! இதைமாற்றியும்சொல்லலாம். Guru is the statement of God, God is state of Guru. Guru is the statement of God, about who he is. God is state of Guru. ' கதியானவனேவிதியாய்வரும்பொழுது', அதாவதுஅவ்யக்தமாய்இருப்பவனேவ்யக்தமாய் வெளிப்படும்பொழுது- அதுதான்குரு. அவ்யக்தமாய்இருப்பவனே, நீயேவ்யக்தமாய்வெளிப்பட்டு, ' குருவாய்வருவாய்அருள்வாய்குகனே'. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், பலபேர்கேட்பதுண்டு, ' கடவுளுக்குஉருவம்உண்டா?' என்று. முதலில்உங்களுக்குஉருவம்உண்டாஎன்றுபுரிந்துகொள்ளுங்கள். உங்களுடையபெரும்பகுதிஉருவமில்லாதது- அவ்யக்தம். நீங்கள்சொல்லலாம், ''இல்லை, இல்லைஎனக்குஉருவம்இருக்கே'' என்று. உங்களுக்கு... உங்களுடையஇந்தஆறடிஉருவம்தான்'நீங்கள்' என்றுநினைத்தீர்களானால், அப்பொழுது யாரோ, எங்கிருந்தோஒருவார்த்தையைச்சொன்னால், உங்களுக்குஏன்வலிக்கிறது? அந்தஉருவத்தைகுத்தினால்தானேவலிக்கவேண்டும்? வார்த்தையால்வலிக்கிறதுஎன்றால், உருவத்தைதாண்டிஏதோஒன்றுஉங்களுக்குள்இருப்பதை 'நீங்கள்' என்றுஉணர்கிறீர்கள்இல்லையா? இந்தஉருவத்தைதாண்டிஏதோஒன்றுஉங்களுக்குஇருக்கிறதுஇல்லையா? ஆழ்ந்துதேடினீர்களானால், உங்களுக்கேஉருவம்இல்லை. உங்களுக்குஉருவம்இல்லை, உருவம்இருக்கிறது, உருவம்- அருவம்இரண்டையும்கடந்தநிலையிலும்நீங்கள்இருக்கிறீர்கள். அதேமாதிரிதான்பரம்பொருளும்இருக்கின்றார். உருவத்தோடும்இருக்கின்றார். அருவமாகவும்இருக்கின்றார். உருவத்திற்கும், அருவத்திற்கும்அப்பாற்பட்டவராகவும்இருக்கின்றார். அதனால், ' உருவாய்அருவாய், உளதாய்இலதாய் மருவாய்மலராய், மணியாய்ஒளியாய்' - உள்ளதாகவும், இல்லாததாகவும். மருவாய்மலராய், மணியாய்ஒளியாய் கருவாய்உயிராய்க், கதியாய்விதியாய் குருவாய்வருவாய், அருள்வாய்குகனே! ' குருவாய்வருவாய்' என்கின்றவார்த்தைக்குஇன்னொருவிளக்கமும்சொல்லலாம். கு ருதான்வாழ்க்கையின்மிகப்பெரிய'வருவாய்'. வாழ்க்கையில்மிகப்பெரியincome குருதான். ' குருவாய்வருவாய்' கு ருவாய்என்றுசொல்லிவிட்டஉடனே, 'குரு' என்பதைகு ருவானவனேஎன்றுசொல்லிவிடுகின்றார். 'வருவாய்' என்றால், அதுதான்வாழ்க்கையில்அடையவேண்டியமிகப்பெரியவருவாய்(income). ' அருள்வாய்குகனே!' பரம்பொருளின்பரமஇருப்பாய், பரமவெளிப்பாடாய், பரமஶிவப்பரம்பொருளாய், சுப்ரமண்ய பரம்பொருளாயும்இங்குஇருந்துவெளிப்பட்டு, எல்லோருக்கும்பரமாத்வைதம்அருளுகின்றோம். பரமாத் வைதப்ராப்திரஸ்து, பரமாத் வைதப்ராப்திரஸ்து. பரமாத் வைதப்ராப்திரஸ்து. கந்தர்அனுபூதி, நம்சொந்தஅனுபூதியாகட்டும். கு …ருவாய்வந்தோம் அருள்உற்று, அருள்பெற்று, சொல்அறசும்மாயிருந்து, பரமாத் வைதத்தில்வாழ்வீர்களாகஎன்று ஆசீர்வதிக்கின்றேன். பரமாத் வைதப்ராப்திரஸ்து ஆனந்த மாகஇருங்கள். ------------------------------------------------------------------------------------------------

கந்தசஷ்டி2025| கந்தர்அனுபூ தியும்அனுப வமும்பாகம்6) | #nithyananda #Kailasa

Satsang Title : கந்தசஷ்டி2025| கந்தர்அனுபூ தியும்அனுப வமும்பாகம்6) | #nithyananda #Kailasa [hlww73CgeAM] Date :26- October - 2025 Place :Mahakailasa Special Occasion:Skandha Sashti Mahotsavam special Satsangs - ‘Kandhar anubhuthiyum anubhavamum’ - DAY 6 Language:Tamil Duration:2.23.4536 Status:UNICODE Transcription ஓம் நெஞ்சக்கனகல்லுநெகிழ்ந்துஉருகத் தஞ்சத்துஅருள்சண்முகனுக்குஇயல்சேர் செஞ்சொல்புனைமாலைசிறந்திடவே பஞ்சக்கரஆனைபதம்பணிவாம் ஆடும்பரிவேல்அணிசேவல்எனப் பாடும்பணியேபணியாய்அருள்வாய் தேடும்கயமாமுகனைச்செருவில் சாடும்தனியானைச்சகோதரனே உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். பரம்பொருளின்பரமவிழிப்பாய், இருப்பாய், பரமவெளிப்பாடாய், பரமஶி வபரம்பொருளாயும், சுப்ரமண்யபரம்பொருளாயும், இங்குஎழுந்தருளி, அனைவருக்கும்பரமாத் வைதத்தைஅருளுகின்றோம். பரமாத் வைதப்ராப்திரஸ்து. ஓம் உலகம்முழுவதிலும்இணையத்தாலும்இதயத்தாலும்இணைந்திருக்கும்மக்கள்அனைவரையும், அன்பர்கள், சீடர்கள், கைலாயத்தின்பாராளுமன்றஉறுப்பினர்கள், அமைச்சர்கள், ராஜஸபை உறுப்பினர்கள், சித்ஸபை உறுப்பினர்கள், தேவாஶ் ரியஸபை உறுப்பினர்கள்மற்றும்கைலாயத்தின்குடிமக்கள், கைலாயவாசிகள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். TN News 24 Digital Facebook, TN News 24 Digital, Youtube Channel, இளையபாரதம், Kailasa's SPH Nithyananda, கைலாயத்தின்பல்வேறுYoutube, Facebook, Twitter, Instagram எனும்பத்தாயிரத்திற்கும்மேற்பட்டஇணையதள பக்கங்கள், தொலைக்காட்சிகள்வழியாகவும்ABP நாடு, Arrow Roots, ஆதன்தமிழ், ஆகாயம்தமிழ், ராணிonline, தமிழககுரல், ரெட்ரோமணி, வாழ்ந்துதான்பார்க்கலாம்வாடா, Flix 9 Max , Flix 9 Divine, Archives of Hindustan எனும்தொலைக்காட்சிகள்மூலமாகஇப்பொழுதுநேரலையில்இணைந்திருக்கும்அன்பர்களையும், சீடர்களையும்பக்தர்களையும், பார்வையாளர்களையும்வணங்கிவரவேற்கின்றேன். இன்றுகந்தர்அனுபூ தியில்31 ஆம்பாடலிலிருந்து40 …ஆவதுபாடல்வரை 31 லிருந்து40 வரை. இன்றுகந்தர்அனுபூதியை, நம்சொந்தஅனுபூ தியாக்கிக்கொள்வோம்வாருங்கள். பாழ்வாழ்வுஎனும்இப்படுமாயையிலே வீழ்வாய்எனஎன்னைவிதித்தனையே தாழ்வானவைசெய்தனதாம்உளவோ? வாழ்வாய்இனிநீமயில்வாகனனே. கலையேபதறிக், கதறித்தலையூடு அலையேபடுமாறு, அதுவாய்விடவோ? கொலையேபுரிவேடர்குலப்பிடிதோய்மலையே, மலைகூறிடுவாகையனே. சிந்தாகுலஇல்லொடுசெல்வம்எனும் விந்தாடவிஎன்றுவிடப்பெறுவேன் மந்தாகினிதந்தவரோதயனேகந்தா, முருகா, கருணாகரனே. சிங்காரமடந்தையர்தீநெறிபோய் மங்காமல்எனக்குவரம்தருவாய் சங்க்ராமசிகாவல, சண்முகனே கங்காநதிபால, க்ருபாகரனே. விதிகாணும்உடம்பைவிடாவினையேன் கதிகாணமலர்க்கழல்என்றுஅருள்வாய்? மதிவாள்நுதல்வள்ளியைஅல்லதுபின் துதியாவிரதா, சுரபூபதியே. நாதா, குமராநமஎன்றுஅரனார் ஓதாய்எனஓதியதுஎப்பொருள்தான்? வேதாமுதல்விண்ணவர்சூடும்மலர்ப் பாதாகுறமின்பதசேகரனே கிரிவாய்விடுவிக்ரமவேல்இறையோன் பரிவாரம்எனும்பதம்மேவலையே புரிவாய்மனனேபொறையாம்அறிவால் அரிவாய்அடியோடும்அகந்தையையே. ஆதாளியை, ஒன்றுஅறியேனைஅறத் தீதுஆளியைஆண்டதுசெப்புமதோ கூதாளகிராதகுலிக்குஇறைவா வேதாளகணம்புகழ்வேலவனே. மாஏழ்சனனம்கெடமாயைவிடா மூஏடணைஎன்றுமுடிந்திடுமோகோவே, குறமின்கொடிதோள்புணரும் தேவேசிவசங்கரதேசிகனே. வினைஓடவிடும்கதிர்வேல்மறவேன் மனையோடுதியங்கிமயங்கிடவோ? சுனையோடு, அருவித்துறையோடு, பசுந் தினையோடு, இதணோடுதிரிந்தவனே. வினைஓடவிடும்கதிர்வேல்மறவேன் மனையோடுதியங்கிமயங்கிடவோ? சுனையோடு, அருவித்துறையோடு, பசுந் தினையோடு, இதணோடுதிரிந்தவனே. ஆழ்ந்துகேளுங்கள். ஒருபரமஸத்யம். ' உங்களுக்குஸத்யம்' என்றுபுரியும்பொழுது, உங்களுக்குள்மலர்வதுஜ்ஞாநம். …ஆழ்ந்துகேளுங்கள் பரமஸத்யங்கள்நிறையஇருக்கின்றது. இதில்சொல்கின்றார்பாருங்கள்... பாழ்வாழ்வுஎனும்இப்படுமாயையிலே வீழ்வாய்எனஎன்னைவிதித்தனையே தாழ்வானவைசெய்தனதாம்உளவோ? வாழ்வாய்இனிநீமயில்வாகனனே. இதில்பரமஸத்யங்கள்பத்தைச் சொல்லுகின்றார். பாழ்வாழ்வு - நீங்கள்'வாழ்வு' எனும்நினைப்பதுஎல்லாமேபழையது. …ஆழ்ந்துகேளுங்கள் இங்கு' பாழ்வாழ்வு' என்றால்இரண்டுபொருள்...

  1. வீணாப்போனவாழ்க்கை.
  2. இன்னொன்றுபழையதாகிப்போனவாழ்க்கை. ஏன்பழையதாகிப்போனவாழ்க்கை? உண்டதேஉண்டு, கண்டதேகண்டு- பழையதாகிப்போனவாழ்க்கையைநாம்ஏன்வாழ்கின்றோம்? அதாவதுஆசைஎன்பதேவேறுஒன்றும்இல்லைஐய்யா, புதிதுபுதிதுபுதிதுபுதிதாகஎதையாவது தேடிக்கொண்டு, ஒருnew new new new experience க்குபின்னால்செல்வதுதான். இப்பொழுதுஇந்தபெரும்பணக்காரர்கள்குடும்பங்கள்... நன்றாகபுரிந்துகொள்ளுங்கள்- வளர்ந்தநாடுகள்என்றுசொல்கின்றஅந்தபெரும்பணக்காரநாட்டினுடைய, பெரும்பணக்காரகுடும்பத்தின்குழந்தைகள்face பண்ணுகின்றமிகமுக்கியமானபிரச்சி னையாகஇருப்பது.... இந்தகைலாயநாட்டைச்செய்தபிறகுபலநாட்டினுடையபிரதமர்கள், நாட்டினுடையஅதிபர்கள்மற்றும்பெரும் பணக்காரர்கள், உலகம்சார்ந்தமுடிவுகளைஎடுக்கின்றpower centers - ஆகஇருப்பவர்களுடன், நிறையபேருடன் interact பண்ணுகின்றமாதிரி, என்னுடையவாழ்க்கைநிறையdiplomatic meetings எல்லாம்attend பண்ணுவதால், என்னைதனியாகஅவர்கள்meet பண்ணினாலேfirst அவர்கள்open பண்ணிஅவர்களுடையமிகப்பெரிய பிரச்சி னையாகசொல்கின்றவிஷயம்என்னவென்றால்- அவர்கள்குழந்தைங்கள்ஒன்றுdepression - னில் இருக்கின்றார்கள்... குழந்தைங்கள்என்றுநான்சொல்வது, teenage குழந்தைங்கள். அதாவதுஒரு14 வயதிலிருந்து25 வயதில்இருக்கும்அவர்களுடையகுழந்தைங்கள்... ஒன்றுheavy depression னில்இருக்கின்றார்கள் அல்லதுsuicide செய்துகொள்கின்றார்கள். இதுதான்அவர்களுடையமிகப்பெரியபிரச்சி னையாகஇருக்கின்றது. …இதற்குக்காரணம்சொல்கின்றேன்கேளுங்கள் வேறுஒன்றுமேஇல்லை- அந்தக்குழந்தைகள்25 வயதுவருவதற்குள்ளேயே, உலகத்திலேகிடைக்கக்கூடிய சகலவிதமானசுகங்களையும்அனுப வித்துவிடுகின்றார்கள். எத்தனைவிதமானbest - அவர்களுக்குப்பிடித்த உணவுவகைகள்உண்டோ, இசைகள்உண்டோ, பார்க்கின்றகாட்சிகள்உண்டோ, ஐம்புலன்களாலும் காமத்தின்வேறுவேறுபட்டசுவைகள், ஐம்புலன்களாலும்என்னவெல்லாம்அனுப விக்கமுடியுமோ, பணத்தால் வாங்கக்கூடியஅத்துனையையும்பார்த்துவிடுகிறார்கள். அதற்கும்மேல்புதிதாகதேடுவதற்கு, அடைவதற்கு ஒன்றுமேஇருப்பதில்லை. சட்டத்திற்குஉட்பட்டு, சட்டத்திற்குஅப்பாற்பட்டு, சகலவிதமானபோதைப் பொருட்களையும்use பண்ணிப்பார்த்துவிடுகின்றார்கள். அதற்குப்பிறகுஒன்றுமேஅவர்களுக்குஇல்லை. அதனால்suicide ஒன்றேஒன்றுதான்மிச்சம்இருக்கின்றது- experience பண்ணாதது. அதுதவிரஎல்லாவற்றையும் experience பண்ணிமுடித்துவிடுகின்றார்கள். suicide பண்ணிக்கொள்கின்றார்கள். ஐயா, நான்சொல்வதுவந்துஒருவர்இருவர்கிடையாது. இதுஒருபெரும்தொற்றுவியாதிமாதிரி பரவிக்கொண்டுஇருக்கின்றது. நீங்கள்வேண்டுமானால்கூகுள்பண்ணிப்பாருங்கள், AI யில்பாருங்கள். இந்த உலகளாவியநிலையிலே, decision makers, பெரும்செல்வம்படைத்தவர்கள், பெரும்ஶக்திபடைத்தவர்கள்- இவர்களுடையவாரிசுகள்மத்தியில்இருக்கின்றமிகப்பெரியபிரச்சி னை- Gen Z. Richest Gen Z, Filthy rich என்கிறார்கள்... Filthy rich ஆகஇருக்கின்றGen Z . இதனுடையஆழமானஉண்மையைப்புரிந்துகொள்ளுங்கள். பார்த்ததைபார்ப்பதற்குமனம்இயங்கவிரும்புவதில்லை. புதிதுபுதிதாகபார்க்கவேண்டும்என்றுஇயங்க முயற்சிசெய்கின்றது. ஆனால்ஒருபெரியகொடுமைஎன்னவென்றால், என்னவந்தாலும்அதைமனம் முன்னாடியேநினைத்துப்பார்த்துவிடுவதனால், அதுஅனுப வமாகமாறும்பொழுது, பழையதாக மாறிவிடுகின்றது. ஒருசுவை, ஒருஇனிப்புநேரடியாகநாவில்வைத்து, நாவில்அதைஎப்படிஉணர்கின்றோம்? நாவில்அதைமெல்லும்பொழுதுவாய்க்குள்எவ்வாறுஅதுஇருக்கின்றது? அதுவயிற்றுக்குள்செல்லும்பொழுதுஎவ்வாறுஇருக்கின்றது? உடலுக்கும்உங்களுக்கும்அதுஎவ்வாறுநடக்கிறதுஎன்றுஅப்படியேநாம்பார்ப்பதேகிடையாது. அந்தசுவைக்குஏற்கனவேநாம்ஒருஒருbrand, ஒருmemory, ஒருidea, ஒருconcept வைத்திருப்போம். அதை நாவில்வைக்கும்பொழுதேஅதைநினைத்துப்பார்த்துகொண்டிருக்கின்றோம். நினைத்தல்அனுப வத்திற்கு முன்பாகமுந்திவிடும்பொழுது, வாழ்வு'பாழ்' வாழ்வாகின்றது. ஆழ்ந்துகேளுங்கள்... பழையதைருசிக்கின்றீர்கள். இதேமாதிரிதான்சகலசுகங்களும், சகலஉறவுகளும், சகல அனுப வங்களும்நீங்கள்அனுப விப்பதற்குமுன்பாகவே, மனம்தலையிட்டுநினைந்துவிடுகின்றது. நினைந்தது எல்லாமேபழையது. அந்தநினைப்பைகொண்டுவந்து, அதன்மீது, இருப்புஇருப்பின்மீதுஅதுபோர்த்திவிடும் பொழுதே, இருப்பிற்கும் உங்களுக்கும்உறவேஇருப்பதில்லைஎன்பதனால், எந்தஅனுப வமும்முழுமையாக உங்களுக்குள்நடப்பதில்லை. ஒருமலரைபார்க்கவேண்டும்என்றாலும்சரி, அதைபார்த்துஅதைஅப்படியேஉங்களுக்குள்ளேஎன்ன மாதிரியானஅனுப வத்தைஏற்படுத்துகின்றதுஎனபார்க்கும்அளவிற்குவிழிப்புணர்வோ, ஶா ந்தநிலையோநமக்குள்ளேஇல்லாமல்போவதனால்... உங்களுக்குள்ளேஎப்பொழுதுமேஇருக்கின்ற உங்களுடையcommentator, சிலநேரத்தில்வில்லன்மாதிரிஇருப்பார், சிலநேரத்தில்comedy யனாகஇருப்பார், சிலநேரத்தில்ஹீரோமாதிரிஇருப்பார், ஆனால்கடைசிவரைக்கும்உங்களைஅனுப விக்கவிடமாட்டார். பாழ்வாழ்வு- பழையதாகிப்போனவாழ்வு- பாழாய்போனவாழ்வு. எத்தனைபேருக்குஇப்பொழுதுநான்சொல்வது, ' உங்களுடையஸத்யம்இது' என்றுபுரிகின்றது? இப்பொழுதுநான்சொல்வதுபரமஸத்யம். சற்றேஅமைதியோடுகேட்டீர்களானால், உங்களுக்குஉள்ளேஇருக்கின்றஅந்தசத்தம், அலை, ஆர்ப்பாட்டம் இவைகளுக்குகீழேகொஞ்சம்அமைதியாகப்பார்த்தீர்களானால், எல்லாவாழ்வையும்வாழ்வின் நிகழ்வுகளையும்நினைத்தலால், நினைதலால், நினைவால்எச்சில்படுத்தி, பழையதாக்கிவிடுகின்றோம். ஒருசட்டியிலே... ஒருசட்டியில்சுத்தமானநெய்விட்டுப்பொங்கியநெய்சோறு- புதுச்சோறு. இன்னொருசட்டியிலேமனிதமலம். ஒருஈமனிதமலத்திலேஅமர்ந்துவிட்டுஅமர்ந்துவிட்டு, சுடுசோற்றுபானையில், சுத்தமானசோற்றுப் பானையில்உட்கார்ந்தால், எப்படிஅந்தசோறுமலமாகிப்போகிறதோ, அதுமாதிரிநம்மனம், பழையதில் அமர்ந்துஅமர்ந்து, அதைகொண்டுவந்துஇருப்பதின்மீதுசாற்றும்பொழுது, பழையவாழ்வையே இப்பொழுதும்பார்க்கின்றோம். அதனால்எத்துனைவிஷயத்தைபுதிதுபுதிதாகதேடினாலும், வாழ்வு- ' பாழ் வாழ்வாக' வேஇருக்கின்றது. வாழ்வைவாழ்ந்தமுழுமையும், திருப்தியும், ஆனந்த மும்மலர்வதேஇல்லை. பழையவாழ்வு, பாழ்வாழ்வாகும்அதிஸூ க்ஷ்மரகசியம்கேளுங்கள். அதிலும்உங்களுக்குள்ஓடுகின்றஅந்த thoughts per second என்றுசொல்லுவேன். எண்ணங்களின்எண்ணிக்கையின்ஓட்டம்... கள்குடித்த, தேள்கடித்த, பேய்பிடித்த, வேதாளம்உட்புகுந்தகுரங்கு. கள்குடித்த, தேள்கடித்த, பேய்பிடித்தவேதாளம்உட்புகுந்த... நீங்கள்நினைக்கலாம்பேய்க்கும், வேதாளத்திற்கும்என்னசாமிவித்யாசம்? என்று. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், பேய்வந்துஉடம்பிற்குள்புகும். வேதாளம்தலைக்குள்புகும். வேதாளம்உடம்பிற்குள்போகாது, தலைக்குள்மட்டும்தான்புகும். வேதாளம், மனதைமட்டுமேபற்றும். பேய்உடலைப்பற்றும். பேய்க்குஉடல்கிடையாது, அதனால்உங்களுடையஉடலைப்பற்றும். வேதாளத்திற்குவேறுவிதமானஉடல்உண்டு, ஆனால்மனம்கிடையாது. அதனால், உங்கள்மனம்வேண்டும் என்றுஉங்களுடையமனதைப்பற்றும். பேய்க்குஸ்தூ லஶரீரம்கிடையாது, ஸூ க்ஷ்மஶ ரீரம்உண்டு, காரணஶரீரம்உண்டு. வேதாளத்திற்குஸ்தூ லஶரீரமும்கிடையாது, ஸூ க்ஷ்மஶரீரமும்கிடையாது, காரணஶரீரம்மாத்திரம்தான் உண்டு. மனம்செல்லும்வேகத்தினால், வாழ்வைநாம்அனுப விக்காமல்தடுத்துவிடுகின்றது. ' ஆசையேசுகம்' என்றுநினைப்பவனும், ' அச்சமேபாதுகாப்பு' என்றுநினைப்பவனும், வாழ்க்கையைவாழ்ந்து முடிக்கும்பொழுதுதான்புரிந்துகொள்கின்றான், ' பாழ்வாழ்வுஆனதே!' என்று. எப்பொழுதுஉங்களுக்குஇது' பாழ்வாழ்வு' என்றுபுரிகின்றதோ, ' பாழ்வாழ்வுஇது' என்கின்றபரமஸத்யம், உங்களுடையநிதர்சனமானஸத்யமாக, ' உங்களுடையஸத்யமாக' உங்களுக்குமாறும்பொழுது, ஜ்ஞாநத்தின்மலர்ச்சிதுவங்குகின்றது. ' கடவுளுக்குபயப்படுதலேஜ்ஞாநத்தின்ஆரம்பம்' என்கிறார்கள்பாருங்கள். கிடையாது! ' பாழ்வாழ்வுஇது' எனும்பரமஸத்யம், ஏன்அதுபாழ்வாழ்வானது? பழையவாழ்வாய்அதுஎப்படிஆனது? சுடச்சுடநெய்சோறுவடித்து, கத்திரிக்காய்குழம்புகொண்டுவந்து, மணக்கமணக்கதட்டில்இட்டுமுன் வைத்தாலும், உண்ணும்முன்பாகமனம்அதன்மீதுசார்ந்து, பழையஉணவாய்அதைமாற்றி, பாழ்உணவாய் மாற்றி, அனுப வமோஅனுபூ தியோநடக்காமல், உங்களைவாழ்விலிருந்துபிரித்துவிடுகின்றது. இந்தஸத்யம், ' உங்கள்ஸத்யமாக' மாறும்பொழுதுதான், ஜ்ஞாநத்தின்ஆரம்பம்நிகழ்கின்றது. ஐயா, எப்பொழுதெல்லாம்இந்தபரமஸத்யங்கள்உங்களுடையஸத்யமாகபுரியத்துவங்குகின்றதோ, அப்பொழுதேவாழ்க்கையின்பலசங்கிலி, கட்டுறுமனப்பாங்கிலிருந்து, கட்டுறுத்தும்சங்கிலிகளிலிருந்து நீங்கள்விடுபட்டு, முக்திஅடைந்துகொண்டேஇருக்கின்றீர்கள். எப்பொழுதெல்லாம்பரமஸத்யங்கள், உங்களுடையஸத்யமாகஉங்களுக்குப்புரிகின்றதோ, ஜ்ஞாநம் மலர்கின்றது. …அதைஎப்பொழுதெல்லாம்வாழத்துவங்குகின்றீர்களோ. அதாவதுமனதைதள்ளி வைத்துவிட்டு, நினைதலைவிட்டு, உங்கள்தினசரிவாழ்க்கையைநிகழ்த்தத்துவங்கினீர்களானால்மலர்வது அனுபவம். நான்ஒன்றும்உங்களைத்தனியாகஎதுவுமேகேட்கவில்லைஐயா. நீங்கள்தனியாகஅமர்ந்துதவம்செய்து த் யானம்செய்து, எதுவுமேசெய்யவேண்டாம். நீங்கள்வாழுகின்றவாழ்க்கையைநினைதல்இலாது... உங்கள்சொந்தமகனிடம்பேசுவதற்கு, உங்கள்சொந்தமனைவியிடம்பேசுவதற்கு, உங்கள்சொந்த கணவரிடம்பேசுவதற்குஅவ்வளவுrehearsal எல்லாம்உள்ளேசெய்யவேண்டியதில்லைஐயா. நினைதல்இலாதுஉண்ணுங்கள். உடனேஎடைகுறைந்துவிடும். நினைதல்இலாதுஉண்டீர்களானால், உங்கள்உடல், உங்கள்உயிர், நலமாகஇருப்பதற்கு எந்தஅளவிற்குவேண்டுமோஅந்தஅளவிற்குமாத்திரம், என்னென்னஉணவுவகைகள்வேண்டுமோ அதைமாத்திரமேஎடுத்துக்கொள்ளும். உணர்வோடுஉண்டீர்களானால், கொழுப்புஉணவுப்பொருட்கள்உங்களுடையஉடலுக்குதீங்கு விளைவிக்கக்கூடிய, உயிர்இனிமையாகஇயங்குவதற்குதடையாகஇருக்கக்கூடியகொழுப்புஉணவுகள்மீது, இனிப்புஉணவுகள்மீதுஅல்லதுஎந்தசுவையானாலும், அதன்மீதுஈர்ப்புவராது. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், உங்களுக்குள்இருக்கின்றஒட்டுண்ணிகள்தான், குறிப்பிட்டஉணவுவகைக்கு உங்களைஅடிமையாகவைத்திருக்கின்றன. உங்கள்மனத்தின்மூலமாகத்தான்அந்தஒட்டுண்ணிகள்இயங்கும். இப்பொழுதுநான்சொல்வதுதத்துவம்இல்லை, அறிவியல்ஸத்யம். கூகுள்செய்துபாருங்கள், cholesterol.. fat related food - The fat which is sitting inside you, makes you addicted to the same kind of food which rises your cholesterol and fat. இந்தஇரண்டும்ஒன்றோடுஒன்றுதொடர்புடையது. அதனால்fat -ம், cholesterol - ம்ஒன்றாகச்சொல்கின்றேன். The fatty foods, the craving, fatty foods- கானcraving- ஐஉள்ளேஇருக்கின்றஒட்டுண்ணிகள்தான்(parasites) தான் உருவாக்குகின்றன. அதேமாதிரிsweet craving... இதுஎல்லாமாவதுபரவாயில்லை, மிகப்பெரியபிரச்சனைஇல்லை. ஆனால்மாமிசத்தின்மீதுஇருக்கின்ற craving, மதுவின்மீதுஇருக்கின்றcraving... இதுஎல்லாம்பார்த்தீர்களானால்... உங்களுக்குள்இருக்கின்ற ஒட்டுண்ணிகள், உங்களைsupercede செய்து, உங்களுடையதீர்ப்பைதள்ளிவைத்து, அதனுடைய தீர்ப்பைக்கொடுத்து, அதனுடையcommand- ஐpass செய்து, அதனுடையorder- ஐpass செய்து, உங்களை செயல்படவைக்கின்றது. வேறுஒன்றுமேவேண்டாம்ஐயா, சகலவிதமானஅடிமைத்தளைகள்- addictions- ல்இருந்தும்விடுபடுவதற்கான அருமையானவழி: நீங்கள்இப்பொழுதுஎன்னசாப்பிடுகின்றீர்களோ, அதையே' நினைத்தல்இலாதுநுகருக... நினைத்தல்இலாதுஅனுபவிக்க.' நான்உங்களைபந்தப்படுத்தவில்லை, கட்டுப்படுத்தவில்லை. ' இதைமட்டும்சாப்பிடுங்கள், அதைமட்டும் சாப்பிடுங்கள்' என்றுசொல்லவில்லை. '' மாமிசம்சாப்பிட்டுசெத்துபோவேன், தற்கொலைசெய்துகொள்வேன்'' என்றால், யாரால்என்னசெய்யமுடியும்? போ. அதற்குமேல்என்னசெய்யமுடியும்? ' மதுவும்மாமிசத்தையும்விடுய்யா' என்றுசொன்னால், என்னைவிட்டுவிடுவது. பிறகுநான்என்னசெய்யமுடியும்? சரிபோ. ஒருவர்வேகவேகமாகவந்துசொன்னார்.. ''சாமி, புகைபிடிப்பதால்ஏற்படும்கெட்டபழக்கங்களைப்பற்றிஒரு பெரியபுத்தகம்படிச்சேன்சாமி. அப்புறம்விட்டுட்டேன்சாமி'' என்றார். நான்கேட்டேன். '' புகைபிடிப்பதைவிட்டுவிட்டீர்களா?'' என்று. அவர், '' இல்லைசாமி, இந்தமாதிரிபுத்தக்கத்தைஎல்லாம்படித்துமனதைக்குழப்பிக்கொள்வதை விட்டுட்டேன்சாமி'' என்றார். நாம்உங்களை' செயலைமாற்றுங்கள்' என்றுகூடசொல்லவில்லை. நினைதலைவிட்டுமாத்திரம்செயலில்இருங்கள். உண்மையில்ஐயா, layer layer- ஆகஉங்களுக்குள்இருக்கின்றமனஇறுப்பும்... இறுப்புஎன்றால், அதாவதுமனம்இறுகிப்போய்... என்னசொல்வது- ஆசை, அச்சம், துக்கம், வெறுப்பு, குற்றஉணர்ச்சி... இதெல்லாம்layer by layer- ஆக சிக்கிப்போய், அந்தlayer- இல்இருந்துவிடுபடமுடியாமல், அந்தlayer மூலமாகவே, இந்தபுகைபிடிப்பதில் இருந்துசகலத்தையும்நீங்கள்அனுபவிக்கின்றீர்கள். அதனால்தான்... இல்லையென்றால், புகையைப்போய்வயிற்றுக்குள்அனுப்பமுடியுமாஐயா? உடலிற்குள்அனுப்பமுடியுமாஐயா? அதுஎப்படிஅவ்வளவுinsensitive - ஆகஒருமனிதஉடல், மனிதமனம்மாறும்? ' நினைதல்இன்றிவாழ்தல்' அறியாததனால், நினைத்துப்பார்க்கமுடியாதபழக்கங்களுக்கெல்லாம்மனிதன் அடிமையாகின்றான். உங்களுடையதினசரிவாழ்க்கையை, ' நினைதல்இன்றிவாழ்க'. முயற்சிசெய்துபாருங்கள். இப்பொழுதுஅடுத்துதீ பத்திருநாள்வரப்போகின்றது. 17 … நாட்களும் தீ பத்திருநாள்மொத்தம்17 நாட்கள்உற்சவம். 10 நாள்ப்ரஹ்மோத்ஸவம்.. அதாவதுத்வஜாரோஹனத்தோடுதுவங்கி, தீ பம்வரைக்கும்10 நாட்கள். முன்னாடி3 நாட்கள்பூர்வாங்கம், பின்னாடி4 நாட்கள்உத்தராங்கம்- மொத்தம்17 நாள்தீ பத்திருநாள் உற்சவம். டிசம்பர்3 ஆம்தேதிதீ பம்என்றுநினைக்கிறேன். துல்லியமானத்தேதியைச்சொல்கின்றேன். இந்த17 நாட்களும், அருணாச்சலபுராணத்தை, இதேநேரத்தில்தமிழில்சொல்லப்போகின்றேன். ' பரமசிவஅனுபூ தியும்அனுபவமும்' என்கின்றதலைப்பிலேஅருணாச்சலபுராணம்- 17 நாட்களும். அருணாச்சலபுராணம்கேட்பதற்குவருகின்றவரைக்குமாவது, இந்தஅடுத்தஒருமாதம், ' நினையாதுவாழ்தல்' என்றஇந்தஒரேஒருஉறுதிஎடுத்துக்கொள்ளுங்கள். உங்களால்முடியும்ஐயா, மிகவும்கஷ்டம்எல்லாம்இல்லை. சாப்பிடும்பொழுதுமனதிற்குள்நினையாது, வெளியில்எந்தdistraction - ம்இல்லாமல், உணவிற்கும் உங்களுக்கும்மட்டும்உறவுநிகழவேண்டும். அதேமாதிரிஉறங்கும்பொழுது, உங்களுக்கும்உங்கள்உணர்விற்கும்மட்டும்தான்உறவுநிகழவேண்டும். ' நினையாதுவாழ்க' - ' வாழ்வுபழையதாகாதுவாழ்க'
  • இந்தஒருஸத்யத்தைபுரிந்துகொள்ளுங்கள். வாழ்க்கையில்எப்பேற்பட்டபிரச்சினைவந்தாலும், நினையாதுவாழ்பவன்சாய்வதேஇல்லை! நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், உங்களைநீங்களேவிமர்சனம்செய்துகொண்டேஇருந்தீர்களானால்தான், வெளியிலிருந்துவிமர்சனம்செய்பவர்களுடையவார்த்தைஉங்களைஉலுக்கிப்போட்டுவிடும். பிரபலங்கள்- திரைத்துறை, ஆன்மீகத்துறை, அரசியல்துறை, சமூகம், ஜாதிக்கட்சிகள், ஊடகத்துறைஎன இந்தமாதிரிபலபிரபலங்கள்என்னைபார்க்கும்போது, எல்லோரும்invariable- ஆகஅத்தனைபேரும்தனியாக சந்தித்தார்கள்என்றால்கேட்கின்றமுதல்கேள்வி, '' எப்படிசாமிஇவ்வளவுதாக்குதலுக்குப்பிறகுநீங்கள் பாட்டுக்குசிரித்துக்கொண்டு, ஜாலியாகமகிழ்ச்சியாகஇருக்கிறீர்கள்? நீங்கள்ஒன்றும்போலித்தனமாகக்கூட சிரித்துக்கொண்டுஇல்லையே, நல்லாவேதெரிகிறது, எப்பொழுதுபார்த்தாலும்இப்படியேஇருக்கீன்றீர்களே, நிம்மதியாகஇருக்கின்றீர்களே?'' என்றுகேட்பார்கள். இந்தஒருஎளியஉண்மையைசொல்கின்றேன்கேட்டுக்கொள்ளுங்கள்... நம்மைநாமேவிமர்சித்துக்கொண்டேஇருந்தோமானால், '' இதுசரியாபண்ணல, அதுசரியாபண்ணல, இது நாசமாபோச்சு, அதுநாசமாபோச்சு, நான்தொட்டாஅவ்வளவுதான்'' என்றுநம்மைநாமே விமர்சித்துக்கொண்டேஇருந்தோமானால், வெளியிலிருந்துஒருவர்விமர்சனம்வைத்தஉடனே, அது'பளிச்' என்றுவலித்துcollapse ஆகிவிடுவோம். ' பார்த்தியாஅவனும்சொல்லிட்டான்'. அதாவதுவெளியில்இருந்துவருகின்றஅம்புஎதுவுமேஉங்களைத்தைக்கமுடியாதுஐயா. உள்ளுக்குள்ஏற்கனவேகாயம்தயாராகஇருந்தால்மட்டும்தான், அந்தஅம்புஅதைattract செய்யும்ஐயா. அம்பு உள்ளேகூடவரவேண்டாம்ஐயா, ' அவன்அம்பைவிட்டுவிட்டான்' என்றுசொன்னாலேபோதும், தெரிந்த உடனேயேப்படுத்துக்கொள்வோம். இந்தவாத்துமடையர்என்றுகேள்விப்பட்டிருக்கின்றீர்களா? வாத்துமேய்ப்பதற்குஒன்னும்செய்யவேண்டாம்ஐய்யா... நிறையவாத்துகள், ' பக்பக்பக்பக்பக்' என்றுசுற்றிக்கொண்டேஇருக்கும்போது, இந்தவாத்துகள்திசைமாறி போய்விட்டதுஎன்றால், இந்தவாத்துஓட்டுபவர்ஒன்றேஒன்றுதான்செய்வார். ஒருரப்பர்தோட்டாதுப்பாக்கி வைத்திருப்பார், அதைஆகாயத்தைநோக்கிஒருமுறைசுடுவார். அவ்வளவுதான். எல்லாவாத்தும், ' தன்னை சுட்டுவிட்டார்கள்' என்றுநினைத்துப்படுத்துவிடும். 'டக்' என்றுஉடனேபடுத்துவிடும். அதற்குதான்' வாத்து மடையன்' என்றுசொல்வது. அதாவதுஅவர்ஆகாயத்தைநோக்கிசுட்டார், எல்லாவாத்தும்' தன்னைத்தான்சுட்டுவிட்டார்கள்' என்று நினைத்து'கப்' என்றுபடுத்துவிடும். அதேமாதிரிதான்ஐயா, நம்மைநாமேவிமர்சித்துக்கொண்டே … இருப்பதனால் இந்தசீத்தலைசாத்தனார்என்றுதமிழில்ஒருஸங்க ப்புலவரைப்பற்றியக்கதைஇருக்கிறது, கேள்விப்பட்டிருக்கீன்றீர்களா? ' தவறுசெய்யும்பொழுதெல்லாம்தலையில்குத்திக்கொள்ளச்சொல்வார் அவருடையஆசிரியர், அதனால்குத்திக்கொண்டார்' என்றுசொல்வார்கள். நாம்எல்லோருமே, சீத்தலைசாத்தனார்இல்லைசீழ்உடம்புசாத்தனார். சீழ்மனம்சாத்தனார். நம்மையேகுத்திகுத்திகுத்திகுத்தி, வெளியிலிருந்துயார்எப்பொழுதுஏதாவதுஒன்று சொல்லுவார்கள்என்றுகாத்துக்கொண்டிருக்கிறோம். அதனால்தான்வெளியில்இருந்துஒருவார்த்தைவந்தஉடனேயே, 'ஆஹ்..' உடனேபடுத்துக்கொள்கின்றோம். சிலநேரத்தில்வரவில்லைஎன்றால்கூடதேடிதேடிபார்ப்போம். இந்தசமூகஊடகங்களில்இருக்கின்றcelebrities எத்தனைபேர், 1000 கமெண்டில், 990 பேர்அவ்வளவுஅழகாக உங்களைப்புகழ்ந்திருப்பார்கள்.. '' என்னperform பண்றீங்கமேடம், என்னperform பண்றீங்கசார், நீங்க.. நீங்க.. உங்கlevel- ஏவேறசார்'' என்றுheart-ஆக, fire- ஆகவிட்டிருப்பார்கள். ஒரு2 பேர்ஏ தாவதுஒருகுறைத்தனமாக, லூசுத்தனமாககமெண்ட்அடிப்பானாஎன்றுபார்த்துக்கொண்டேவந்து, அந்தகமெண்ட்டைப்பார்த்துவிட்டு உடனேdepress ஆவீர்கள். எத்தனைபேருக்குநான்சொல்வதுதெளிவாகப்புரிகின்றது? அந்த990 கமெண்ட்நினைப்பிலேயேஇருக்காது. அதுமட்டுமல்லாமல், கமெண்ட்டைப்படிக்கப் போகும்பொழுதே, இதைத்தான்கண்கள்தேடும். ' எவன்என்னசொல்லிஇருக்கான்பார்க்கலாம்வா, இன்னைக்குஎவனோடசண்டைபோடலாம்பார்க்கலாம்வா. இதுக்குன்னேவந்துறானுங்கபாருங்கwrong comment போடுவதற்கு, bad comment போடுவதற்கு' என்றுதேடும். … அடஒருஸத்யத்தைபுரிந்துகொள்ளுங்கள், 11 மில்லியன்information உங்கள்முன்னால்வந்தாலும், வெறும்40 information- னைமட்டும்தான்நீங்கள்எடுத்துprocess செய்கின்றீர்கள், R.A.S... எடுத்துprocess செய்கின்றீர்கள், அந்தநாற்பதும்உங்கள்நம்பிக்கைக்குஏற்றமாதிரி, உங்கள்நம்பிக்கையைபொறுத்துஅந்தinformation- னை எடுத்து, the reticular activating system - என்று- இதெல்லாம்அறிவியல்ஐயா. அறிவியல்சொல்கிறது, ' உங்களுடையமூளையினுடையfilter system, 11 மில்லியன்information உங்களைநோக்கி வரும்பொழுது, வெறும்நாற்பதைமட்டும்எடுத்துstitch செய்து, உங்கள்வாழ்க்கையாககாட்டுகின்றது. அதில் அந்தநாற்பதும்உங்கள்நம்பிக்கைக்குஏற்றமாதிரிஎடுக்கின்றது. நீங்கள்எப்பொழுதுஉங்களைப்பற்றிபோட்டிருக்கின்றnegative comments- க்குச்சென்று, reply கொடுப்பதுஅல்லது அதைblock செய்வது, delete செய்வதுஇதையெல்லாம்செய்கின்றீர்களோ, அந்தdigital ecosystem என்ன செய்கிறதென்றால், அதனுடையalgorithm இயற்கையாகவேஉங்களைப்பற்றிnegative- வாககமெண்ட் போட்டிருக்கின்றஎல்லாவீடியோவையும், மறுநாள்எடுத்துவந்துஉங்கள்முன்னால்காட்டும். இந்த'த்ரு' ஷ்டி ஸ்ரு'ஷ்டி' என்றுசொல்கின்றவிவர்த்தஸித்தா ந்தத்தைஉங்களுடையdigital algorithm தெளிவாகஉங்களுக்கு புரியவைக்கும். Polarization என்பதுதான்பாழ்வாழ்வு! நீங்கள்right wing like பண்ணிஇருந்தீர்கள், right wing- ற்குஆதரவாகcomment போட்டிருந்தீர்களானால், அதுசார்ந்த வீடியோக்கள்எல்லாம்உங்களுடையdigital algorithm உங்களுக்குஎடுத்துவந்துகாட்டும்பாருங்கள். அதேமாதிரி right wing- ஐயாராவதுcriticize செய்திருந்தால், அதற்குநீங்கள்சென்றுஅங்ககம்புசுத்திஇருந்தீர்கள்என்றால், அதேமாதிரிconflict- ஐஉருவாக்குகின்றஅந்தமாதிரிவீடியோக்கள், comments இருக்கின்றஎல்லாம்உங்கள் முன்னால்வந்துசேரும்பாருங்கள். 'த்ருஷ்டி-ஸ்ருஷ்டி' யைதனியாகநீங்கள்ஒன்றும்தவம்செய்தெல்லாம்ஒன்றும்புரிந்துகொள்ள வேண்டியதில்லைஐயா. சாதாரணமாகஉங்களுடையdigital screen- ஐதிறந்து, உங்களுடையalgorithm தான் 'த்ருஷ்டி-ஸ்ருஷ்டி' ஐயா. இந்தமொத்தகந்தர்அனுபூதியையும், உங்கள்சொந்தஅனுபூ தியாகமாற்றிக்கொள்வதற்குஇந்தஒரேஒரு ஸத்யத்தைசெய்யுங்கள், இந்தஒருஸத்யத்தைவாழுங்கள். நினையாதுவாழத்துவங்குவோம். அழகாக'நினையாது' உண்ணுங்கள், 'நினையாது' walking செல்லுங்கள், 'நினையாது' உங்களுடையdaily work out, யோகா செய்கின்றீரகள்என்றால்யோகா செய்யுங்கள், ஜிம் செய்கின்றீர்கள்என்றால், ஜிம்செய்யுங்கள். யோகா best என்றுஏன்சொல்கின்றேன்என்றால், காலத்திற்கும்அதைச்செய்யமுடியும். … இப்பொழுதுஜிம்வந்துஒருவயதிற்குமேல்அவ்வளவுload, weight எல்லாம்தூக்கமுடியாது. அப்பொழுதுஎன்னஆகும்என்றால், உங்கள்உடலால், அவ்வளவுload தூக்காமலும்தன்னுடையhealth- ஐmaintain செய்யமுடியாமல்போகும், தூக்கவும்முடியாது. அந்தபிரச்சி னைவராமல்இருப்பதற்குயோகா best. … உங்களுடையஉடலைநீங்களேஅதாவதுஉடலினுடையweight - லேயேசெய்கின்றயோகா. இதுbest. அதனால்தான்யோகா வைpromote செய்கின்றேன். ' நான்பிறந்தகலாச்சாரத்தில்யோக ம்இருப்பதனால்' என்கின்றகாரணத்திற்காகஇல்லை. உண்மையிலேயேமற்றexercises எல்லாவற்றையும்விட, யோக த்தினால்பலbenefits அடையமுடியும். இந்த மைட்டோகாண்ட்ரியாசெல்எனர்ஜியைவிழிப்படையச்செய்வது, குண்ட லினிஶக்தியைவிழிப்படைய வைப்பது- இதெல்லாம்யோக த்தால்தான்முடியும். Gym-னாலையோ, pilates -னாலையோ, வேறுஎதனாலும்முடியாது. Even calisthenics - அதனால்கூடமுடியாது. யோகாதான்best. யோகாசெய்யும்பொழுதும்சரி, 'நினையாது' செய்யுங்கள். Walking செல்வது, 'நினையாது' செய்யுங்கள். உறங்கும்பொழுது, 'நினையாது' உறங்குங்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், நமக்குஇருக்கின்றமிகப்பெரியபிரச்சி னைஎன்னவென்றால், '' நான்நினைக்கவேண்டாம்என்றுதான்சாமிநினைக்கிறேன், ஆனால்திரும்பவும்நினைக்கஆரம்பித்து விடுகின்றேனே'' என்பது. அப்பொழுதுஇதையாவதுபுரிந்துகொள்ளுங்கள், நீங்கள், ' நினைக்கவேண்டாம்' என்றுconscious - ஆகமுடிவுசெய்துவிட்டீர்கள், அதுதான்நீங்கள். அப்பொழுதுநினைப்பதுநீங்கள்இல்லை, வேறுயாரோஉள்ளேகழிந்த' மனநரல்'. அதையாவது புரிந்துகொள்ளுங்கள். அதைபுரிந்துகொண்டீர்களானாலே, நினைப்பின்மீதுஇருக்கும்ஈர்ப்புபோனதும், பாழ் வாழ்வும், பழையவாழ்வும், பழிவாழ்வும்ஒழிந்து, அனுபூ தியில்இருக்கத்துவங்குவீர்கள். கார்த்திகைதீ பம்வரைக்கும், அதாவதுநவம்பர்மாதம்21 ஆம்தேதியிலிருந்துடிசம்பர்மாதம்7 ஆம்தேதிவரை 17 நாட்களும், தமிழிலே' அருணாச்சலபுராணம்- பரமஶிவஅனுபூ தியும்அனுபவமும்' என்கின்றதலைப்பிலே தொடர்ஸத்ஸங்கங்கள், இதேநேரத்தில்நிகழும். 17 நாட்கள், ' அருணாச்சலபுராணம்- பரமஶிவஅனுபூ தியும் அனுபவமும்' என்கின்றதலைப்பிலேபரமஶிவபக்தி, பரமஶிவஜ்ஞாநம், பரமஶிவவிஜ்ஞாநத்தைஉங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன் அனுபூ திவேண்டும்அனைவரும்வாரீர்! அனுபூ திபெற்றுஜீவன்முக்தர்களாய்வாழ்வீர். கார்த்திகைதீ பம்வரைமுயற்சிசெய்துபார்த்துவிடுவோம். ' நினையாதுவாழ்தல்' - இந்தமுதல்வரி, உண்மையில், பத்துபாட்டில்முதல்பாட்டினுடையமுதல் வரியிலே யேதான்நின்றுகொண்டுஇருக்கிறோம். ' பாழ்வாழ்வுஎனும்இப்படுமாயையிலேவீழ்வாய்எனஎன்னைவிதித்தனையே' - நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இங்குஅவர்முருகப்பெருமானைபழிசொல்லவில்லை, ' நீவிதித்தாயே' என்று. தன்னையேசொல்லிக்கொள்ளுகின்றார். ' பாழ்வாழ்வுஎனும்இப்படுமாயையிலே வீழ்வாய்எனஎன்னைவிதித்தனையே' நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், நீங்கள்எல்லாம்கேட்கின்றகேள்வி, '' நினையாதுஇருத்தல்என்றுமுடிவு செய்துவிட்டேன்சாமி, ஆனால்இருக்கமுடியில்லையே...'' அப்பொழுதுஎன்னசெய்யுங்கள், தெளிவிற்குவந்துவிடுங்கள். '' நான்' நினையாதுஇருத்தல்' என்கின்றமுடிவுக்கு வந்துவிட்டேன், அப்பொழுதுஇதற்குமேல்உள்ளேநினைப்பதுநான்அல்ல, வேறுயார்யாரோஉள்ளேபோட்டது, அதுநினைத்துக்கொண்டிருக்கின்றது. அப்பொழுதுநினைப்பவர்கள்'அவர்கள்', எனக்குள்ளிருந்து நினைப்பவர்கள்'அவர்கள்', நான்அல்ல'' என்றதெளிவிற்குவந்துவிடுங்கள். உங்கள்தலைக்குள்ளிருந்துவருகின்றதுஎன்பதற்காக, எல்லாமேஉங்களுடையதுஎன்றுநினைத்துவிடாதீர்கள் ஐயா. இப்பொழுதுஉங்கள்மூக்கில்இருந்துவெளியில்வருகின்றகாற்றுஎல்லாமேஉங்களுடையதா? கிடையாது. ஏனென்றால்உள்ளேசெல்கின்றகாற்றினுடையகு ணத்தைச்சார்ந்துதான், வெளியில்வருவது இருக்கும். வெளியில்வருகின்றகாற்றுபெரும்விஷமாகஇருந்தால், அதாவதுஉள்ளேச்செல்வதுஅவ்வளவு பெரியவிஷமாகஇருந்தால், வெளியில்வருவதைநீங்கள்விஷமாகஇல்லாமல்மாற்றிவிடமுடியுமா? முடியாது! அதனால்நீங்கள்உயிர்உணர்வோடு, conscious -ஆக, சுயஉணர்வோடு, ' நினையாது இருத்தல்' என்கின்றமுடிவுஎடுத்துவிட்டீர்களானால், ' இதற்குமேல்நினைப்பதெல்லாம்யார்யாரோ' என்கின்ற தெளிவிற்காவதுவந்துவிட்டீர்களானால், நினைத்தலின்மீதுஇருக்கும்விருப்புஅழியும். ' இதுயார்யாரோசிந்தனைசெய்வது' என்றஉடனேநீங்கள்என்னஆவீர்கள், ' அடஅவன்வேலையைநான் ஏன்டாசெய்யவேண்டும்?, அவன்வேலையைஅவன்செய்யட்டும்' என்றுவிட்டுவிடுவீர்கள். ' அவன்நினைப்பை நான்ஏனப்பாசெய்யவேண்டும்? அவன்நரலைநான்ஏனப்பாசுமக்கவேண்டும்?' நரல்சுமக்கும்செயல்'விட', மனம்'நிகழ்வு'க்கு, நிகழ்ச்சி'நிரலு' க்குவரும். நரல்விடுக... நிரலுக்குவருக. ' பாழ்வாழ்வுஎனும்இப்படுமாயையிலே வீழ்வாய்எனஎன்னைவிதித்தனையே'
  • அவர்அவரையேபார்த்துசொல்கின்றார். அருணகி ரிநாதபெருமான்அவரையேப்பார்த்துசொல்கிறார். ' எனஎன்னைவிதித்தனையே' - ஏனென்றால்வேறுயாரும்போடவில்லை, நேற்றேசொல்லிவிட்டார், முன்பாடல்களிலேயேசொல்லிவிட்டார், 'பொல்லேன்...' பெருமான்இல்லை, நாமேசெய்துகொண்டதுதான். நிறையஇந்தஶாஸ்த்ரநூல்களில், பெருமானுடையபஞ்சக்ரு'த்யம், பரமஶிவப்பரம்பொருளுடைய பஞ்சக்ரு' த்யம்பற்றிசொல்லும்பொழுது... ஆக்கல், காத்தல், ஸம்ஹாரம்- மீள்உருவாக்கல்... ஸம்ஹாரத்திற்கு 'அழித்தல்' என்றவார்த்தைசரியானவார்த்தைகிடையாது. ஸம்ஹாரத்திற்கானசரியானமொழிபெயர்ப்பு மீள்- உருவாக்கல்- rejuvenation, transformation, creative destruction. அதற்குஅடுத்துஅந்தத்ரோபாவத்தை, ' மாயையில்இடுதல்' என்றுசொல்கின்றார்கள், கிடையாது! மாயையில் இட்டுக்கொண்டதுநமக்குபெருமான்அளித்தஸ்வதந்த்ரத்தைவைத்துநாம்இட்டுக்கொண்டது. த்ரோபா வம் என்றால், மாயையிலிருந்துவிடுபடுத்தல். பெருமான்திருப்பணி, மாயையிலிருந்துவிடுபடுத்தலேதவிர, மாயையில்இடல்அல்ல. … இப்பொழுது' மாயையில்இட்டார்' என்றால், அவரைsadist- ஆகக்காட்டமுயற்சிசெய்கின்றார்கள். அதனால் என்னசெய்கின்றார்கள், தொடர்ந்துஅவரைத்திட்டிக்கொண்டேஇருக்கின்றார்கள். எனக்குத்தானேஅந்த கஷ்டம்தெரியும். கடைசியானஅனுக்ரஹம்: ஜீவன்முக்திஅளித்தல், அனுபூ திஅளித்தல், பரமஸாயுஜ்யம்அளித்தல்- அது அனுக்ரஹம். இந்தஐந்தில், மாயையில்இட்டுக்கொள்ளுதல்மட்டும்நாமாகசெய்துகொள்வதுஎனும்பொழுது, நாம்'அவரை' ப்பழிப்பதைவிடவேண்டும். ஒருசூழலைஏற்படுத்திக்கொடுத்துநம்மைவாழச்சொன்னால், நாமேநம்மைஅழித்துக்கொண்டால், … சிதைத்துக்கொண்டால்அதுமட்டுமல்லாமல்மற்றவர்கள்மீதுஅதற்குப்பழிசுமத்தினால், அதுஎப்படி வாழ்வாகும்? அடுத்தவர்மீதுபழிபோடும்வரைஎந்தபிரச்சினைக்கும்தீர்வுஇல்லை. கடவுளேஆனாலும்jewel stand மாதிரிஉங்கள்பழியெல்லாம்மாட்டிவைக்கின்றstand- ஆகநீங்கள்அவரை உபயோகப்படுத்தினீர்களானால், தீர்வுஇல்லை. எப்படிஉங்கள்நகையெல்லாம்மாட்டிவைக்கின்றstand வைத்திருக்கின்றீர்கள்அல்லவா- coat stand, குடைstand, நகைstand என்று... அதுமாதிரிstand என்றுகடவுளை உபயோகம்செய்தீர்களானால், பழிstand- ஆககடவுளைஉபயோகிக்கின்றவர்கள்எல்லாம், தயவுசெய்துகடவுள் படத்திற்குக்கீழேஇதைஎழுதிவைத்துக்கொள்ளுங்கள். முருகன், விநாயகன்என்றபெயருக்குபதிலாக, அதற்குக்கீழேயேஒட்டிவைத்துக்கொள்ளுங்கள், ' இதுஎன்னுடையபழிstand' என்றுஒட்டி வைத்துக்கொள்ளுங்கள். பழிstand - ஆகபரம்பொருளைஉபயோகிக்கின்றவரைதீர்வுகிடையாது. 'அனுக் ரஹத்திற்குஅவன்பொறுப்பு, மாயையில்மயங்குவதற்குநாம்பொறுப்பு' என்கின்றதெளிவு வரும்பொழுதுதான்இதிலிருந்துவெளிவருவதற்குநம்மால்முடியும். அதற்கானசெயலைசெய்யத்துவங்க வேண்டும்என்கின்றமுதல்ஜ்ஞாநத்தின்மலர்ச்சிநமக்குமலரும். ' இப்படுமாயையிலேவீழ்வாய்எனஎன்னைவிதித்தனையே தாழ்வானவைசெய்தனதாம்உளவோ?' past- ல்செய்ததுஎதுவுமேஇன்னும்இருக்கா? கிடையாது! இதுவரை, ' மாயையில்இருந்ததாக' என்னைநானேவிதித்துக்கொண்டிருந்தாலும், இப்பொழுதுஅதை விட்டுவிடுகின்றேன். ' வாழ்வாய்இனிநீமயில்வாகனனே!' ' அந்தபாழ்வாழ்வுஎனும்இப்படுமாயையில் வீழ்வாய்யெனஎன்னைவிதித்தனையே தாழ்வானவைசெய்தனதாம்உளவோ?'
  • இதெல்லாம்செய்துகொண்டேன், செய்தேன்என்பதுஉண்மைதான். ' தாழ்வானவைசெய்தனதாம்உளவோ?' இந்தவார்த்தைக்குஇரண்டுபொருள்எடுக்கலாம். அருணகி ரிநாதருடையவரலாற்றிலிருந்துபொருள்எடுக்கலாம்.
  1. அவர்தாழ்வானவைபலசெய்ததாகவரலாற்றுகுறிப்புகள்இருக்கின்றது. அதைப்பற்றிசொல்கின்றார் என்றும்நினைக்கலாம்.
  2. அல்லதுஇந்தபடுமாயையில்வீழ்த்திக்கொள்வதைவிட, வேறுபெரியதாழ்வானதுவேறுஎன்னவாகஇருக்க முடியும்? அதனால்இதையும், இந்தபொருளையும்எடுத்துக்கொள்ளலாம். எப்பொருள்எடுத்துக்கொண்டாலும், ' செய்தனதாம்உளவோ?' Past is dead - கடந்ததுஇறந்தது. அந்தகடந்தது, 'இறந்தது' என்றுdeclare செய்துவிட்டு, அடுத்துமிகஅழகானவார்த்தைசொல்கின்றார்... ' வாழ்வாய்இனிநீமயில்வாகனனே' - கந்தப்பெருமானே... நீயேவாழ்வாய்! என்னஅருமையாகஸத்யங்களை, பரமஸத்யத்தை, என்னஅருமையாகஒவ்வொருபாட்டிலும் சொல்லிவிடுகின்றார். கலையேபதறிக், கதறித்தலையூடு அலையேபடுமாறு, அதுவாய்விடவோ? கொலையேபுரிவேடர்குலப்பிடிதோய்மலையே, மலைகூறிடுவாகையனே. இந்த' மலைகூறிடுவாகையனே' என்கின்றவார்த்தைவந்து, க்ரௌஞ்சமலையைபெருமான்போரிட்டார்- முருகபெருமான். முருகபெருமானைப்பற்றியசெய்திகள், புராணசெய்திகளைசார்ந்ததிருநாமங்களை இங்கேவிளிக்கின்றார்- ஸ்தோத்திரபகுதியாக. நாதா, குமராநமஎன்றுஅரனார் ஓதாய்எனஓதியதுஎப்பொருள்தான்? வேதாமுதல்விண்ணவர்சூடும் மலர்ப்பாதாகுறமின்பதசேகரனே அரனார்ஶிவபெருமான், 'சொல்' எனசொல்லியப்ரணவத்தின்பொருளே! இங்குமுருகப்பெருமானை, ' ப்ரணவத்தின்பொருள்சொன்னவர்' என்றுசொல்லவில்லை, அந்தசொன்னப்ரணவத்தின்பொருளேநீதான்என்றுவிளிக்கிறார். ' நாதாகுமராநமஎன்றுஅரனார் ஓதாய்எனஓதியதுஎப்பொருள்தான்' எந்தபொருள்விளக்கத்தைஅரனாருக்குசொன்னாரோ, அந்தபொருள்'தான்'. அதுஒன்னுமில்லைஐயா, quality check செய்துவிட்டுproduct- ஐவெளியில்அனுப்புகிறோம்இல்லையா, அந்த மாதிரி' முருகப்பெருமான், சகலத்திலும்கு ருத்துவத்தின்முழுமையைஅடைந்துவிட்டார், ஒருநல்லகுரு, பரம குரு, இவரால்யாருக்கும்அனுபூ தியைகொடுக்கமுடியும்' என்றுபெருமானேஉட்காரவைத்து, quality check செய்துபார்க்கிறார். ''சொல்லுப்பா, ப்ரணவத்திற்குபொருள்சொல்லு'' என்றுquality check செய்துபார்த்து... ஆஹா!... அதுஒருஅழகானபுராணத்தில்description... கொஞ்சநேரம்வலதுதோள்மீதுஅமரவைத்துக்கேட்டாராம், கொஞ்சநேரம்எடுத்துஇடதுதோள்பக்கம்அமரவைத்துக்கொண்டாராம். ஏன்? என்றுகேட்டால்... இடதுபக்கம் தாயார்ஆயிற்றே, ' நீயும்கொஞ்சம்கேளு, பையன்என்னஅழகாகச்சொல்கிறான்பார்' என்றுதானும்ரசித்து, தாயாரும்ரசித்து- இரண்டுபேரும்quality check செய்து, quality control passed, QC passed என்றுஅனுப்புகின்றார். தன்னுடையபுதல்வன்ஐ - extension ஐ…' குருவாய்வருவாய்அருள்வாய்குகனே' என்று அழைப்பவர்களுக்கெல்லாம்சென்றுசெய்என்றுஅனுப்புகின்றார். சிந்தாகுலஇல்லொடுசெல்வம் எனும்விந்தாடவிஎன்றுவிடப் பெறுவேன்மந்தாகினிதந்தவரோதயனேகந்தா, முருகா, கருணாகரனே. மந்தாகினிஎன்றல்கங்கை. கங்கை யில்மலர்ந்தமுருகப்பெருமானை, 'மந்தாகி னிதந்தவரோதயனே' என்று சொல்கின்றார். அடுத்தபாடலில், கங்கா நதிபா லக்ருபாகரனே' என்றுசொல்கிறார். இதில்முருகப்பெருமானுடையபுராணக்கதைகள், செய்திகளைசார்ந்தநாமங்களைஇங்குவிளிக்கின்றார். ஸ்கந்தபக்தி, ஸ்கந்தஅனுபூதி, ஸ்கந்தஜ்ஞாநம், ஸ்கந்தவிஜ்ஞாநம்அனைத்தையும்ஒன்றாக்கிஇந்தகந்தர் அனுபூ தியாய்கடைந்தெடுத்துகொடுத்திருக்கின்றார்அருணகி ரிநாதப்பெருமான். வ்யாஸர்தான்இன்றுஇருக்கின்றஸநாதனஹிந்து த ர்மத்தினுடையarchitect. அதுமாதிரி, இப்பொழுதுநாம்வாழ்க்கையிலகடைபிடிக்கின்ற, தமிழ்நாட்டிலிருக்கின்றசைவத்தினுடைய architect - சேக்கிழார். அதேபோன்று, தமிழ்நாட்டிலிருக்கின்றகௌமாரத்தினுடையarchitect - அருணகி ரிநாதர்தான்ஐயா. சைவத்தின்வ்யாஸர்- சேக்கிழார், தமிழ்சைவத்தின்வ்யாஸர்- சேக்கிழார். அதுமாதிரிதமிழ்கௌமாரத்தின்வ்யாஸர்- அருணகி ரிநாதப்பெருமான்தான்ஐயா. சிங்காரமடந்தையர்தீநெறிபோய் மங்காமல்எனக்குவரம்தருவாய் சங்க்ராமசிகாவல, சண்முகனே கங்காநதிபால, க்ருபாகரனே. அருணகி ரிநாதப்பெருமான்மீண்டும், மீண்டும்காமமாயை, காமமயக்கத்தைப்பற்றிபேசுகின்றார். இப்பொழுதுஅந்தகாலகட்டத்திலேஇருந்தமிகப்பெரியபிரச்சினையைப்பற்றி, அவருக்குஅவருடைய காலகட்டத்திலேஇருந்தமக்களுக்குஇருக்கின்ற... எதுஅனுபூ திக்குதடைஎன்று, மிகப்பெரியபிரச்சினைஎன்று அவரும், அவர்இருந்தகாலத்தில்யாருக்குஅவர்உபதேஸ ம்செய்தாரோஅவர்களும்எதிர்கொண்ட பிரச்சினையும்மீண்டும்மீண்டும்விவரிக்கின்றார். அதேமாதிரிதான்அடுத்துராமகிருஷ்ணர்இருக்கின்றகாலத்திலேபார்த்தீர்களானால்'காமினி, காஞ்சனம்' என்றுசொல்வார். அவருடையகாலகட்டத்திலேஇருந்தமக்களுக்கு, அனுபூ திக்குதடையாகஇருக்கின்ற மிகப்பெரியபிரச்சினை'காமினியும், காஞ்சனமும்' - காமமயக்கமும், பொருள்மயக்கமும். காஞ்சனம்என்றால், பொருள்- பொருளுக்குஅலைதல். இப்பொழுதுupgraded - ஆகசொல்லவேண்டுமானால், 'காமினி, காஞ்சனம், கம்ப்யூட்டர்' கம்ப்யூட்டர்என்றால், கம்ப்யூட்டரைஉபயோகித்துவேலைசெய்வதைதவறுஎன்றுநான்சொல்லவில்லை. இப்பொழுதுஇந்தஸத்ஸங்க த்தையேநீங்கள்எல்லாரும்கம்யூட்டரில் தான்கேட்டுக்கொண்டிருக்கீன்றீர்கள். Device- ல்தான்கேட்டுக்கொண்டுஇருக்கின்றீர்கள், போனிலேயோஅல்லதுலேப்டாப்பிலேயோதான் கேட்டுக்கொண்டிருக்கின்றீர்கள். இதைத்தவறுஎன்றுநான்சொல்லவில்லை. சுகத்திற்குஅடிமையாக, அனுபூ தியிலிருந்துஉங்களைஅகற்றிதூரமாகவைக்கின்ற... சுகத்திற்குஅடிமையாககணினியை உபயோகப்படுத்துவது. அதனால்இப்பொழுதுநீங்கள்விடவேண்டும்என்றால், மூன்றைவிடவேண்டும். ஆனால்உண்மையில்பாத்தீர்களானால், மூன்றுமேஅடிப்படையாகஒன்றில்தான்முடியும். மூன்றுகிளை- காமம், காஞ்சனம், கம்ப்யூட்டர். ஆனால்இந்தமூன்றிற்கும்அடிவேர்- நினைத்துவாழ்வைபழையதாக்கல். அந்தநினைத்துவாழ்வைபழையதாக்கல்என்பதைவிட்டீர்கள்என்றாலே, பரபரபரஎன்றுபுதிதுபுதிதாகஎதையாவதுசெய்வதனால்வாழ்வுஇனிக்கும், ருசிக்கும், excited - ஆகஇருக்கும், inspired - ஆகஇருக்கும்என்கின்றமயக்கம்தெளியும். இருப்பின்சுகம்கண்டார்க்கு, ' பாழ்வாழ்வுபடுமாயைவீழ்வாய்' எனும்விதியோ, ப ந்தமோஇல்லை. இருப்பின்சுகம்காணலே' சும்மாயிருசொல்அற'. யார்யாரெல்லாம்மிகுந்தஶ்ரத்தையோடு, serious -ஆக, those who are taking enlightenment very seriously, ஜ்ஞாந அனுபூ தியைserious - ஆகஎடுத்துக்கொள்பவர்கள், இந்தஅடிப்படைஸத்யத்தைப்புரிந்துகொள்ளுங்கள். உண்மையிலேஜ்ஞாநஅனுபூ தியைserious - ஆகஎடுத்துக்கொள்பவர்கள்தான், இத்தனைநாள்வந்து தினந்தோறும்இந்தஅனுபூ திஸத்ஸங்க த்தைகேட்பீர்கள். ஏனென்றால், நான்இங்குஅரசியல்பேசவில்லை. நிறையஎனக்குதொடர்ந்துஇந்தமாதிரிகேள்விகள்... அந்தகேள்விகளைநான்படித்து, ' அதற்குபதில் சொல்லமாட்டேன்' என்றுசொல்வதைக்கூடவிட்டுட்டேன். முதலில்எல்லாம்என்னசெய்வேன், '' ஐயாஇந்தமாதிரிஅரசியல்எல்லாம்கேட்காதீர்கள், ஏனென்றால்எந்தநாட்டினுடையஉள்விவகாரம்பற்றியும் நான்பதில்சொல்லமாட்டேன்'' என்றுகேள்வியைபடித்தாவதுஅதற்குபதில்சொல்லுவேன். இப்பொழுது, முக்கியமாக, I think தமிழ்நாட்டில்தேர்தல்வரப்போகிறதுபோன்றுஇருக்கிறது. அதனால்கேள்விகள்... இந்தமக்கள்அனுப்புகின்ற, அன்பர்கள், பார்வையாளர்கள்அனுப்புகின்றகேள்வியை திறந்தாலே, அரசியல்நெடியாகத்தான்இருக்கின்றது. ஐயா, தமிழ்நாடுமட்டுமல்ல, எந்தநாட்டினுடையஉள்நாட்டுவிவகாரத்திலும்நான்தலையிடமாட்டேன், கருத்து சொல்லமாட்டேன், கருத்தேவைத்துக்கொள்ளமாட்டேன்ஐயா. அதனால்தான்இப்பொழுதுஎன்ன செய்கின்றேன், அந்தமாதிரிகேள்விகேட்பவர்களை, அந்தகேள்வியை, அதைப்படித்து' அதற்குநான்பதில் சொல்லமாட்டேன்' என்றுசொல்வதைக்கூடவிட்டுவிட்டேன். இப்பொழுதும்கடந்தஒரு4-5 நாட்களாக, may be ஒரு100 வீடியோக்களுக்குமேல், 1 million views ஓடியிருக்கின்றது. ஒரு50 வீடியோக்களுக்குமேல், 2 மில்லியன்views- க்குமேல்ஓடியிருக்கின்றது. பதில்சொல்வதற்காக, அந்த கேள்விகள்எல்லாம்AI மூலமாகசேகரித்து, தொகுத்துஎடுத்துவரசொன்னேன். இந்தஸத்ஸங்க ங்களிலேயே பதில்சொல்வதற்காகஎடுத்துவரச்சொன்னேன். அரசியல்நெடியாகஇருக்கின்றது. இன்னொருரகசியம்கூடசொல்கிறேன்ஐயா... நான்எந்தசெய்தி, வெளியுலகைசார்ந்தஎதையுமேபார்ப்பதை விட்டுவிட்டேன்ஐயா. Almost 2 வருடங்கள்ஆகிவிட்டன. அதனால்ஜ்ஞாநத்தை, அனுபூதியை, பரமானுபூ தியை ஶ்ரத்தை யோடுஎடுத்துக்கொண்டு, அதைவாழ்க்கையில்மிகserious- ஆகconsider செய்கின்றவர்களுக்குதான் நான்உபயோகமாவேன்ஐயா. அவர்களுக்குநிச்சயமாகஉபயோகமாவேன். அதில்சந்தேகமேஇல்லை. அவர்களுக்காகத்தான்நான்பேசுகின்றேன். மற்றபடிநான்அரசியல்விமர்சகர்இல்லை, சமூகவிமர்சகர்இல்லை. இந்தமது, மாமிசம், புகைப்பழக்கம்இதைப்பற்றியெல்லாம்பேசுவதுகூட, நீங்கள்ஆன்மஜ்ஞாநம் அடைவதற்கு, பரமானுபூ திஅடைவதற்கு, அதுஉங்களுக்குதடையாகஇருக்கிறதுஎன்கின்றநிலைஅளவிற்கு மட்டும்தான்பேசுவேன். அதைத்தாண்டிஅரசின்மதுகொள்கைகள், அதைப்பற்றியக்கருத்துக்கள்எல்லாம் சொல்லமாட்டேன், சொல்லமுடியாது. நிச்சயமாகநீங்கள்எல்லோரும்ஆன்மீகத்தேடுதல், அனுபூ தித்தேடலிலேஒருஶ்ரத்தை உடையவர்கள் என்பதனால்தான்வந்துஅமர்கின்றீர்கள். தவறாமல்... அதுவும்என்னகுறைந்தபட்சம்2 மணிநேரம்... சில நேரத்தில்2.30 மணிநேரம், 3 மணிநேரங்கள்கூடஸத்ஸங்க ம்நடக்கின்றது. பலதொலைக்காட்சிஉரிமையாளர்கள்சொல்கிறார்கள், '' ஸ்வாமிஜியோடviewers வந்துdrop- ஏஆகாது. அப்படியேஅமர்ந்துஇருப்பார்கள். ஏனென்றால், அந்தமாதிரிதேடுதல்உடையவர்கள்தான்வருகின்றார்கள். இதுஅதற்கானநிகழ்ச்சி. இந்தஶ்ரத்தை யோடுஇருக்கின்றஉங்கள்எல்லோருக்கும், இந்தஅடிப்படையைச்சொல்லிவிடுகிறேன் கேளுங்கள். ' நினைதல்விடுக' நினைதல்விட்டுவிடுகிறேன்என்றுஉயிர்உணர்வோடுமுடிவெடுத்தபின், உங்களுக்குள்நினைதல்நடந்தால், ' அதுநீங்கள்அல்ல' என்றுதெளிக. வினைஓடவிடும்கதிர்வேல்மறவேன் மனையோடுதியங்கிமயங்கிடவோ? சுனையோடு, அருவித்துறையோடு, பசுந்தினையோடு, இதணோடுதிரிந்தவனே. ஐயா, இதில்இன்னொருஆழமானஸூக்ஷ்மம், ரகசியம், ஸத்யம்சொல்கின்றேன்கேட்டுக்கொள்ளுங்கள். 'அனுபூ திவேண்டும்' என்றுserious-ஆக, sincere- ஆகநினைத்தீர்களானால், ஒருவருடத்திற்கு, இப்பொழுதுநீங்கள் இருக்கின்றeco system- ஐஉடைத்துக்கொண்டுவெளியில்வாருங்கள்ஐயா. வெறுமனேநீங்களாகஅமர்ந்து, ஒருசிலமணிநேரம்அப்படியேஇந்தஆன்மீகக்கருத்துக்களைசிந்தனை செய்து, அந்தமாதிரிஎல்லாம்செயல்படுவது, மிகப்பெரியஅனுபூ திஅடைவதுகஷ்டம்ஐயா. இங்குஅருணகி ரிநாதபெருமான்சொல்கின்றார், ' மனையோடுதியங்கி' என்றால், உண்மையில்என்னஅர்த்தம்என்றால், ' வீட்டில்மயங்கிகிடக்கின்றோமே' என்பதுமட்டுல்ல, ' மனையோடு தியங்கிமயங்கிடவோ' என்பதுமட்டும்அர்த்தம்இல்லைஐயா. இப்பொழுது, நீங்கள்உங்களுக்குஏற்கனவேகடந்தகாலத்தினுடையருசி, வாழ்க்கைமுறை, சிந்தனைஇது சார்ந்துஉங்களுக்குஒருeco system- ஐவடிவமைத்திருக்கின்றீர்கள்பாருங்கள், அதைஉடைத்துவெளியில் வாருங்கள். கூட்டைஉடைத்துபுழுவெளியேவரமுடிவுசெய்து, வெளியேவரும்பொழுதுதான், பட்டாம்பூச்சியாகமாறும். ஆயிரக்கணக்கானவர்கள், இந்த1 வருடபரிவராஜகஆன்மீகநிகழ்ச்சிக்காகபதிவுசெய்திருக்கின்றார்கள். நினைத்துபார்க்காதவரவேற்பு. ஆஹா! இவ்வளவுபேர்ஶ்ரத்தை யோடுஇருக்கின்றார்களா? உண்மையில்நான்எதிர்பார்க்காதவரவேற்பு. எனக்குமிகுந்தமகிழ்ச்சி. எத்துனைஆயிரம்பேர்வந்தீர்கள்என்றாலும், ஒருமாதம்இலவசப்பயிற்சிஅளித்துஉங்களைஇந்த பரிவராஜகத்திற்கு... உடல், மனம், உயிர்- இதுமூன்றையும்தயார்செய்து, இதன்மூலமாகநீங்கள்அடையவேண்டியபரமாத் வைதஅனுபூ திக்குஉங்களைதயார்செய்து, 1 லக்ஷம்grant கொடுத்துஉங்களைஅனுப்புகின்றேன். இந்தியாமுழுக்கயாத்ரைசெய்யுங்கள். முடிந்தவரை, எவ்வளவுமுடியுமோஅவ்வளவுமனிதர்களோடும், சமூகத்தோடும்இணைந்துசெய்யுங்கள். நடந்துசெல்வது, உத்தமோத்தமம். அதுஏதாவதுஒருகாரணத்தாலேமுடியாதுஎன்றுசொன்னீர்களானால், இருசக்கரவாகனங்களில்செல்வது. அதுவும்முடியாது, ' குழந்தைஇருக்கிறது, பையன்இருக்கின்றான், பிள்ளைஇருக்கிறது, குட்டிஇருக்கிறது, மனைவிஇருக்கிறார்கள், அவர்களால்முடியாது' என்றுசொன்னீர்களானால், அப்பொழுதுவேண்டுமானால் காரில்செல்லுங்கள். அதுகூடஎன்னசெய்யலாம்என்றால், ஒரேஒருகார்கூடவரும், நடக்கமுடியாதவர்கள் மட்டும்அந்தகாரில்அமர்ந்துகொள்ளலாம், மற்றவர்கள்எல்லாம்நடந்தேசெல்வது. நீங்கள்ஒரு3-4 குடும்பம் ஒன்றாகச்சேர்ந்துகொண்டு, ஒரேஒருகார்மட்டும்எடுத்துக்கொள்வது, ஒருஅவசரத்திற் காகஅல்லது நடக்கமுடியாதவர்கள்ஓய்வுஎடுத்துக்கொண்டேவருவதற்காக... அவ்வளவுதான். மொத்தம்நீங்கள்ஒரு20 பேர்இருக்கிறீர்கள்என்றால், அதிகபட்சமாகஎல்லாநேரங்களிலும், மூன்றுபேர் அல்லதுநான்குபேருக்குமேல்ஓய்வுதேவைப்படாது. அந்தமாதிரிஇயலாதவர்கள், ' ஓய்வுகட்டாயம்வேண்டும்' என்பவர்கள்3 பேர், 4 பேர்மட்டும்காரில்வரலாம். மற்றவர்கள்எல்லாம்நடந்துசெல்வதுஉத்தமோத்தமம். இந்தியாவைஅனுப விக்கவேண்டும்ஐயா, பா ரதத்தைஅனுப விக்கவேண்டும். அதிலும்ஆலயங்கள்சார்ந்துஅனுப விக்கவேண்டும். நல்மக்கள்கோயில்குடிகள்ஐயா... நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், பா ரதத்தில்கோவில்சார்ந்தகுடிகள் ஊருக்குஊர்இருக்கிறார்கள். அவர்கள்நன்மக்கள்ஐயா. கோவில்சார்ந்துஅங்குசேவைசெய்பவர்கள், பூகட்டிவிற்பவர்கள், அதுசார்ந்துவியாபாரம்செய்துவாழ்பவர்கள், அங்குசுற்றிஇந்தஅன்னதா னசேவை செய்பவர்கள். இந்தமாறிகோவில்சார்ந்தநன்குடிமக்கள், இதைஊர்ஊர்ஊராகச்சென்றுபார்த்தீர்களானால்... உங்கள்வாழ்க்கையைப்பற்றிநீங்கள்வைத்திருக்கும்கருத்துமாறும். உங்களைப்பற்றிநீங்கள்வைத்திருக்கும்கருத்துமாறும். விரிவடைந்துவிடுவீர்கள். உங்களுடையஇறைஅனுபூதி, இறைஅனுப வம்மட்டுமல்ல, அதைவாழுகின்றவிதம்கூடவிரிவடைந்துவிடும். இறைஅனுபூ தியும்நடக்கும். ஜீவன், ஈஶ்வரன், ஜக த்என்கின்றமூன்றைப்பற்றியும்பரமஸத்யங்கள்புரிந்து, பரமானுபூ திநடந்து, ' நீங்கள் நல்லவர், இறைவன்நல்லவன், இந்தப்ரபஞ்சம், உலகமக்கள்எல்லோருமேநல்லவர்கள், அனைத்துமே 'மங்களம்' எனும், 'நன்மை' எனும்ஶிவத்தன்மையிலிருந்தேஇயங்குகின்றது' என்கின்றபரமாத் வைதஅனுபூ தி வந்துவிடும். ஓராண்டாவது- ' மனையோடுஇயங்கிமயங்கிடல்விடுக' அப்பொழுது.. ' சுனையோடுஅருவித்துறையோடுபசுந்தினையோடுதிரிந்தகந்தன்இதனோடு' அந்தவார்த்தையைப்பாருங்கள். அங்கு'இதணோடு' என்றுதன்னைக்காட்டி, தன்னைச்சுட்டி... இதைப்பாருங்கள், எப்படிஇந்தவார்த்தையைச்சொல்கின்றார்பாருங்கள்.... 'சுனையோடு, அருவித்துறையோடு, பசுந்தினையோடு' என்றால்வள்ளியோடுசுற்றியதைச்சொல்கின்றார். வள்ளியோடுசுற்றியமாதிரியே, 'இதனோடு' அதாவதுஎன்னோடுதிரிந்தவனேஎன்றுஅவரையும் சேர்த்துக்கொண்டுசொல்கின்றார். வள்ளியைநீஎவ்வாறுஅனுபவித்தாயோ, வள்ளிக்குஎவ்வாறுஅனுபூ திதந்தாயோ, அதுபோல' சுனையோடு அருவித்துறையோடுபசுந்தினையோடுஇதணோடும்திரிந்தவனே' உண்மையில்ஒருபடிமேலசென்று, ' தான் முருகனைஅனுபவிக்கின்றோம்' என்பதுபோய், ' முருகன்தன்னைஅனுபவிக்கின்றான்' என்றுசொல்கின்றார். இதுஅனுபூ தியினுடையஒருஉச்சம்ஐயா. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: ஜீவ, ஈஶ்வர, ஜகத்திலே... ஜக த்திற்கு'ஸத்' உண்டு, ஈஶ்வரனுக்கு'ஸத்' தும், 'சித்'- தும்உண்டு. ஈஶ்வரன்என்றுநான்சொல்வதுபரம்பொருளைசொல்லலை, கடவுளைப்பற்றிநீங்கள்வைத்திருக்கும்கருத்து. அப்படியென்றால்என்னவென்றால், உங்களிடம்எதுஇல்லையோ, அதைகடவுள்மீதுதிணித்துப்பார்ப்பீர்கள். பணம்... ஏழ்மையில்இருப்பவன்அல்லதுகொஞ்சம்பணம்வைத்திருப்பவன், இன்னும்வேண்டும்என்று நினைப்பவன், லக்ஷ்மியைக்கும்பிடுவான். இவனுக்குலக்ஷ்மிதான்ஈஶ்வரனாக, கடவுளாகத்தெரிவார்கள். பணம்கொடுக்கின்றசாமி. அதேமாதிரிஅறிவு... தனக்குஅறிவுஇல்லைஎன்றுநினைப்பவன்அல்லதுஇன்னும்வேண்டும்என்று நினைப்பவன், ஸரஸ்வதியைக்கும்பிடுவார்கள். தன்னிடம்எதுகுறையாகஇருக்கின்றதுஎன்று நினைக்கின்றோமோ, அதன்நிறையைதான்நம்முடையகடவுளாகநாம்பார்ப்போம். ' தனக்குஜ்ஞாநம்இல்லை, ஜ்ஞாநம்வேண்டும்' என்றுநினைப்பவர்கள், த க்ஷிணாமூர்த்தியைக்கும்பிடுவார்கள். அந்தமாதிரிநம்முடையஈஶ்வரனுக்கு, பரம்பொருளைநாம்உணரவிரும்புகின்றversion- னுக்குத்தான் ஈஶ்வரன்என்றுபெயர். அவருக்கு'ஸத்'-ம், 'சித்'- ம்உண்டு. ஜீவனுக்குமட்டும்தான்ஸத், சித், ஆனந்த ம்எனும்மூன்றும்உண்டு. அதனால்உலகம்கூட, உங்கள்மூலமாகதான்தன்னைஅனுபவிக்கின்றது. ஈசனும்கூட, உங்கள்மூலமாகதான்தன்னைஅனுப விக்கின்றார்என்பதனால், இங்குஅருணகி ரிநாதப்பெருமான்சொல்லுகின்ற' இதணோடுதிரிந்தவனே' என்பதுஸத்யமே! ஐயா'பக்தி' என்கின்றபெயராலே, உங்கள்பொறுப்பைகழட்டிமாட்டுகின்றstand - ஆககடவுளைஉபயோகிக்காதீர்கள். காரணம்இல்லாதself-negative talk, உங்களைதாழ்த்திக்கொள்கின்றபணிவுஎன்றுநினைக்காதீர்கள். self-negative talk மூலமாகபணிவாகஇருப்பவன்எல்லாம், அதிவினையம்தூர்த்தலக்ஷணம். அந்தself-negative talk- ல்பணிவாகஇருப்பவன்எல்லாம்பார்த்தீர்களானால், மற்றவர்களைபழித்துக்கொண்டேஇருப்பான். ''பார், பணிவுஇருக்காஎன்றுபார்... பார்பணிவுஇருக்காஎன்றுபார்.... பார்பணிவுஇருக்காஎன்றுபார்..'' என்று பழிப்பான். அடநீஆனந்த மாகபணிவாகஇருந்தால், நீஏன்மற்றவர்களைப்பார்த்துவயிறுஎரியற, அவனுக்கு பணிவுஇருக்கா, இல்லையா? என்று. ' மற்றவர்களுக்குபணிவுஇல்லை' என்றுநினைப்பவன்எல்லாமே, self-negative talk,- ஆல்பணிவோடுஇருப்பவன். உண்மையில்உள்ளேபணிவுஇல்லை, ஆனால்வெளியில்பணிவாகக்காட்டினால்தானேappreciation வரும்என்று சமுதாயத்திற்காகப்பணிவோடுஇருப்பதுபோல்நடிப்பது. பணிவோர்அல்ல, பணிவதுபோல்நடிக்கும்குள்ள நரியோர். ஆழ்ந்துகேளுங்கள்: அறிவோடுதெளிவோடுகூடியபணிவும், தெளிவோடுகூடியபக்தியும், ஜ்ஞாநத்திலேப்ரதிஷ்டை –செய்யப்பட்டசரியை discipline- ம்தான்வாழ்க்கைஐயா. 'ஆதாளியை, ஒன்றுஅறியேனைஅறத்தீதுஆளியை'
  • அழகாகஇந்தவார்த்தையில், 38 வதுபாடலில்சொல்கின்றார். 'ஆதாளியை, ஒன்றுஅறியேனைஅறத்தீது ஆளியை' - அறத்தீதுஎன்றுசொல்கின்றார். இதற்குஇரண்டுவிதமானபொருள்சொல்லலாம்.
  1. 'அறம், தீதுஆளியை' அதாவதுநல்லதுகெட்டதுஇரண்டையும்செய்துகொண்டேவாழுகின்றேனேஎன்று அப்படியும்விளக்கம்சொல்லலாம்.
  2. இன்னொன்று, 'நல்லது' –என்றுநினைக்கும்கெட்டது அறத்தீது. அதுதான்self-negative talk –ஐ, பணிவுஎன்று நினைத்துக்கொண்டுசெய்துகொண்டிருப்பது. '' நமக்குஎன்னதெரியும்? நான்என்னபண்ணுவேன்? எனக்கு என்னதெரியும்? எனக்குஒன்னுமேதெரியாது..'' அப்பசெத்துப்போ. self-negative talk- ஐபணிவுஎன்றுகாட்டமுயற்சிசெய்து, அதாவது' தான்பணிவாகஇருக்கிறோம்' என்று மற்றவர்களைநம்பவைப்பதற்காக, self-negative talk- ஐபணிவுஎன்றுகாட்டி, தீதைஅறமென்றுநினைத்து ஆளுவது, செய்வது. ஒன்றும்இல்லைஐயா, ஒருசின்னஉதாரணம்ஐயா, இப்பொழுதுநான்அந்தபோலிபணிவு, self-negative talk- ஐ பணிவாகக்காட்டி, ' எனக்குஒன்னும்தெரியாது, ஆ.. ஆ..' என்பவன்எல்லாம்' செத்துப்போ' என்றுசொன்ன உடனேயார்யார்க்கெல்லாம்கோபம்வந்ததோ, அவர்கள்எல்லாம்நன்றாகத்தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் அறத்தீதுஆளி. 'ஆ.. அதெப்படிபணிவாஇருப்பவர்களைப்போய்செத்துப்போஎன்றுசொல்லாலாம்?' என்பவர்கள். எல்லாம் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள்சமூகத்தில்இருந்துrecognition வேண்டும்என்பதற்காகபணிவுமாதிரி நடிக்கின்றீர்களேதவிர, உண்மையில்பணிவுஇல்லை. யாருக்கெல்லாம்'பளிச்' என்றுtrigger ஆச்சோ, முடிந்துவிட்டது. பஞ்சாயத்துமுடிந்ததுகிளம்பு, கிளம்பு.. போபோline- ல்நில். ஒருஇறுதிஊர்வலம்நடந்துகொண்டிருந்ததாம், பெரும்கூட்டம்... அந்தஊரில்இருக்கின்றமக்கள்தொகையை விடஅதிகமாகஇருக்கின்றமாறிஇருக்கிறது. வழியில்நின்றுகொண்டிருந்தஒருவர்கேட்டாராம், '' யாருப்பாஇறந்ததுபோனது, இவ்வளவு பெருங்கூட்டம்வந்திருக்கே, இந்தஊரில்இவ்வளவுபிரபலமானஒருவர்இருப்பதுஎனக்குதெரியவேதெரியாது. நான்இந்தஊரிலேயே20 வருஷமாகஇருக்கனே, இவ்வளவுபெரும்கூட்டம்கூடுகின்றஅளவிற்குஎந்த முக்கியஸ்தர்இறந்துபோனார்?'' இந்தகொள்ளித்தீயைஎடுத்துச்சென்றுகொண்டிருக்கின்றஅந்தநபரிடம்சென்றுகேட்டாராம், அவர்சொன்னாராம், '' இல்லைஐயா, இறந்துபோனதுஎங்கமாமியார்தான். என்மனைவிஒருநாய்வளர்த்தார், அந்தநாய்கடித்துஅந்தஅம்மாஇறந்துவிட்டார்கள், அதனாலநாங்கள்சுடுகாட்டிற்குச் சென்றுகொண்டிருக்கின்றோம். அதுதான்கொள்ளிஎடுத்துக்கொண்டுபோய்க்கொண்டிருக்கின்றேன்'' என்றாராம். இவன்சொன்னான், '' அதற்குஇவ்வளவுபேர்வருகிறார்கள், அந்தஅம்மாஅவ்வளவுபெரியபிரபலம்என்று எனக்குத்தெரியாதே...'' ஆனால்அதற்குள்அவர்மனதிற்குள்ஒருபெரியஐடியாclick ஆச்சு. மெதுவாகஅவர்காதுக்குஅருகில்சென்று, '' அந்தநாயை2 நாள்எங்கள்வீட்டிங்குவாடகைக்குகொடுக்கமுடியுமா?'' என்றுகேட்டாராம். அந்தகொள்ளியதூக்கிக்கொண்டுசென்றுகொண்டிருந்தவர்சொன்னாராம், ''line- ல்வாய்யா, queue - ல்வா'' என்று. அப்பொழுதான்தெரிந்ததான்அவனுக்கு, ஏன்டாஇவ்வளவுபெரியqueue என்று...! வந்திருப்பது, செத்துப்போனஅந்தஅம்மாவிற்காகவரவில்லை, சாகடித்தஅந்தநாய்க்காகவந்திருக்கின்ற ஊர்வலம். செத்தஅம்மணிக்காகவந்துகொண்டிருகின்றகூட்டமில்லையப்பா, சாகடித்தநாய்க்காக வந்துகொண்டிருக்கின்றகூட்டம்என்று. ' அறதீதுஆளியைஆண்டது' - பலநேரத்தில்தீதைஅறம்என்றுநினைந்துசெய்துகொண்டிருக்கின்றோம். ' ஆதாளிஒன்றுஅறியேனைஅறத் தீதுஆளியைஆண்டதுசெப்புமதோ' ' திருவாசகத்திற்குஉருகார்ஒருவாசகத்திற்கும்உருகார்' என்றுசொல்வார்கள். கந்தர்அனுபூ திகண்டுஅனுபூ திஅடையாதவனால், வேறுஎந்தநூல்கண்டும்அனுபூ திஅடையமுடியாது. அதை தெளிவாகஎன்னால்சொல்லிடமுடியும். மாஏழ்சனனம்கெடமாயைவிடா மூஏடணைஎன்றுமுடிந்திடுமோகோவே, குறமின்கொடிதோள்புணரும் தேவேசிவசங்கரதேசிகனே. அதாவதுகவிதைஅழகு, கருத்துச்செறிவழகு, பாத்திரபடைப்பழகு, அனுபூ திஅழகு. இங்கேமுருகப்பெருமனுடையபாத்திரத்தை, இந்தவார்த்தைகளாலேஅவர்படைக்கின்றாரே, அதுவும்அழகு. கவிதை, என்னவார்த்தைகளாலேகோர்க்கின்றாரோகவிதையும்அழகு. கருத்து, அவர்சொல்லவருகின்றஸத்யங்களும்அழகு. பாட்டமைப்பானசொல், அதன்பொருளாகஇருக்கும்பாட்டுடைத்தலைவனானஸ்கந்தபரம்பொருள், அந்தஅனுபூ தியைஅவர்சொல்லுகின்றஜ்ஞாநத்தெளிவு- அத்துனையும்அழகு. … கருத்துஅதாவது'கருத்து' என்றவார்த்தையிலேயேபுரியும்'கரு' இருக்கிறது. அங்கேஒருபொருளைசொல்லுவதற்குவார்த்தைகளைஉபயோகப்படுத்தும்பொழுது, எதைசொல்லவருகின்றோம்என்கின்றஅந்தcontent- தான்கரு. Container கருவைவிடமிகஅதிகமாகப் போய்விடக்கூடாது. இங்கு'கவிதை' என்பதுகருத்தைவிடஅதிகமாகப்போனால்noise without meaning - ஆகப்போய்விடும். அப்படி இல்லாமல், கருத்திற்குத்தேவையானஅடிப்படைத்தேவைவார்த்தைகளைமட்டும்வைத்து, கவிதை செய்யப்படுமானால், அதுவெறும்கவிதையல்ல, அகவிதை! அதைஅகத்திலேவிதைக்க, அதேஅனுபூ தி விளையும். திருவாசகம்ஒருஅகவிதை. அதைஉணர்விலேவிதைக்கசைவத்தைவேளாண்மைசெய்வீர்கள். அதேமாதிரிஇங்குகந்தர்அனுபூ திஒருஅகவிதைஐயா. அதைஅகத்திலேவிதைக்க, கந்தர்அனுபூ தியைவேளாண்மைசெய்துஅறுவடைசெய்வீர்கள். மாஏழ்சனனம்கெடமாயைவிடா மூஏடணைஎன்றுமுடிந்திடுமோ ' மாஏழ்சனனம்' - மஹாஏழ்பிறப்புஎன்கின்றஇந்தவார்த்தைக்குவந்து7 பிறப்புஎன்றஅர்த்தம்கிடையாது. ' மாஏழ்சனனம்' என்றால், 7 விதமாகவும், 7 different vertical zone- லையும்7 விதமாய்எடுக்கின்றபிறவி. parallel universe - ஐபற்றிசொல்கின்றார். ' மாஏழ்' - வெறும்ஏழ்என்றுசொல்லியிருந்தாரானால், ' ஏழுசனனம்' என்றுசொல்லியிருந்தால், 7 பிறப்புஎன்றுசொல்லிவிடலாம். இங்க' மாஏழ்சனனம்' என்றால், parallel universe. இப்பொழுதுநீங்கள்இங்குஅமர்ந்துகேட்டுக்கொண்டிருந்தீர்களானாலும், உங்களுடையஒருபாகம் உங்களுடையகனவுநிலையில்இருந்துஇப்பொழுதுகேட்கின்றது. நீங்கள்கனவில்இருக்கின்றpersonality, இப்பொழுதுஇங்குஇன்னும்அமர்ந்துகேட்டுக்கொண்டிருக்கின்றது. அதனால்தான், சிலநேரத்தில்நனவின் அனுப வங்களின்ஒருகுறிப்பிட்டபாகம்கனவிலேவருகின்றகாரணம். எத்தனைபேருக்குபுரிகின்றது? உங்கள்பெயர்அருண்என்றுவைத்துக்கொள்ளுங்கள், ' நனவுஅருண்' மட்டும்இப்பொழுதுஅமர்ந்துஇந்த ஸத்ஸங்க த்தைக்கேட்டுக்கொண்டிருக்கவில்லை. இந்தஸத்ஸங்க த்தை' கனவுஅருணும்' சேர்ந்துகேட்டுக் கொண்டிருக்கின்றார். ' ஆழ்தூக்கத்தின்அருணும்' சேர்ந்துகேட்கின்றார். உங்களுடையparallel universe births – பிறப்புகள்... நீங்கள்கொஞ்சம்கூடஇதுவரையும்ஒருமுறையும்கூடஅனுப விக்காதுஇருக்கின்ற' துரியத்து அருணும்' அமர்ந்துகேட்டுக்கொண்டிருக்கின்றார். ' துரியாதீதத்துஅருணும்' அமர்ந்துகேட்டுக் கொண்டிருக்கின்றார். நான்அப்படியேமெதுவாகஉங்களைப்பிடித்து, ஒலியாலும், ஒளியாலும், உணர்வாலும், தீ க்ஷையாலும்கட்டி, உருப்படவேதுரியத்திற்கும்துரியாதீதத்திற்கும்இழுக்க, 'ஐயோ! எனைஇழப்பேனோ, நான்இழப்பேனோ, காணாமல்போவேனோ?' என்றுஉங்கள்கனவு, ஆழ்உறக்கம்அருண்உங்களைஅதற்கு இழுக்க, எனக்கும்அதற்கும்நடுவில்நடக்கின்றபாற்கடல்கடையும்நிகழ்வுதான்இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறதுஐயா! நடுவில்நீங்கள்இருக்கீன்றீர்கள். ஒருபக்கம்கனவுஅருணும், ஆழ்உறக்கம்அருணும்நின்றுகொண்டுஇருக்கின்றார்கள்- அரக்கர்கள். இன்னொருபக்கம்துரியஅருணும், துரியாதீதஅருணும்நின்றுகொண்டுஇழுக்கின்றார்கள். நான்பொறுமையாக, …நேரடியாகத்தலையிடாமல் எப்படிபெருமான்பரமஶிவப்பரம்பொருள்அழ்ந்தஅமைதியோடுஸமாதியிலிருந்து, ஆனால்தே வர்களுக்கு பலம்கொடுத்துக்கொண்டேஇருந்தார். விஷ்ணுபரம்பொருள்எப்படிஅமைதியாகஇருந்து, தே வர்களுக்குஇந்தஅமுதம்- ஜ்ஞாநம்கிடைக்கிகின்ற மாதிரி.… அதாவதுதிரண்டுவருகின்றஅமுதம்தான்அனுபூதி, அதுஅவர்களுக்குகிடைக்கிகின்ற மாதிரி பார்த்துக்கொண்டேஇருந்தார். இதில்நேரடியாகத்தலையிடக்கூடாது, ஆனால்result நாம்எதிர்பார்கின்றமாதிரியும்வந்துவிடவேண்டும். அதுதான்பெருமானும், விஷ்ணுவும்அங்குநிகழ்த்துகின்றலீலை! இப்பொழுது, உங்களுடையதுரியஅருணும், துரியாதீதஅருணும்ஜெயிக்கவேண்டும். ஆனால்நாம்நேரடியாகஅதில்தலையிடமுடியாது. தலையிட்டால், உங்களுடையகனவுஅருணும், தூக்கஅருணும், '' அதுஎப்படிநீபாரபட்சம்பாக்கலாம்?'' என்றுசண்டைக்குவருவார்கள். உங்களுடையparallel births... எல்லாம்கெட' மாயைவிடாமூஏடணைஎன்றுமுடிந்திடுமோ' என்றுகேட்கின்றார். இந்தparallel births எல்லாம்அழியவேண்டும். அதுதான்இப்பொழுதுஇங்குநடந்துகொண்டிருக்கின்றது. நான், இந்தபக்கம்நீங்கள்இழுப்பதற்கு, அதாவதுதுரியஅருணும், துரியாதீதஅருணும்ஜெயிப்பதற்காகஎல்லா முயற்சியும்செய்துகொண்டிருக்கின்றேன், support பண்ணிக்கொண்டிருக்கின்றேன், energy கொடுத்துக்கொண்டிருக்கின்றேன், நடத்திக்கொண்டிருக்கின்றேன். ஆனால்உங்களுடையகனவுஅருணும், அழ்உறக்கஅருணும்இன்னொருபக்கம் இழுத்துக்கொண்டிருக்கின்றார்கள். இப்பொழுதுநனவுஅருண்எந்தபக்கம்vote-போடுகின்றீர்களோ, அந்த பக்கம்ஜெயித்துவிடும்! துரியம்துரியாதீதம்நோக்கிநீங்கள்சாய்ந்தீர்களானால்- இந்தபக்கம்ஜெயித்துவிடும். அல்லதுகனவு, ஆழ்உறக்கம்இதைநோக்கிசாய்ந்தீர்களானால்- இந்தபக்கம்ஜெயித்துவிடும். கனவுஎன்பதுவேறுஒன்றும் இல்லைஐயா... ' ஆசையேசுகமாய்' நினைத்தலும், ' அச்சமேபாதுகாப்பாய்' நினைத்தலும், அதாவதுபயத்தைபாதுகாப்புஎன்றுநினைப்பவர்களும், ' அபாயத்தைஅபயம்' … என்றுநினைப்பவர்களும்' அபாயத்தைஅபயம்' என்றுநினைப்பது, வெறும்'கால்' வாங்கியதனால் நடப்பதுஎன்றுநினைக்காதீர்கள், அதுதலைவாங்கிவிடும். அபாயத்தைஅப யம்என்றுநினைத்தல், ''… ஓஅபாயத்திலிருந்துகால்வாங்கிட்டால்அப யம்ஆகிவிட்டது'' என்று நினைக்காதீர்கள், அதுதலைவாங்கிவிடும்! ' அபாயத்தைஅபயம்' என்றுநினைத்தல், கால்வாங்கல்அல்ல, தலைவாங்கல்! மொழிபெயர்க்கமுடியாமல்தடுமாறுகின்றார்கள். ஏனென்றால்இப்பொழுதுஎனக்குமொழிபெயர்த்துக் கொண்டிருக்கின்றபலபேர்'Gen -Z -kids!! தமிழ்பேசதெரியும், ஆனால்எல்லாஎழுத்துக்களும்தெளிவாகத் தெரியாது. தெரிந்தாலும்உடனடியாகமனதிற்குள்அந்தஎழுத்துக்கள்தோன்றாது! அபாயத்திற்குspelling என்னஎன்றுகண்டுபிடிப்பதற்கே5 நிமிஷம்ஆகும்! அதற்குப்பிறகுதான்அப யத்திற்கு spelling கண்டுபிடிக்கவேண்டும். அதற்குப்பிறகுதான்அதில்கால்வாங்கினால்தான், அபாயம்அப யம்ஆகுது என்றுபுரியவேண்டும். Anyhow… ' அபாயத்தைஅபயம்' என்றுநினைத்தலும், ' ஆசையேசுகம்' என்றுநினைத்தலும், கனவுஅருண்comfort- க்குஅடிமைப்பட்டுபோய், கூட்டின்உட்கிடக்கும்புழுவைப்போல, comfort- க்குஅடிமைப்பட்டுபோய், இந்த ஸத்யங்களைவாழவும், அனுபூ திஆக்கிக்கொள்ளவும்எந்தஸ்திரமானமுடிவையும்எடுக்கின்றத்ராணி இல்லாமல், comfort- க்குஅடிமைப்பட்டுபோய்கிடப்பதுதான்தூக்கநிலைஅருண்- ஸுஷுப்தஅருண். ஆசையேசுகம்என்றும், அபாயமேஅபயம்என்றும்எண்ணிக்கொண்டிருப்பதுகனவுஅருண்- ஸ்வப்னஅருண். இந்தparallel universe- ல்உங்களுடையபல்வேறுஜென்மங்கள், ஜனனங்கள்இப்பொழுது நடந்துகொண்டிருக்கின்றது. ஒரேநேரத்தில் நடந்துகொண்டிருக்கின்றது. நீங்கள்எந்தuniverse- ல்இருக்கின்ற உங்களுடையpersonality- யைபலமாக்குகின்றீர்களோ, அதுவெற்றிஅடையும். துரியநிலையையும், துரியாதீதநிலையிலும்இருக்கும்உங்களைபலம்ஆக்குகின்றசெயல்கள்எல்லாம்தவம், discipline. ஸ்வப்னஅருணையும், ஸுஷுப்திஅருணையும், அதாவதுதூக்கஅருணையும், கனவுஅருணையும் பலமாக்குகின்றசெயல்களெல்லாம்அவம். கிரிவாய்விடுவிக்ரமவேல்இறையோன் பரிவாரம்எனும்பதம்மேவலையே புரிவாய்மனனேபொறையாம்அறிவால் அரிவாய்அடியோடும்அகந்தையையே. 37- வதுபாடல். கிரிவாய்விடுவிக்ரமவேல்இறையோன் பரிவாரம்எனும்பதம்மேவலையே புரிவாய்மனனேபொறையாம்அறிவால் அரிவாய்அடியோடும்அகந்தையையே. … அருமையானவார்த்தைமனனே! பொறாமைஎனும்அறிவாலேயே, உன்னைநீயேசிதைத்துக்கொள்ளும்இந்தஅகந்தையைசிதைத்துவிடு! நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், உங்களுடையமிகப்பெரியபிரச்சினைcomparison -தான். மிகப்பெரியபிரச்சினை...'பொறை'... அதைமட்டும்விட்டுவிட்டீர்களானால், இறையாய்இருக்கலாம்! குறையும்நிறையும்உங்களுக்குள்உறையாய்நுழைந்து, உங்களைப்பிடித்து, அகந்தைப்பேயாய் உலுக்குவதற்கு, முதல்நீங்கள்அனுமதிப்பதுபொறையை. பொறையைஅனுமதிக்காது... சிலபேருக்குஇந்தஅனுபூ தியில்கூடபொறைவரும்: 'ஓ! எனக்குஅனுபூ திவந்துவிட்டதுஎன்றுஎப்படிஎனக்கு தெரியும்? அந்தஅனுபூ திவந்தவர்கள்எல்லாம்அப்படிஅப்படிஇருந்தார்களே, நான்அப்படிஇல்லையே' என்று அதிலும்பொறை! ஐயோ! பொறைவிடலேஅனுபூ திஎன்றாலும், அனுபூ தியிலும்பொறையா? விதிகாணும்உடம்பைவிடாவினையேன் கதிகாணமலர்க்கழல்என்றுஅருள்வாய் ' விதிகாணும்உடம்பைவிடாவினையேன்' - அதாவது, இதற்கென்றுபோக்கும்வரவும்இருக்கின்றவிதிக்கு உட்பட்டஉடம்பை, விடாவினையேன். அறம்தீது, அறத்தீதுஎனும்வினைகளில்எதைப்பற்றினாலும், விதிகாணும்உடம்பைவிடஇயலாது. விதிகாணும் உடம்பைவிடாவிட்டால், இந்தவினைவிடவும்இயலாது. ஆழ்ந்துகேளுங்கள்: 35- வதுபாடல்... விதிகாணும்உடம்பைவிடாவினையேன் கதிகாணமலர்க்கழல்என்றுஅருள்வாய் போக்கும்வரவும்புனர்வும்எனும்விதிகளிலேபடுகின்றஇந்தஉடம்பைவிடாவினையேன். இதுஅத்துனைக்கும்தீர்வுஇதுதான்ஐயா, கடந்ததுஇறந்தது! இப்பொழுதுநீங்கள்இருக்கின்றஇந்தfocal point- ல்இருப்பதுஎல்லாமேவரும், போகும். அதைப்பற்றும்அகந்தையைவிட்டுlife-னுடைய strategy- ஐ, … இந்தஜ்ஞாநபரமஸத்யத்திற்குalign செய்துவடுங்கள்ஐயா. இப்பொழுது, self-negative talk- ல்ஒருமிகப்பெரியபிரச்சினைஎன்னவென்றால், உங்களுக்குஉங்களைப்பற்றிself-negative talk- ஆகபேசிபேசிபேசி, அதையேநிஜமாக்கஆரம்பித்துவிடுவீர்கள். உங்கள்வாழ்வைநீங்கள்தான்உருவாக்குகின்றீர்கள். இந்தself-negative talk- ஐநிறுத்தினீர்களானால், வாழ்வுசீரழிவதைநிறுத்திவிடுவீர்கள். சிலபேர்கேட்பதுண்டு, '' சாமிஇந்தself-negative talk- ஐநான்நிறுத்தி10 நிமிஷம்ஆச்சு, இன்னமும்என்மனைவி என்னிடம்சண்டைப்போட்டுக்கொண்டேஇருக்கின்றார்களே?'' என்று ஏற்கனவேசெய்ததெல்லாம்அடங்குவதற்குகொஞ்சம்நேரம்கொடுப்பா. Fan- ஐswitch off செய்தாலும், electricity போவதைநிறுத்தினாலும், ஏற்கனவேசுற்றிவிட்டஅந்தவேகம்நிற்பதற்குஒரு2 நிமிஷம்time கொடுப்பா! ஒருகு ருநாதருடையஆஶ்ரமத்திலே, மூன்றுகுரங்குகள்வந்துபடாதபாடுபட்டுசெய்யாத அட்டூழியங்களையெல்லாம்செய்து, அங்குஇருக்கின்றஅத்தனபேரையும்நிம்மதியாகஇருக்கவிடாமல், எல்லாரையும்படுத்திக்கொண்டிருந்தது. அந்தமூன்றுகுரங்ககுளையும்கேட்டார், '' உங்களுக்குஎன்னத்தான்பிரச்சினை?' அவை, '' எங்களுக்குஒன்னும்இல்லைசாமி, நாங்கமாம்பழம்சாப்பிடுவதற்காகவருகிறோம்'' என்றதாம். அவர்சொன்னாராம், '' சரிபோனாபோகுது, உங்களுக்குஒருஅனுமதிகொடுக்கிறேன். நான்ஒருமாம்பழம் கொடுப்பேன். அந்தவிதையைநட்டுநீங்கள்விளையவையுங்கள், அதுவிளைந்துமரமாய், பழமாகின்ற வரைக்கும்நீங்கள்வந்துஇங்குசாப்பிட்டுக்கொள்ளலாம். அதற்குஅனுமதிகொடுக்கிறேன். அந்தமாமரம் விளைந்து, பழம்வந்துநீங்கள்self-sustaining- ஆக- சுயசார்பாகமாறுகின்றவரையிலும்இங்குவந்து சாப்பிட்டுக்கொள்ளுங்கள், அனுமதிகொடுக்கிறேன். யாருக்கும்தொந்தரவுகொடுக்காதீர்கள். மூன்றுகுரங்கிற்கும், ''ஆஹா! மிகஅருமையானஆலோசனையாகஇருக்கே! இதுமாதிரிஒருகருணாமூர்த்தி...! 'ஒத்துக்கொள்கின்றோம்' என்றுஉடனேஒப்பந்தம்போட்டுவிட்டதுகள். கு ருநாதரும்ஒருமாவிதையைக்கொடுத்தார். மாம்பழத்தைஅவர்களைசாப்பிடவைத்து, மாவிதையைக் கையில்கொடுத்தார். செல்லுங்கள்என்றார். அதுபார்த்தால், 1 வருஷம்அச்சு, 2 வருஷம்ஆச்சு, 3 வருஷம்அச்சு, 4 வருஷம்அச்சு, 5 வருஷம்அச்சு, இன்னமும்இந்தகுரங்குகள்தவறாமல்இங்கேயேவந்துசாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். கு ருநாதருக்குசந்தேகம்வந்தது... '' என்னய்யாநான்கொடுத்தவிதையோஓராண்டில்எழுந்துபழம்தருகின்ற அதுமாதிரியானகு ணம்கொண்டமாமரத்துவிதை. ஆனால்5 வருஷம்ஆச்சு, இன்னமும்ஏன்பாஇங்கசாப்பிட வந்துகொண்டிருக்கின்றீர்கள்?'' என்றாராம். ஒருகுரங்குசொன்னதாம், '' எனக்குதெரியவேதெரியலகுருநாதா, என்னநடக்குதுஎன்றேதெரியலகுருநாதா. நான்தினம்தவறாமல்தண்ணிஊத்துறேன்குருநாதா'' என்றதாம். அடுத்தகுரங்குசொன்னதாம், '' சத்தியமாகஎனக்குஒன்றுமேதெரியலகுருநாதா, நான்தவறாமஉரம் போடுறேன்குருநாதா'' என்றதாம். மூன்றாவதுகுரங்குசொன்னதாம், '' எனக்கும்ஒன்றுமேதெரியலகுருநாதா, நானும்தினம்தினம்அதைத் நோண்டிஎடுத்து, 'முளைச்சிருச்சா, முளைச்சிருச்சா' என்றுபார்த்துவிட்டுபார்த்துவிட்டுதான்புதைக்கின்றேன் குருநாதா. ஏன்முளைக்கவில்லைஎன்றேஇன்னும்தெரியலகுருநாதா!'' என்றதாம். ஒருதீ க்ஷையைவாங்கினால், ''self-negative talk-ஐ, சுய- எதிர்மறைஎண்ணஓட்டம், சிந்தனையைவிடுங்கள். வாழ்கையில்எதிர்மறைநிகழ்வுகளேநிகழாதநிலைஅடைவீர்கள்'' என்றுநான் ஸத்யத்தைசொன்னேன்என்றால், … அதைக்கொஞ்சமாவதுசெய்துபார்த்துதினம்அந்தமூன்றாவதுகுரங்கு மாதிரிமாம்பழத்துவிதையை நோண்டிப்பார்க்காமல், கொஞ்சம்அதைமுளைக்கவிடுங்கஐயா. சிலபேர்செய்வதற்குமுன்னாடியே... '' அதுவிளைந்துவிட்டதா, விதைமுளைத்துவிட்டதா, முளைத்துவிட்டதா?'' என்றுபார்த்துக்கொண்டிருந்தீர்களானால், என்னஐயாசெய்யமுடியும்? சிங்காரமடந்தையர்தீநெறிபோய் மங்காமல்எனக்குவரம்தருவாய் சங்க்ராமசிகாவல, சண்முகனே கங்காநதிபால, க்ருபாகரனே! தேவையில்லாதவாத- ப்ரதிவாதங்களைவிட்டு, நினைதல்விட்டுஇருக்க, அனுபூ திமுதல்நிலைதுவங்கும். உங்களுடையஇருப்பு, இப்பொழுதுஇருக்கின்றஇருப்பில்தான்எல்லாவிதமானஅனுபூ தியும்நிகழமுடியும். இப்பொழுதுஇருக்கின்றஇருப்பிலேஇருப்புக்கொள்ளாமல், பரபர.. வென்றுஜக ம்சார்ந்து- உலகம்சார்ந்து நினைதலும், ஈசன்சார்ந்துநினைதலும், அகம்- ஜீவன்சார்ந்துநினைதலும்விட்டு, அமைதியைஇருப்பாய் இருக்க! … நமக்குப்பெரியபிரச்சினைசிலநேரத்தில்ஜக ம்சார்ந்து- உலகம்சார்ந்துநினைதல்கூடவிட்டுவிடுவோம். ஆனால்இந்த' ஈசன்சார்ந்துநினைதல்' என்றுஆரம்பித்துவிடுவோம். '' யாருபெரியவர்? ஶிவன்பெரியவரா, …விஷ்ணுபெரியவரா?' இதெல்லாம்நிறையஎனக்குவருகின்றகேள்விகள். ஐயா, என்அனுபூ தியிலிருந்துஇந்தஸத்யத்தைச்சொல்கிறேன்கேட்டுக்கொள்ளுங்கள், எனக்குஅண்ணாமலையானேஅருணகிரியோகீ ஶ்வரரேநேரடியாக... அருணகிரியோகீ ஶ்வரர்என்பவர்அண்ணாமலையார்தான்! அருணகி ரிநாதர்வேறு- அருணகிரியோகீ ஶ்வரர்வேறு: இதைநன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். அருணகி… ரிநாதர்நான்இப்பொழுதுகந்தர்அனுபூ திபாடுகின்ற.. இந்தகந்தர்அனுபூ திசொல்கின்றேன் இல்லையா, இதைப்பாடியமுருகப்பெருமானுடையபக்தர். அருணகிரியோகீஶ்வரர், பெருமானேஸித்த ராய்உருக்கொண்டு, திருவண்ணாமலையிலிருந்துஎழுந்தருளி வாழுகின்றஅந்தவடிவத்திற்குப்பெயர்- அருணகிரியோகீஶ்வரர். பரமஶிவப்பரம்பொருளே, அண்ணாமலையானேஅருணகிரியோகீ ஶ்வரராய்எனக்குவந்துகாட்டியஅனுபூ தி- பரம். அவர்மூலமாகஎனக்குஅனுபூ திநடந்ததனாலே, ' ஶிவமேபரம்' என்றுஶிவபரத்துவத்தைநான்அனுபூ தியாகக் கண்டேன். அனுபூ தியிலேபெருமான்பரமஶிவப்பரம்பொருள்மிகத்தெளிவாகஇந்தஸத்யத்தைஎனக்குஉணர்த்தினார். அதாவது'' மற்றமற்றபாதைகளிலும்கூட, ஶ்ரத்தை யோடுபயணிப்பவர்கள்பரத்தைஅடைகின்றார்கள். அதனால்இந்தஒருபாதையில்மட்டும்தான், ' பரஅனுப வம்கிடைக்கும், பரத்துவஅனுப வம்கிடைக்கும்' என்று மாயையில்மயங்காதீர்'' என்பதைஎனக்குத்தெளிவாகஅனுபூ தியாகப்பெருமான்காட்டினார். மற்றமற்றஸம்ப்ரதாயங்கள், மற்றமற்றவடிவங்கள்மூலமாகவும், பெருமான்தன்னைவெளிப்படுத்தி, பரத்துவஅனுபூ தியைக்கொடுத்து, பரத்தைக்காட்டி, பரமஅனுபூ திதந்து, ' அந்தவடிவங்களும்பரத்துவமே, அவைகளும்பரத்துவத்தைஅளிக்கவல்லவையே, அவைகளும்பரமஅனுபூ தியின்வெளிப்பாடுகளே' என்று அனுபூ தியாகஎனக்குக்காட்டினார். அதனால்' இந்தயார்உயர்ந்தவர்கள்?' என்கின்றசண்டைகள்எல்லாமேபார்த்தீர்களானால், உலகத்தைப்பற்றி நினைதல்விட்டும், ஈசனைப்பற்றிநினைதல்விடமுடியாமல்தடுமாறிக்கொண்டிருக்கும்அறத்தீது! தீதைஅறம் என்றுநினைதுக்கொண்டுசெய்துகொண்டிருக்கும்'ஒன்று' அறியாதமூடன்- ' ஒன்றுஅறியேனை.' இதுஎல்லாவற்றிற்கும்ஆதியாய், பரமாய்இருப்பதுஒன்றன்று, 'ஒருமைத்தன்மை' என்றுஅறியேனை! God is not One. Oneness! அந்தOneness - னுடையspontaneous-ஆன, simultaneous-ஆன, synergetic - ஆனவெளிப்பாடுகள்தான்நம்எல்லோருடைய இஷ்டதெய்வங்களும். ' இஷ்டதெ ய்வமேபரம்' என்பதுதான்ஸநாதனஹிந்து த ர்மம்காட்டும்மிகஉயர்ந்தஸத்யம். என்னுடையஅனுபூ திஅந்தஸத்யம்தான். அதனால், இந்தபரத்துவஸ்தா பிதஸத்யங்கள்வந்து, நாம்அதை' ஆன்மீகஅனுபூ தியைஅடைந்தே ஆகவேண்டும்' என்கின்றஶ்ரத்தை வேகத்திலேசெய்தால்கூட, சற்று.. 'சரி, தேடிமேல்வந்துதெளியட்டும்' என்றுவிடலாம். ஆனால், இந்தhero- வினுடையரசிகர்கள், இந்தநடிகர்கள், hero- க்களுடையரசிகர்கள்சண்டை போட்டுக்கொள்கின்றஅளவிற்கு, அதுகீழிறங்கிப்போகும்பொழுதுதான்பிரச்சினைஆரம்பிக்கின்றது. ' என்hero- க்கு40 அடிbanner வைக்கிறேன்பார்!', '… ஏய்என்hero- க்கு100 அடிbanner வைக்கிறேன்பார்'... அந்த மாதிரிசண்டையாகஅதுமாறக்கூடாது. ஒருவேளை' என்hero- க்கு40 அடி-ன்னா, உன்hero- க்குநீ100 அடி வச்சுக்கோ...' அப்படிப்போனால்கூடபெரும்பிரச்சினைஇல்லை. உன்hero banner- அநான்கிழிப்பேன்' என்றால், அங்குதான்பிரச்சினை. அதுதான்பெரும்பிரச்சினை. அதனால், இந்தபரமஸத்யத்தை, பரமஅனுபூ தியைதேடுவதற்காக, சிலநேரங்களில்இந்தவாத- ப்ரதிவாதங்கள்நடந்தால்கூட, 'சரி, இதில்தேடிதிரிந்துஎழுந்துவரட்டும்' என்றுபொறுத்துக்கொள்ளலாம். ஆனால், தன்பரத்துவத்தைநிரூபிக்க, தான்வணங்கும்இறைவன்பரத்துவத்தைநிரூபிப்பதாகநினைத்துக் கொண்டு, அகத்தைஈசன்மீதுபோர்த்தி, அறத்தீதுஆழ்வோற்குஇல்லைமுக்தியே, இல்லைபரமே! உண்மையில்சிலபேர், ' தான்பெரியவன்' என்றுசொன்னால், மிகவும்அஹங்காரமாகத்தெரியும்இல்லையா, பணிவாகதெரியாதுஇல்லையா? அதனால், தன்கடவுள்பெரியவன்! நான்வணங்குவதனால்அவன் பெரியவன். அவன்பெரியவன்என்பதனால், நான்வணங்குகிறேன்என்பதுகிடையாது. நான்வணங்குவதனால்அவன்பெரியவன். நான்choose பண்ணகடவுள், என்taste எப்போதுமேbest- ஆகஇருக்கும், அதனால்அவன்பெரியவன். அதுதான், அறத்தீதுஆளி- அறம்போல்தெரியும்தீது. எல்லாம்விட்டு, அகத்தைநினைதலும்... அகத்தைநினைதலேஅகந்தை ஜக த்தைநினைதலும்... ஜகத்தைநினைதலேஆசையும்அச்சமும். ஈசன்நினைதலும்... ஈசன்நினைதலுங்கூடஆசை, அச்சம், அகந்தைஎனும்மா யைகளுக்குஉட்பட்டுவிடும் … என்பதனால்தான் … அதனால்தான்மிகஅழகாகத்திருமூலர்சொல்கிறார்' ஆசைஅறுமின்ஆசைஅறுமின் ஈசனோடாயினும்ஆசைஅறுமின்' ' ஈசனோடாயினும்ஆசைஅறுமின்' என்றுஅறுத்தீர்களானால், பரம்பொருள்உங்களுக்குள்வெளிப்பட்டு பரமானுபூ தியில்இருப்பீர்கள். பரமானுபூ … திக்குக்கடைசிஈசனைவிடுதல்.. நினைதல்விட்டுஇருக்க... பரமானுபூதி, கந்தர்அனுபூதி, பரமஶிவானுபூதி, கந்தர்அனுபூதி, நம்சொந்தஅனுபூ திஆகுமே! பாழ்வாழ்வுஎனும்இப்படுமாயையிலே வீழ்வாய்எனஎன்னைவிதித்தனையே தாழ்வானவைசெய்தனதாம்உளவோ? வாழ்வாய்இனிநீமயில்வாகனனே. கலையேபதறிக், கதறித்தலையூடு அலையேபடுமாறு, அதுவாய்விடவோ? கொலையேபுரிவேடர்குலப்பிடிதோய்மலையே, மலைகூறிடுவாகையனே. சிந்தாகுலஇல்லொடுசெல்வம்எனும் விந்தாடவிஎன்றுவிடப்பெறுவேன் மந்தாகினிதந்தவரோதயனேகந்தா, முருகா, கருணாகரனே. சிங்காரமடந்தையர்தீநெறிபோய் மங்காமல்எனக்குவரம்தருவாய் சங்க்ராமசிகாவல, சண்முகனே கங்காநதிபால, க்ருபாகரனே. விதிகாணும்உடம்பைவிடாவினையேன் கதிகாணமலர்க்கழல்என்றுஅருள்வாய் மதிவாள்நுதல்வள்ளியைஅல்லதுபின் துதியாவிரதா, சுரபூபதியே. நாதா, குமராநமஎன்றுஅரனார் ஓதாய்எனஓதியதுஎப்பொருள்தான்? வேதாமுதல்விண்ணவர்சூடும்மலர்ப் பாதாகுறமின்பதசேகரனே. கிரிவாய்விடுவிக்ரமவேல்இறையோன் பரிவாரம்எனும்பதம்மேவலையே புரிவாய்மனனேபொறையாம்அறிவால் அரிவாய்அடியோடும்அகந்தையையே. ஆதாளியை, ஒன்றுஅறியேனைஅறத் தீதுஆளியைஆண்டதுசெப்புமதோ கூதாளகிராதகுலிக்குஇறைவா வேதாளகணம்புகழ்வேலவனே. மாஏழ்சனனம்கெடமாயைவிடா மூஏடணைஎன்றுமுடிந்திடுமோ கோவே, குறமின்கொடிதோள்புணரும் தேவேசிவசங்கரதேசிகனே. வினைஓடவிடும்கதிர்வேல்மறவேன் மனையோடுதியங்கிமயங்கிடவோ? சுனையோடு, அருவித்துறையோடு, பசுந் தினையோடு, இதணோடுதிரிந்தவனே. இந்தப்பத்துப்பாடல்களாலும்அருணகி ரிநாதப்பெருமான்சொல்லும்பரமானுபூதி: ' நினைதல்இலாதுசும்மாஇருசொல்அற' என்றுபெருமான்சொல்லும்இந்தகந்தர்அனுபூதி, கந்தர்அனுபவம், நம்சொந்தஅனுபூதியாக, சொந்தஅனுப வமாகமாறஆசீர்வதிக்கின்றேன். கந்தர்அனுபூ தி- நம்சொந்தஅனுபூ திஆக, கந்தர்அனுப வம்- நம்சொந்தஅனுப வம்ஆக, ஸ்கந்தப க்தி- நம்சொந்தப க்திஆக, ஸ்கந்தஜ்ஞாநம்- நம்சொந்தஜ்ஞாநம்ஆக, ஸ்கந்தவிஜ்ஞாநம்- நம்சொந்தவிஜ்ஞாநம்ஆக. நித்யானந்த த்தில்நிறைந்து, நித்யானந்த த்தில்மலர்ந்து, நித்யானந்த மாகிடஆசீர்வதிக்கின்றேன். ஆனந்த மாகஇருங்கள்! ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கந்தஅனுபூதியும், அனுபவமும்- கந்தசஷ்டியின்அனுபூ திரகசியம்- நாள்3

Satsang Title : கந்தஅனுபூதியும், அனுபவமும்- கந்தசஷ்டியின்அனுபூ திரகசியம்- நாள்3 Date :23- October - 2025 Place :Mahakailasa Special Occasion:Skandha Sashti Mahotsavam special Satsangs - ‘Kandhar anubhuthiyum anubhavamum’ - DAY 3 Language:Tamil Duration:1.43.12 Status:Edited Transcription ஓ ம்ஓ ம்ஓம் ஆடும்பரிவேல்அணிசேவல்யென பாடும்பணியேபணியாய்அருள்வாய் தேடும்கயமாமுகனைச்செருவில் சாடும்தனியானைச்சகோதரனே உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். பரம்பொருளின்பரமவெளிப்பாடானபரமஶி வப்பரம்பொருளாயும், சுப்ரமண்யபரம்பொருளாயும்எழுந்தருளி, உங்கள்அனைவருக்கும்பரமாத் வைதத்தைஅருளிஆசீர்வதிக்கின்றேன். அனைவருக்கும்பரமாத் வைதம்அமைவதாக. பரமாத் வைதப்ராப்திரஸ்து! உலகம்முழுவதிலும்இணையத்தின்மூலமாகவும், இதயத்தின்மூலமாகவும்இணைந்திருக்கும்அனைத்து அன்பர்கள், சீடர்கள், ப க்தர்கள்அனைவரையும்பரமாத் வைதத்தில்நிலைபெற்றிருப்பீர்களாகஎன்று ஆசீர்வதித்துவரவேற்கின்றேன். அமரும்பதி, கேள், அகம்ஆம்எனும்இப் பிமரம்கெடமெய்ப்பொருள்பேசியவா குமரன்கிரிராசகுமாரிமகன் சமரம்பெருதானவநாசகனே. மட்டூர்குழல்மங்கையர்மையல்வலைப்பட்டு, ஊசல்படும்பரிசுஎன்றுஒழிவேன் தட்டுஊடுஅறவேல்சயிலத்துஎறியும் நிட்டூரநிராகுல, நிர்பயனே. கார்மாமிசைகாலன்வரில், கலபத் தேர்மாமிசைவந்து, எதிரப்படுவாய் தார்மார்ப, வலாரிதலாரிஎனும் சூர்மாமடியத்தொடுவேலவனே. கூகாஎனஎன்கிளைகூடிஅழப் போகாவகை, மெய்ப்பொருள்பேசியவா நாகாசலவேலவநாலுகவித் தியாகாசுரலோகசிகாமணியே. ஒவ்வொருகந்தர்அனுபூ திபாடலையும்பார்க்கும்பொழுது, ஒவ்வொருவார்த்தைக்கும்ஒவ்வொருநாள் ஸத்ஸங்க ம்நிகழ்த்தவேண்டும். மிகஅழகாகஅருணகிரிநாதப்பெருமான், தன்னுடையஅனுபூதியை, கந்தர்அனுபூதியை, தன்னுடையகுக ஸாயுஜ்யநிலையை... ஸாயுஜ்யநிலையில்இருந்தவாறேஉலகத்திற்குசொல்லியதுதான்இந்தகந்தர்அனுபூ தி ஸஹஜநிட்டைக்கு, ஸஹஜஸமாதி க்குவந்துகூடஅல்ல, ஸாயுஜ்யத்திலேயேநிலைத்திருந்துஉலகிற்கு சொன்னதுதான்- இந்தகந்தர்அனுபூதி. ஒவ்வொருவார்த்தையும், ஒவ்வொருபாடலும்... விரித்துஉரைக்க, உரைக்க, உரைக்க, உண்மையில்அவர்உள்ளத்திற்குள்என்னஉள்ளதோஅதைஉரைத்தால்தான், இந்தகந்தர்அனுபூ தி உங்களுக்குள்மலரும். ஆதாரம்இலேன், அருளைப்பெறவே நீதான்ஒருசற்றும்நினைந்திலையே வேதாகமஞானவிநோத, மன அதீதாசுரலோகசிகாமணியே! ஆதாரம்இலேன், அருளைப்பெறவே நீதான்ஒருசற்றும்நினைந்திலையே வேதாகமஞானவிநோத, மன அதீதாசுரலோகசிகாமணியே! '' வேதாகமஞானவிநோதமனஅதீத- அதீதாசுரலோகசிகாமணியே!" வேதாகம த்தின்ஜ்ஞாநவிநோதன்என்றுமுருகப்பெருமானைவிளிக்கின்றார்அருணகிரிநாதப்பெருமான். இதில்இன்னொருமுக்கியமானவிஷயம்... இந்தமொத்தகந்தர்அனுபூதியும், கிளிவடிவத்திலேஇருந்துஅருணகிரிநாதப்பெருமான்மொழிந்ததாகஒருமரபுநம்பிக்கைஇருக்கின்றது. அவர் வரலாற்றுகுறிப்புகளிலேஇருக்கின்றது. அதுமரபுநம்பிக்கையாகவும்இருக்கின்றது. கைலாயத்தில், நாங்கள்உண்மையிலேயேஒருசிலகிளிகள்வளர்த்துக்கொண்டிருந்தோம், இந்தப்பாடல்களைச்சொல்லமுடிகிறதாஎன்று, அந்தகிளிகளுக்குக்கற்றுக்கொடுத்துப்பார்த்தோம். உண்மையில்மூன்றுபாடல்களைமுழுமையாகஅந்தக்கிளிகளால்சொல்லமுடிந்தது! அந்தவார்தைகள் கிளிகளால்மிகத்தெளிவாகசொல்லமுடிந்தது. இப்பொழுதுஅதனால், நிச்சயமாகஅந்தமரபுநம்பிக்கையில் உண்மைஇருக்கின்றது. அதில்ஒன்றும்சந்தேகமில்லை. அந்தவார்த்தைகளின்தேர்வு, அவ்வளவுஅருமையாக, அருமையானவார்த்தைகளை தேர்ந்தெடுத்திருக்கின்றார். அதாவதுஅவருடையஉள்ளத்திற்குள்என்னஇருக்கின்றதோ, அதைஅப்படியேசொல்றார். அருணகிரிநாதப்பெருமானின்உள்ளத்தில்உள்ளதுஎன்ன? கந்தர்அனுபூதி, குகஸாயுஜ்யநிலை. அதைஅப்படியேநமக்குள்reproduce செய்கின்றார். நமக்குள்அதைமீள்- உருவாக்கம்செய்கின்றார். அவர் உள்ளத்துள்உள்ளதைஉள்ளபடிஉரைக்கின்றேன், கேளுங்கள்! அருணகிரிநாதப்பெருமானுடையவாழ்க்கையைபார்த்தோமானால், ஒருமிகப்பெரியinspired moment-ல், உணர்வுமாற்றம்(transform) அடைகின்றார். அதாவது, தன்னுடையகடந்தகாலத்தின்சுமைகள்தாங்கமுடியாமல், ' தற்கொலைதான்ஒரேகதி' என்று அண்ணாமலையார்ஆலயத்தில்இருக்கின்றவள்ளாலமஹாராஜகோபுரத்தின்மீதுஏறி... அந்தகாலகட்டத்திலே அதுதான்ராஜகோபுரம். முன்புறம்கிழக்குவாசலாகஇப்பொழுதுஇருக்கின்றஅந்தராஜகோபுரம்முழுமையாக கட்டிமுடிக்கப்படாதகாலம், அருணகிரிநாதப்பெருமானுடையகாலம். அந்தகாலகட்டத்தில்அதுதான் ராஜகோபுரம். உயரமானகோபுரம்அதுதான். பேய்கோபுரம்கூடஅப்பொழுதைக்குகட்டிமுடிக்கப்பட்டுவிடவில்லை. அந்தகாலகட்டத்திலேகட்டி முடிக்கப்பட்டுஇருந்தஉயரமானராஜகோபுரம், இந்தவள்ளாலமஹாராஜகோபுரம்தான். அதனால்அதிலேஏறி, உயிர்துறப்பதற்காகஉடலைவிட்டுவிடுகின்றார். மேலஇருந்துகீழேகுதித்துவிடுகின்றார். அவர், தன் உடலையும்வாழ்க்கையையும்துறந்துவிடுகின்றார். பிறகு, முருகப்பெருமான்தாங்கிப்பிடித்து, உயிரும், உணர்வும், உடலும்அனைத்தும்கொடுத்து, ஒரு மிகப்பெரியதீக்ஷையும்கொடுக்கிறார். Initiation - னும்கொடுக்கிறார். அந்தinspired moment, பெருமானேதர்ஶந ம்கொடுத்தஉச்சஜ்ஞாநஅனுபூதி. inspired- ஆனmoment- ல்நடக்கின்ற இந்தInitiation-ல், வாழ்க்கைtransform ஆகின்றது. அதற்குப்பிறகு, inspired moment,consistency ல்... நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இந்தinspired- ஆனmoment நம்எல்லோர்வாழ்க்கையிலுமேவரும். 'குருவாய், வருவாய், அருள்வாய், குகனே' என்றுநம்எல்லோர்வாழ்க்கையிலும்முருகப்பெருமான்ஏதாவதுஒரு நேரத்தில், 'குருவாயும்' வந்துinspired moment - ஐகொடுத்து, initiation கொடுக்கத்தான்செய்கின்றார். அதுமாதிரிஒருinspired moment நடக்காதவர்கள், இப்பொழுதுநிச்சயமாகஅமர்ந்துஇந்தஸத்ஸங்க த்தை கேட்டுக்கொண்டிருக்கமாட்டீர்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், ஸத்ஸங்க த்தைகேட்கிறீர்கள்என்றாலே, scroll செய்யாமல்கேட்கிறீர்கள் என்றாலே, அந்தமாதிரிஒருinspired moment உங்களுக்குள்நடந்திருக்கிறது, தீ க்ஷைநடந்திருக்கிறதுஎன்பதைப் புரிந்துகொள்ளங்கள். இதுசத்தியம். இல்லையென்றால், இப்பொழுதுநடக்கின்றது. அதனால்தான்உங்களால் பார்க்கமுடிகின்றது. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், என்னைசுற்றிஉருவாக்கப்பட்டிருக்கின்றஒருமிகப்பெரியஅவதூறு … கருத்துக்களாலானஇமயமலைஅதைத்தாண்டிஉள்ளேஎன்னைப்பார்ப்பதுசாத்தியமேஇல்லை! எப்படிகயிலாயமலை, இமயமலையைஒருபெரியவளையம்மாதிரிவைத்துவிட்டுஉள்ளே ஒளிந்துகொண்டிருக்கின்றதோ, அந்தமாதிரிஇந்தஅவதூறுக்கருத்துக்கள், அவதூறுபிம்பம்என்கின்றஒரு பெரியஇமயமலையைஉருவாக்கிவைத்துவிட்டுத்தான், உள்ளேநான்பாட்டுக்குஅமைதியாக அமர்ந்துகொண்டிருக்கின்றேன். அதைத்தாண்டிஎன்னைப்பார்க்கவேண்டுமானால், நான்சொல்கின்றவார்த்தைகளைக்கேட்கவேண்டும் என்றுதோன்றகிறதுஎன்றாலே, தீ க்ஷைநடந்திருந்தால்மட்டும்தான்முடியும்! இல்லையென்றால், ஏற்கனவே நீங்கள்வைத்திருக்கும்கருத்துக்கள், ஊடகங்கள், சமூகங்கள், சமூகத்தில்நிலவியிருக்கின்றகருத்து, … அதுபோகபார்த்தஉடனேஎரிச்சல்படுத்துவதைப்போல அந்தமாதிரிஏற்கனவேஎரிந்துகொண்டிருக்கின்ற, வெறுப்பில்இருக்கின்றஅந்தமக்கள், … பார்த்தஉடனேஎரிச்சல்அடையவதுமாதிரிதான்பாருங்கள்பீதாம்பரம், மையில்தோகையோடு, வேலோடுசகலவிதமானஆபரணங்களோடு, கம்பீரமாகஸிம்ஹாஸனத்தில் அமர்ந்திருப்பதைப்பார்த்தஉடனேயே... தீ க்ஷைநடந்திருக்கின்றமக்கள்மட்டுந்தான்scroll பண்ணாமல் அமர்ந்துகேட்பீர்கள். Vibe attracts the tribe … என்றுசொல்கிறார்கள்பாருங்கள்என்னுடையfrequency -யோடு ஒருவினாடியாவதுclick ஆனால்தான், அந்ததீ க்ஷைநடந்தால்தான், அமர்ந்துகேட்பீர்கள். அதனால்நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், ' அருணகிரிநாதருக்குஎன்ன? முருகனேவந்தார், தீ க்ஷை கொடுத்தார், ஜெபமாலைகொடுத்தார், ' சும்மாயிருசொல்அற' எனஉபதேசம்கொடுத்தார். எல்லாம் கொடுத்தார், அதனால்அவர்அனுபூ திஅடைந்தார். உங்களுக்குஎன்னசாமி? அருணகிரியோகீஶ் வரரேநேராக வந்துதர்ஶந ம்கொடுத்தார். 'சாமி, ஒன்னுடா' என்றுதீ க்ஷைகொடுத்தார். எல்லாம்கொடுத்தார். நீங்கள் பரமாத் வைதம்அடைந்தீர்கள். எங்களுக்கெல்லாம்எப்படிசாமிவரும்?' என்றுநினைக்காதீர்கள். ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள், உங்கள்எல்லோருக்குள்ளுமேதீ க்ஷைநிகழ்ந்திருக்கின்றது. அதில்சந்தேகமே இல்லை. அதனால்தான், scroll பண்ணாமல், அடுத்தவீடியோவிற்குப்போகாமல்பார்க்கின்றீர்கள். ஏனென்றால், சுற்றிஏகப்பட்டdistraction இருக்கும். இந்தகந்தர்அனுபூதியில், முருகப்பெருமானநோக்கிஅருணகிரிநாதப்பெருமான்... உண்மையில்சொல்லவேண்டுமானால், முருகப்பெருமானும், அருணகிரிநாதப்பெருமானும் ஒன்றாகிவிட்டகுஹஸாயுஜ்யநிலையிலிருந்துதான்இவர்பாடுகின்றார். அதனால், ' முருகப்பெருமான் தன்னையேபாடிக்கொண்டது' என்றுஇதைசொன்னாலும்தகும். எந்ததவறுமில்லை. கவித்துவமான, ஆனால் உண்மை. அதுபொய்என்றுசொல்லமுடியாது. அருணகிரிநாதப்பெருமான், முருகனைநோக்கிபாடியதுஎன்றுசொன்னால், சாதாரணமனிதர்களுக்கும் புரியக்கூடியதர்க்கரீதியானஉண்மை. Factual- ஆனஉண்மை. முருகப்பெருமானே, அருணகிரிநாதப் பெருமானோடுஒன்றி, அருணகிரிநாதப்பெருமான், முருகப்பெருமானோடுநிறைந்து, ஒன்றி, குஹஸாயுஜ்ய நிலையில்இருந்துஇதுபாடப்பட்டதனால், ' முருகப்பெருமானேதன்னைப்பற்றிபாடிக்கொண்டது' என்று சொன்னாலும்அதுஉண்மைதான். கவித்துவமானஉண்மை. அவ்வளவுதான். அதுபொய்கிடையாது. அருணகிரிநாதப்பெருமானுக்குநடந்தஇந்ததீக்ஷை, உங்கள்எல்லோருக்குள்ளும், நிச்சயமாகவாழ்வில் நிகழ்ந்திருக்கின்றது. அதனால்தான், இந்தகந்தர்அனுபூ தியில்அருணகிரிநாதப்பெருமான்எதை எதையெல்லாம்distraction - என்றுசொல்கின்றாரோ, அதுஎல்லாமேஇப்பொழுதுஉங்கள்screen- லியேavailable - ஆக இருக்கும். இந்தஸத்ஸங்க த்திற்குஅருகில்ஓடிக்கொண்டிருக்கின்றவீடியோthumbnails பார்த்தீர்களானால் அதெல்லாம்ஏகப்பட்டது, அத்தனையும்அங்குஇருக்கும். அதைஎல்லாம்க்ளிக்செய்யாமல்அல்லதுஇந்த வீடியோவைscroll செய்யாமல்அமர்ந்துபார்க்கின்றீர்கள்என்றாலே, தீ க்ஷைநிகழ்ந்துவிட்டது! இப்பொழுதுஉங்களுக்குதேவையேஅடுத்தது, discipline. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், உத்சாகம், தீக்ஷை, initiation... அந்தpowerful ஆனமனநிலையில் வாழ்க்கையைப்பற்றிமுடிவெடுப்பது, முதலில்இதுதேவை. இரண்டாவது, discipline- னோடுஅந்தஎடுத்தமுடிவின்ஸ்திரத்தன்மையிலயேஇருந்தீர்களானால்தான், அடுத்தடுத்தநிலைக்கானதீ க்ஷைகள்நடக்கும். ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள். முருகப்பெருமானும், அருணகிரிநாதப்பெருமானை, எடுத்தஉடனேபாட வைத்துவிடவில்லை. முதலில், '' சும்மாயிருசொல்அற'' என்றுதீ க்ஷைதான்கொடுக்கின்றார். Discipline- னோடு அருணகிரிநாதப்பெருமான்தவத்தில்இருக்கின்றார். அதற்குப்பிறகுதான்பாடவைக்கின்றார். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். இப்பொழுதுதொடர்ந்துகடந்தமூன்றுநாட்களாகபல்வேறுஸத்யங்களை சொல்லிக்கொண்டேவருகின்றேன். இவைஎல்லாத்தையும்கேட்கும்பொழுதுஒருமிகப்பெரியinspiration வரும். ஆஹா! வாழ்க்கையையேமாற்றுவீர்கள், அதில்ஒன்றும்சந்தேகம்இல்லை. ஆனால், மீண்டும்... பாழ்வாழ்வுஎனும்இப்படுமாயையில் வீழ்வாய்எனஎன்னைவிதித்தனையே தாழ்வானவைசெய்தனதாம்உளவோ? வாழ்வாய்இனிநீமயில்வாகனனே! பாழ்வாழ்வுஎனும்இப்படுமாயையில் வீழ்வாய்எனஎன்னைவிதித்தனையே தாழ்வானவைசெய்தனதாம்உளவோ? வாழ்வாய்இனிநீமயில்வாகனனே! இதுஅருணகிரிநாதப்பெருமான்தன்னையேபார்த்துசொல்லிக்கொள்வது. அதாவது, ' பாழ்வாழ்வுஎனும்இப்படுமாயையில்வீழ்வாய்எனஎன்னைவிதித்தனையே' - இந்தமாதிரிஎன் வாழ்வுவிதிக்கப்பட்டதே! ' தாழ்வானவைசெய்தனதாம்உளவோ'! அதுசெய்தோம், ஆனால்இதற்குமேல்அதுஉளவோ? கிடையாது. இறந்துபோய்விட்டது! Past is dead! கடந்தகாலம்- இறந்தகாலம்!' வாழ்வாய்நீமயில்வாகனனே! வாழ்வாய்இனிநீமயில்வாகனனே!' இதற்குமேல்மயில்வாகனனே, 'நீ' வாழ்வாயாக! Past is dead. இனி'நீ' வாழ்வாயாக! இந்தமொத்தகந்தர்அனுபூ தியையும்பார்த்தோமானால், அருணகிரிநாதப்பெருமானுடையவாழ்க்கையை அப்படியேதிறந்துவைக்கிறார். எப்படிபடிப்படியாக, படிப்படியாகபெருமான் தீ க்ஷைகொடுத்தார். அதுக்கடுத்துஅந்தdiscipline நடக்கத்துவங்கியது. பிறகுஅதிலிருந்து, அடுத்தடுத்த நிலைகள்மலர்ந்தன. கடைசியில்அனுபூ தியாகமலர்ந்ததுஎன்பதைமிகத்தெளிவாகக்காட்டுகின்றார். முதலில்தீக்ஷை. ஒருஜ்ஞாநக்கருத்தைஉள்வாங்கியவுடன், உயிர்முழுவதும்அதைஏற்றுக்கொண்டு, அந்த கருத்தைவாழத்துவங்குவதுஎன்றஉற்சாகத்தோடுகிளம்பும்பொழுதுதான், வாழ்க்கையிலேமிகப்பெரிய மாற்றங்கள்துவங்கும். அதுமாதிரிகிளப்புகின்றஶக்திதான்தீக்ஷை. திரையிட்டுமறைவிலேஅஞ்சோ, எட்டோ, ஆறோஎழுத்துவார்த்தைகளைவாங்கிக்கொண்டுவருவதுதீ க்ஷை அல்ல. அஞ்சாதும், என்றும்ஆறாதும், இவ்வுலகிற்குநாம்எட்டாதும்வாழுகின்றநிலைக்கானஉற்சாகத்தைப் பெற்றுவருவதேதீக்ஷை. திரையின்மறைவிலேஅஞ்செழுத்தோ, ஆறெழுத்தோ, எட்டெழுத்தோபெற்றுவருவதுதீ க்ஷைஅல்ல. அஞ்சாதிருக்கவும், உலகுபாழ்மனத்தோடுஆறாதிருக்கவும், என்றென்றும்இவ்வுலகஆசைகளுக்கும், அச்சங்களுக்கும்எட்டாதுஇருக்கவும்இருக்கும்உணர்வையும், உற்சாகத்தையும், உத்வேகத்தையும்பெற்று வருவதுதீக்ஷை. அதைஅளிப்பவரேஉண்மையானஜ்ஞாநகுரு. ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள்... இன்றுஒருமூன்றுஸத்யங்களைசொல்லுகின்றேன். இதைஉள்வாங்கினீர்களானால், அருணகிரிநாதப் பெருமான்அடுத்தடுத்தபாடல்களிலேயேசொல்லுகின்றபலஸத்யங்கள்புரியும். முதலில், உங்களுக்குள்நீங்கள்நினைப்பதுபோல, ' நிரந்தரமானஒன்று' என்றுஎதுவுமேஇல்லை. உங்கள்உடல்மாறிக்கொண்டேஇருக்கின்றது, உங்கள்மனம்மாறிக்கொண்டேஇருக்கின்றது, உங்கள்ஸ்வாசம்மாறிக்கொண்டேஇருக்கின்றது. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், அமேசான்காடுகளிலேஅந்தமரங்கள்வெளியிடுகின்றகாற்றைஅடுத்த விநாடிநீங்கள்உள்ளிழுக்கின்றீர்கள். நீங்கள்வெளியிடுகின்றகாற்றை, உங்களைச்சுற்றிஇருக்கின்றஇயற்கை உள்வாங்குகிறது. எந்தஇடத்தில்நீங்கள்முடிகின்றீர்கள், இயற்கைதுவங்குகின்றதுஎன்றஎல்லையே கிடையாது. அதனால், உங்கள்ஸ்வாசம்மாறிக்கொண்டேஇருக்கின்றது. எத்தனைபேருக்குதெரியும்? 5 நாட்களுக்குஒருமுறை, உங்களுடையgut liner முழுவதுமாகமாறிவிடுகின்றது. 7 வருடங்களுக்குஒருமுறை, உங்கள்உடலில்இருக்கின்றஒரேஒருசெல்கூட, பழையதுஇல்லாமல்புதிதாக மாறிவிடுகின்றது. 1 ஆண்டிற்குஒருமுறை, உங்கள்மூளையில்இருக்கின்றஅத்துனைசெல்லும்மாறிவிடுகிறது. 9 மாதங்களுக்குஒருமுறைஉங்களுடையமொத்தரத்தத்தில்இருக்கின்றசெல்களும்மாறிவிடுகிறது. உங்களுக்குள்நிரந்தரமானஒன்றுஎன்றுஇல்லவேஇல்லை, எதுவுமே. எதுவுமேநிரந்தரமானதுஉங்களுக்குள்இல்லை! … உங்கள்கையைப்பாருங்கள்10 ஆண்டுகளுக்குமுன்பாகஇருந்தகையாஇது? 5 ஆண்டுகளுக்குமுன்பாகஇருந்தகையாஇது? கிடையாது. உங்கள்மீதுசாட்டப்பட்ட, மிகப்பெரியமாயை, உங்களுக்குசெய்யப்பட்டமிகப்பெரியமூளைச்சலவை, உங்களுக்குஇழைக்கப்பட்டமிகப்பெரியஆன்மீகரீதியானகொடுமை, உங்களுக்குவைக்கப்பட்டபெயர். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், அந்த'பெயர்' என்கின்றcontinuity-யினால், அந்த'பெயர்' இருப்பதனால், ஒரு மாயையான, போலியானஒருபிம்பத்தைஉருவாக்கிக்க்கொண்டு, நீங்களுமேநிரந்தரமானவர்என்று ஆழ்மனதில்மிகப்பெரியஒருமாயையான, பொய்யானஒன்றைஉண்மைஎன்றுநம்பிக்கொண்டிருக்கிறீர்கள். நம்புகின்றவிதத்திலேமூளைச்சலவைசெய்யப்பட்டிருக்கின்றீர்கள். பிறந்ததிலிருந்துஇப்பொழுதுவரை, அந்தப்பெயர்ஒன்றைவைத்து, அந்தப்பெயரின்மூலமாகநீங்கள்தான் … மாறாமல்இருப்பது' இதுநீங்கள்தான்' என்றுஉங்களைநம்பவைத்ததுதான்உங்களுக்குசெய்யப்பட்ட மிகப்பெரியதுரோகம், கொடுமை. அந்தப்பெயரைஉங்களால்நினைவுக்குகொண்டுவரமுடிகிறதுஎன்கின்ற காரணத்தினால், அந்தப்பெயர்கொடுக்கப்பட்டநபர்தான்'நீங்கள்' என்றுநினைத்துக்கொண்டிருப்பது மிகப்பெரியமுட்டாள்தனம். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், சமூகத்தோடுஉறவுகொள்வதற்கு, அந்தப்பெயர்தேவைதான். நான்இல்லை என்றுசொல்லவில்லை. ஆனால்அதுசத்தியம்அல்ல. அந்தப்பெயரைசத்தியம்என்றுநீங்கள் நினைக்கும்பொழுது, அதுசார்ந்துநீங்கள்எடுக்கின்றகொடுமையான, மூடத்தனமானமுடிவுகள், அதனால் வருகின்றதுக்கங்கள், அதற்குயார்பொறுப்பு? சொல்லுங்கள், அதற்குயார்பொறுப்பு? பெயர்தான்உங்களுடையநிரந்தரம்இல்லாத, மாறிக்கொண்டேஇருக்கின்ற, இருப்பேஇல்லாதஉங்கள் தன்மையை, இருப்பதுபோன்றஒருபோலித்தனமானஉணர்வைஉருவாக்கி, அதுசார்ந்துபலதவறான முடிவுகளை, உங்களைஎடுக்கவைத்து, பெருமாயையில்உங்களைவைத்திருக்கின்றது. ' அமரும்பதிகேள்அகம்ஆம்எனும்இப்பிமரம்கெடமெய்ப்பொருள்பேசியவா'. அகம்ஆம்எனும்இப்பிமரம்' நான்இது' என்கின்றபிமரம்- என்றால்பிரம்மை. ' நான்இது' என்கின்றபிரம்மையைஉங்களுக்குஅளிக்கின்ற, பிரமையைஉங்களுக்குஅளிக்கின்ற, பிமரம் அளிக்கின்ற, ஒருமிகப்பெரியதீங்குஉங்களுக்குவைக்கப்பட்டிருக்கும்... நீங்கள்'நான், இது, அகம், ஆம்' என்று பிடித்துக்கொண்டிருக்கின்றபேர். ஒருமஹாகஞ்சன், கங்கையில்குளிக்கச்சென்றானாம். ஒருபெரியபோர்வைமூட்டைமிதந்துவந்ததாம். 'ஆஹா! இதைஎடுத்துகரைசேர்த்து, பிரித்துவிற்றால்அவ்வளவுபணம்வருமே. நமக்கும்வாழ்நாள்முழுக்க போர்வைஉபயோகமாகுமே. இவ்வளவுகம்பளியா?' என்றுஅந்தகம்பளிமூட்டையைபிடித்துக்கொண்டு வரலாம்என்றுகுதித்து, போய்பிடித்தானாம். சிறிதுநேரம்கழித்துஅந்தமூட்டைஅவனைப் பிடித்துக்கொண்டதாம். இவன், '' ஐயோயாராவதுவந்துஎன்னைகாப்பாற்றுங்கள்... … காப்பாற்றுங்கள்அந்த மூட்டைஎன்னைப்பிடித்துக்கொண்டது'' என்றுகத்திகதறினானாம். பிறகுபார்த்தால்தெரிகிறது, அங்குமிதந்து வந்துகொண்டிருந்ததுஒருகரடிஎன்று. அதுமாதிரிதான், பெயர்நீங்கள்'அகம், ஆம்' எனப்பிடிக்க, அதுஉங்களைப்பிடித்துக்கொண்டது. பெயரை நீங்கள்'அகம், ஆம்' எனப்பிடிக்க, அதுஉங்களைப்பிடித்துக்கொண்டது. பெயர்மீதுபற்றுஇல்லாமல், அது 'நான்' என்றுஇல்லாமல்இருக்கின்றஉணர்வினுடையஸ்வதந்த்ரத்தைஅனுப வித்தால்தான்ஐயாதெரியும். உங்கள்மீதுஇடப்பட்டமிகப்பெரியசங்கிலி, அடிமைச்சங்கிலி, உங்களுக்குஅளிக்கப்பட்டப்பெயர். அந்தப் பெயரைப்பிடித்துக்கொண்டு, ஏதோஒருதொடர்ந்தpersonality, ஸ்திரமானஒருநபர்உங்களுக்குள்இருப்பதாக நீங்கள்கற்பனைசெய்துகொண்டுதிரிந்துகொண்டிருக்கின்றீர்கள். உங்களுக்குள்இருக்கின்ற, 'நீங்கள்' என்று … நீங்கள்நினைக்கின்றமொத்தமாகஎதுவுமேஸ்திரமானதுகிடையாது. மாறிக்கொண்டேஇருப்பது. உண்மையில்பார்த்தீர்களானால், இதுமிகப்பெரியஸ்வதந்த்ரம். ஏனென்றால், நீங்கள்இப்பொழுது நினைக்கின்றமாதிரி, இப்பொழுதுஉங்களுக்குஎப்படிவேண்டுமோஅந்தமாதிரிஉங்கள்வாழ்க்கையை மாற்றிக்கொள்ளமுடியும். வயதெல்லாம்ஒருதடையேகிடையாது. வயதெல்லாம்கிடையாது, ஒன்றுமேகிடையாது. இப்பொழுதுநீங்கள் உங்களைஎப்படிமாற்றிக்கொள்ளவேண்டும்என்றுநினைக்கின்றீர்களோ, என்னஉடல்நலத்தோடு, மனநலத்தோடு, பெரும்செல்வவளத்தோடு, ஆனந்தமாக, ஜ்ஞாநத்தோடு, அனுபூதியோடு, ஒருமுழுமையான தலைவனாக, எப்படிஉங்களைமாற்றிக்கொள்ளவேண்டும்என்றுநினைக்கின்றீகளோ, அப்படியே மாற்றிக்கொள்ளமுடியும். இதுஎப்படிசாத்தியம்என்றால், உங்களுக்குள்ஸ்திரமாகஎதுவுமேஇல்லை. அதனால்இப்பொழுதுநீங்கள் நினைக்கின்றமாதிரிஉங்களால்ஒன்றைஉருவாக்கிக்கொள்ளமுடியும். ஸ்திரமாகஏற்கனவேஒன்றுஇருந்தது என்றால், அங்குநீங்கள்நினைக்கின்றமாதிரிஒன்றைவடிவமைப்பதுசாத்தியமில்லை. ஆனால்ஸ்திரமாக ஒன்றுமேஇல்லைஎன்பதனால், நீங்கள்நினைக்கின்றமாதிரிஉங்களைவடிவமைப்பதுசாத்தியம். அரிதாகியமெய்ப்பொருளுக்குஅடியேன் உரிதாஉபதேசம்உணர்த்தியவாவிரிதாரண, விக்ரமவேள், இமையோர் புரிதாரக, நாகபுரந்தரனே! எப்படிஉருகிஉருகிப் பாடுகின்றார்... கருதாமறவாநெறிகாண, எனக்கு இருதாள்வனசம்தரஎன்றுஇசைவாய் வரதாமுருகாமயில்வாகனனேவிரதா, சுரசூரவிபாடணனே. ஆழ்ந்துகேளுங்கள்... உண்மையில்உங்களுக்குள்நிரந்தரமானதுஒன்றுஇல்லை. அதனால்ஏதோஒன்று, 'நீங்கள்' என்றுநீங்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றஒன்றுஇறந்துவிடும்என்கின்றபயமும்உங்களுக்குத்தேவையில்லை. ஐயா, உங்கள்இருப்பேdiscontinuity தான்ஐயா. அதனால்'மரணம்' என்கிறdiscontinuity - ஐபார்த்துநீங்கள்பயப்பட வேண்டியதுஇல்லை. எப்படி5 வயதில்உங்களுக்குள்இருந்தநபர், இப்பொழுதுஇல்லை. நான்கேட்கிறேன்.. ஆனால்அதுஎன்ன துக்கமாகப்போவிட்டதாஎன்ன? இல்லை! ' எனைஇழந்தநலம்'- 5 வயதில்நீங்கள்உங்களைஎதுஎன்றுநினைத்தீர்களோ, அதைஇழந்ததனால்நலம்தான் அடைந்தீர்கள். அதேமாதிரிஇப்பொழுதுஇருக்கின்றஒன்றைஇழக்கும்போது, அதற்குஅடுத்துவருவது நலமாகத்தான்இருக்கும். நான்ஒன்றும்உங்கள்மனதைத்தேற்றுவதற்காக, உத்சாகப்படுத்துவதற்காக, motivation speech எல்லாம்கொடுக்கவில்லைஐயா. ஸத்யத்தைஅப்படியேசொல்கின்றேன். motivation speech மாதிரிஒருதரித்தரம்பிடித்ததுஎதுவுமேகிடையாது. அதனால் தயவுசெய்துநான்motivation speech கொடுக்கின்றேன்என்றுமட்டும்நினைக்காதீர்கள். motivation speech- ற்கும்எனக்கும்சம்பந்தமேகிடையாது. ஆழ்ந்துகேளுங்கள்... கார்மாமிசைகாலன்வரில், கலபத் தேர்மாமிசைவந்து, எதிரப்படுவாய் தார்மார்ப, வலாரிதலாரிஎனும் சூர்மாமடியத்தொடுவேலவனே. … காலன்வரும்பொழுது கார்மாமிசைகாலன்வரில், கலபத் தேர்மாமிசைவந்து, எதிரப்படுவாய் தார்மார்ப, வலாரிதலாரிஎனும் சூர்மாமடியத்தொடுவேலவனே. காலன்- எமன்வரும்பொழுது, கலபத்தேர்மாமிசைவந்து- முருகப்பெருமான்கலபத்தேர்மாமிசைவந்து, நம்மைஅழைத்துக்கொள்வார். அதாவது, கந்தர்அனுபூ திமொழியிலிருந்து, ' மரணத்தைக்கண்டுஅஞ்சாதீர்கள்' என்கிறஸத்யத்தைமிக அழகாகஅனுபூ தியாகச்சொல்கின்றார்அருணகிரிநாதப்பெருமான். ஏனென்றால், இன்னொருபாடலில், ' பிறவான்இறவான்' என்றுசொல்கிறார்பாருங்கள். உண்மையில், நமக்குள்எதுஎதெல்லாம்இறக்கவேண்டுமோ, அதுஇறந்துகொண்டேதான்இருக்கிறது. எதுஎதெல்லாம்இறக்காதோ, அதுஎப்பொழுதுஇருக்கிறது. அதுபிறந்ததேஇல்லை. எதெல்லாம்இறக்குமோஅதுஇறந்துகொண்டேதான்இருக்கின்றது. அதுactual- ஆகஇருந்தும், இறந்தும்ஒன்றுமில்லை. அதுதானாகமாறிக்கொண்டேஇருக்கும், அதுதானாக இறந்துகொண்டேஇருக்கும். அதெல்லாம்உண்மையில்இறந்துவிட்டதுஎன்றேநீங்கள்வைத்துக்கொள்ளலாம். … இறப்பதுஎதெல்லாம்இறக்குமோஅதெல்லாம்இறந்துவிட்டது. எதெல்லாம்இறக்கப்போவதில்லையோ, அதெல்லாம்பிறந்ததேஇல்லை. நீங்கள்நினைக்கலாம்.. ' எனக்கென்னவோநாம்எப்பொழுதுமே இருக்கப்போகின்றோம்என்றஒருஉணர்வே இருக்கிறதேசாமி' என்று. இதைமிகஅழகாகமஹாபா …ரதத்தில்சொல்வார்கள் அஹன்யஹநீபூ தாநிக ச்சந்தீஹயமமந்திரம் ஷேஷாஸ்திரமிச்சந்திகிமாஸ்ச்ச ர்யம்இத: பரம் என்றுசொல்வார்கள். அதாவதுயுதிஷ்டிரன், … யக்ஷப்ரஸ்நத்திற்குபதிலாகச்சொல்லும்பொழுதுசொல்வார் அஹன்யஹநீபூ தாநிக ச்சந்தீஹயமமந்திரம் ஷேஷாஸ்திரமிச்சந்திகிமாஸ்ச்ச ர்யம்இத: பரம் யக்ஷன்யுதி ஷ்டிரரைப்பார்த்து, '' உலகத்திலேயேஆச்சர்யமானதுஎது? கிமாஸ்ச்ச ர்யம்இத: பரம்? அதாவதுபரமாஸ்ச்ச ர்யம்எது?'' என்றுகேட்கின்றார். அதற்குயுதி … ஷ்டிரர்சொல்கின்றார்'' தினந்தோறும்மக்கள்எமன்வீட்டிற்குச்சென்றுகொண்டேஇருப்பதை, இறந்துகொண்டேஇருப்பதை, மற்றவர்கள்இறப்பதைப்பார்த்தும், ' தான்மட்டும்இறக்கமாட்டோம்' என்று நினைக்கிறார்கள்இல்லையா, அதுதான்மிகப்பெரியஆச்சர்யம்!'' என்கிறார். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், உங்களுக்குள்இறக்காதஒன்று, பிறக்காதஒன்றுஇருக்கிறது. அதனால்தான் எத்துனைபேர்இறந்தாலும், இறப்பதைப்பார்த்தாலும், ' நீங்கள்இறக்கப்போவதில்லை' என்கின்றஒரு உள்ளுணர்வுநிரந்தரமாகஇருக்கும். எதுஎதெல்லாம்நிரந்தரம்என்றுநீங்கள்நினைக்கிறீங்களோ, அதுநிரந்தரம்கிடையாது. எதெல்லாம் நிரந்தரமாய்இருக்கவேண்டும்என்றுபிடித்துக்கொண்டுநீங்கள்படாதபாடுபட்டு, என்னென்னவோபாடுபடுகின்றீர்களோ, அதெல்லாம்நிரந்தரமாய்இருக்காது. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், துக்கம்என்றால்என்னவென்றால், நிரந்தரமாகஇருக்கப்போவதில்லை என்கின்றவற்றைப்பற்றிக்கொண்டு, ' அதுநிரந்தரமாகஇருக்கவேண்டும்' என்றுநாம்செய்கின்றஎல்லா முயற்சியும்தான்துக்கம், immaturity. ஒருசிறுபிள்ளை, தன்படுக்கைக்குக்கீழேபூதம்ஒளிந்துகொண்டிருக்கிறதுஎன்றுநம்பி, நடுங்கு கிறதுஎன்றால், அதுஎந்தஅளவிற்குimmatured - ஆனமுட்டாள்தனமோ, அதேஅளவுimmatured - ஆனமுட்டாள்தனம்தான், நீங்கள் மரணம்கண்டுபயப்படுதல். அழிவது, அழிந்துதான்தீரும். அதுஏற்கனவேஅழிந்துகொண்டுதான்இருக்கின்றது. அழியாதது, பிறக்கவேஇல்லைஎன்பதனால், நிரந்தரமாகஉங்களுக்குள்இருந்துகொண்டேஇருக்கும். ஆழ்ந்துகேளுங்கள், உங்களுக்குள்நிரந்தரமானதுநித்யமானதுஎன்னவென்றால், இப்பொழுதுநீங்கள் எல்லாவற்றையும்அனுப வித்துக்கொண்டிருக்கின்றஇந்தfocal point - தான்நிரந்தரம். சித்ஸ்வதந்திரமாகவெளிப்படுகின்றஇந்தfocal point - தான்நிரந்தரம். சித்-ஜட- க்ரந்திநிரந்தரம்இல்லாதது. வாழ்க்கையிலேவேறுஒன்றுமேதேவையில்லைஐயா, ஒன்றேஒன்றுதான்வேண்டும்- அதுஜ்ஞாநத்தின்மீது ப்ரதிஷ்டை செய்யப்பட்டசரியை! ஜ்ஞாநத்தின்மீதுநிலைநிறுத்தப்பட்ட, ஜ்ஞாநத்திலிருந்துவிளைந்த, வாழ்க்கைமுறை. அவ்வளவுதாங்கஐயா. மொத்தசாரம், வாழ்க்கையினுடையசாரம்இவ்வளவுதான்- ஜ்ஞாநத்தின்மீதுப்ரதிஷ்டை செய்யப்பட்டசரியை. ஜ்ஞாநத்தின்மீதுப்ரதிஷ்டை செய்யப்பட்டdiscipline. வேறுஒன்றுமேஇல்லை. இந்தபெரியபெரியஸத்யங்களைகேட்கும்பொழுது, நம்எல்லோருக்குமேஉள்ளேவருவதுஎன்னவென்றால், '' ஐயோஇதெல்லாம்புரிகிறது, ஆனால்இதையெல்லாம்நினைவிலேயேவைத்திருந்து, இதைச்சார்ந்தேவாழ முடியவில்லையேஏன்?" என்பதுதான். இப்பொழுதுஒருகேள்விவந்திருக்கின்றது, right now ஒருகேள்விகேட்டிருக்கின்றார், '' மனிதனின்ஆயுட்காலம்120 ஆண்டுகள்என்றுகூறுவார்கள். நம்தாத்தாக்களின்காலத்தில்அவர்கள்100 வயதுவரைவாழ்ந்திருக்கிறார்கள். அந்தக்காலம்மாறி, 100 என்பது90 ஆகி, 90, 80 ஆகி, தற்போது70- இல் வந்துநிற்கிறது. இன்றையதலைமுறை50 வயதைக்கடந்தாலேஅதுஒருபெரியவிஷயமாக கருதப்படுகிறது. இப்போதெல்லாம்யாராவது, ' நூற்றாண்டுகாலம்வாழ்க' என்றுவாழ்த்தினால், '' ஐய்யயோவேண்டாம்சாமி'' என்றுசொல்லும்நிலைக்குநாம்வந்துவிட்டோம். நம்மைசுற்றிஇருப்பது எல்லாமேபோலிஎன்றுதெரிந்தும்ஒன்றும்பண்ணமுடியவில்லையே, இதற்குஎன்னதான்தீர்வு ஸ்வாமிஜி?'' ஆஹா.. யார்யாரெல்லாம்இந்தமாதிரிமனநிலையில்இருக்கின்றீர்களோ, அவர்கெ ல்லாம்கைஉயர்த்துங்கள். உங்கள்எல்லோருக்கும்தீர்வுகொடுக்கின்றேன், நன்றாகக்கேட்டுக்கொள்ளுங்கள். இப்பொழுதுநான்கொடுக்கப்போகின்றதீர்வு, சகலமனிதர்களுக்குமானது. கந்தர்அனுபூ தியைசொந்த அனுபூ தியாகமாற்றுகின்றதீர்வு. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இப்பொழுதுநான்தொடர்ந்து3 ஸத்ஸங்க ங்களாகபல்வேறுஸத்யங்களை சொல்லிக்கொண்டேவருகின்றேன், இதெல்லாம்பரமஸத்யங்கள். நீங்களும்உள்வாங்கிக்கொண்டே வருகிறீர்கள். தேவைஎன்னவென்றால, இந்தஸத்யங்களைசார்ந்து, இந்தஜ்ஞாநத்தைச்சார்ந்து, discipline- ஆன வாழ்க்கை. comfort zone- … க்குள்ஒளிந்துகொண்டுஇந்தமனிதமனம்எப்பொழுதுமேஎன்னசெய்யும்என்றால், ' எல்லா மிகப்பெரியநல்லதும்நடக்கவேண்டும்என்றால், inspiration - னால்தான்நடக்கவேண்டும், love- னாலேநடக்க வேண்டும், spontaneous - …ஆகநடக்கவேண்டும்' என்றுசொல்லும். ஐயா, நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், எல்லாமிகப்பெரியநன்மையும், inspiration, spontaneity இதுமூலமாகinitiate ஆகும். ஆனால்discipline மூலமாக மட்டும்தான்success ஆகும். நன்றாகஆழ்ந்துகேளுங்கள், எத்தனைபேர்inspire ஆகி, சாமிஸத்ஸங்க த்தைகேட்டஉடனேயேinspire ஆகி, 2 நாட்கள்கடகடவென்றுவேகவேகமாககையையும், காலையும்அசைத்துயோகா … செய்துமூணாவதுநாள் அல்லதுநாலாவதுநாள், 'இல்லை... … இல்லைஎனக்குinspiration எல்லாம், அந்தinitiation எல்லாம் போய்விட்டதுப்பா. அதெல்லாம்ஒன்றும்நிரந்தரமாகநிற்கமாட்டேங்குது' என்றுஎண்ணியிருப்பீர்கள். initiation போகவில்லை, கொடுத்ததீ க்ஷைபோய்விடவில்லை. என்னபோனதுஎன்றால், உங்கள்comfort zone- ஐ உடைக்காமலேமிகப்பெரியசாதனைகளைachieve செய்துவிடமுடியும்என்றுநீங்கள்நினைத்துகொண்டிருந்த அந்தdelusion போய்விட்டது. உங்கள்மடத்தனம்போய்விட்டது. இப்பொழுதுபழையபடி, 'ஆ... அந்தமாதிரி எல்லாம்ஒன்னும்நடந்துறாது' என்றுஉடனேஅமர்ந்துகொண்டீர்கள், புஸ்... என்றுபோய்விட்டது. தீ க்ஷை போகவில்லை, உங்களுடையcomfort zone- ஐஉடைக்காமலேமிகப்பெரியவிஷயங்களைசாதித்துவிடமுடியும் என்றுநீங்கள்ஒருமாயையில்இருக்கின்றீர்கள்பாருங்கள், அதில்வீழ்ந்தீர்கள். நன்றாகபுரிந்துகொள்ளுங்கள். ஆன்மிகவாழ்க்கையிலேஈடுபடுகின்ற, ஆன்மிகத்தைத்தேடுகின்றஅத்துனை பேருக்கும்இருக்கின்றஒருமிகப்பெரியபிரச்சினைக்குதீர்வுகொடுக்கிறேன்கேட்டுக்கொள்ளுங்கள். மொத்தமாகyou tube -லோ, society - ல்google செய்துஅல்லதுயுஐஎன்றுஎங்குபோய்பார்த்தீர்களானாலும், ஆன்மிகம்என்றாலேmotivate பண்றது, inspire பண்றது. அதனால்தான்இவ்வளவுinspiration கொடுக்கின்ற புத்தகங்கள், inspire பண்றபுத்தகங்கள், motivate பண்றபுத்தகங்கள், motivate பண்றசொற்பொழிவுகள், motivate பண்றநிகழ்ச்சிகள், motivational programs. ஆனால்ஒருமிகப்பெரியblind spot - ல்மாட்டிக்கொள்கின்றீர்கள், motivation initiate தான்பண்ணும், discipline தான்success- ஐகொடுக்கும். Discipline தான்ஜீவன்முக்திவரைஉங்களை அழைத்துச்செல்லும். ஜ்ஞாநத்திலேஸ்தா பிக்கப்பட்டசரியை. பலபேர்எனக்குஉடனேmessage போடுறது, ''சாமி, என்னதீ க்ஷைசாமி, என்னதீக்ஷை, ஆஹா! one more great initiation bhagavaan, today I can’t imagine what an initiation, what a power, I just sat after your initiation, சும்மாஇருசொல்அற என்றுசொன்னவுடனே, ஒன்றுமேஇல்லாமஇருந்ததுபகவானே! இதுபோய்விடாமல்இருப்பதற்குஎன்னசெய்ய வேண்டும்? இதிலேயேஇருப்பதற்குஎன்னசெய்யவேண்டும்?'' அதுதான்discipline. எத்தனைபேர், மீண்டும்மீண்டும்மீண்டும்எனக்குஅனுப்புகின்றசெய்திஇதுதான். கைலாஸவாசிகளாகட்டும், கைலாயத்தின்குடிமக்களாகட்டும்அல்லதுஉலகம்முழுக்கஇருக்கின்றபக்தர்களாகட்டும், பொதுமக்களாகட்டும், ஆன்மிகத்தேடுதல்உடையவர்களாகட்டும், அத்தனைபேரும்போடுகின்றஒருகேள்வி இதுதான். '' இந்ததீ க்ஷைவாங்கியஉடனேஎப்படிஇருக்குசாமி, ஒருprogram attend செய்தஉடனேஎப்படிஇருக்குசாமி. ஆனால்1 மாதத்திற்குப்பிறகுபோய்விடுகிறதேசாமி, அதுபோகாமல்இருப்பதற்குஎன்னசெய்யவேண்டும்?'' Discipline! ஆழ்ந்துகேளுங்கள், comfort zone- ஐஉடைத்துகொண்டுவெளியில்வந்து, discipline... உடலைநீங்கள்நினைக்கின்றமாதிரியோக ஶரீரமாகமாற்றுவதாகட்டும், ஆரோக் யமானஉடலாகமாற்றுவதாகட்டும், மனதைஜீவன்முக்தத்தன்மையிலேயேவைக்கின்றதாகட்டும், உயிரைப்பரமாத் வைதத்திலேயேவைப்பதாகட்டும், அல்லதுபெரும்செல்வத்தைஉருவாக்குவதாகட்டும், என்னமிகப்பெரியவிஷயங்களைசாதிக்கவேண்டுமானாலும், ஜ்ஞாநத்தைஅடிப்படையாகவைத்தசரியை, inspired initiated discipline, repetition, grunt job - இதுஎல்லாம்தான்அடிப்படை. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், discipline என்றுசொன்னஉடனே, அதுஏதோஉங்களைஅடிமைச்சங்கிலி போட்டுக்கட்டி, உங்களைகட்டுப்படுத்துகின்றஒருகொடூரமானநரகம்என்றுநினைக்காதீர்கள். உங்கள் உடலையும், மனதையும், உயிரையும்transform …செய்கின்ற. உங்கள்Will - ஐcontrol செய்வதுdiscipline அல்ல. உங்கள்Will - ஐtransform செய்வதுdiscipline. … நீங்கள்எதுவாகமாறவேண்டுமோஅதாவதுஉங்கள்ஜீவன்முக்தத்தன்மைக்கும், உங்களுக்கும்பாலமாய் இருப்பதுdiscipline. உங்களுடையhigher self- க்குஉங்களைஎடுத்துச்செல்வதுdiscipline. lower self- ல்இருந்துஉங்களை விடுவித்து, higher self - க்குஅழைத்துச்செல்வதுdiscipline. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்... ஒவ்வொருநாள்தவறாமல்யோகா செய்வதும், ஒவ்வொருமுறையும்ஒழுங்காகநிராஹாரஸம்யமம்செய்வதும், ஒவ்வொருநாள்தவறாமல்... உற்சாகமாகஇருந்தாலும், நன்றிஉணர்வுபொங்கினாலும்பொங்கவில்லை என்றாலும், தவறாமல்பூஜைசெய்வதும், இதெல்லாம்உங்களுடையஜீவன்முக்ததன்மைக்குநீங்கள் போடுகின்றஓட்டு. ஒருநாள்யோகா வைத்தவறவிடுவதும், ஒருநாள்பூஜையைத்தவறவிடுவதும், ஒருநாள்ஸத்ஸங்க த்தைத்தவறவிடுவதும், ஒருமுறைஇந்தஜ்ஞாநக்கருத்துக்களைவாழாமல்கொந்தளிப்போடு, கோபத்தோடுஅல்லதுகுறையுணர்வோடு வெடிப்பதும், உங்களுடையஈனத்தன்மைக்குநீங்கள்போடுகின்றஓட்டு. ஒருஒருமுறையும், உங்களைநீங்களேதோற்கடித்துக்கொள்ளும்பொழுது, உங்கள்மீதுநீங்கள்வைத்திருக்கிற நம்பிக்கைஉடைபடும்பொழுது, நீங்கள்சிதைக்கப்பட்டநபராகமாறிவிடுகிறீர்கள். ஒருஒருமுறையும், ஒருஒருநாள்யோகா வைத்தவறவிடும்பொழுதும், உங்கள்உடலைமட்டும் நீங்கள்சிதைக்கவில்லை, உங்கள்மீதுநீங்கள்வைத்திருக்கின்றநம்பிக்கையைசிதைக்கின்றீர்கள். Discipline... நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், ஜ்ஞாநமடைந்தபின்புகூட, பரமாத் வைதத்தைஅடைந்தபின்புகூட, பரமாத் வைதத்தில்ப்ரதிஷ்டை செய்யப்பட்டசரியை, பரமாத் வைதத்தில்ப்ரதிஷ்டை செய்யப்பட்டdiscipline - அதுதான்என்னுடையமிகப்பெரியபலம். உங்கள்அனைவருக்கும்இந்தஸத்யத்தைச்சொல்லுகின்றேன், கேளுங்கள். உங்கள்வாழ்க்கையிலையும் motivation- ஐதேடுகின்றீர்கள், inspiration- ஐதேடுகின்றீர்கள், motivation- ஐகொண்டாடுகின்றீர்கள், inspiration- ஐ கொண்டாடுகின்றீர்கள், அதுபத்தாது. Discipline- ஐகொண்டாடத்துவங்கும்பொழுதுதான்வாழ்க்கைவெற்றி! பலபேர்இந்தmotivation என்றபெயரில், '' வாழ்க்கைசின்னதுமகிழ்ச்சியாய்இரு. Life is very short, so என்ன வேணாபண்ணு'' என்றெல்லாம்சொல்கின்றார்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், அந்தஉண்மையான ஆனந்த மாகஇருப்பதே, disciplined life style இருந்தால்தான்வரும். உண்மையில்பார்த்தீர்களானால், ஜீவன்முக்ததன்மையிலிருந்துபொங்குகின்றஅந்தநிரந்தநித்யானந்த ம் வேண்டும்என்றுநினைக்கின்றீர்கள், ஆனால்உங்களுடையlife style பார்த்தால், comfort zone - க்குள் ஓடுங்கிக்கொண்டு, comfort - ஐநோக்கிச்செல்வதை'ஆனந்தம்' என்றுதவறாகநினைத்துகொண்டிருக்கீன்றீர்கள். comfort ஆனந்த ம்கிடையாது! Discipline தான்ஆனந்த த்தைக்கொடுக்கும்வாழ்க்கைமுறை. இந்தdiscipline- ஐஎந்த வாழ்க்கைமுறைகொடுக்குமோ, அந்தவாழ்க்கைமுறையைவெறுப்பது, ஆனால்அந்தdiscipline - னால்நமக்கு வரவேண்டியபலனை, வேண்டும்வேண்டும்என்றுநினைப்பது. Discipline - னால்வருகின்றபலன்- ஆனந்தம்! Discipline னவாழ்க்கையாலேவருகின்றபலன்- ஆனந்தம். ஆனந்த ம்வேண்டும், ஆனால்அந்தவாழ்க்கைமுறையைவாழமாட்டோம். அப்படியென்றால்என்னஅர்த்தம்? முட்டாள்தனம், மிகப்பெரியமுட்டாள்தனம். போலித்தனமான, முட்டாள்தனமான, மனமாயையின்உச்சம். … ஆழ்ந்துகேளுங்கள் ஐயா, என்னுடையஅனுப வத்திலிருந்துஒருசிலவிஷயங்களைச்சொல்கின்றேன், கேளுங்கள். 2012 ஆம்வருடத்தில்நான்ஒருpress meet கொடுத்திருந்தேன். ஒருகுறிப்பிட்டநாத்திகஇயக்கத்தின்தலைவர்வந்துஎன்னைமிகவும்விமர்சனம்செய்திருந்திருந்தார். இந்தமாதிரி, '' எனக்குபெரும்சொத்துஇருக்கு" என்றெல்லாம்விமர்சித்திருந்தார். நான்அவரைஇப்பொழுது திரும்பஇழுக்கவோஅல்லதுபதில்சொல்லவோ, அதற்கெல்லாம்விரும்பவில்லை. அதற்காகஇப்பொழுதுநான் இதைச்சொல்லவில்லை. ஆனால்அந்தநேரத்தில்நான்சொன்னஒருஸத்யம், 15 வருடங்களுக்குமுன்பாகநான் சொன்னஒருஸத்யத்தை, நான்நிரூபித்திருக்கிறேன்என்றுஉங்களுக்கெல்லாம்சொல்வதற்காக, இந்த நேர்க்காணலைப்பற்றிஉங்களுக்குச்சொல்கின்றேன். அந்தநேர்க்காணலின்link வேண்டுமானால்போடுகின்றேன், நேரம்இருந்தால்சென்றுபாருங்கள். அந்தநேர்க்காணலில்நான்சொல்லிஇருப்பேன், அதாவதுஅந்தக்குறிப்பிட்டநாத்திகஇயக்கத்தின்தலைவர், '' இந்தமாதிரிபெரும்சொத்துவைத்திருக்கிறேன்'' என்றெல்லாம்என்னைபற்றிச்சொல்லும்பொழுது, அதற்குச் சொல்லியிருப்பேன். முதலில், அவர்சொல்கின்றஅளவிற்குசொத்துஇல்லை, அதுஒன்று. இரண்டாவது, எங்கள்சொத்துக்களுக்கெல்லாம்real estate value கிடையாது. அதெல்லாம்கோவில், மடங்கள். விற்கவோ, வாங்கவோஎல்லாம்முடியாது. அதெல்லாம்ஒருபக்கம். இன்னொருமுக்கியமானஸத்யத்தைநான்சொல்லியிருந்தேன், ''ஐயா, சொத்துசொத்துஎன்று அவர்சொல்கின்றாரே, உண்மையானதலைவனுக்குஎதுசொத்துஎன்றால், தன்னுடையஜ்ஞாநமும், வாழ்க்கையும், தன்ஆத்மபலம்தான்சொத்து. தன்வாழ்க்கைதாங்கஐயாசொத்து''. enlightened discipline, inspired discipline – ஜ்ஞாநத்தின்மீதுப்ரதிஷ்டை செய்யப்பட்டசரி யைதான்பலம். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், அவருக்குநான்சொல்லியிருந்தேன், ''ஐயா, சொத்துசொத்துஎன்றுஇவர் …சொல்கிறாரே" அதாவதுஇதைநான்அவர்களுக்குஅந்தpress meet -ல், ஊடகத்தில்சொல்லியிருந்தேன், ''சொத்து, சொத்துஎன்றுஇந்தநாத்திகஇயக்கத்தின்தலைவர்சொல்கிறாரே, இதெல்லாம்எதுவுமேசொத்து கிடையாதுஐயா'' உண்மையில்பார்த்தீர்களானால், எனக்குஎவ்வளவுசொத்துஇருக்கிறதுஎன்றுஅவர்சொல்கிறாரோ, அவருக்கு அதைவிட100 மடங்குசொத்துஇருக்கிறது. உண்மையில், அந்தநேரத்தில்எங்கள்இயக்கத்தின்மதிப்பைவிட, அவர்ஆயிரம்மடங்குசொத்திமீதுஅமர்ந்துகொண்டிருக்கின்றார். அவருடையஇயக்கத்திற்குசொத்துஅதிகம். அதெல்லாம்வேறுவிஷயம், அதைப்பற்றியெல்லாம்இப்பொழுதுநான்சொல்லவிரும்பவில்லை. உங்களுக்கு இப்பொழுதுநான்சொல்லவிரும்புவதுஎன்னவென்றால், அப்பொழுது( அந்தநேர்க்காணலில்) நான் சொன்னேன்.. ''ஐயா, இந்தமொத்தத்தையும்அப்படியேவிட்டுவிட்டுநான்வெளியில்போயிஏதாவதுரோட்டு ஓரமாஒருplatform- லஉட்கார்ந்தன்னா, இன்னொருநாட்டையேஉருவாக்கிடுவேன்'' என்றுசொன்னேன். சென்றுபாருங்கள், 15 வருடங்களுக்குமுன்பாகஅந்தpress meet- ல்நான்சொன்னது, இன்றுநிஜமாயிருக்கின்றது. அப்படியேவிட்டுவிட்டுச்சென்று, ஒருரோட்டுஓரமாகplatform - ல்எல்லாம்கூடஅமரவில்லைஐயா, ஒரு காட்டிற்குள்அமர்ந்துகொண்டிருக்கின்றேன். நாடுஉருவாகிவிட்டது! நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், ஒருநிஜமானதலைவனுடையசொத்துஎன்னவென்றால், ஜ்ஞாநத்தின்மீது ஸ்தாபிக்கப்பட்டசரியை. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், என்னுடையபலம்என்ன? என்னுடையநிஜமானசொத்துஎன்ன? என்றுசொல்கின்றேன்கேட்டுக்கொள்ளங்கள், ஜ்ஞாநத்தின்மீதுஸ்தா பிக்கப்பட்டசரியை, பரமாத் வைதஅனுபூ தியின்மீதுஸ்தா பிக்கப்பட்டdisciplined life. … ஒருசிலஉதாரணங்கள்சொல்கின்றேன் எத்தனைஆயிரமாவதுமுறைஇந்தபீட த்தில்ஏறுகின்றேன்என்றுஎனக்கேத்தெரியாது. ஏனென்றால், 3 வயதில்பாலஸந்ந்யாஸம்கொடுத்து, முதல்சாதுர்மாஸ்யம்... 5 வதுவயதில், வ்யாஸபீட ம்ஏறிமுதல்ஸத்ஸங்கம்... 10 வயதில்ஆச்சா ர்யஅபி ஷேகம்செய்துவைத்தார்கள். அப்பொழுதிலிருந்துஇப்பொழுதுவரைதவறாமல், ஸ்கந்தசஷ்டிக்குஸத்ஸங்க ங்கள்கொடுப்பதுமட்டுமல்ல, ஒவ்வொருநாளும்' பெரும்பற்றபுலியூரானைபேசாத நாளெல்லாம்பிறவாதநாளே' என்றுஒருநாள்விடாமல்அமர்ந்துபேசிக்கொண்டிருக்கிறேன். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், …அந்தகாலத்தில்எல்லாம்திருவண்ணாமலைகோவில்அமர்ந்துபொதுவாக, ஸ்கந்தசஷ்டிஎங்குஅமர்ந்துவகுப்புஎடுப்பேன்என்றால், கோபுரத்துஇளையனார்சன்னிதி. அங்குஇரண்டு சன்னிதிகள்இருக்கின்றன, அதாவதுகம்பத்துஇளையனார்சன்னிதி, கோபுரத்துஇளையனார்சன்னிதி. அதில் கோபுரத்துஇளையனார்சன்னிதியில்ஒருஓரமாகஅமர்ந்துவகுப்பெடுப்போம். நிறையபேர்எல்லாம்வரமாட்டார்கள், கோவிலில்அந்தகாலத்தில்அவ்வளவுஎல்லாம்மக்கள்வரமாட்டார்கள். மொத்தமாக2½ பேர்அமர்ந்திருப்பார்கள். ஏன்2½ என்றுசொல்கிறேன்என்றால், 3 பேர்அமர்ந்திருப்பார்கள், அதில்ஒருவர்உறங்கிக்கொண்டிருப்பார். … அடிக்கடிவேண்டும்பொழுதெல்லாம்கொஞ்சம்fan சுற்றுவது நின்றுவிட்டால்விழித்துக்கொள்வார். fan மீண்டும்ஓடத்துவங்கியஉடனேயே, அவருடையஇயல்புநிலைக்குச் சென்றுவிடுவார். அதுமாதிரி2½ பேர்தான்அமர்ந்துகேட்பார்கள். எத்தனைபேர்வருகிறார்கள், போகின்றார்கள், கேட்கின்றார்கள், கேட்கவில்லைஎன்றுஎதற்கும்கவலைப்படமாட்டேன், discipline. ஸமாதி யில்இருக்கின்றவரைஸமாதி யில்இருப்பது. ஸமாதி யில்இருந்துஸஹஜஸமாதி க்குவந்துவிட்டால், ஸஹஜஸமாதி யில்இருக்கின்றஒருநாள்கூடயோகத்தையோ, பூஜையையோ, ஶிவபூஜையையோ தவறவிட்டதேகிடையாது. நீங்கள்நினைக்கலாம், '' ஜ்ஞாநமடைந்தஜ்ஞாநிஏன்சாமிபூஜைசெய்யவேண்டும்?" என்று. … ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள்ஜ்ஞாநமடைந்தஜ்ஞாநியானாலும், அவதாரபுருஷனேஆனாலும்இந்த சரியைகளைவிடுவதில்லை. வேறுவேறுகாரணங்களுக்காக. இப்பொழுதுநீங்கள்சரியைசெய்கின்றகாரணம் வேறாகஇருக்கலாம், ஒருஜ்ஞாநி, அவதாரபுருஷன்செய்கின்றகாரணம்வேறாகஇருக்கலாம். ஆனால் விடுவதில்லை. ஜ்ஞாநமடைந்தபிறகும்செய்கின்றஶிவபூஜைஎப்படிஇருக்கும்என்றால், தன்னைதானே வழிபடுதல். காரணம்மாறிஇருக்கலாம், intention மாறிஇருக்கலாம், experience மாறிஇருக்கலாம், ஆனால் பூஜைநிற்காது. ஒவ்வொருஜ்ஞாநிகளுக்கும்அவர்களுக்குரியown விதத்தில், அவர்களுடையஇந்தசரியை, discipline இருந்தேத் தீரும். ரமணமஹரிஷி, ராமகிருஷ்ணர், விவேகானந்தர், யோகானந்த ர்எனஎல்லோருடையவாழ்க்கையையும் பாருங்கள், enlightened discipline. நினைத்துக்கூடபார்க்கமுடியாததவறாதdiscipline - ல்தான்வாழ்க்கைநிகழும். இந்தஒருவிஷயத்தைஆழ்ந்துகேளுங்கள், comfort zone - ஐஉடைத்துக்கொண்டுவெளியில்வாருங்கள். நீங்கள்18- இல்இருந்து40 வயதிற்குஉட்பட்டவராகஇருந்தால், இளைஞராகஇருந்தால், 18- இல்இருந்து40 க்கு உட்பட்டஇளைஞராகஇருந்தால், தயவுசெய்துசொல்வதைக்கேளுங்கள். உங்களுக்குபெரியஎதிர்காலம் இருக்கின்றது. வாழ்க்கைஉங்கள்முன்பாகவிரிந்துகிடக்கின்றது. இந்தஒன்றைமுழுதாகஉள்வாங்குங்கள், இந்தஒருஸத்யத்தைஉள்வாங்குங்கள், … ஆழ்ந்துகேளுங்கள்நீங்கள்18 வயதிற்குமேல், 40 வயதிற்குஉட்பட்டவராகஇருந்தால், தயவுசெய்துஎதைப் பற்றியும்கவலைப்படாமல், ஒருஆண்டுஉங்களவாழ்க்கையைவிட்டு, உங்கள்comfort zone - ஐவிட்டுவெளியில்வாருங்கள். வியாபாரம், வேலை, தொழில், வீடுஎல்லாவற்றையும்பூட்டி வைத்துவிட்டு, ஒருவருஷம்இந்தியாமுழுவதும்யாத்ரைசெய்யுங்கள். நீங்கள்வெளிநாட்டில்இருக்கின்றீர்கள்என்றால், இந்தியாவில்இல்லாமல்வெளிநாட்டில்இருந்துஇந்த ஸத்ஸங்க த்தைக்கேட்டுக்கொண்டிருந்தீர்களானால், உங்களுக்கும்சொல்கின்றேன், இந்தியாவிற்குவாருங்கள். உங்ககணவனோ, மனைவியோஉங்கள்வாழ்க்கைத்துணையும்இதில்ஈடுபாடுஉடையவர்களாகஇருந்தால், அவர்களையும்அழைத்துக்கொள்ளுங்கள். குழந்தைகள்18 வயதிற்குஉட்பட்டவர்கள்என்றால், அவர்களுக்குஈடுபாடுஇருந்தாலும், இல்லையென்றாலும் அவர்களைinspire செய்துஅல்லதுகட்டாயப்படுத்திக்கூடஅழைத்துச்செல்லுங்கள். தவறில்லை. திருமணம்ஆகாதவராகஇருந்தால்மிகவும்நல்லது. தனிஆள், பிரச்சனையேஇல்லை. திருமணம்ஆனவராக இருந்தாலும், மொத்தகுடும்பத்தையும்அழைத்துக்கொள்ளுங்கள். சொல்வதைக்கேளுங்கள். இவ்வளவுபெரியசெயலைசெய்யசொல்கிறேன்என்றால், கட்டாயம்மிகப்பெரிய பலன்இருந்தால்தானசெய்யசொல்வேன். அதுஇல்லாமல்செய்யசொல்லமாட்டேன். ஆழ்ந்துகேளுங்கள், … ஒருஆண்டுஎல்லாவற்றையும்மூட்டைகட்டிவிட்டு வண்டியில்போனாலும்பரவாயில்லை, நடந்துபோனாலும்பரவாயில்லை. நீங்கள்தனிஆளாகஇருந்தீர்களானால், நடந்துயாத்ரைசெய்தால், அதுமாதிரிமிகப்பெரியவிஷயம்எதுவும் கிடையாது. ஒருவேளை, தனிஆள்இல்லைஎன்றால், குடும்பமாகஇருந்தீர்களானால், உங்கள்துணையும், குழந்தைகளும்கூடவரத்தயாராகஇருந்தால், வண்டியாவதுஎடுத்துக்கொள்ளுங்கள். அங்குஅங்குஅங்குஅங்குநின்று, உள்ளூரில்சமைத்துசாப்பிட்டு, … உள்ளூரில்தங்கி ஹோட்டல்எல்லாம்எடுக்காதீர்கள், பொதுவெளிகளில்இருக்கின்றஇடம், பொதுஇடத்துகோவில்அல்லதுஊர் பொதுவில்இருக்கின்றஆலமரத்தடி, இந்தமாதிரிபொதுவெளிகளில்தங்கியிருந்துயாத்ரைசெய்யுங்கள். தயவுசெய்துசெய்யுங்கள். உங்கள்comfort zone - ஐஉடைத்துக்கொண்டுவெளியிலேவந்துஒருவருஷம்வாழ்ந்தீர்களானால், உங்கள் வாழ்க்கைமாறிவிடும். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இப்பொழுதுசம்பாதிப்பதைவிட, அந்தஒருவருடத்திற்குப்பிறகுவந்து, …உங்கள்வாழ்க்கையைநீங்கள். அதாவதுஅதற்குள்உங்களுடையமனஅமைப்பு, உடல்அமைப்பு, உயிர் அமைப்பு, வாழ்க்கையைப்பற்றிநீங்கள்வைத்திருக்கின்றகருத்துஎல்லாமேமாறிவிடும். அதற்குப்பிறகு பார்த்தீர்களானால், இப்பொழுதுசம்பாதிப்பதைவிடஆயிரம்மடங்குசம்பாதிப்பீர்கள். இப்பொழுது வாழ்வதைவிட, ஆயிரம்மடங்குஆழ்ந்துவாழ்வீர்கள். யார்யாரெல்லாம், வாழ்க்கையில்ஒருபெரியbreak through வேண்டும்என்றுநினைக்கின்றீர்களோ... இந்தநடுத்தரமான, லூசுத்தனமானஒருவீடு, இரண்டுகார்என்றுஇந்ததரித்தரம்பிடித்தவாழ்க்கை … வாழறீங்களோஒருவீடு, இரண்டுகார்என்றுசுற்றிக்கொண்டு, வாழ்ந்துகொண்டிருப்பதெல்லாம்பெரியலூசு, தரித்தரம்பிடித்தவாழ்க்கைஐயா. இந்ததரித்தரம்பிடித்தவாழ்க்கையில்இருந்துவெளியிலேவந்துbreak through அடையவேண்டும்என்று நினைக்கின்றீர்களோஅவர்கள்கட்டாயம்பரிவ்ராஜகயாத்ரைசெல்லுங்கள். என்னுடையவாழ்க்கையின்பலம்உங்களுக்குவரவேண்டும்என்றுநினைத்தீர்களானால், இந்தஒருசெயலை செய்யுங்கள். கட்டாயம்இறந்துபோய்விடமாட்டீர்கள். இப்பொழுதுஇந்தியாவின்சூழல்எல்லாம்மாறிவிட்டது. எங்குப்பார்த்தாலும்108- க்குஅழைத்தால்ஆம்புலன்ஸ்வந்துவிடுகிறார்கள். அவ்வளவுஎல்லாம்ஒன்றும் உங்களையாரும்கொள்ளையடித்துக்கொண்டுபோய்விடப்போவதில்லை. செல்ஃபோன்ஸ்இருக்கின்றது. அதனால்ஒரேஒருவருஷம்மொத்தத்தையும்மூட்டைக்கட்டிவிட்டு, முயற்சிசெய்துபாருங்கள்ஐயா. 18 வயதிலிருந்து40 வயதுஎன்றுஏன்சொல்கிறேன்என்றால், அந்தஉடல்பலம், மனபலம், எதிர்காலம் அதெல்லாம்இருக்கின்றதுஎன்பதற்காக. ஆனால்even 80 வயதில்கூடஉங்களுக்குஇதைச்செய்கின்ற … அளவிற்குஇதைச்செய்யவேண்டும்என்கின்றஉத்சாகம்இருந்தால், நீங்கள்இளைஞர்தான்! அதில் சந்தேகமேஇல்லை. நீங்கள்இளைஞரேதான். எந்தவயதில்உத்சாகம்இருந்தாலும்சரி, செய்யுங்கள். ஒருவருஷம், ஓராண்டுஇதைச்செய்துமுடித்தபிறகுபார்த்தீர்களானால், என்னைமிகமிகமிகவாழ்த்துவீர்கள், நன்றியோடுநினைவுகூறுவீர்கள். இந்தcomfort zone - ஐஉடைத்துக்கொண்டுவந்து, ஒருவருஷம்இந்தமாதிரியாத்ரைசெய்து, ஆன்மிக ஸத்யங்களைவாழுங்கள். கோவில்கோவிலாகச்செல்லுங்கள், ஊர்ஊராகச்செல்லுங்கள், கிராமம்கிராமமாகச்செல்லுங்கள். நீங்கள்ஶிவப க்தராகஇருந்தால்என்னபண்ணுங்க, 12 ஜோதிர்லிங்க ங்களுக்கும்செல்லுங்கள், விஷ்ணுப க்தராகஇருந்தால்என்னபண்ணுங்க, 108 திவ்யதேசங்களுக்கும்செல்லுங்கள், தே விப க்தராகஇருந்தால்என்னபண்ணுங்க, மொத்தமா52 (54) ஶக்திபீட ங்களும்செல்லுங்கள். இந்தமாதிரிஎதாவதுஒன்றைதேர்வுசெய்துகொள்ளுங்கள். பெண்களாகஇருந்தீர்களானால்ஒரு2-3 பேராகஒன்றாகச்சேர்ந்துகொள்ளுங்கள். ஒன்றும்பெரிதாகபாதுகாப்புபிரச்சினைஎல்லாம்இருந்துவிடுவதில்லை. 2-3 பெண்களாகச்செல்லுங்கள்பிறகுஎன்னஇருக்கிறது? இதைச்செய்துபாருங்கள். முதல்விஷயம், இந்தகூண்டில்அடைப்பட்டதைப்போன்றுகிடக்கின்றஇந்தமனத்திலிருந்துஉடைத்து வெளியிலேவருவீர்கள். உங்கள்மனம், உடல், உயிர், அனைத்துமேtransform ஆகிவிடும். ஒருநாளைக்குஒருமுறையாவதுயோகா செய்துவிடுங்கள். ஒருநாளைக்குஒருமுறையாவதுஶிவபூஜைசெய்துவிடுங்கள். ஒருவருஷம்முயற்சிசெய்யுங்கள். ஒரேஒருவருஷம்தான்நான்கேட்கின்றேன், உங்கள்வாழ்க்கையிலிருந்து ஒருவருடத்தைக்கொடுங்கள், நான்100 வருடங்களைஉங்களுக்குக்கொடுக்கிறேன். பலநூறாண்டுகள் வாழ்ந்தமுழுமையோடு, அந்தமுதிர்ச்சியோடு, தெளிவோடுஅதற்குமேல்உங்கள்வாழ்க்கையைத் தொடர்வீர்கள். …இந்தபரிவ்ராஜகம். பலமுறைநான்இதைப்பற்றிசொல்லியிருக்கின்றேன், மீண்டும்சொல்றேன். 18 இல் இருந்து40 வயதிற்குள்என்றால், ஒருவருஷம்பரிவ்ராஜகம்செல்லுங்கள். உண்மையில், 40 வயதிற்குமேல் இருந்தால்கூட, பரிவ்ராஜகம்செல்கின்றஅளவிற்குஉங்களுக்குமனதில்தோன்றியதென்றால், செய்யுங்கள். தவறேஇல்லை, இறந்துபோய்விடமாட்டீர்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், நான்வேண்டுமானால், ஒருமாதம்எங்கள்ஆதீனத்திலேபயிற்சி கொடுக்கின்றேன். இந்தவாழ்க்கையைவாழ்வதற்கானப்பயிற்சி. … அந்தபயிற்சிக்குமட்டுமேஉண்மையில், இந்தநிகழ்ச்சிக்குஉங்களுக்குப்பயிற்சிகொடுப்பதற்கு, எங்களுக்குஎப்படியும்5 லக்ஷம்ரூபாய் செலவாகிவிடும். ஏனென்றால், உங்களைதங்கவைத்து, உணவுகொடுத்து, இந்தநிகழ்ச்சிகள், இந்தயோகா, த் யானம்இதெல்லாம்கற்றக்கொடுப்பதற்குஎங்களுக்கு5 லக்ஷம்செலவாகிவிடும். 5 லக்ஷரூபாய்மதிப்புடைய இந்தநிகழ்ச்சியைஇலவசமாககொடுக்கின்றேன். வாருங்கள், ஒருமாதம்எங்கள்ஆதீனத்திலிருந்துபயிற்சி கொடுக்கிறேன். அதற்குப்பிறகு1 லக்ஷரூபாய்பணம்grant ஆகஉங்களுக்குக்கையில்கொடுக்கின்றேன். பரிவ்ராஜகம்செய்யுங்கள். யார்யாரெல்லாம்செய்யவேண்டும்என்றுநினைக்கின்றீர்களோ, இப்பொழுதுparivarajaka ambassador என்றுஒருlink – ஐproject செய்கின்றேன். இந்தparivarajaka ambassador- ஆகயார்யாரெல்லாம்ஒருவருஷம்யாத்ரைசெய்ய வேண்டும்என்றுநினைக்கின்றீர்களோ, இந்தlink - ல்பதிவுசெய்துகொள்ளுங்கள். உங்களுடையப்பின்புலத்தை இந்தlink - ல்பதிவுசெய்துவிட்டீர்களானால்போதும். வாருங்கள், ஒருமாதம்நாங்களேபயிற்சிகொடுக்கிறோம். இப்பொழுதுlink- ஐproject செய்துகொண்டிருக்கின்றோம். எல்லாplot farm- லும்வந்துகொண்டிருக்கின்றது பாருங்கள். உடலைத்தயார்படுத்திக்கொள்வதற்கும், மனதைத்தயார்படுத்திக்கொள்வதற்கும், உணர்வை தயார்படுத்திக்கொள்வதற்கும், உயிரைதயார்படுத்திக்கொள்வதற்கும்நாங்களேஒருமாதம்உங்களுக்குப் பயிற்சிகொடுக்கின்றோம். இந்தப்பயிற்சியைஎடுத்துக்கொண்டு, தயார்படுத்திக்கொண்டு, பரிவ்ராஜகம் செல்லுங்கள். 1 லக்ஷரூபாய்grant - டும்கொடுக்கிறேன். உடனேசிலபேர்கேள்விகேட்பீர்கள், ''1 லக்ஷரூபாய்வாங்கிக்கொண்டுபோகவில்லைஎன்றால்என்னசாமி செய்வது?'' என்று. என்னுடையசீடர்கள்பொய்சொல்லமாட்டார்கள். போகவேண்டும்என்றுநினைப்பவர்கள் பதிவுசெய்துகொள்ளுங்கள். வாருங்கள், ஒருமாதம்பயிற்சியும்கொடுக்கின்றேன். 1 லக்ஷரூபாய்grant - டும்கொடுக்கின்றேன். இதுஉங்கள் வாழ்க்கையையேமாற்றும்என்றுஎனக்குநன்றாகத்தெரியும். செல்லுங்கள், இந்தியாமுழுவதும்யாத்ரைசெய்யங்கள். … கன்னியாகுமரியிலிருந்துகாஷ்மீரம்வரை இப்பொழுதுதான்காஷ்மீரும்அமைதிப்பூங்காவாகஆகிவிட்டது, அமைதியாகத்தான்இருக்கிறது. கன்னியாகுமரியிலிருந்துகாஷ்மீரம்வரை, ராமேஶ் வரத்திலிருந்துகாசிவரை, length and breadth of India. குஜராத்திலிருந்துஒரிசாவரை, west bengal வரைச்செல்லுங்கள்.length and breadth of India, somnath to ganga sagar travel செய்யுங்கள். நடந்துயாத்ரைசெய்வது, உத்தமோத்தமம். அல்லதுஅங்குஅங்குஇந்தமாட்டுவண்டிகள், local- லில்இருக்கின்றரயில், local- லில்இருக்கின்றbus-கள், local- லில் இருக்கின்றலாரி, இதெல்லாம்பிடித்துக்கொண்டுசெல்வது, அந்தமாதிரிசெய்வது, மத்திமம். கார்எடுத்துக்கொண்டுச்செல்வது, அதமம். ஆனாலும்பரவாயில்லைசெல்லுங்கள். … ஓராண்டுஇதுஉங்களுடையமனம், உடல்அனைத்தையும்மாற்றிவிடும். கந்தர்அனுபூ தியைசொந்தஅனுபூ தியாகமாற்றுகின்றpowerful - ஆனஸத்யம். சும்மாவீட்டிற்குள்அமர்ந்துகொண்டு, குண்டுச்சட்டியில்குதிரைஓட்டிக்கொண்டு, நீங்கஎத்தனைவருஷம்எத்தனைஸத்ஸங்கம்கேட்டீர்களானாலும், ஒன்னும்மாறமாட்டீர்கள் அதேதரித்தரமாகதான்இருப்பீர்ககள். … ஒருவருஷம்வியாபாரம், வீடு, கடைஅத்தனையையும்பூட்டிவிட்டு, உங்களுடையcomfort zone - ஐஉடைத்துக்கொண்டுவெளியில்வாருங்கள். வெளியிலவந்தீர்களானால்தான், இந்தஆன்மீகக்கருத்துக்களைவாழத்துவங்குவீர்கள். வாழ்ந்துபார்த்தீர்களானால்தான், உங்கமீதுஉங்களுக்குமரியாதையும், தைரியமும், ஶ்ரத்தையும், நம்பிக்கையும்வரும். கணவன், மனைவி, குழந்தைகளோடுஇந்தமாதிரிபரிவ்ராஜகம்செய்தீரகளானால், உங்களுக்குள்அந்த'குடும்பம்' என்கின்றஇணைப்புஅவ்வளவுஅருமையாகவந்துவிடும். நீங்கள்நினைத்தேப்பார்க்காதஉறவின்பரிமாணத்தைஉங்களுக்குள்எல்லாம்உணர்வீர்கள். உங்களுக்குள்எல்லாம்அனுபவிக்கத்துவங்குவீர்கள். தரித்திரம்பிடித்தஇந்தcomfort zone life … இருக்குபாருங்கள்அந்தflask இல்லைஎன்றால்கூடhandle செய்ய முடியாத, ஒருநாள்ஏ. சிவேலைசெய்யவில்லைஎன்றால், handle செய்யமுடியாத, ஒரு2 கொசுஉள்ளே வந்துவிட்டதென்றால், handle செய்யமுடியாதஇந்தஉடல்- மனத்திலிருந்துஉடைத்துக்கொண்டுவெளியில் வாருங்கள். ஜ்ஞாநத்தை, கந்தர்அனுபூதியை, பரமாத் வைதஅனுபூ தியைஉங்களுக்குஅளிக்கக்கூடியமிகப்பெரியஸத்யம் இது. ''சாமி, நான்வேலையவிட்டுவிட்டேன்என்றால், ஒருவருடத்திற்குப்பிறகுவந்துஎனக்குதிரும்பவேலை கிடைக்குமா?" … என்றால் அப்படிபயந்துபயந்துவாழ்ந்துஎன்னயாசாதிக்கபோற? அந்தமாதிரிபயந்திருக்கவன்எல்லாம், lay off ஆக. வேலைஉன்னைவிட்டுதானாபோகட்டும். அப்படியாவது உருப்படுகிறாயாஎன்றுபார்க்கலாம். எவ்வளவுநாள்தான்இந்தcomfort zone- லிலேயேமாட்டிக்கொண்டுநாசமாபோவீங்க? அதுமட்டுமல்ல, ஒருவருஷம்இந்தியாமுழுக்கயாத்ரைசெய்தீர்களானால், பல்வேறுபரிமாணங்களில்உங்கள்உயிர்விரிவடையும், உங்கள்மனம்விரிவடையும், உங்கள்உடல்விரிவடையும், அத்தனையும்விரிவடையும். உங்களுடையஜீரணஶக்திஅதிகமாகும். ஏனென்றால், தொடர்ந்துவேறுவேறுதண்ணீர், வேறுவேறுஉணவு, ஜீரணித்தாகவேண்டும். உடல், மிகப்பெரியயோக ஶரீரமாகமாறிவிடும். எத்தனையோகா செய்தாலும்வராதபலம், survival need வரும்பொழுதுஉடலிற்குள்பொங்கிவிடும். நிச்சயமாகsick ஆகிகீழேவிழுந்துஇறந்தெல்லாம்போகமாட்டீர்கள் ஐயா. அந்தகற்பனைபயத்தாலெல்லாம்... அந்தகற்பனைபயத்தாலேcomfort zone - க்குள்ளேயே சிக்கிக்கொண்டுசாகாதீர்கள். அனுபவித்தவன்சொல்லுகின்றேன்கேளுங்கள். அனுபூ திஉங்களுக்குள் மலர்வதற்கானஅருமையானவாய்ப்பு. ஒருவருஷம்எல்லாவற்றையும்தூக்கிப்போட்டுபரிவ்ராஜகமாகச்செல்லுங்கள். பரிவ்ராஜகம்என்றால், அங்கு அங்குசமைத்துஉண்டு, அங்கங்குபடுத்துஉறங்கிக்கொண்டு, அங்குஅங்குகோவில்களைப் பார்த்துக்கொண்டு, த ர்ஶநம்செய்து, மக்களைசந்தித்து... ஒன்றுமில்லைஐயா, you tube vlog செய்தீர்களானாலேஅதிலேயேசம்பாதித்துவிடுவீர்கள். உங்கள்வாழ்க்கையைநடத்துவதற்குத்தேவையானதை இந்தஒருவருடத்தில்சம்பாதித்துவிடுவீர்கள். அதெல்லாம்கூடஇரண்டாவது, உங்களுக்குள்நிகழும் மாற்றங்கள், நினைத்துபார்க்கமுடியாதமாற்றங்கள்நிகழும். ஆழ்ந்துகேளுங்கள், தைரியமாகஇறங்குங்கள். இறங்கினீர்களானால்உலகத்தைக்கண்திறந்துபார்த்து, இந்த ஆன்மிகக்கருத்துக்கள், ஜ்ஞாநக்கருத்துக்கள்இருக்கிறதல்லவா, இதைமீண்டும்மீண்டும்மீண்டும்சிந்தித்து, இந்தஆன்மிகக்கருத்துக்கள், ஸத்யங்களைவைத்துவாழ்க்கையின்சூழல்களுக்கெல்லாம்தீர்வைக் கண்டுபிடிப்பது. இந்தcomfort zone- ல்இருந்துவெளியில்வந்தீர்களானால்தான்ஆன்மிகஸத்யங்களைவைத்து வாழ்க்கையில்தீர்வைக்கண்டுபிடிக்கதுவங்குவீர்கள். உங்களுக்குள்அந்தcognitive shift நடந்து, inspired discipline, enlightened discipline மலர்வதற்கானஅருமையானவழி. ஒருவருஷம்அத்தனையும்தூக்கிப்போட்டுவெளியில்வாங்க. அதற்குப்பிறகுதிரும்பச்சென்று அதேமாதிரிவேலையைக்கூடஎடுக்கமாட்டீர்கள். ஏனென்றால், முழுக்கமுழுக்கமாறிப்போனஒருபுதுநபராக ஆகியிருப்பீர்கள். என்வாழ்க்கையின்பலமேenlightened discipline. தயங்காமல், அசராமல், என்எதிரிகள்கூடகண்டுநடுங்குகின்ற ஒருவிஷயம்என்னவென்றால், … எவ்வளவோபெரியபிரச்சனைகொடுத்தாலும்கவலையேப்படாமல்இந்த தனிப்பட்டஉணர்வு, உணர்ச்சி, கொந்தளிப்பு, இந்தboiling எதற்குமேஇடம்கொடுக்காது, அதெல்லாம்எதுவும் என்வாழ்க்கையில், … அதற்கும்இந்தஉணர்ச்சிகொந்தளிப்புகள், கோபம், குரோதம், மனஉளைச்சல் … இதல்லாம்எதுக்கும்எனக்கும்அதுற்கும்சம்பந்தமேகிடையாது. correct- ஆககாலையில்எழுந்து, யோகா செய்துவிட்டு, பூஜைசெய்துவிட்டு, வந்துஆஸனத்தில்அமர்ந்துஎன்னுடையவகுப்புகளைஆரம்பித்துவிடுவேன். Discipline is all about showing up! impulses-ஓ, notifications-ஓ, emotions- ஓஇதுஎதற்கும்வாழ்க்கையில்இடமேகிடையாது. சும்மாயாரோஒருவர்உங்கள்face book -லையோ, insta-லையோ, you tube - லையோஉங்களைப்பற்றிஒரு comment போட்டால், அதற்காகஇரண்டுநாள்அமர்ந்துஒப்பாரிவைத்துக்கொண்டிருகின்றீர்கள்பாருங்கள், இந்ததரித்தரம்பிடித்தlower middle class life. ஐயாmiddle class, upper middle class, elite - என்பதெல்லாம்பணத்தை வைத்துக்கிடையாது, நம்உயிர்ப்பைவைத்து. 100 கோடிசொத்துஇருந்தாலும், உங்கள்comfort zone - லியே வாழ்ந்தீர்களானால், நீசரியானதத்தி, lower middle class தான். ஏனென்றால், ஒருசிறுவிஷயம்imbalance ஆகிவிட்டதென்றால்போய்விட்டது, உங்கள்வாழ்க்கையில்உங்களால்கையாளமுடியாது. என்வாழ்க்கையிலேஎத்தனைசூறாவளிகளைசந்தித்துஇருக்கின்றேன். ஆனால்அவைகள்ஏதும்என்னை தொட்டதில்லை. காரணம்enlightened discipline. நான்பாட்டுக்குமறுநாள்காலையிலே, எதுநடந்திருந்தாலும் எழுந்து, குளித்து, யோகா செய்துவிட்டு, பூஜைசெய்துவிட்டு, வந்துஆஸனத்தில்அமர்ந்துஎன்னுடையsessions, classes - ஐதுவங்கிவிடுவேன். எத்தனையோமுறைஇதுநடந்தது. சிலநேரத்தில்ஆஶ் ரமத்தைதீயிட்டுக்கொளுத்தியிருக்கிறார்கள். நான்அமர்ந்துவகுப்பெடுத்துக்கொண்டிருந்த class, நேற்றுவரைக்கும்இருந்தclass room, இன்றுஇல்லை. ஏனென்றால், நெருப்புவைத்துக் கொளுத்திவிட்டார்கள். என்னசெய்வேன், வந்துஅந்தஇடத்தைபெருக்கஆரம்பித்துவிடுவேன். பெருக்கிவிட்டு, சுத்தம்செய்து, அதை எப்பொழுதுசுத்தம்செய்துமுடிக்கின்றேனோ, முடித்துவிட்டுஅமர்ந்துவகுப்பெடுக்கத்துவங்கிவிடுவேன். '' அப்பாஇப்பஓலைக்கொட்டாய்இல்லை, அதைநெருப்புவைத்துக்கொளுத்திவிட்டார்கள், அடுத்துகட்டுகின்ற வரைஇந்தஇடத்தில், பொதுவெளியில், திறந்தவெளியில்வகுப்பு'' என்றுவகுப்பெடுக்கத்துவங்கிவிடுவேன். நான்பாட்டுக்குதினந்தோறும்வகுப்பெடுத்துகிட்டேஇருப்போம், side- ல்கட்டிடுவோம். அப்படித்தான் நடந்திருக்கின்றேன், அப்படித்தான்நடந்திருக்கின்றது. இந்தenlightened discipline, inspired discipline- க்குவரவேண்டும்என்றால், comfort zone- ஐவிட்டுவெளியில்வந்து, stagnant - ஆஇருக்கின்றமனம், உணர்வில்இருந்துவெளியில்வந்து, உங்களைப்புதுமையாக அணுகத்துவங்குங்கள். எத்தனைஆயிரம்ஸத்ஸங்க ங்கள்கேட்டீர்களானாலும், இந்தஒருவருடப்பயிற்சிக்குசமம்ஆகாது. இந்தஒரு வருடப்பயிற்சிஎடுத்தீரகளானால், பரிவ்ராஜகமாகச்சென்றீர்களானால், என்னிடமிருந்துக்கேட்டஅத்துனை ஜ்ஞாநக்கருத்துக்களும்practical- ஆகவாழ்க்கையினுடையபாகமாகமாறிவிடும், நிஜானுபூ தியாகமாறிடும், ஸத்யமாகமாறிவிடும். … யார்விரும்பினாலும்எல்லாscreen - லும்இப்பொழுதுlink - ஐproject செய்துகொண்டிருகின்றோம், பதிவுசெய்துகொள்ளுங்கள். ஒருமாதம்இலவசபயிற்சிகொடுத்து, அதாவது5 லக்ஷரூபாய்மதிப்புள்ளஅந்தப் பயிற்சியைஇலவசமாககொடுத்து, பிறகு1 லக்ஷரூபாய்grant - டும்கொடுத்துஉங்களைஅனுப்புகின்றேன். இதுபோகparivarajaka ambassador- என்றுID card கொடுக்கிறேன். அந்தcard வைத்துக்கொண்டு, நீங்கள்எங்கள் கைலாஸத்தினுடைய... அதாவதுஇந்தியாமுழுவதும்இருக்கின்றஎந்தகைலாஸத்தில்வேண்டுமானாலும் சென்று, இலவசமாகஎப்பொழுதுவேண்டுமானாலும்தங்கிக்கொள்ளலாம். இலவசமாகதங்கலாம், உண்ணலாம், நிகழ்ச்சிகளில்கலந்துகொள்ளலாம். இந்தியாமுழுவதும்எத்தனையோகைலாஸங்கள் இருக்கின்றன. state- க்குstate- க்குகைலாஸங்களைசெய்துவைத்திருக்கின்றோம். எங்குவேண்டுமானாலும்சென்று தங்கிக்கொள்ளுங்கள். இந்தparivarajaka ambassador என்றID வைத்திருப்பவர்களுக்கு, எல்லாகைலாஸங்களுடைய கதவுகளையும்திறந்துவிடுறேன். முயற்சிசெய்துபாருங்கள். இந்தஜ்ஞாநக்கருத்துக்களைவாழ்ந்துபார்த்தீர்களானால்தான், இந்தஜ்ஞாநக்கருத்துக்களைவைத்து வாழ்க்கையில்வருகின்றபிரச்சனைகளைஎதிர்கொண்டீர்களானால்மட்டும்தான், இந்தஜ்ஞாநக்கருத்துக்கள் மீதுநம்பிக்கைவரும். உங்கள்மீதேநம்பிக்கைவரும், ஶ்ரத்தை வரும். உதியா, மரியா, உணரா, மறவா, விதிமால்அறியாவிமலன்புதல்வா, அதிகா, அநகா, அபயா, அமரா பதிகாவல, சூரபயங்கரனே. உதியா, மரியா, உணரா, மறவா, விதிமால்அறியாவிமலன்புதல்வா, அதிகா, அநகா, அபயா, அமரா பதிகாவல, சூரபயங்கரனே. இந்தஒருஒருவார்த்தைக்கும்பொருள், உங்களுடையஅனுபூ தியாகமாறவேண்டும். –உதியா பிறப்பில்லாமை, மரியா- இறப்பில்லாமை. –உதியா பிறப்பில்லாத்தன்மை, –மரியா மரணமில்லாத்தன்மை, உணரா- சாதாரணஎண்ணத்தாலேஉணராத... நேற்றுசொன்னேன்இல்லையா, உங்களுடையவாழ்க்கையேவேறுஒன்றும்இல்லைஐயா, வெறும்remembrance தான். அந்தமாதிரிremembrance - ஆலேஉணரமுடியாமல்இருக்கின்றஉங்களுடையஸ்வரூபத்தில்இருத்தல். remembrance- ஆல்உணரக்கூடியதுஎல்லாமேmiddle class life, elite life கிடையாது. மறவா- மறப்பு, உணர்தல்இந்தஇரண்டிற்கும்அப்பாற்பட்டது. இதைமறக்கமுடியாது. மறக்கமுடியாதது, எதுஎல்லாவற்றையும்நினைக்கின்றதோ- அதுஅனுபூதி. –விதிமால்அறியாவிமலன்புதல்வா விதிமால்அறியாவிமலன்என்றால், பரமஶிவபரம்பொருள். விதி என்றால்ப்ரஹ்மா, மால்என்றால்விஷ்ணு, விதியும்மாலும்- ப்ரஹ்மாவும், விஷ்ணுவும்அறியாதவிமலன்- பரமஶிவபரம்பொருள். அவருடையபுதல்வா. 'புதல்வா' என்றவார்த்தைஅருமையானவார்த்தை, அவருடைய extension. புதல்வன்என்றால், extension. அவருடையextension- னேஎன்றுசொல்கின்றார். இந்தஇடத்தில்'புதல்வன்' என்றவார்த்தைக்குமகன்என்றபொருள்எடுக்கக்கூடாது. extension - வெளிப்பாடு. விதிமால்அறியாவிமலன்புதல்வா, அதிகா, அநகா, அபயா, அமரா, பதிகாவலசூரபயங்கரனே! முருகப்பெருமானுடையப்ரபாவத்தைச்சொல்கின்றார், powerfulness - ஐசொல்கின்றார். வடிவும்தனமும்மனமும்குணமும் குடியும்குலமும்குடிபோகியவா அடிஅந்தம்இலாஅயில்வேல்அரசே மிடிஎன்றுஒருபாவிவெளிப்படினே. ஒவ்வொருபாடலிலும்பொருள்பொதிந்தவிதத்திலேமுருகப்பெருமானுடையஸத்கு ணங்களைவிளக்குகின்றார். அதாவதுஉண்மையிலே, இந்தஸத்கு ணங்களெல்லாம்நம்முடையஅனுபூ தியாகவேண்டும்என்கின்ற ஸத்யத்தைச்சொல்கின்றார். நம்முடையஅனுபூ தியாகஇதெல்லாம்மாறவேண்டும். முருகனைவழிபட்டாலும் அனுபூ தியாகமாறும், இதைநாம்நம்முடையஅனுபூ தியாகமாற்றிக்கொண்டாலும், முருகன்மலருவான். ஆத்மசாதனைசெய்தாலும், பரமாத் வைதத்தைஅடைவோம். ஆத்மசரணாகதிசெய்தாலும்ம், பரமாத் வைதத்தைஅடைவோம். முருகப க்திசெய்தாலும், பரமாத் வைதம்அமையும். முருகஜ்ஞாநத்தைஉணர்ந்தாலும், பரமாத் வைதம்அமையும். ஏதோஒன்றில்ஶ்ரத்தை யோடுஇயங்குங்கள். ஶ்ரத்தை யோடுசெயல்படத்துவங்குங்கள். கூகாஎனஎன்கிளைகூடிஅழப் போகாவகை, மெய்ப்பொருள்பேசியவா நாகாசலவேலவநாலுகவித் தியாகாசுரலோகசிகாமணியே! இன்றையஸத்ஸங்கத்தின்சாரம்enlightened discipline - ஜ்ஞாநத்தின்மீதுப்ரதிஷ்டை செய்யப்பட்டசரியை. ஜ்ஞாநத்திலிருந்துவிளைந்தசரியை. கேட்டஇந்தஎல்லாம்ஜ்ஞாநக்கருத்துக்களையும்அடித்தளமாகவைத்து, அதைநிஜமாக்குகின்றவாழ்க்கைமுறை. அதைdiscipline-னோடு, அந்தசரியையை, அந்தவாழ்க்கைமுறையை வாழுதல். inspiration -னுக்காக, emotion- க்காகஎல்லாம்காத்துக்கொண்டிருக்காதீர்கள். அதெல்லாம்நிறையவேகொடுத்தாகிவிட்டது. இப்பொழுதுதேவைdiscipline. emotion up-ஓ, down -ஓ, low-வோ, bottom-மோ, மேலேபோகுதோ, கீழேபோகுதோ, discipline- ஆகவாழ்வது. emotion அழைத்துச்செல்லமுடியாதஉயரங்களுக்குdiscipline அழைத்துச்சென்றுவிடும். எல்லாமேspontaneity - லையும்inspiration - லையும்நடக்கவேண்டும்என்றுகனவுகாணாதீர்கள். spontaneity-ம், inspiration - ம்initiate பண்ணும். lightning மாதிரிஒருintense passion - னோடுinitiate பண்ணும். discipline தான்இறுதி குறிக்கோளுக்கு, வெற்றிக்கு, ஜீவன், முக்திக்கு, ஜ்ஞாநத்தின்உச்சிக்கு, பரமாத்வைதத்திற்கு அழைத்துக்கொண்டுசெல்லும். அதனால், discipline தான், enlightened discipline - அதுதான்வாழ்க்கையினுடைய சாரம். இந்தஸத்ஸங்க த்தின்சாரம்அதுதான். enlightened discipline- னைபிடியுங்கள். கந்தர்அனுபூதி, சொந்தஅனுபூ தியாய்மாறும். அடுத்து, கைலாயம்... உலகம்முழுவதிலுமிருக்கும்கைலாயங்களின்ஆலயங்களில், முருகப்பெருமானுக்கு ஸ்கந்தசஷ்டிபூஜையும், திருவிழாக்களும்நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இப்பொழுது, உலகம் முழுவதிலுமிருக்கும்கைலாயத்தின்எல்லாஆலயங்களிலும்வீற்றிருக்கும்கந்தக்கடவுளை, நம்சொந்தக் கடவுளைதர்ஶநம்செய்வோம். இளையபாரதம், TN நியூஸ்24 டிஜிட்டல், ABP நாடு, ஆரோரூட்ஸ், ஆதன்தமிழ், ஆகாயம்தமிழ், ராணி ஆன்லைன், தமிழகக்குரல்டி.வி, ரெட்ரோமணி, வாழ்ந்துதான்பார்க்கலாம்வாடா, பிரபாகர்கலைக்கூடம், flix 9 max, flix 9 divine, flix 9 OTT தொலைக்காட்சிகள்மூலமாகஇணைந்திருக்கும்அன்பர்கள்அனைவரையும் வாழ்த்துகின்றேன். ஆசீர்வதிக்கின்றேன். இந்தத்தொலைக்காட்சிகளில், நிகழ்ச்சிகளைநேரலைசெய்யும்தொலைக்காட்சிஉரிமையாளர்களையும் நன்றியோடுஆசீர்வதிக்கின்றேன். -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

க ந்தர்அனுபூதியும், அனுப வமும்- நினைவுப்பழக்கம்தவிர்- நாள்2

Satsang Title :க ந்தர்அனுபூதியும், அனுப வமும்- நினைவுப்பழக்கம்தவிர்- நாள்2 உங்கள்வாழ்க்கையைமாற்றும்ஒருஉண்மை| கந்தர்அனுபூ தியும்அனுப வமும்( பாகம்2) | கந்தசஷ்டி2025Date :22- October - 2025Place :Maha KailaasaSpecial Occation:Skandha Sashti Mahotsavam special Satsangs - ‘Kandhar Anubhuthiyum Anubhavamum’Language:TamilDuration:1.45.12Status:Edited Transcript Unicode ஓம்ஓம் ஆடும்பரி, வேல், அணிசேவல்எனப் பாடும்பணியேபணியாஅருள்வாய் தேடும்கயமாமுகனைச்செருவில் சாடும்தனியானைச்சகோதரனே உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். பரமஶி வப்பரம்பொருளின்பரமவெளிப்பாடான, பரமஶிவப்பரம்பொருளாயும், சுப்ரமண்யப் பரம்பொருளாயும்இங்குஎழுந்தருளி, உங்கள்அனைவருக்கும்பரமாத்வைதத்தை ஆசீர்வதிக்கின்றோம். எல்லோருக்கும்பரமாத்வைதம் அனுபூதியாகட்டும். பரமாத் வைதப்ராப்திரஸ்து... இணையத்தாலும், இதயத்தாலும்உலகம்முழுவதிலும்இருந்துஇணைந்திருக்கும்அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், கைலாயத்தின்பாராளுமன்றஉறுப்பினர்கள், கைலாயத்தின்குடிமக்கள், கைலாஸவாசிகள் அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். இளையபாரதம், Tamilnadu News 24 Digital, ABP நாடு, ABP ehL> Headlines TV, Channel 5 பக்தி, Arrow roots, மாலைமுரசு டி.வி, ஆகாயம்தமிழ், ஜெயாடி.வி, ஜெயாடி. விஆன்மிகம், ராணிonline, தமிழகக்குரல்டி.வி, ரெட்ரோமணி, வாழ்ந்துதான்பார்க்கலாம்வாடா, பிரபாகர்கலைக்கூடம், Fix 9 Max, Fix 9 Divine, Flix 9 OTT எல்லாத் தொலைக்காட்சிகளின்வழியாகவும்மற்றும்கைலாயத்தின்10,000 சமூகவலைத்தளதொலைக்காட்சிகள் வழியாகவும்இணைந்திருக்கும்உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். கந்தர்அனுபூதியும், அனுப வமும் சுப்ரமண்யபக்தி, சுப்ரமண்யஜ்ஞாநம், சுப்ரமண்யவிஜ்ஞாநம்- இவற்றைஉங்களுக்குள்அனுபூ தியாகவழங்குவதே, உங்கள்அனுபூதியாக... கந்தர்அனுபூ தியாம்எம்சொந்தஅனுபூ தியைஉங்கள்சொந்தஅனுபூதியாய், அனுப வமாய்மாற்றுதற்கேஇந்த 7 நாட்களும்கந்தசஷ்டிமஹோத்ஸவம்ஸத்ஸங்கங்கள். ஆழ்ந்துகேளுங்கள், ஐந்தாம்பாடல்இன்றுதுவங்குகின்றோம். மகமாயைகளைந்திடவல்லபிரான் முகம்ஆறும்மொழிந்தொழிந்திலனே அகம்மாடை, மடந்தையர்என்(று) அயரும் சகமாயையுள்நின்றுதயங்குவதே. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்... ஜீவன், தன்னிடம்இல்லாததுஎதுஎன்றுநினைக்கின்றதோ, அவைகளைத்தான்ஜகமாகவும், ஈஶ்வரனாகவும் வெளிப்படுத்திப்பார்க்கிறது. ஜீவன், உள்ளுலகத்தில்தன்னிடம்என்னவெல்லாம்இல்லைஎன்றுநினைக்கின்றதோ, அதையெல்லாம் ஈஶ்வரனாகவும், வெளியுலகத்தில்தனக்குஎன்னவெல்லாம்தன்னிடம்இல்லைஎன்றுநினைக்கின்றதோ, அதையெல்லாம்ஜக மாகவும்வெளிப்படுத்திப்பார்க்கின்றது. ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள், ' ஜீவ- ஈஶ் –வர ஜகத்' மூன்றுமே, நாம்வெளிப்படுத்திநமக்குள்விளையாடும்விளையாட்டு. ஒவ்வொரு ஸத்யமாகஉள்வாங்கினீர்களானால், நான்இப்பொழுதுசொல்கின்றஇந்தவார்த்தை, 'தத்துவம்' அல்ல- 'ஸத்யம்' என்றுபுரியும். நேற்றையஸத்ஸங்க த்தில்சொன்னேன்... உறங்கப்போகும்முன்புஇந்தஒருதெளிவோடுஉறங்குங்கள்: ''ஆஹா... நான்ஒருஶக்திகெட்ட, மனம்கெட்ட, புத்தி கெட்ட, தன்னைஇழக்கும், காணாமல்போகும்ஒரு இருளுக்குள்செல்லப்போவதில்லை. நான்விரும்பியபடிஒருஉலகத்தைஉருவாக்கி, மனிதர்களைஉருவாக்கி, சூழல்களைஉருவாக்கி, நான்அனுப விக்கவேண்டும்என்றுநினைக்கின்றநவரசங்கள்... பகைவேண்டுமானால் பகை, சுகம்வேண்டுமானால்சுகம், என்னவேண்டும்என்றுநான்நினைக்கின்றேனோஅதைஉருவாக்கி, என் விருப்பத்தின்படிஅனுப விக்கமுயற்சித்து, ஆனால்அதற்குள்ளேயேதெளிவில்லாமல்... அதாவது' பகை வேண்டும்' என்றுநினைத்துஉருவாக்குகின்றஒருவிஷயத்தில்சுகம்தேடமுயற்சிப்பது, ' சுகம்வேண்டும்' என்று நினைத்துஉருவாக்குகின்றஒருவிஷயத்தோடுபகைகொள்வது, இதுபோன்றநவரசங்களின்குழப்பத்தினால், அந்தக்குழப்பத்தையும்ரசித்து, ருசித்துஅனுபவித்து, எனக்கென்றுஒருஉலகத்தையேஉருவாக்கிவாழுகின்ற, ஒருமிகப்பெரியஶக்திமண்டலத்திற்குள்நான்நுழைகின்றேன்'' என்கின்றத்தெளிவோடுநுழையுங்கள்என்று சொன்னேன். கனவும், கனவில்வரும்அனுப வங்களும், அதில்வரும்குழப்பங்களும், ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும், மிரட்டல்களும், பயங்களும்உங்கள்மீதுதிணிக்கப்படவில்லை. அவைஉங்களுடையகுழம்பிய, குழப்பமான விருப்பங்களினுடையதொகுப்பின்வெளிப்பாடு! அதேபோன்று, இந்தநனவும்உங்கள்மீதுதிணிக்கப்படவில்லை. ஸத்யத்தைமுழுமையாக, படிப்படியாகப்புரிந்துகொள்ளுங்கள். மகமாயைகளைந்திடவல்லபிரான் முகம்ஆறும்மொழிந்தொழிந்திலனே அகம்மாடை, மடந்தையர்என்(று) அயரும் சகமாயையுள்நின்றுதயங்குவதே. என்றுஅருணகிரிநாதப்பெருமான்பாடுகின்றார். இதில்ஒவ்வொருவார்த்தையாகப்புரிந்துகொள்ளுங்கள். இதில்இரண்டுவார்த்தைகளை உபயோகப்படுத்துகின்றார்: 'சகமாயை, மகமாயை'. நீங்கள்உங்களிடம்எதுஇல்லைஎன்று நினைக்கின்றீர்களோ, அதைஉருவாக்கிப்பார்ப்பது'ஜக மாயை'. நம்எல்லோருடையஜக மாயையும்ஒன்றாகச் சேர்ந்து, நம்முடையshared reality - அதுதான்' மகமாயை'. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், உங்களுடையreality, அதாவதுநீங்கள்எதுஉங்களுக்குஇல்லைஎன்று நினைக்கின்றீர்களோ, அதையெல்லாம்தான்வெளியில்project செய்துபார்ப்பீர்கள். உங்களுக்குநன்றாகத் தெரியும், பசியோடுஇருக்கும்பொழுதுதான், நீங்கசாலையில்பயணம்செய்யும்பொழுதுஉணவுவிடுதியின் பலகை( ரெஸ்ட்டாரன்ட்போர்டு) கண்ணில்படும், தெரியும். பசியில்லாமல்பயணம்செய்யும்பொழுது, ரெஸ்ட்டாரன்ட்போர்டுகண்ணில்படாது, தெரியாது. எத்தனைரெஸ்ட்டாரன்ட்போர்டுஇருந்தாலும்... உங்களுக்குஎன்னவேண்டுமோ, அதைத்தான்வெளியில்project செய்துபார்க்கின்றீர்கள். வெளியுலகத்தில்கிடைக்காதது, ஆனால்உங்களுக்குவேண்டும்என்றுநினைப்பதை, உங்களிடம்இல்லை என்றுநினைப்பதைத்தான்'ஈஶ்வரனாக' project செய்துபார்க்கின்றீர்கள். ஒ ரு5 ஸத்யங்களை ச்சொல்கின்றேன், இந்த5 ஸத்யங்களைப்படிப்படியாகபொறுமையோடுஆழ்ந்து கேளுங்கள். முதலில்நீங்கள்என்னசெய்யவேண்டும்என்றால்: பரபரவென்றுrestless- ஆகஇருப்பதைவிட்டுட்டு, இரண்டுகைகளையும்அமைதியாகஇந்தத் யானமுத் ரையில்வைத்துக்கொள்ளுங்கள், வைத்துக்கொண்டு, நீங்கள்ஒருவேளைஆத்மலிங்க ம்வைத்திருந்தீர்கள்என்றால், அதாவதுதினந்தோறும் ஶி வபூஜைசெய்கின்றபழக்கம்இருந்ததென்றால்அல்லதுருத் ராக்ஷம்அணிந்துகொள்ளும்பழக்கம்இருந்ததென்றால், அந்தஆத்மலிங்கத்தையோ, அந்தருத் ராக்ஷத்தையோகைக்குள்வைத்துக்கொண்டு அமைதியாகஇந்தத் யானமுத் ரையில்கையைவைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், அப்பொழுதுதான்இந்த பரபரவென்றுscroll செய்துகொண்டேஇருக்கின்றபழக்கம்வராது. அதனால், த் யானமுத்திரையில்கையை வைத்துக்கொண்டுஅமைதியாகஅமர்ந்துகொள்ளுங்கள். அமர்ந்துஒவ்வொருஸத்யமாகச்சொல்கின்றேன் கேளுங்கள். முதல்ஸத்யம்: நீங்கள்கோடிக்கணக்கானஅணுக்களின்தொகுப்பு. 'அணு' என்றுசொன்னஉடனே, நீங்கள் உங்கள்அறிவியல்புத்தகத்தில்படித்திருப்பீர்கள், வட்டம்வட்டமாகப்போட்டுக்காட்டியிருப்பார்கள். அதை மனதில்எடுத்துக்கொண்டுவந்துஒருசின்னச்சின்னச்சின்னச்சின்னகோடிக்கணக்கானபருப்பொருள், ஒரு பந்துமாதிரிஅல்லதுசின்னச்சின்னச்சின்னக்கோடிக்கணக்கானதுகள், கல்மாதிரிஏதோஅதெல்லாம்கலந்த, அதெல்லாம்சேர்ந்தஒருபொருள்நீங்கள்என்றுநினைக்காதீர்கள். கிடையாது! அணுவைப்பற்றிப்புரிந்துகொள்ளவேண்டும்: அணுஎன்றால்என்னவென்றால், உண்மையில்அணுவிற்குள் உள்ள99.999999% இடம்வெற்றிடம்- காலி. ஔவையார்சொல்கிறார்பாருங்கள், '' அணுவைத்துளைத்துஏழ் கடலைப்புகட்டி'' என்றுஅதுஉண்மையில்சாத்தியம். திருக்குறளைப்பற்றிசொல்லும்பொழுதுசொல்கிறார்கள் இல்லையா? அதற்குமுன்பாகஇன்னொருவர்வந்து, ' கடுகைத்துளைத்துஏழ்கடலைப்புகட்டி' என்று திருக்குறளைப்பற்றிபுகழ்ந்துவிடுவார். ஔவையார், 'இல்லை, அதைவிடதிருக்குறள்உயர்ந்தது' என்று சொல்வதற்காக, ' அணுவைத்துளைத்துஏழ்கடலைப்புகட்டி' என்றுஔவைப்பிராட்டிசொல்வார்கள். அது மாதிரி... ஆழ்ந்துகேளுங்கள், அணுவைத்துளைத்துஏழ்கடலைப்புகட்டி... ஔவைபிராட்டிஅணுவைத் துளைத்துஏழ்கடலைப்புகட்டிகுறள்செய்யப்பட்டிருக்கிறதுஎன்றுசொல்கிறார்கள். ஆழ்ந்துபுரிந்துகொண்டோமானால், அதுசாத்தியம். காரணம்என்னவென்றால், அணுஎன்பதுphysical - ஒரு பருப்பொருள்கிடையாது. அணுஎன்பதுquantum field. அப்படியென்றால், என்னவென்றால், நாம்எல்லாருமே கோடிக்கணக்கானquantum field - னுடையமொத்தத்தொகுப்பு. கோடிக்கணக்கானபருத்துகள்கள்- physical பொருளினுடையமொத்தத்தொகுப்புகிடையாது. நீங்கள்உங்களை, கோடிக்கணக்கானphysical பொருட்களோடமொத்தத்தொகுப்புஎன்றதவறானகருத்து உங்களைப்பற்றிவைக்கும்பொழுது, வாழ்க்கையில்கோடிக்கணக்கானதவறானமுடிவுகளைஎடுக்கின்றீர்கள். நீங்கள்உண்மையில், கோடிக்கணக்கானquantum field - னுடையத்தொகுப்பு. அப்பொழுது, 'நீங்களாக' உங்களைஉணருகின்ற, நிரந்தரமாகநீங்கள்இருப்பதாகநீங்கள்நினைத்துக்கொண்டிருக்கின்ற, இதுஎல்லாமே குறை ஸத்யம். முறையானஸத்யங்களைஉணர்ந்தீர்களானால், குறைஸத்யத்திலிருந்துநிறைஸத்யத்திற்கு நீங்கள்செல்லலாம். உங்களை, கோடிக்கணக்கானப்பருத்துகள்கள்- physical ஸ்தூலமான, physical ஆனபொருட்களோடதொகுப்பு என்றுநீங்கள்நினைத்தீர்களானால், அதுகுறைஸத்யம். ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள், அதுநிறைஸத்யம் கிடையாது. நீங்கள்கோடிக்கணக்கானquantum field - னுடையதொகுப்பு. ஏனென்றால், ஒவ்வொருஅணுவும்ஒரு quantum field. இதில்ஒருநல்லவிஷயம்என்னவென்றால், இதைப்புரிந்துகொள்வதனால்உங்களைநீங்கள்எப்படி வேண்டுமானாலும்வடிவமைத்துக்கொள்ளமுடியும். ஆறுமுகம்- 'சண்முகன், சண்முகன், சண்முகன்' என்றுவார்த்தைக்குவார்த்தைஅருணகிரிநாதப்பெருமான் சொல்வது... ' முகம்அறும்மொழிந்தொழிந்திலனே' என்றுஇந்தபாடலிலும்சொல்கிறார். இந்தஆறுமுகம் என்றுஅருணகிரிநாதப்பெருமான்சொல்வதுmyth கிடையாது, உங்களுடையநிறைஸத்யம். உங்களுடையப் பல்வேறுபரிமாணங்கள். நீங்கள்quantum field - என்றுபுரிந்துகொண்டீர்களானால், நீங்கள்' ஆறுமுகம்' என்ற அந்தஸத்யம்புரியும். நீங்கள்ஆறுமுகத்தோடுஇருப்பவர்என்பதுதான்நிறைஸத்யம். ஒருமுகத்தோடுநீங்கள் இருப்பதாகநினைப்பதுகுறைஸத்யம். இந்தகுறைஸத்யம்வரும், போகும். நிறைஸத்யம்நித்யமாய் இருக்கும். ஸத்யோஜாதம்தத்புருஷம்வாமதேவம்அகோரம் ஈஶானம் அதோமுகம் ஸத்யோஜாதம்தத்புருஷம்வாமதேவம்அகோரம்ஈஶானம்அதோமுகம் அதோமுக ம்என்பதுஅவ்யக்தம்- unmanifest. அதாவதுஆக்குதல், காத்தல், புனர்அமைத்தல், rejuvenation தான்'அழித்தல்' என்றவார்த்தையால்சொல்கிறோம். அதுஉண்மையில்பார்த்தீர்களானால்rejuvenation - மீள்உருவாக்குதல். Creative destruction - இதைநன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... இப்பொழுதுசமீபத்தில்ஒருநோபல்பரிசுபெற்றவிஜ்ஞாநி, இந்தcreative destruction என்கின்றகருத்திற்காகநோபல்பரிசுபெற்றிருக்கின்றார். ஆனால்இந்தcreative destruction- ஐஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன்பு, நம்முடைய ஆக மங்களில்மிகத்தெளிவாகநம்முன்னோர்கள்சொல்லிவிட்டார்கள். இந்தcreative destruction- ஐதான்'ருத்ரன், ஸம்ஹாரம்' என்றுசொல்கின்றோம். creative destruction, rejuvenation அதைத்தான்தமிழில்'அழித்தல்' என்று சொல்றோம். அதுஉண்மையில்creative destruction. நான்காவது- மாயையிலிருந்துவிடுவித்தல், –ஐந்தாவது பூர்ணஜ்ஞாநம்கொடுத்தல், அனுக் ரஹம்அளித்தல். இந்தஐந்தையும்தாண்டி, இந்தஐந்தையும்கடந்து அவ்யக்தமாக, வெளிப்படாதுஅவ்யக்தமாகஇருப்பது ஆறாவது. உண்மையில்பார்த்தீர்களானால், ஒருஅணுவில்99.999999% –அவ்யக்தமாக unmanifest ஆகஇருக்கிறது. .0000001% தான்வ்யக்தம். அதனால்ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள், நாம்எல்லாருமேகோடிக்கணக்கான, அவ்யக்தமான quantum fields – னுடையதொகுப்பு. ஆழ்ந்துகேளுங்கள், நாம்பருப்பொருள்களின்தொகுப்புஎன்கிறகுறைஸத்யத்திலிருந்து, நாம்ஒரு கோடிக்கணக்கானquantum fields - னுடையதொகுப்புஎன்றஸத்யத்தைநாம்புரிந்துகொள்ளத் துவங்கும்பொழுதே, நம்மைப்பற்றிநாம்வைத்திருக்கும்கருத்து, நம்மைஎப்படிமாற்றிக்கொள்ளவேண்டும் என்றுநாம்நினைக்கின்றகருத்துக்கள், மாற்றிக்கொள்வதற்காகநாம்உபயோகப்படுத்தும்வழிமுறைகள்இது எல்லாமேமாறிவிடும். நீங்கள், வெறும்பருப்பொருளின்தொகுப்புஎன்றுஉங்களைநினைத்தீர்களானால், உங்களுடைய சாத்தியக்கூறேமிகவும்குறைவு. ஒருகிராமத்தில்பெட்டிக்கடைவைத்துப்பிழைத்துக்கொள்ளலாம்என்று நினைத்தீர்களானால், உங்கள்சாத்தியக்கூறேஅதிகபட்சமாககோடி. அவ்வளவுதான்உங்கள்சாத்தியக்கூறு. அதனால்உங்களுடையசாத்தியக்கூறையேசுருக்கிக்கொள்வதுதான், சமூகம்உங்கள்மீதுநடத்துகின்ற மிகப்பெரியமூளைச்சலவை. அதாவதுஒருமனிதனுக்கு, அவனைப்பற்றியநிறைஸத்யமும், அவனைப்பற்றியஸத்யங்கள்அப்படியேத் தெரிவிக்கப்பட்டுவிடுமானால், அவனைக்கட்டுப்படுத்தவோ, அடிமைப்படுத்தவோஇயலாது. ந ன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், உங்கள்நோட்டும்எனக்குத்தேவையில்லை, உங்கள்ஓட்டும்எனக்குத் தேவையில்லை. அதனால்தான்உங்களைக்கட்டுப்படுத்தவேண்டியதேவையோ, அடிமைப்படுத்தவேண்டிய தேவையோ, ஏமாற்றவேண்டியத்தேவையோஎனக்குஇல்லாததனால், ஸத்யங்கள்அனைத்தையும்அப்படியே சொல்லப்போகின்றேன், சொல்லுகின்றேன். நீங்கள்ஒருquantum field – கோடிக்கணக்கானquantum field - டோடதொகுப்பானquantum field என்று புரிந்துகொண்டீர்களானாலே, அப்பொழுதுஉங்களுக்குள்செய்யவேண்டியஎந்தமாற்றமும், உங்கள் வாழ்க்கையில், உங்கள்reality - யில்செய்யவேண்டியஎந்தமாற்றமும், உங்கள்frequency- ஐமாற்றுவதனால்தான் துவங்கும். உங்களைப்பற்றிநீங்கள்வைத்திருக்கும்கருத்தைமாற்றுவதில்தான்துவங்கும். நீங்கள், எந்தஉணர்ச்சிகளைஉங்களுடையஅடிப்படைஉணர்ச்சிகளாகமுடிவெடுக்கின்றீர்களோ, வாழுகின்றீர்களோ, அதுசார்ந்தநிகழ்வுகளைத்தான்உங்கள்உலகத்திலேஉருவாக்குவீர்கள். உங்கள்ஜக மாயைஒருகண்ணாடி. நவரசஉணர்ச்சிக்கொந்தளிப்புக்குஅடிமையாகஇருந்தீர்களானால்... எப்படிஉங்கள்நாக்கு, காரசாரமானஅறுசுவைஉணவிற்குஅடிமைப்படுகிறதோ, அதேமாதிரிஉங்கள்மனம், நவரசஉணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்குஅடிமைப்படும். நவரசஉணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்கு அடிமைப்படுகின்றமனம், இந்தஜக மாயைஎனும்கண்ணாடியில்அதைத்தான்பார்க்கும். கண்ணாடியைப்பார்க்கும்நாயைப்போலே, கண்ணாடிமுன்நிற்கும்புலியைப்போலே... கண்ணாடிமுன்னாடி ஒருநாய்நின்றால், இன்னொருநாயைத்தான்முன்னாடிபார்க்கும், உர்.. உர்.. உர்...என்று கண்ணாடியோடு சண்டைபோட்டுக்கொண்டிருக்கும். கண்ணாடியைஉடைத்தாலும்அடிபடப்போவதுநாய்க்குத்தான், கண்ணாடித்துண்டுகள்சொருகிகஷ்டப்படப்போவதுநாய்தான். புலியேஆனாலும், கண்ணாடிமுன்நின்று சண்டையிட்டுக்கொண்டிருந்தால், அடிபடப்போவதும்அழியப்போவதும், காயப்படப்போவதும்புலிதான். அதுமாதிரிநவரச உணர்ச்சிக்கொந்தளிப்புக்குஅடிமைப்பட்டமனத்தோடுநீங்கள்இந்தஜக மாயைஎனும் கண்ணாடியைப்பார்ப்பீர்களானால், அதுதான்இங்குபிரதிபலிக்கும். அதுதான்பிம்பமாகவெளிப்படும். ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள், பயம்சார்ந்துஉங்கள்நாளைத்துவங்குவீர்களானால், மேலும்பயத்தை அளிக்கக்கூடியநிகழ்வுகளேஉங்கள்வாழ்க்கையில்வரும். மிகுந்தஅமைதியோடும், நன்றியுணர்வோடும், '' ஆஹாஎத்துனைநிகழ்ந்திருக்கிறதுஎனக்குள்எம்பெருமானேஉன்திருவருளால்'' என்றுமிகுந்தநிறை உணர்வோடுஉங்கள்நாளைத்துவங்குவீர்களானால், அதுசார்ந்தநபர்கள், அதுசார்ந்தநிகழ்வுகள், அதை பலமாக்கும். அதேசூழல்கள்உங்கள்வாழ்க்கையில்வருவதைப்பார்ப்பீர்கள். அதேநிறைநிலையை, அதே ஆனந்த த்தைஉங்களுக்குஅளிக்கின்றநபர், அதுமாதிரியானசூழ்நிலைகள், அதுமாதிரியானநிகழ்வுகள் வருவதைப்பார்ப்பீர்கள். அதனால்தான்சொல்கிறேன்ஐயா, உங்கள்வாழ்க்கையில்ஏதாவதுஒருநல்லதுவேண்டும்என்றுதான், நல்லது நடக்கவேண்டும்என்றுதான்என்னைத்தேடிவருகின்றீர்கள். என்னைத்தேடிவருகின்றஎல்லோருக்கும், இதை வேண்டுகோளாகவைக்கின்றேன். என்னைகுருவாகஏற்றுக்கொண்டஎல்லோருக்கும், 'குருவாக்காக' இதை அளிக்கின்றேன். கைலாயத்தின்குடிமக்களாகமாறியஅனைவருக்கும்இதுகட்டளை, அரசகட்டளையாக அளிக்கின்றேன்: காலையில்உங்களுடையமுதல்முஹுர்த்தம்1.30 மணிநேரம், உலகம்சார்ந்தஎந்த செய்தியையும்தொடக்கூடாது, பார்க்கக்கூடாது. நம்முதல்1.30 மணிநேரம், முதல்முஹுர்த்தம்... உங்களுடையமுதல்முஹுர்த்தம், உங்களைநிறை ஸத்யத்தில்நிறைத்துக்கொண்டு, நிறைநிலையிலிருந்து உங்கள்வாழ்வைத்துவங்குவதற்கு. எழுந்தஉடனேதயவுசெய்துஅந்தcell phone- ஐநோண்டிநீயூஸ், உங்கள்girl friend - டோடmessage... அந்ததரித்தரம் ஒரேராத்திரியில்உங்களை10 முறைbreak up செய்து, பிறகுpatch up செய்வதற்கு10 முறைமீண்டும்message அனுப்பியிருக்கும். காலையில்எழுந்தவுடனேஅதைப்பார்த்துஎன்னப்புடுங்கப்போறீங்க? ஒன்றும் தேவையில்லை. இப்பொழுது, காலையில்1.30 மணிநேரத்தில், உலகம்முழுக்கஎன்னநடக்கிறதுஎன்று தெரிந்துகொண்டுஎன்னசெய்யப்போகிறீகள்? ஒன்றும்தேவையில்லை. அப்படியேஎன்னவோகநீங்கள் முடிவெடுக்காமல்கப்பல்கவிழ்ந்துவிடவெல்லாம்போவதில்லை. அப்படிஒருவேளைகாலையில்1.30 மணிநேரம் நீங்கள்முடிவெடுக்காமல்கப்பல்கவிழ்ந்துபோனால், அந்தக்கப்பல்கவிழ்ந்துப்போகட்டும். 1.30 மணிநேரம்.. முதல்1.30 மணிநேரம்உங்களுக்கு, வேறுயாருக்கும்கிடையாது. உங்களைநிறைவாக்கிக்கொண்டு, நிறை ஸத்யத்திலிருந்துஉங் கள்நாளைத்துவங்குவதற்குத்தான்முதல்1.30 மணிநேரம். யோகா செய்வதற்குபார்ப்பதற்கு, த் யானம்செய்வதற்குஉதவிதேவைப்பட்டால், அதற்காகஉங்கள்device, laptop -யையோ, செல்போனையோஉபயோகித்தால்பரவாயில்லை. வேறுஎந்தசமூகவிஷயங்களுக்காகவும், வெளியுலகவிஷயங்களுக்காவும்தொடக்கூடாது, தொடாதீர்கள். எனைத்தேடிவரும்அன்பர்களுக்குஇதுவேண்டுகோள், எனைகுரு வாகஏற்றுக்கொண்டவர்களுக்குஇதுகுருவாக்கு, என்குடிமக்களுக்குஇதுகட்டளை! ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கையைஎன்னfrequency- ல்துவங்கறீங்களோ, அதைவைத்துத்தான்இந்த ஜக மாயைஉங்களுக்குஅனுப வம்ஆகும். ஜக மாயையின்அனுப வத்தைமாற்றவேண்டும் என்றால், உடல்நலம் வேண்டும்என்றுநினைத்தாலும்சரி, மனநலம்வேண்டும்என்றுநினைத்தாலும்சரி, பொருளாதாரவளம் வேண்டும்என்றுநினைத்தாலும்சரி, இனிமையானஉறவுகள்வேண்டும்என்றுநினைத்தாலும்சரி, வாழ்க்கை ஆனந்த மயமாகஇருக்கவேண்டும்என்றுநினைத்தாலும்சரி, வாழ்க்கையில்என்னஅடையவேண்டும்என்று நினைத்தீர்களானாலும்சரி... ஜீவன்முக்திஅடையவேண்டும்என்றுநினைத்தீர்களானாலும்சரி, என்ன வேணுமானாலும்அந்தமுதல்1.30 மணிநேரம், முதல்முஹுர்த்தத்தில்... நீங்கள்தூக்கத்திலிருந்துவிழித்த உடனே, அந்தமுதல்முஹுர்த்தத்தில்தான்நீங்கள்உங்கள்வாழ்க்கையைவடிவமைக்கின்றீர்கள். அழகாகச்சொல்கிறார்பாருங்கள், மகமாயைகளைந்திடவல்லபிரான் முகம்ஆறும்மொழிந்தொழிந்திலனே அகம்மாடை, மடந்தையர்என்(று) அயரும் சகமாயையுள்நின்றுதயங்குவதே. முதல்1.30 மணிநேரம்அகம்- உங்களுடையஅஹங்காரம்சார்ந்து, உங்களைப்பற்றிநீங்கள்வைத்திருக்கின்ற குறை ஸத்யங்களைபலமாக்குகின்றஎந்தச்செயலையும்செய்யாதீர்கள். –மாடை மயக்கம்confusion, delusion. யாரோஒருவர்ஏதோஒருநாட்டில் குண்டுபோட்டால் உங்களுக்குஎன்ன ஆகப்போகுது? சும்மாவே... உங்களுடையவாழ்க்கையில்சம்மந்தமில்லாதவைகளோடு, உங்களை உணர்ச்சிரீதியாக, உணர்வுரீதியாகதொடர்புபடுத்திக்கொள்வது. ஏதோஒருஹீரோ, ஏதோஒருஹீரோயின் அல்லதுஏதோஒருநாடு, ஏதோஒருகலாச்சாரம், ஏதோஒரு மத ம்அ ல்லதுஏதோஒருகருத்தியல்(ideology), இவைகளோடுஉங்களைத்தொடர்புபடுத்திக்கொண்டு, காலையில்எழுந்தஉடனே, ' அதற்குஎன்னஆச்சு? அவனுக்குஎன்னஆச்சு?' என்றுநோண்டத்துவங்குவது. அதைப்பார்த்துஎன்னசெய்யப்போகிறீர்கள்? –மடந்தை இல்லையென்றால்... அவள்என்னசெய்கிறாள், இவன்என்னசெய்கிறான்? தயவுசெய்துமுதல்1.30 மணிநேரமாவதுமொத்தமாகஒதுக்கிவைத்துவிட்டு, ஜக மாயையுள்நின்றுதயங்கும் இந்தகுறைஸத்யங்கள்நம்மைஆக்கிரமிக்காமல்பார்த்துக்கொள்ளுங்கள். முதல்1.30 மணிநேரம்இந்தகுறை ஸத்யங்கள், உங்களைப்பேய்மாதிரிபிடித்துக்கொண்டதென்றால், நாள்முழுவதும்அப்படியேத்தான்இருக்கும். ஒருநிஜமானபணக்காரன்யார்தெரியுமா? வெறும்பணம்உடையவன்கிடையாது, முதல்1.30 மணிநேரத்தைத்தனக்குஸ்வ தந்தரமாக வைத்திருப்பவன்தான்ஒருநிஜமானஉயர்வாழ்க்கைவாழ்பவன். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், middle class, upper middle class, elite என்பததெல்லாம்பணம்சார்ந்துகிடையாது ஐயா. நம்முடையவாழுகின்றவாழ்க்கைமுறை, இருப்பு. ''இல்லை... இல்லைகாலையில்1.30 மணிநேரம்நான்எனக்காகஎடுத்துக்கொண்டேன்என்றால், ஆபீஸ்போக முடியாது, வேலைஎன்னஆவது?'' என்றால், அந்தவேலைக்குப்போகாதீர்கள். என்ன? இப்பொழுதுதான்உலகத்தில்எத்தனைஆயிரம்வாய்ப்புகள்வந்துவிட்டது. வெறும்you tube channel நடத்திவிட்டுசம்பாதித்துநன்றாகவாழ்ந்துவிட்டுப்போகலாம்ஐயா. ''இல்லை... இல்லைநான்அந்த1.30 மணிநேரத்தில்கிளம்பினால்தான்ஸ்கூலுக்குஓடவேண்டும்'' என்றால், அந்தஸ்கூலுக்கெல்லாம்போய்ஒன்னும் செய்யத்தேவையில்லை. ஸ்கூல்என்பதெல்லாம்middle class life style என்றுஎப்பொழுதேநிரூபணம்ஆகிவிட்டது. பள்ளிக்கூடத்தில்மட்டும்படித்தவன்தான்uneducated. பணம்மட்டும்வைத்திருப்பவன்தான்ஏழை. வாழ்க்கைஒருமிகஉயர்ந்தஅனுப வம்ஐயா. பெருமான்நமக்குக்கொடுத்திருக்கின்ற, பரமஶிவப் பரம்பொருள், சுப்ரமண்யபரம்பொருள்நமக்குக்கொடுத்திருக்கின்றஒருமிகப்பெரியஅன்பளிப்புஐயா. அதைப்பிரித்தேப்பார்க்காமல், பெருமான்கொடுத்ததைத்திறந்துகூடபார்க்காமல்வாழ்ந்துமுடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றார்கள்பெரும்பாலானோர். நாம்ஒருquantum field. காலையில்எழுந்தஉடனேயேநம்மைப்பற்றியநிறைஸத்யங்களைக்கொண்டுவந்து, அதிலிருந்துநம்வாழ்க்கையைத்துவங்கவேண்டும். இந்த6 நாளும்இதைமுயற்சிசெய்யுங்கள். இந்த6 நாளும் இதைச்செய்யுங்கள். அடுத்தஸத்யம்: திணியானமனோசிலைமீது, உனதாள் அணியார், அரவிந்தம்அரும்புமதோ? பணியா? என, வள்ளிபதம்பணியும் தணியாஅதிமோகதயாபரனே. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இப்பொழுதுதான்நான்சொன்னேன், நம்மிடம்என்னவெல்லாம்இல்லைஎன்று ஜீவன்நினைக்கிறதோ, அதையெல்லாம்தான்இந்தஜக மாகproject செய்துபார்க்கும். அதைஇந்த ஜக த்திலிருந்துப்பிடுங்கமுயற்சிக்கும். இதுஎப்படியென்றால், வாயில்ஒருபெரியமாமிசத்துண்டைக் கவ்விக்கொண்டிருக்கின்றபுலி... அதாவதுஒருமானைஅடித்துக்கொன்றுவாயில்கவ்விகிட்டுஒருபுலி வரும்போது, முன்னாடிஒருமிகப்பெரியகண்ணாடிஇருக்கிறது. இந்தமான்தன்னுடையவாயில்தான் இருக்கின்றதுஎன்றுஅதற்குத்தெரியாமல், தான்முன்னாடிஇன்னொருபுலிவைத்திருக்கிறதுஎன்று, ' அந்தப் புலியோடுசண்டையிட்டுஅந்தமானைப்பிடுங்கிவிடலாம், அந்தமாமிசத்தைப்பிடுங்கிவிடலாம்'- என்றுஅந்தக் கண்ணாடியோடுஅடித்துமோதி, அந்தக்கண்ணாடிஉடைந்துகுத்தி, இந்தப்புலிசெத்தொழிந்தகதைதான் உங்கள்எல்லாருடையக்கதையுமே! தன்னிடம்இல்லைஎன்றுநினைப்பதைஜக த்தின்மீதுஏற்றி, ஜக –த்திடம்போரிட்டு சண்டையிட்டுதான்அதைப் பிடுங்கிஅனுப விக்கவேண்டும்என்றதவறானகருத்தைநமக்குள்வைத்துக்கொண்டிருக்கின்றோம். இதெல்லாம்சமூகம்மூளைச்சலவைசெய்தகருத்துகள்ஐயா. அந்தக்கருத்தைவைத்துக்கொண்டு, கண்ணாடியாகஇருக்கும்ஜக மாயையோடுசண்டையிட்டேநம்வாழ்க்கையைசீரழித்துவிடுகின்றோம். நம்முடையmy world. நம்reality -யும், அதாவதுpersonal reality- யும், shared reality - மகாமாயை, நாம்எல்லோரும்reality – என்றுசொல்கின்றஒன்று... நாம்எல்லோரும்reality என்று சொல்வதுதான்இந்தஉலகம், இதற்கானவிதிகள்என்றுவைத்திருக்கிறோம்இல்லையா? அதாவதுஇயற்கை விதிகள், நாட்டுவிதிகள். இந்தஇயற்கைவிதிகள்என்பது... ' நீகுதித்தால்கீழேவிழுவாய், அடிபடும்' என்பது. நாட்டினுடையவிதிகள்என்றால், ' இதைச்செய்தால்உனக்குதண்டனை, இதைசெய்யவில்லைஎன்றால்உனக்கு தண்டனை' என்றெல்லாம்வைத்திருக்கிறோம்அல்லவா? –இதெல்லாம்சேர்ந்ததுமகமாயை அதாவதுshared reality - மகமாயை, மகாமாயை. personal reality- ஜகமாயை. இன்னொருஸத்யம்பாருங்கள்... நமக்குஎன்னவெல்லாம்நம்மிடம்இல்லைஎன்றுநினைக்கிறோமோ, அதையெல்லாம்வெளியுலகத்தின்மீதுபோர்த்தி, ஜக த்திடம்அதெல்லாம்இருக்கிறதுஎன்றுநினைத்து, ஜகத்தை project செய்துபார்ப்போம். அதேமாதிரி, நம்மிடம்இல்லாதது, ஜக த்திடமும்இல்லைஎன்று நினைப்பதையெல்லாம், ஈஶ்வரனாகproject செய்துபார்ப்போம். ' என்னவேண்டுமானாலும்செய்கின்றஶக்தி' நம்மிடமும்இல்லை, ஜக த்திலும்யாரிடமும்இல்லை. அப்பொழுது அதைவைத்திருக்கின்றஒருவர்இருக்கிறார்- ஈஶ்வரன். இந்தப்பாடல்களைகவனித்தீர்களானால், தனக்குஎன்னப்பிரச்சினைஇருக்கிறதோ, எதுதீரவேண்டும்என்று அருணகிரிநாதப்பெருமான்நினைக்கின்றாரோ, அந்தப்பிரச்சினையைத்தீர்த்தவனாகஅந்த முருகப்பெருமானைproject செய்கின்றார்பாருங்கள். அவர்முருகப்பெருமானுக்குஉபயோகம்செய்கின்ற வார்த்தைகளைப்பாருங்கள். என்னசொல்கிறார்என்றால், தனக்குஇந்தமடந்தையர்பிரச்சினைதீரவேண்டும் என்றுசொல்கிறார், முருகப்பெருமானை... ' வள்ளிபதம்பணியும்தணியாஅதிமோகதயாபரனே' என்று சொல்கிறார். அதாவதுவள்ளியோடுஇருந்தும்எந்ததுக்கத்திலும், எந்தத்துயரத்திலும்ஆட்படாமல் மோகத்தைத்தாண்டி... ' அதிமோகதயாபரனே' - மோகத்தின்மாயைக்குஅப்பாற்பட்டு, வள்ளியோடு வாழ்ந்தாலும்மோகத்தின்மாயைக்குள்படாதபெருமானே! இந்தமூன்றையும்புரிந்துகொள்ளுங்கள்... ஜீவ, ஈஶ்வர, ஜக த்இந்தமூன்றையும்புரிந்துகொண்டீர்களானால், அருணகிரிநாதப்பெருமான்சொல்லவருகின்றஸத்யம்புரியும். அருணகிரிநாதப்பெருமான்அந்தஅனுபூதியை... ஜ்ஞாநஸூத்ரம், அனுபூ திஸூத்ரம், அனுப வஶாஸ்த்ரம். கந்தர்அனுபூ –தி ப க்திஸ்தோத்திரத்தின்வடிவத்திலேஅமைக்கப்பட்டிருக்கின்றஅனுபூ தியைஅளிக்கக்கூடியஸூத்ரம், அனுப வத்தின்ஶாஸ்த்ரம். அதாவதுவிஜ்ஞாநிஎன்றால்யார்? தனக்குள்நிகழ்ந்ததெளிவு, அனுபவம், ஜ்ஞாநத்தைஎல்லோருக்கும்புரியும் வகையிலேஸூத்ரமாகவகுத்துத்தருபவன்தான்விஜ்ஞாநி. அதேமாதிரிதனக்குள்நடந்தஅனுபூதியை, பரமானுபூதியைஎல்லோரும்அடையத்தக்கவகையிலேஸூத்ரமாக, ஶாஸ்த்ரமாகவகுத்துத்தருவபர்தான் மெய்ஜ்ஞாநி. இங்குஅருணகிரிநாதப்பெருமான்மிகஉயர்ந்தமெய்ஜ்ஞாநி. ஜீவ, ஈஶ்வர, ஜக த்தின்தொடர்பை என்னஅழகாகச்சொல்கிறார்பாருங்கள். தான்எதிலிருந்துவிடுபடவேண்டும்என்றுசொல்லுகின்றாரோ, ஜீவன்எதிலிருந்துவிடுபடவேண்டும்என்று சொல்லுகின்றாரோ, அதில்இருந்துவிடுபட்டஉயர்ந்தநிலையில்இருக்கின்றார்ஈஶ்வரன்என்றுகாட்டுகின்றார். அப்படியென்றால், என்னஅர்த்தம்என்றால், நபருக்குநபர், ஈஶ்வரனைப்பற்றிவைத்திருக்கும்கருத்து மாறுபடும். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்... பரம்பொருள்ஒன்று, ஆனால்பரம்பொருளைப்பற்றிநாம்வைத்திருக்கும் கருத்து, நபருக்குநபர்மாறுபடும். அதனால்தான்நம்முடையஸநாதனஹிந்து த ர்மத்தின்மிகஉயர்ந்த அருமையானஒருஸத்யம், இஷ்டதெ ய்வபரத்துவஸத்யம். உங்களுடையஇஷ்டதெ ய்வம்தான்பரம்பொருள். பரம்பொருளைஉங்களுடையஈஶ்வரன்வடிவத்தில்பார்த்தீர்களானால்போதுமானது. உங்களுக்குயார்ஈஶ்வரனோ, அதாவதுநீங்கள்எதுஉங்களுக்குகுறைஎன்றுநினைக்கின்றீர்களோ, அதன் நிறைவாகத்தான்உங்களுடையப்பரம்பொருளைப்பார்ப்பீர்கள். அதுமாதிரிபார்த்தால்கூடப்போதும், நீங்கள் பரத்தைஅடைந்துவிடுவீர்கள். பரம்பொருள்உண்மையில்அவ்யக்தம். தன்னுடையஸ்வபா வஇருப்பினாலேஅவர்அவ்யக்தப்பரம்பொருள். வாங்மனாதிகோசரம்சநேதிநேதிபா விதம்- வாங், மனம்இவைஅனைத்திற்கும்அப்பாற்பட்டு, ' இதுஅல்ல, இதுஅல்ல, இதுஅல்ல' என்று, எதுஎன்றுசொன்னாலும்' அதுஅல்ல' என்றுஇருப்பவர். 'இதுதான்' என்றுநீங்கள் எதைச்சொன்னாலும், அதுஅல்லஎனும்பொழுது, நீங்கள்எதைஈஶ்வரனாக- உங்களுடையஇஷ்ட தெ ய்வமாகப்பார்க்கின்றீர்களோ, அதைப்பிடித்தாலேபோதும், ' அவர்பரம்' என்றுநீங்கள்நினைத்தால் தவறில்லை. இந்தப்பரத்துவஸ்தாபிதத்துசண்டையிலே, ஆன்மிகத்தேடுதலையேவிட்டுவிட்டு, மொத்தமேலைநாட்டு சமூகமும்முழுநாத்திகர்களாகவோஅல்லதுகுறைநாத்திகர்களாகவோமாறிப்போய்கிடக்கின்றது. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்... மொத்தமேலைநாட்டுசமூகத்திலும்ஆன்மிகத்தேடல்அழிந்துவிட்டது. காரணம்என்னவென்றால், ஒருகடவுளைபரம்என்றுநிரூபிப்பதற்கானமுயற்சி. நம்ஸநாதனஹிந்து த ர்மத்தினுடையமிகப்பெரியநன்மைஎன்னவென்றால், ஹிந்து க்களாகப்பிறந்தநீங்கள்எல்லோரும் பெருமைப்படுங்கள், உங்களுடையஆன்மதேடுதல்அழியவேஇயலாதவகையில்தான்இந்தஸம்ப்ரதா யமே வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. உங்களுக்குஎதுகடவுளோ, அதுபரம். விஷ்ணுபரமா, ஶி வன்பரமா, முருகன் பரமா, தே விபரமா, சூர்யன்பரமாஅல்லதுஉங்கள்குலதெய்வம்தான்பரமா? என்றபிரச்சனைக்குள்ளேயே போகவேண்டாம். உங்கள்இஷ்டதெ ய்வம்: பரம். ஏனென்றால், உங்கள்கடவுளையேநீங்கள்எப்படிproject செய்வீர்கள்என்றால், உங்களிடம்இல்லாததைத்தான், உங்களிடம்குறையாகஇருப்பதனுடைய நிறையைத்தான்' உங்கள்கடவுள்' என்றுproject செய்வீர்கள். அதைபற்றி, அதைத்தேடினீர்களானாலே... உங்கள்ஈஶ்வரனைத்தேடினாலே, உங்கள்இறையைநீங்கள்தேடினாலே, பரம்பொருளைஅடைந்துவிடுவீர்கள். அடுத்தவன்பொழப்புநமக்குஎதற்கு? அடுத்தவர்கள்அவர்களுக்குவிருப்பமானசாமியைவணங்கட்டும். அவரவர்கள், அவர்களுக்குவிருப்பமானகடவுளைவணங்கட்டும். உலகத்தைப்பற்றிக்கவலைப்படுவதையும்நிறுத்து, மற்றவர்களைப்பற்றிகவலைப்படுவதையும்நிறுத்து, உங்களைப்பார்ப்பதைமட்டும்வாழ்க்கையின்முக்கியமானமுடிவாகஎடுங்கள். அடுத்தஸத்யம், கேளுங்கள். மனம்- ' திணியானமனோசிலைமீது' என்னஅழகாகச்சொல்கிறார்அருணகிரிநாதப்பெருமான், மனோசிலை என்றுசொல்கிறார். மனம்என்றால்என்ன? ஒரேவார்த்தையில்சொல்கிறேன், மனம்வேறுஒன்னுமேஇல்லை, சமூகம்மொத்தமாகஉங்கள்மீதுபொழிந்த, அவர்களுடையகுழப்பத்தின்தொகுப்புஐயா. எண்ணமேஉங்களுக்குக்கற்றுக்கொடுக்கப்பட்டமொழிதான். வேறுஒன்றுமேகிடையாது. சிறுவயதிலிருந்து உங்கள்தாய்தந்தையர்சொன்னவார்த்தைகள், உங்கள்சுற்றம், உறவு, உற்றார், பள்ளியில்ஆசிரியர்இவர்கள் எல்லோரும்சொல்லிக்கொடுத்தவார்த்தைகள். இந்தவார்த்தைகளெல்லாம்உள்ளேச்சென்று, அந்த வார்த்தைகளின்தொகுப்புதான்உங்கள்மனம். அதைவேறுவேறுவிதத்தில்நீங்களாகவேகொஞ்சம்creative-வாக கட்டமைத்துவிளையாடுவதுதான்உங்கள்மனம். இந்தவார்த்தைகள், அதாவதுஉங்களுக்குச்சொல்லிக்கொடுக்கப்பட்டஎல்லாவற்றையும்நினைந்துப் பார்ப்பதைத்தவிர, உங்கள்வாழ்க்கையில்வேறுஒருஅனுப வத்தையும், ஒருஅனுபூ தியையும்நீங்கள் அனுப விப்பதேஇல்லைஎன்பதுதான்சத்தியம். சற்றேநிமிர்ந்துபாருங்கள், உங்கள்வாழ்க்கையினுடையமிகப்பெரியஅனுப வங்கள்என்றுநீங்கள் நினைத்துக்கொண்டுபெருமைப்படுகின்றஅல்லதுதுக்கப்படுகின்றஎல்லாவற்றையும்எடுத்துப்பாருங்கள், உங்கள்face book memories, பெரிதுபெரிதாகபோட்டிருக்கின்றmemories, உங்களுடையbest moment - என்றுநீங்கள் நினைப்பதுஅல்லதுஉங்களுடையworst moment - என்றுநீங்கள்நினைப்பதுஎல்லாவற்றையும்எடுத்துப்பாருங்கள், அதுவேறுஒன்றுமேஇல்லை, சமூகம்உங்கள்மீதுபொழிந்தஅந்தஎண்ணங்களை, வார்த்தைகளைமீண்டும் மீண்டும்சொல்லிக்கொள்வதுமட்டும்தான். You are not living, you are just remembering. Remembering has become your life. There is nothing called living happens to you forever. நினைத்தலைத்தவிர'வாழ்தல்' என்கின்றஒன்றுஉங்களுக்குள்நிகழ்வதேஇல்லை. நாக்கின்ருசியானாலும், உணர்வின்ருசிகளானாலும், எந்தஅனுப வமாகஇருந்தாலும்சற்றேபாருங்கள், அமைதியாகப்பாருங்கள். அனுப வம்என்றஒன்றுஉங்களுக்குள்நிகழ்வதேஇல்லை. நீங்கள்கற்றுக்கொண்டவார்த்தைகளைச்சொல்லிச் சொல்லிப்பார்த்துக்கொள்வது, நினைதல்மட்டுமேநிகழ்கின்றது, அனுமானித்தல்மட்டுமேநிகழ்கின்றது, அனுப வம்நிகழ்வதேயில்லை. உங்கள்வாழ்க்கையினுடையworst துக்கம்என்றுநினைக்கின்றmoment- ஐஎடுத்துப்பாருங்கள், நினைதல்தான் ப்ரதா னமாய்நிகழ்ந்திருக்கின்றது. நிகழ்தல்இல்லை, நினைதல். உங்கள்வாழ்க்கையினுடையbest moment என்றுநீங்கள்நினைப்பதைஎடுத்துப்பாருங்கள், நினைதல்தான்நிகழ்ந்திருக்கின்றது, நிகழ்தல்அல்ல. நடுவில்நான்ஆங்கிலவார்த்தைகளைஉபயோகிக்கின்றேன், தவறாகஎடுத்துக்கொள்ளாதீர்கள். காரணம் என்னவென்றால், நான்என்னபேசிக்கொண்டிருக்கின்றேனோஅதுஒரு200 மொழிகளில்மொழிபெயர்ப்பு நடந்துகொண்டிருக்கின்றது. live translation நடந்துகொண்டிருக்கின்றது. … என்னுடையபலஸந்ந்யாஸிகள் அதாவதுதமிழும்தெரிந்த, வேற்றுமொழியும்தெரிந்தஸந்ந்யாஸிகள்அமர்ந்துமொழிபெயர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால்அவர்களுடையதமிழேகூட, அதாவதுஎன்னுடையஸந்ந்யாஸிகள்பெரும்பாலானவர்களேகூட90’s kids அல்லதுgen-z. அதனால்அவர்களுடையதமிழ்கூடமிகவும்தரம்குறைந்ததமிழ். அவர்களுக்கும்குறைந்ததமிழ் அறிவு. ஏனென்றால், இந்தgen-z- இவர்களுடையதமிழ்எல்லாம்பார்த்தீர்களானால், மிகவும்தரம்குறைந்த தமிழ். அதனால், நான்உபயோகிக்கின்றவார்த்தைகளைமொழிபெயர்ப்பதற்குத்தடுமாறுவார்கள். இப்பொழுதுஅவர்கள்எல்லாம்என்முன்னால்அமர்ந்திருக்கின்றார்கள். நான்அவர்களுடையமுகத்தைப் பார்ப்பேன், எங்கெங்கெல்லாம்தடுமாற்றம்வந்து, அவர்கள்முகத்தில்குழப்பம்வந்தஉடனே, சிலஆங்கில வார்த்தைகளைஉபயோகிப்பேன். உடனேஅவர்களுக்குப்புரிந்துவிடும். என்னசெய்வது? தமிழுக்குநிகழ்ந்த கொடுமை. தமிழர்களுக்குஆங்கிலத்தில்சொன்னால்தான்புரிகின்றது. அதனால்தான்நடுவில்ஆங்கில வார்த்தைகளைஉபயோகிக்கின்றேன். மன்னிக்கவேண்டும். என்னுடையநோக்கம்உங்களுக்குஅனுபூ திவரவேண்டும்என்பதுதானேதவிர, எனக்குத்தமிழறிவுஇருக்கின்ற என்றுகாட்டுவதற்காகவோஅல்லதுதனித்தமிழ்வகுப்போநான்இங்குஎடுக்கவில்லை. நான்இங்குஅனுபூதியை அளிக்கும்வகுப்பைஎடுக்கின்றேன். தனித்தமிழ்கற்றுத்தரும்வகுப்பைஎடுக்கவில்லை. அதனால்சற்றே பொறுமையோடுஉள்வாங்கிக்கொள்ளுங்கள். தமிழர்கள்மாத்திரம்இந்தஸத்ஸங்க த்தைக்கேட்கவில்லை. ஏறத்தாழஒரு8000 சீனர்கள்இப்பொழுது- இப்பொழுதுகேட்டுக்கொண்டிருக்கிறார்கள். சைனீஸ்சேனலில்மட்டும்தினந்தோறும்இந்தஸத்ஸங்க த்தைப் பல்லாயிரக்கணக்கானமக்கள்பார்க்கிறார்கள். இதுமாதிரி200 மொழிசேனல்களில்live translation நடந்துகொண்டிருக்கின்றது. அதனால்தான்எல்லாlive translation க்கும்நாங்கள்AI உபயோகிப்பதில்லை. முடிந்தவரைதமிழும், இன்னொருமொழியும்தெரிந்தஅந்தஸந்ந்யாஸிகள், ஆதீனவாசிகள், கைலாஸவாசிகளேஅமர்ந்துசெய்கின்றார்கள். காரணம்என்னவென்றால், தமிழில்கூடஎன்னுடையஸத் பா ஷைபுரிந்த, தமிழைநான்கையாளுகின்றவிதம்புரிந்து, ஏற்கனவேஇதைக்கேட்டுப்பழகியஸந்ந்யாஸிகள் அமர்ந்துஅதைமொழிபெயர்க்கும்பொழுது, இன்னமும்ஆழமாகமொழிபெயர்க்கப்படும்என்பதனால், நான்பெரும்பாலும்live translation- ஐதான்நம்புகின்றேன். அப்படிஅதுஇல்லாதசாத்தியப்படாதஇடங்களில் மட்டும்AI – ஐமொழிபெயர்ப்பிற்குஉபயோகிக்கின்றோம். அதனால்நான்ஆங்கிலவார்த்தைகள், மற்றமொழி வார்த்தைகளைஉபயோகப்படுத்தினேன்என்றால், சற்றுப்பொறுத்துக்கொள்ளுங்கள். ஏன்நிறையஸம்ஸ்க்ரு' தவார்த்தைகள்உபயோகம்செய்கின்றீர்கள்? என்றுசிலபேர்கேள்வி கேட்டிருக்கின்றீர்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், ஸம்ஸ்க்ரு'தமும், தமிழும்வேறுவேறுஎன்றுசொல்வதுஉங்களுக்குச் செய்யப்பட்டமூளைச்சலவை. அதைவிட்டுட்டு, சங்கத்தமிழ்எடுத்துக்கொஞ்சம்புரட்டிப்பாருங்கள். … கொஞ்சம்படிங்கையாசங்கத்தமிழ்எடுத்துபுரட்டிப்பாருங்கள்ஐயா. அதில்எவ்வளவுஸம்ஸ்க்ரு' த வார்த்தைகள்இருக்கிறதுஎன்றுபாருங்கள். இரண்டும்ஒன்றாகவளர்ந்தமொழிகள். இரண்டுdialect. இரண்டும் வேறுவேறுஸத்பாஷைகள், அவ்வளவுதான். வேறுவேறுகாரணங்களுக்குஇதுவளர்ந்தது. அவ்வளவுதான். தனித்தமிழும், தனிஸம்ஸ்க்ரு' தமும்ஒருமூலத்திலிருந்தேஉருவானது. பெருமானுடையஉடுக்கை, அதிலிருந்து தான்இரண்டுமேஉருவானது. ஒருபக்கம்உருவானஸூத்ரங்களைப்பாணினிக்குக்கொடுத்தார். இன்னொரு பக்கம்உருவானஸூத்ரங்களைஅகத்தியருக்குக்கொடுத்தார்பெருமான். இரண்டுபேரும்அதைச்சமைத்து மொழியாகஉருவாக்கினார்கள். அதனால்இரண்டும்ஒருமூலத்திலிருந்துவந்தவை. ஏன்நிறையஸம்ஸ்க்ரு' தவார்த்தைஉபயோகிக்கின்றீர்கள்? என்றுஎன்னைக்குடைந்துகொண்டிருப்பதற்கு பதிலாக, முடிந்தால்அருணகிரிநாதரைச்சென்றுகேட்டுக்கொள்ளுங்கள். அவர்எழுதியிருக்கின்றஒருஒரு பாடலிலும்எவ்வளவுஸம்ஸ்க்ரு' தவார்த்தையைஉபயோகித்திருக்கிறார்என்றுவேண்டுமானால் காட்டுகின்றேன்... '' மகமாயைக்களைந்திடவல்லபிரான் முகம்ஆறும்மொழிந்தொழிந்திலனே அகம்மாடைமடந்தையர்என்றுஅயரும் சகமாயையுள்நின்றுதயங்குவதே." இதில்மகமாயை- ஸம்ஸ்க்ரு' தவார்த்தை களைந்திட- தமிழ்வார்த்தை வல்லபிரான்- ஸம்ஸ்க்ரு' தவார்த்தை முகம்- தமிழ்வார்த்தை ஆறும்தமிழ்வார்த்தை மொழிந்து- தமிழ்வார்த்தை தொழிந்திலனே- தமிழ்வார்த்தை அகம்- ஸம்ஸ்க்ரு' தவார்த்தை மாடை- ஸம்ஸ்க்ரு' தவார்த்தை மடந்தையர்- தமிழ்வார்த்தை அயரும்- தமிழ்வார்த்தை சகமாயை- ஸம்ஸ்க்ரு' தவார்த்தை நின்றுதயங்குவதே- தமிழ்வார்த்தை. இப்போதுபார்த்துக்கொள்ளுங்கள்.. அதனால்தயவுசெய்துஇந்ததமிழ்- ஸம்ஸ்க்ரு' தம்என்றுஉருட்டுபவர்கள், இங்கிலீஷ்கலக்கின்றேன்என்றுசொல்லிஉருட்டுபவர்கள்எல்லோரும், அதைவிட்டுவிட்டுஅமைதியாக அமர்ந்துஉள்வாங்குங்கள். இப்பொழுதுசமீபத்தில்நம்கைலாஸத்தில்ப் ரஹ்மசரியம்எடுத்தஒருப்ரஹ்மசாரி, அவர்வந்துஎன்னிடம் கேட்டார். மிகவுமவேகவேகமாய்வந்து, '' நம்மஆதீனத்தில்பூஜைஎல்லாம்ஸம்ஸ்க்ரு' தத்தில்செய்கிறோமே, நாம்ஏன்தேவாரம்- திருவாசகத்தில்செய்யக்கூடாது?" என்றார். நான்உடனேகேட்டேன், '' அப்பாஉனக்குதேவாரம்- திருவாசகம்தெரியுமாப்பா?" அவர், '' இல்லைஇல்லைஎனக்குத்தெரியாது'' என்றார். ''தேவாரம், திருவாசகத்தில்எவ்வளவுஸம்ஸ்க்ரு' தவார்த்தைஇருக்கிறதுஎன்றுதெரியுமாப்பா? என்றேன். அவர், '' இல்லைஎனக்குத்தெரியாது'' என்றார். அப்போ'' சொல்றதைசெய்பா" என்றேன். இந்ததமிழ்ஸம்ஸ்க்ரு' தசண்டையேவேறுஒன்றும்இல்லைஐயா, மொழியைஉபயோகப்படுத்திநம்முடைய மெய்யியலைஅழிக்கின்றமுயற்சிதான். அதனால்மெய்யியல்சார்ந்தவிஷயங்களில்மொழிச்சண்டையை கொண்டுவராதீர்கள். அதைஅரசியலுக்குஉபயோகப்படுத்திக்கொள்ளுங்கள், வேறுஎதற்குவேண்டுமானாலும் உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள். என்னைவிட்டுவிடுங்கள், எங்கள்துறையைவிட்டுவிடுங்கள். மொழிச் சண்டையைகொண்டுவந்துமெய்யியல்மீது, இறையியல்மீதுதிணிக்காதீர்கள். நல்லது, இப்பொழுதுஆழ்ந்துகேளுங்கள். உங்கள்மனம்என்பதேமொத்தவார்த்தைகளுடையத்தொகுப்பு ஐயா. வேறுஒன்னுமேஇல்லை. அதனால்மனத்தை'நீங்கள்' என்றுபிடித்துக்கொண்டுமாயைக்குள் இருக்காதீர்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், உங்கள்மனம்: உங்கள்மனது, உங்கள்மூளைக்குள், உங்களுக்குள்ஓடிக்கொண்டேஇருக்கின்றதல்லாவா? எப்போதும்நிற்காமல்எதையாவதுசொல்லிக்கொண்டு, உங்களையேஎடைபோட்டுக்கொண்டு, மற்றவர்களை எடைபோட்டுக்கொண்டுசுய- எதிர்மறைப்பேச்சாகஉங்களுக்குள்நிறுத்தமுடியாமல்ஓடிக்கொண்டே இருக்கின்றதல்லாவா? ' அதுநீங்கள்இல்லை'. இதுதான்முதலில்நீங்கள்புரிந்துகொள்ளவேண்டியஸத்யம்- அதுநீங்கள்இல்லை. மிகவும்விகாரமாக, அருவருக்கத்தக்கவிதத்தில்உண்மையைச்சொல்லவேண்டும்என்றால், ஒருmid-level town- ல், பொதுக்கழிப்பிடத்தில், எப்படிபலவிதமாகஇருக்கின்றதோஅந்தமாதிரி, சமூகத்தில்மொத்தபேரும் உங்கள்தலைமீதுசெய்துவைத்துவிட்டுப்போனதைத்தான்ஐயாநீங்கள்' உங்கள்மனம்' என்று நினைத்துக்கொண்டிருக்கின்றீர்கள். கொஞ்சம்விகாரமானஉதாரணம், மன்னித்துவிடுங்கள். ஆனால் உண்மைஇதுதான். இதைச்சொன்னால்தான்உங்களுக்கு, ''ஐயயோ...'' உங்களுடையதேஎப்படிநாறும்என்று உங்களுக்குத்தெரியும். உங்கள்நரல்கூடஇல்லைஐயா. பொதுக்கழிப்பிடத்தில், போகிறவன்வருகின்றவன் எல்லாம்ஊர்முழுக்கஇட்டநரலை, … ஐயோநினைச்சாலேநாற்றமடிக்கிறதே.... அதைதலைமீது சுமந்துகொண்டு, 'நீங்கள்' என்றுவேறுநினைத்துக்கொண்டிருக்கீன்றீர்களேஐயா. ' மனிதமலத்தைமனிதனேசுமப்பதுதவறு' என்றுஎப்படிசட்டம்கொண்டுவந்தார்களோ, அதேபோல கைலாஸத்தில்ஒருசட்டம்எடுத்துவருகிறேன்: மனிதமனங்களின்மலங்கள்உங்கள்மீதுபொழியப்பட்டிருப்பதனால், அதைநீங்கள்உங்கள்மனமாகசுமப்பது தவறு. அதைசுமக்கஅனுமதிஇல்லை. மனிதமலங்கள்சுமப்பதைவிடக்கொடூரமானது, மனிதமனங்கள்ஆனமலங்களைசுமப்பது. மனிதமலங்களைசுமப்பவர்கள்கூட, அந்தவேலைக்காகஇரண்டுமணிநேரம்சுமந்துவிட்டு, பிறகுஓரமாக வைத்துவிட்டுநிம்மதியாகிவிடுவார்கள். ஆனால்மனிதமனமலங்களைசுமந்துகொண்டிருக்கும்நீங்கள், வாழ்நாள்முழுக்கசுமந்து, அதிலிருந்துதான்எல்லாம்நாற்றமும்வருகிறதுஎன்றும்தெரியாமல் சுமந்துகொண்டிருக்கின்றீர்கள். ஐயோ... இதைAI- யில்போட்டுvisual- லாகக்காட்டவிரும்பவில்லை. ஆனால், நீங்களேAI - யில்போட்டு, தயவுசெய்துஅப்படியேஅதைvisual- லாகப்பார்த்துக்கொள்ளுங்கள். நேற்றுட்ரம்ப்ஒருவீடியோவைப்பகிர்ந்திருக்கின்றார். அதாவதுவிமானத்தில்இருந்துமொத்தமலத்தையும் மக்கள்மீதுகொட்டுவதுமாதிரி. அதைஅவர்என்னகருத்திற்காகப்பகிர்ந்தாரோ, அதுஎனக்குத்தெரியாது. அதைபற்றிநான்விமர்சிக்கவோ, அதைப்பற்றிநான்கருத்துசொல்லவோவரவில்லை. அந்தவீடியோவை மட்டும்சொல்கின்றேன். அதேமாதிரிதான், நீங்களேஒருAI வீடியோவைச்செய்துபார்த்துக்கொள்ளுங்கள். சமூகத்தின்'மலக்கடலை', 'மனக்கடல்' என்றுஉங்கள்தலையில்சுமந்துகொண்டிருக்கின்றீர்கள். இதில் மிகப்பெரியகொடுமைஎன்னவென்றால், ' அதுநீங்கள்' என்றுநினைத்துக்கொண்டிருக்கின்றீர்கள். அதுநீங்கள் இல்லை. யார்யாரோஉங்கள்மீதுபோட்டது, அதுதானாகஓடிக்கொண்டிருக்கின்றது. அந்தஓடுவதை'நீங்கள்' என்றுதவறாகஉங்களோடுதொடர்புபடுத்திக்கொள்வதுதான்- அகம்! அது' நீங்கள்இல்லை' என்று புரிந்துகொள்ளுங்கள். அப்பாஎவ்வளவுபெரியநிம்மதி! நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், நான்சொல்கின்ற.. இன்றுஇந்தஸத்ஸங்க த்தில்5 முக்கியமான ஸத்யங்களைச்சொல்கின்றேன். அடுத்துஒன்று சொல்லப்போகின்றேன். இப்பொழுது சொன்னஇந்த ஸத்யங்களைப்புரிந்துகொண்டால்- உடனடிஜீவன்முக்தி. உங்களுக்குள்தொடர்ந்துஓடிக்கொண்டேஇருக்கின்ற, உங்களுடையமனம்நீங்கள்இல்லை. அதுசொல்லுகின்றவார்த்தைகள்உங்களுடையதுஇல்லை! ஒருசிலநிமிடங்கள்உங்களால்ஸ்வாசத்தைநிறுத்த, கட்டுப்படுத்தமுடியும்என்பதனாலேயே, ஸ்வாசம் உங்களுடையதுஅல்ல. அதுதானாகத்தான்ஓடிக்கொண்டிருக்கிறது. அதேமாதிரிஒருசிலநிமிடங்கள்உங்கள்மனதில்நீங்கள்நினைக்கின்ற, நீங்கள்விரும்புகின்றவார்த்தைகளை உருவாக்கிக்கொள்ளமுடியும்என்பதனாலேயே, மனம்நீங்கள்இல்லை. அதுதானாகத்தான்ஓடிக்கொண்டிருக்கிறது. இதைப்புரிந்துகொண்டீர்களானாலே, உங்களுடையமனம் என்கின்றசமூகமலத்தின்மீதுஉங்களுக்குஇருக்கின்றஉறவு: பொருந்தாக்காமம். இப்பொழுதுஒருஇளைஞனும், இளம்பெண்ணும்ஒருவருக்கொருவர்நேசித்து, காமவயப்பட்டு, காதல் வயப்பட்டால், அதுகூடஒருபொருந்தும்காமம். ஆனால்உங்களுக்கும்உங்கள்மனதிற்கும்இருக்கின்றஉறவு: பொருந்தாக்காமம். எவன்எவனோஊர்பொதுக்கழிப்பிடத்தில்போட்டுவிட்டுச்சென்றநரல். Government bus stand எல்லோரும்பார்த்த்திருப்பீர்கள், Government bus stand-ம், bus stand … பொதுக்கழிப்பிடமும் கட்டணக்கழிப்பிடம்கிடையாது, கட்டணக்கழிப்பிடம்கொஞ்சம்சுத்தமாகவைத்திருப்பார்கள்... பொதுக் கழிப்பிடம், கட்டணம்இல்லாதஅந்தப்பொதுக்கழிப்பிடமும், திருமணமும்ஒன்று. இரண்டிலுமே... உள்ளே இருப்பவன்எப்போதுவெளியில்போவோம்என்றுபார்க்கிறான். வெளியில்இருப்பவன்எப்படாஉள்ளேபோக முடியும்என்றுபார்க்கிறான். வெளியில்இருப்பவன்வயிற்றைமுட்டிக்கொண்டுஎப்போதுஉள்ளேபோகமுடியும் என்றுபார்க்கிறான், உள்ளேஇருப்பவன்எப்போதுமுடித்துவிட்டுவெளியில்போகமுடியும்என்றுபார்க்கிறான். மனம்அப்படித்தான்ஐயா. … ஆழ்ந்துகேளுங்கள்அடுத்தஸத்யம்: உங்கள்கடந்தகாலம்- இறந்தகாலம். அதுஇறந்துவிட்டது. கடந்த காலத்தைப்பற்றிநீங்கள்வைத்திருக்கின்றநினைவுகள்தான் உங்கள்கர்மமேத்தவிர, கடந்தகாலம்கர்மம்இல்லை! இதுஒருமிகப்பெரிய ஸ்வ தந்த்ரம்ஐயா. அப்பொழுது நினைவுகளைமட்டும்நீங்கள்விட்டுவிட்டீர்களானால், நீங்கள்கர்மவிமுக்தர்களாகமாறிவிடுகிறீர்கள். கர்ம முக்தர்களாகமாறிவிடுகிறீர்கள். எந்தக்கர்மமும்உங்களைத்தொடுவதில்லை. ஆழ்ந்துகேளுங்கள், கடந்தகாலம்= இறந்தகாலம். தமிழில்அதனால்தான்அருமையானவார்த்தை 'இறந்தகாலம்' என்றுசொல்கிறோம். எந்தக்கர்மமுமேஉங்களைபாதிப்பதில்லை. நீங்கள்கடந்ததிலிருந்து நினைவில்எடுத்துவந்து, நிகழ்காலத்தில்வைக்கின்ற, நிகழ்காலத்தில்வைத்துநீங்களாகவே உயிர்கொடுக்கின்றகர்மங்கள்மட்டும்தான்உங்களைபாதிக்கின்றது. நிகழ்காலத்தில்வைத்து உயிர்கொடுப்பதைநிறுத்துங்கள், அந்தக்கர்மம்உங்களைபாதிப்பதில்லை. நான்சொல்லும்வார்த்தைக்கு நான்பொறுப்பு. பரமசிவப்பரம்பொருள்சாக்ஷியாக, சுப்ரமண்யப்பெருமான்சாக்ஷியாகசொல்லுகின்றேன். கடந்தகாலம்= இறந்தகாலம். கடந்தகாலத்தில்நிகழ்ந்தவைகளை, நீங்கள்செய்தவைகள், உங்களால்செய்ய வைக்கப்பட்டவைகள், உங்களால்நடந்தவைகள்இதைப்பற்றியநினைவைநிகழ்காலத்திற்கு கொண்டுவந்தீர்களானால், நிகழ்காலத்தில்கொண்டுவந்துஅதற்குஉயிர்கொடுக்கும்பொழுதுமட்டும்தான், அந்தக்கர்மம்உங்களைபாதிக்கின்றதேதவிர, நிகழ்காலத்திற்குக்கொண்டுவராத, நிகழ்காலநினைவிற்குள் நீங்கள்கொண்டுவராதஎந்தகர்மமும்உங்களைபாதிப்பதில்லை. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இப் பொழுதுநீங்கள்இருக்கின்றஉங்களுடையஇந்தfocal point, உங்களைஒரு telescope மாதிரிஉணர்ந்தீர்களானால், ப்ரபஞ்சத்தினுடையஎந்தமூளையைப்பார்க்கவேண்டும்என்றாலும்சரி, அந்தtelescope - ல்தான்பார்க்கமுடியும்பாருங்கள். அந்தtelescope … மொத்தமானஎன்னஒருஉலகத்தோட மிகப்பெரியtelescope - ஏ2 கிலோமீட்டர்wider தான்இருக்கிறது. Double telescope இப்பொழுதுசைனா கட்டமைத்துக்கொண்டிருக்கின்றார்கள், அதுவேஅதிகபட்சமாக2 கிலோமீட்டர்width தான்இருக்கிறது. உங்களைஅந்தtelescope மாதிரிஉணருங்கள். உங்களுடையஇந்தஉள்ளுணர்வு, இந்த'நான், நான்' என்று உங்களுக்குஇருக்கின்றஇந்தஉணர்வு... எந்தஅனுப வமாகஇருந்தாலும், கடந்தகாலமாகஇருந்தாலும், நிகழ்காலமாகஇருந்தாலும், எதிர்காலமாகஇருந்தாலும்- இதில்தான்நீங்கள்அனுப விக்கவேண்டும். எந்த க்ரஹம், எந்தக்கோள், எத்தனைகோடிஒளிவருடங்கள்தூரம்கடந்துஇருக்கின்றஒன்றைப்பார்க்க வேண்டும்என்றாலும், இந்த2 கிலோமீட்டர்width, இந்தடெலஸ்கோப்பிற்குள்மட்டும்தான்பார்க்கமுடியும். அதுமாதிரிமஹாகைலாஸத்தையேஅனுப விக்கவேண்டும்என்றாலும், இப்பொழுது... உங்களுக்குஇப்பொழுது இருக்கின்றஇந்தஉணர்வு- இந்தfocal point - ல்தான்அதுஅனுபவமாகும். பாதாளஅனுப வமாகஇருந்தாலும் இதில்தான்அனுபவமாகும். அதல, விதல, சுதல, தளாதல- இந்தஎல்லாலோகங்களானாலும், பூர், புவ, சுவ, மக, ஜன, –தப …எந்தலோகமானாலும் … நன்றாகக்கேட்டுக்கொள்ளுங்கள்பாதாளம், ரஸாதளம், மஹாதளம், தளாதலம், சுதலம், விதலம், அதலம்- இதெல்லாம்கீழ்லோகங்கள். பூ - நாம்இருக்கிறலோகம். புவ, சுவ- இதெல்லாம்மேல்லோகங்கள். நமக்குமேலேஇருப்பவை. புவ, சுவ, மஹ, தப, ஜன, ப்ரஹ்ம, வைகுண்டம், ஸ்ரீபுரம், கைலாஸம், மஹாகைலாஸம்- நமக்குமேலே இருப்பவை. எந்தலோகமானாலும், எந்தலோகத்திலிருக்கும்எந்தக்கடவுளானாலும், இப்பொழுதுஉங்களுக்கு இருக்கின்றஇந்தஉணர்வில்தான்அனுபவிக்கப்போகின்றீர்கள். அங்குசென்றாலும்இந்தஉணர்வுதான் இருக்கப்போகிறது. இந்தஉணர்வில்தான்அந்தஅனுபூ திநடக்கப்போகின்றது. கடந்தகாலமாகக்கட்டும், நிகழ்காலமாகட்டும், எதிர்காலமாகட்டும், இந்தஉணர்வில்தான் அந்தஅனுப வம்நடக்கப்போகின்றது, அந்தஅனுபூ திநடக்கப்போகின்றது. நம்பூ மிக்குஅருகில்இருக்கின்றநிலவாகட்டும், பலகோடிஒளிவருடங்கள்தள்ளிஇருக்கின்ற க்ரஹங்களாகட்டும், இந்த2 கிலோமீட்டர்டெலஸ்கோப்பிற்குள்தான்பார்க்கப்போகின்றோம். அதுமாதிரிஎந்த அனுபூதி, எந்தஅனுப வமாகஇருந்தாலும், உங்களுடையஇந்தfocal point டிற்குள்தான்நடக்கப்போகிறது. அதனால்இந்தfocal point- ஐஇப்பொழுதுகையாளக்கற்றுக்கொண்டீர்களானால், வாழ்க்கையில் ஜெயித்துவிட்டீர்கள். இந்தfocal point- ல்இப்பொழுதுபரம்பொருளை... அதாவதுஅது'நீங்கள்தான்' என்பதைஶ்ரத்தை யோடுபார்க்கத் துவங்கிவிட்டீர்களானால், வாழ்க்கைமுடிந்தது. ஜெயித்துவிட்டீர்கள். நான்வேறுவேறுவேறுவேறுவார்த்தைகளைஎல்லாம்வைத்து, மெதுமெதுவாகமெதுமெதுவாகஉங்களுக்குப் புரிகின்றமாதிரிநாள்கணக்காகச்சொல்லிக்கொண்டிருந்தேன்என்றாலும், ஸத்யம்இவ்வளவுதான். மிகவும்சமீபத்தில்ஒருவர்கைலாஸத்திற்குவந்துப்ரஹ்மச ர்யம்எடுத்தார். அவர்என்னிடம்கேட்டகேள்வி, '' ஏன் சாமிகல்யாணம்பண்ணிக்கவேண்டாம்என்றுஎனக்குத்தோணுது?" நான்சொல்லவில்லை, அவரேகேட்டார். '' எனக்குஏன்சாமிஅப்படிதோணுது?" நான்கேட்டேன், '' உனக்குத்தோன்றுவதற்குநான்எப்படிப்பாகாரணத்தைச்சொல்லமுடியும்?". அவர்உடனேகேள்வியை மாற்றிக்கேட்டார், '' சிலநேரத்தில்ஸந்ந்யாஸத்தைஆழமாகநீங்கள் உலகத்திற்குச்சொல்றீங்களேஇதற்குக்காரணம்என்னசாமி?'' என்றார். மிகவும்casual -ஆக, மிகவும்sweet -ஆக, ஜாலியாகநான்சொன்னேன்: மிகவும்serious –ஆக, தத்வார்த்தமாகஇல்லாமல், … மிகஜோவியலாகசொன்னேன் '' ரொம்பஅழகானபொண்ணக்கட்டிக்காதே, அடுத்தவன்ஆசைப்படுவான். ரொம்பஅசிங்கமானப்பொண்ணையும்கட்டிக்காதே, நாளைக்குஉனக்கேப்புடிக்காமபோயிடும். உன்னைவிட உயரமாகஇருக்கிறபொண்ணக்கட்டிக்காத, அவகிட்டஅண்ணாந்துபேசியே கழுத்துசுளுக்கிடும். குள்ளமாகஇருக்கிறபொண்ணக்கட்டிக்காத, குனிஞ்சதலைநிமிறவேமுடியாது. குண்டானபொண்ணக்கட்டிக்காத, அவதீனிக்குஉன்வருமானம்பத்தாது. ஒல்லியானப்பொண்ணக்கட்டிக்காத, வீடுக்குள்ளேஎங்கன்னுபோய்தேடுவஅவளை. ரொம்பப்படிச்சபொண்ணைக்கட்டிக்காத, உன்னமதிக்கவேமாட்டா. அதுக்காபடிக்காதபொண்ணைகட்டிக்காத, நீசொல்றதுஅவளுக்குஒன்னும்புரியாது. தம்பிசொன்னது புரிஞ்சுதா?'' என்றேன். அவர், ''புரிஞ்சு துசாமி! நல்லாவேபுரிஞ்சுது. கல்யாணத்தைப்பண்ணிக்காதன்னுமுதல்லையே சொல்லியிருக்கலாமேசாமி, அதுக்குஏன்சாமிஇவ்வேளாபெரியவிளக்கம்? நான்சொன்னேன், '' சொன்னாஎவன்டாகேட்கறான்?" அந்ததம்பிஅதான்கேட்டாரு, '' நீங்ககல்யாணமேபண்ணிக்காதே என்றுசொல்லிருக்கலாமேசாமி, ஏன்சாமி இவ்வளவோபெரியவிளக்கம்?" நான்சொன்னேன், '' சொன்னாஎவன்டாகேட்கறான்? மண்ணுமேலஆசைப்பட்டபல்வாள்தேவனும் செத்துபோயிட்டான், பொண்ணுமேலஆசைப்பட்டபாகுபலியும்செத்துப்போயிட்டான், எதுமேலேயும் ஆசைப்படாதகட்டப்பாதான்கடைசிவரைக்கும்இருந்தான்பாருப்பா. போலித்தனமானகெட்டப்பாவாழ்றதவிடகட்டப்பாவாவாழ்ந்துட்டுபோய்ரலாம்- ல- போயாபோயா'' என்று மிகவும்casual- ஆகநான்சொன்னேன். தனிப்பட்டவிதத்தில்நான்என்னுடையசீடர்கள், அன்பர்களோடுஅமர்ந்துபேசும்பொழுதெல்லாம், மிகப்பெரிய ஸத்யங்கள், பரமஸத்யங்களைப்பற்றியெல்லாம்அதிகம்பேசமாட்டோம். மிகவும்casual -ஆக, சாதாரணமாக ஜோக்ஸ்மூலமாக, நகைச்சுவை கள்மூலமாக, துணுக்குகள்மூலமாக, ஒருஎளிமையானவார்த்தைகள்மூலமாக ஸத்யங்களைப்புரியவைத்துவிடுவேன். சீனாவில்இருக்கின்றlargest telescope, அதனுடையடயாமீட்டரேmaximum 500 மீட்டர்தான். நான்வந்து2 கிலோமீட்டர்என்றுஏன்சொன்னேஎன்றால், இப்பொழுதextension fix செய்துகொண்டிருக்கின்றார்கள். Extended – ஆplan செய்துகொண்டிருக்கிறார்கள். அடுத்துஒருமூன்றாண்டுகளுக்குக்குள்Inaugurate செய்கின்றமாதிரிஒன்று கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதனுடையடயாமீட்டர்வந்துஇரண்டுகிலோமீட்டர். இப்பொழுதுfunctional - லாக இருப்பதுவெறும்500 மீட்டர்தான். அதனால்எத்தனைக்கோடிஒளியாண்டுகள்தள்ளிஇருக்கின்றக் ரஹத்தைப்பார்த்தாலும், இந்த 500 மீட்டருக்குள்தான்பார்க்கவேண்டும். அதுமாதிரிதான், எந்தஅனுப வமானாலும்சரி, சொந்தஅனுப வமாக உங்களுக்குநிகழவேண்டும்என்றால், உங்களுடையஇந்தfocal point- ல்தான்நிகழும். அதனால்இந்தfocal point- ல் இப்பொழுதுஇருக்கின்றஇந்தfocal point - ஐconscious - ஆகஉயிர்ப்போடுபரமஸத்யத்தைஇந்தfocal point- ல்வைத்து, பரமஸத்யத்தைவாழத்துவங்கினீர்களானால், வாழ்க்கையில்ஜெயித்துவிட்டீர்கள். வேறுஒன்றும் தேவையில்லை. ''ஓ! இந்தபரமஸத்யத்தை, நான்எப்போதும்நினைக்கனுமே, மறந்துபோய்விடுவேனே" என்றுநினைத்தால், ' மறந்துபோயிடுவேன்' என்றுகவலைப்படுவதும்எதிர்காலத்தைப்பற்றிஇல்லாதஒன்றைஇப்பொழுது எடுத்துவந்து, இப்பொழுதுஇந்தநிகழ்காலத்தில்அதைஅனுபவமாக்குகின்றீர்கள். மறந்துபோய்விடுவீர்கள் என்றுஏன்உங்களைநீங்களேமூளைச்சலவைசெய்கின்றீர்கள்? இப்பொழுதுநினைக்கிறீர்கள்இல்லையா? எதிர்காலமும்இப்பொழுதாகத்தானேவரப்போகிறது? அப்பொழுதுநினைக்கப்போகிறீர்கள், அவ்வளவுதான். …ஒருவர்கமெண்ட்போட்டிருக்கிறீர்கள் '' ஏன்தனியாகஉங்களோடுபேசும்போதுமட்டும்அவ்வளவுjokes> comments, stories - ஆகசொல்கிறீர்கள், பொதுவெளியில்மிகஆழமானதத்துவங்களையும், ஸித்தாந்தங்களையு ம் பேசும்பொழுதுஏன்பொதுவெளியில்அந்தமாதிரிjokes- ஆகசொல்லவதில்லை? என்றுகேட்கிறீர்கள். ஐயா, முதலில்எல்லாம்பொதுவெளியிலும்நிறையjokes -ஆவும்,comments - ஆவும்தான்ஐயா சொல்லிக்கொண்டிருப்பேன். நான்இந்தசென்னைவெள்ளத்தைப்பற்றிஇந்தியாவில்இருக்கும்பொழுதுபேசிய ஒருவீடியோ... அதாவது, '' தலைவர்கள்மாறிக்கொண்டேஇருக்கிறார்கள், ஆனால்வெள்ளம், வெள்ளத்தினால் வருகின்றபிரச்சனைதீரவில்லை'' என்பதுபற்றிநான்பலஆண்டுகளுக்குமுன்னால்இந்தியாவில் இருக்கும்பொழுதுபேசினேன். அதற்குக்காரணம்என்னவென்றால், ' தண்ணியோடவீட்டிலநாமவீடு கட்டினதுனால, தண்ணிநம்மவீட்டுக்குள்ளவீடுகட்டுது' என்றுசொல்லியிருந்தேன். இன்னமும்சென்னை வெள்ளம்வந்தால், யாராவதுஒருத்தர்இந்தவீடியோவைஎடுத்துmemes - ஆகபோட்டுவிடுகிறார்கள். அதுநான் ஏதோஇப்பொழுதுபேசியதைப்போல... இப்பொழுதுஇருப்பவர்கள்என்மீதுகோபத்தைத்திருப்பக்கூடாதுஎன்ற இந்தஒருபெரியபிரச்சனைஇருக்கிறதுஐயா. அதனால்தான், அனாவசியமாகஎந்தஉள்நாட்டு விவகாரங்களைப்பற்றியும்நான்கருத்துச்சொல்லக்கூடாது, கருத்துச்சொல்லமாட்டேன். தா ர்மீகமாக இதுதான்சரி. இந்தச்சென்னைவெள்ளம்பற்றிநான்பேசியவீடியோ, எப்பொழுதோ ப்பேசியது. ஆனால்அதைஎடுத்துஇப்பொழுதுமீண்டும்மீண்டும்memes போட்டு, நான்இப்பொழுதுபேசியதுபோலவே போட்டுவிட்டு, ஏதாவதுஒருவம்பில்சிக்கவைக்கலாம்என்றேபார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சரிநம்மைப்பிடிக்காதவர்கள், விரோதிகள்போட்டால்கூடபரவாயில்லை, நம்ப க்தர்களேஅதேவீடியோவை எடுத்துப்போடுவது. இப்பொழுதுசென்னையில்மழைகொட்டிக்கொண்டிருக்கின்றது. வெள்ளம்வருகிறது. … பாருங்கள்இந்தவெள்ளம்வந்தஉடனேயேமுதலில்இந்தmemes தான்வரும். வெள்ளத்தோடுசேர்ந்து வருகின்றmemes மாதிரிவரும். சமூகவலைத்தளத்தில்சென்னைவெள்ளம்trend ஆச்சுஎன்றாலே, இந்தmemes தான்trend ஆகும். இந்த வீடியோவைதான்cut செய்துtrend செய்வார்கள். இந்தமாதிரிதேவையில்லாதசங்கடங்கள்வரவேண்டாம் என்பதற்காகத்தான், இந்தத ர்மசங்கடங்கள்வரவேண்டாம்என்பதற்காகத்தான், இந்தமாதிரிகேஷுவலா கமெண்ட்அடிப்பதைபொதுவெளியில்வைக்காமல், தனிப்பட்டவிதத்தில்மட்டும்வைத்துவிடுகிறேன்ஐயா. அதுதான்உண்மை. இல்லையென்றால், என்னுடையpersonality பார்த்தீர்கானால், என்னுடையஇயற்கை ஸ்வபாவத்தி ன்படிமிகவும்joyful –ஆக, sweet -ஆக, casual -ஆக, ஜோவியலாக, ஒருநிறைந்த- ஒருமுழுமையான நிறைவானஒருஉணர்வோடுதான்எப்போதும்வாழ்வேன். அதுதான்ஸத்யம், அதுதான்வாழ்க்கை. உங்கள்மொழியையும், மனத்தையும், வெளியுலகத்தோடுதொடர்புகொள்ளும்பொழுது, அதற்குத் தேவைப்படுவதுமாதிரிஉபயோகப்படுத்துவதில்தவறில்லை. ஆனால்உள்ளுக்குள், ' நீங்கள்அதுஇல்லை' என்கிறதெளிவைமட்டும்வைத்திருங்கள். நீங்கள்அல்லாதஉங்கள்மனத்தை'நீங்கள்' என்றுசொந்தம் கொண்டாடுவதற்குப்பெயர்தான்அகம். அருணகிரிநாதப்பெருமான், 'அகம்' என்றவார்த்தையால்அதைத்தான்சொல்கின்றார். 'அகம்' என்று அருணகிரிநாதப்பெருமான்சொல்கின்றவார்த்தைக்குஅதுதான்பொருள். நீங்கள்அல்லாதஒன்றை'நீங்கள்' என்றுசொந்தம்கொண்டாடுவதுஅகம். 'அகத்தைவிடு, அகம்பாவத்தைவிடு' என்றுசொல்கிறோமே, அதற்குஇதுதான்சரியான, சத்தியமானவிளக்கம். உங்கள்மனம், நீங்கள்கிடையாது. …யாரோஉங்கள்மீதுதிணிச்சிவைத்துவிட்டு பச்சையாகசொல்லவேண்டும்என்றால், 'கழித்து' வைத்துவிட்டுப்போனது. அதை'நீங்கள்' என்றுசொந்தம் கொண்டாடுவதுதான்அகம். இதைAI- ல்போட்டு, ஒருஅழகானAI picture - ஆகdevelop செய்து பார்த்துக்கொள்ளுங்கள். அதாவதுசமூகமெல்லாம்மொத்தமாகசேர்ந்துகழித்ததைத்தான், உங்கள்தலைமீது ' உங்கள்மனம்' என்று நீங்கள்சுமந்துகொண்டிருகின்றீர்கள்என்பதுபுரிவதுபோன்று படமா கச்செய்துபடுக்கை அறையில்ஒட்டிவைத்துக்கொள்ளுங்கள். … அதைப்பார்க்கும்பொழுதெல்லாம்உங்களுக்கு'' … ஏய்கரெக்டுஇந்தமனமும், மனம்கொடுக்கும்துயரமும், உளைச்சலும், துக்கமும்இதனுடையஓட்டமும், ஆட்டமும், பாட்டமும்பேயாட்டமும்சமூகம்என்மீதுகழித்தது'' என்றுதோன்றவேண்டும். ஓம் ஆழ்ந்துகேளுங்கள், இதுவரைஒருமனிதர்கூடஇந்தஉலகத்திலேகடந்தகாலத்தைஅனுப வித்ததும்கிடையாது, எதிர்காலத்தைவாழ்ந்ததும்கிடையாது. கடந்தகாலமும், எதிர்காலத்தையும்கூடநிகழ்காலத்தில்தான் வாழ்கிறீர்கள். அதுவும்வாழ்வதுகூடகிடையாது, சிந்தித்துப்பார்க்கிறீர்கள். அவ்வளவுதான். காலையிலிருந்துஇரவுவரை, நீங்கள்விழித்ததிலிருந்துநித்திரைக்குள்மூழ்கும்வரை, யாரோஒருவர் சொன்னதைremember செய்து, நினைத்துப்பார்ப்பதைமட்டும்விட்டீர்களானால், remembrance – ஐவிட்டுவிட்டு என்னநடக்கிறதுஎன்றுபாருங்கள்ஐயா, ஒன்றுமேஇல்லை. ஜகம், ஈஶ்வரன், ஜீவன்இந்தமூன்றுமேஉங்களுடைremembrance habit. அவ்வளவுதான்ஐயா. நினைக்கும் பழக்கமேஉங்களுடையஜீவன், உங்களுடையஜகத், உங்களுடைய ஈஶ் வரன்மூன்றும். அருணகிரிநாதப்பெருமான்அடுத்தப்பாடலில் அதைத் … தான்சொல்கிறார் முருகன், தனிவேல்முனி, நம்குருஎன்று அருள்கொண்டுஅறியார்அறியும்தரமோ உருஅன்று, அருஅன்று, உளதுஅன்று, இலதுஅன்று, இருள்அன்று, ஒளிஅன்றுஎனநின்றதுவே. நீங்கஈஶ் வரன்என்றுவைத்திருக்கின்றconcept-கூட, ஈஶ் வரஅனுபூ திக்குத்தடை. … நன்றாகக்கேளுங்கள் முருகன், தனிவேல்முனி, நம்குருஎன்று அருள்கொண்டுஅறியார்அறியும்தரமோ உருஅன்று, அருஅன்று, உளதுஅன்று, இலதுஅன்று, இருள்அன்று, ஒளிஅன்றுஎனநின்றதுவே. கடவுளைப்பற்றி, முருகனைப்பற்றிகூடநீங்கள்வைத்திருக்கின்றconcept, அந்தநினைத்துப்பார்க்கின்ற எண்ணஓட்ட, மனஓட்டதொகுப்பினால்நீங்கள்வைத்திருக்கின்றகருத்தைவிடுங்கள். ஜீவன், ஈஶ்வரன், ஜக த்இந்தமூன்றைப்பற்றியஉங்களுடையஅனுபவமுமே, உங்கள்நினைத்துப்பார்க்கிற habit. அவ்வளவுதான். உண்மையில்பார்த்தீர்களானால், உங்களுடையமொத்தreality-யுமே, உங்கள்habit. அவ்வளவுதான். உங்களுடையஉடல்என்ன? உங்களுடையhabit - னுடையத்தொகுப்பு. Habit- ஐமாற்றினால்உடல்மாறும். உங்களுடையமனம்என்ன? உங்களுடையhabit - னுடையதொகுப்பு. அவ்வளவுதான். Habit - ஐமாற்றினால்மனம்மாறிவிடும். உங்களுடையவாழ்வில்நீங்கள்அனுப விக்கின்ற ஜீவன்- நீங்கள், ஈஶ் வரன்- உங்களுடையகடவுள், ஜக ம்- உங்களுடையஉலகம் இந்தமூன்றுமேஉங்களுடையremembrance habit - நினைக்கும்பழக்கம். அவ்வளவுதான். இதைவிட்டுட்டு, இந்த' நினைக்கும்பழக்கத்தை' விட்டுட்டுஅப்படியேஅமருங்கள். …மிகஅழகாகச்சொல்கிறார்அருணகிரிநாதப்பெருமான்முருகன், தனிவேல், முனிநம்குருஎன்று அருள்கொண்டுஅறியார்அறியும்தரமோ உருஅன்று, அருஅன்று, உளதுஅன்று, இலதுஅன்று, இருள்அன்று, ஒளிஅன்றுஎனநின்றதுவே. 13 வதுபாடலில்சொல்கிறார், கொஞ்சம்தாண்டி13 வதுபாடலுக்குச்சென்றேன். பரவாயில்லை, அந்தஸத்யத்தைஉங்களுக்குச்சொல்லவேண்டும்என்பதனால் 13 வதுபாடலைஎடுத்துquote செய்கின்றேன். நான்இங்குவரிசையாகசெல்லவில்லை. அந்தஸத்யங்களுக்கு ஏற்றார்போல, உங்களுக்குப்புரியவேண்டியஸத்யங்களுக்குஏற்றார்போலஎடுத்துக்கையாள்கின்றேன். ஆழ்ந்துகேளுங்கள், remembering habit – ஐவிட்டுட்டுஅமருங்கள். என்னநடக்கிறதுஎன்றுபாருங்கள். remembering habit - நினைக்கும்பழக்கம்விட்டுஅமருங்கள். ஏனென்றால், நினைக்கும்பழக்கம்உங்களுடையதுஅல்ல. உங்கள்மீதுதிணிக்கப்பட்டதுஎன்றவார்த்தைகூடநாகரிகமானவார்த்தை. அந்தநாகரீகமானவார்த்தையை நான்கையாளவிரும்பவில்லை. உங்கள்மீதுபோட்டது, உங்கள்மீதுகழிக்கப்பட்டது. நினைக்கும்பழக்கம் உங்கள்மீதுகழிக்கப்பட்டது. அதுவிட்டொழிக்கப்படவேண்டியது. உருஅன்று- உருவம்இல்லாதது, எந்தஉருவம்கிடையாது. அருஅன்று- அருவமும்கிடையாது. அருவம்என்றால், ஏதோஅப்படியேபெரியபரந்தவெளி, ஆகாசம், நக்ஷத்ரங்கள்எல்லாம்இருப்பதுஎன்றுஅதைநினைத்துக்கொண்டு அமர்ந்துகொண்டிருந்தீர்களானால், அதுவும்கூடஅருவம்கிடையாது. அதுஅருவத்தைப்பற்றிநீங்கள் வைக்கின்றஎண்ணஓட்டம். அதனால்தான்இந்தஅருவத் யானம்செய்கின்றவர்கள்எல்லாம்பார்த்தீர்களானால் depression - ல்சென்றுவிழுந்துவிடுவார்கள். அருஅன்று. உளதுஅன்று, இலதுஅன்று. இருக்கிறதா? இருக்கிறதுஎன்றுசொல்லமுடியாது. காரணம்என்னவென்றால், உங்களுக்குஉங்களுடையகருத்துப்படி'இருப்பு' என்பதே மிகக்குறைஸத்யமானகருத்து. இல்லையா? அப்பொழுதுஇல்லைஎன்றுசொல்லமுடியாது. நாத்திகர்கள்சொல்கின்றார்களேள' கடவுள்இல்லை' என்றுஅந்தஇல்லைகிடையாது. உளதுஅன்று, இலதுஅன்று... இருள்அன்று- இருட்டாகஇருக்குமா? கிடையாது. ஒளிஅன்றுஎன்றுசொல்கிறார், ஒருபடிமேலேச்சென்றுஒளிஅன்றுஎன்றுசொல்கிறார். ஒளிகூடக்கிடையாது. சும்மாஅப்படியேஒளியை, பெரும்பிரகாசத்தைத்யானிக்கலாமா? ஒளியும்கிடையாது. இந்தஎல்லாமாகவும்நினைத்துப்பார்க்கின்றபழக்கத்தைவிட்டுவிட்டுஅமருங்கள். ஸத்யத்தைஅப்படியேசொல்லிட்டார். கந்தர்அனுபூதியை, சொந்தஅனுபூ தியாகமாற்றும்இந்தஅனுபூ திஸூ த்ரம்போதும்ஐயா. கந்தர்அனுபூதியை, சொந்தஅனுபூ தியாகமாற்ற, இந்தஸூ த்ரம்ஒன்றுபோதும், இந்தஸூ த்ரம்போதும். ஆழ்ந்துகேளுங்கள், கந்தர்அனுபூ தியைச்சொந்தஅனுபூ தியாய்மாற்ற, இந்தஸூ த்ரம்ஒன்றுபோதும். திணியானமனோசிலைமீது, உனதாள் அணியார், அரவிந்தம்அரும்புமதோ? பணியா? என, வள்ளிபதம்பணியும் தணியாஅதிமோகதயாபரனே. வள்ளியோடுஇருந்தும்மோகத்தால்பீடிக்கப்படாது, அதிமோகனாகஇருக்கின்ற, மோகத்துக்குஅதிபதியாக இருக்கின்றதயாபரனே! உணர்ச்சிகளோ, மனமோதவறில்லை. ' அதுநீங்கள்' என்றுநினைத்து, அதுஉங்கள்மீதுஇருப்பதுதான்தவறு. நீங்கள்அதன்மீதுஇருக்கும்வரைஎதுவும்தவறில்லை. நீங்கள்அதன்மீதுஇருக்கும்வரைஎதுவும்தவறில்லை. அழகாகச்சொல்கிறார்பாருங்கள், வள்ளிஉங்கள்பதம்பணிகின்றாள், நீங்கள்அதிமோகனாக இருக்கின்றீர்கள். முருகப்பெருமானைவர்ணிக்கிறார்பாருங்கள். அருணகிரிநாதப்பெருமான்தன்னைச்சுட்டும்பொழுது, ''… மடந்தையர்அதாவதுஇவர்மடந்தையர்பின்னால் செல்லுகின்றமனம்அறவேண்டும், அந்தக்ஜ க மாயைஅழியவேண்டும்'' என்றுசொல்கின்றார். முருகப்பெருமானைச்சொல்லும்பொழுது, '' வள்ளிஉனைப்பணிகின்றாள், நீஆனால்அதிமோகனாக இருக்கின்றாய், மோகம்கடந்தவனாகஇருக்கின்றாய்தயாபரனே!" என்றுசொல்கின்றார். அதாவதுஜீவனிடம்இல்லாததை, ஈஶ்வரனிட ம்இருக்கின்றதுஎன்றஅந்தஸத்யத்தைக்காட்டுகின்றார். அதையும்தாண்டியதுதான்இப்பொழுதுநான்சொன்னது, மனப்பழக்கம்விட்டொழித்தல். மீண்டும்மீண்டும் நினைக்கும்பழக்கம்விடுதல். நினைத்துப்பார்க்கின்றஎல்லாமேஅனுப வத்திற்குதடை. நினைக்கும் எல்லாம்அனுப வத்தடை. நினைக்கின்ற, நினைத்துப்பார்க்கின்றஎல்லாமேஅனுபூ திக்குத்தடை. ஆழ்ந்துகேளுங்கள், கெடுவாய்மனனே, கதிகேள்... மனமேகெட்டொழி, கெடுவாய். நீநான்அல்ல! 'நான்' என்றுஇவ்வளவுநாள்உன்னைப்பற்றியிருந்ததுஎன்மடமை, மாடை, அகம். கெடுவாய்மனனே, கதிகேள்... ஸத்யத்தைக்கேள். கதி- னாஸத்யம், பரமஸத்யம், பரமகதி, குறிக்கோள், நிலை. கதிகேள், கரவாதுஇடுவாய், வடிவேல்இறைதாள்நினைவாய் சுடுவாய்நெடுவேதனைதூள்படவே விடுவாய்விடுவாய்வினையாவையுமே. ' கரவாதுஇடுவாய்' - இந்தவார்த்தைக்குப்பலவிளக்கங்கள்சொல்லலாம்... கேட்காமல்கொடு- ஒருபிக்ஷைஎடுப்பவர்கேட்பதற்குமுன்பாகக்கொடுஎன்றஅர்த்தமும்சொல்லலாம். அதுஒருத ர்மம்என்கிற நிலையில். ' கரவாதுஇடுவாய்' என்றால், யாரும்கேட்காமலேஇந்தமனத்தைவிட்டுவிடு. விடு- இடுவாய், இருக்கின்றஅனைத்தையும்இடுவாய்! கரவாவதுஇடுவாய் வடிவேல்இறைதாள்நினைவாய் சுடுவாய்நெடுவேதனைதூள்படவே விடுவாய்விடுவாய்வினையாவையுமே. நினைந்துபார்க்கின்றபழக்கத்தைவிடுவாய். ' கரவாதுஇடுவாய்' என்கின்றவார்த்தைக்கு' நினைக்கும்பழக்கத்தைவிடுவாய், நினைக்கும்பழக்கத்தை விடுவாய்!' என்றுபொருள். … ஆழ்ந்துகேளுங்கள்12 வதுபாடலிலேசொல்கின்றார், செம்மான்மகளைத்திருடும்திருடன் பெம்மான்முருகன், பிறவான், இறவான் சும்மாஇரு, சொல்அறஎன்றலுமே அம்மாபொருள்ஒன்றும்அறிந்திலனே. செம்மான்மகளைத்திருடும்திருடன் பெம்மான்முருகன், பிறவான், இறவான் சும்மாஇரு, சொல்அறஎன்றலுமே அம்மாபொருள்ஒன்றும்அறிந்திலனே. நன்றாகக்கேளுங்கள், நினைக்கும்பழக்கம்தான்அனுபூ திக்கானஒரேவிரோதி. ஜீவனானாலும், ஈஶ்வரனானாலும், ஜகமானாலும், ஜீவேஶ்வரஜக –த்இந்தமூன்றும் பசு, பதி, பாசம்எனும்மூன்றும் நினைவுப் பழக்கமே! நினைவுப்பழக்கம்விட்டால், பதி, பசு, பாசம்மூன்றைப்பற்றியும்நினைத்துப்பார்க்கும்பழக்கம்விட்டால், நினைவுப்பழக்கம்விட, அனுபூ திநிச்சயம். நினைவுப்பழக்கத்தைவிட்டொழித்து- ' சும்மாஇருசொல்அற' - அனுபூ திநிச்சயம்! அமரும்பதி, கேள், அகம்ஆம்எனும்இப் பிமரம்கெடமெய்ப்பொருள்பேசியவா குமரன்கிரிராசகுமாரிமகன் சமரம்பெருதானவநாசகனே. ஒவ்வொருபாடலுமேஅனுபூ திஅணுகுண்டு. அதைமட்டும்அப்படியேஉங்வாங்கிஅமர்ந்திருந்தீர்களானால் போதும், அனுப வம்ஸத்யம், அனுபூ திநிச்சயம். அருணகிரிநாதப்பெருமானுடையவரலாறு, வாழ்க்கையையும், முருகப்பெருமானுடையபுராணம், அவரைப்பற்றிச்சொல்லப்படும்புராணக்கதைகள்

  • இரண்டையும்விளக்கவேண்டும்என்றுநினைத்துக்கொண்டிருக்கின்றேன். அடுத்தடுத்தஸத்ஸங்க ங்களில் எங்கெங்குவேண்டுமோஅங்கங்குஎடுத்துவிளக்குகின்றேன். கொஞ்சம்ஆழ்ந்துகேளுங்கள், இன்றுசொன்னஇந்தஐந்துஸத்யங்களை உள்வாங்குங்கள். முடிந்தால்இந்தஸத்ஸங்க த்தைஇன்னொருமுறைஅமர்ந்துபொறுமையாகக்கேளுங்கள். மொத்தமாகஇன்றையஸத்ஸங்க த்தினுடையசாரம்: நினைவுப்பழக்கம்தவிர். நினைத்தலும், எண்ணுதலும், சொல்லலும்உலகத்தோடுஉறவாடஉபயோகமாகலாம். ஆனால், அனுபூ திக்குஒரேவிரோதி. பதி, பசு, பாசம்என்னும்மூன்றும்தவிர். ஜீவ, ஈஶ்வர, ஜக த்எனும்மூன்றும்தவிர். இவைஅனைத்தைப்பற்றியும்நினைத்துப்பார்த்தல்விட்டு, இந்தஉலகம்சம்பந்தமானஎல்லாமும், உங்களைப் பற்றியஎல்லாமும், ஈசன்பற்றியஎல்லாமும்... எல்லாநினைவுகளும், எல்லாமேநினைத்துப்பார்த்தல்தான். நீங்கள்என்னமோஇந்தஉலகத்தைநீங்கள்அனுப விப்பதைப்போலநினைக்கின்றீர்கள், உங்களைநீங்கள் அனுப விப்பதைப்போலநினைக்கின்றீர்கள், இந்தஈசனைநீங்கள்அனுப விப்பதைப்போலநினைக்கின்றீர்கள். நீங்கள்அனுப வம்என்றுசொல்லிக்கொள்கின்றஎல்லாமே, வெறுமனேஇந்தநினைத்துப்பார்த்தல்தான். வேறு ஒன்றுமேஇல்லை. நினைத்துப்பார்க்கும்பழக்கம்விட்டுஇரு- சும்மாஇருசொல்அற. இதுதான்இன்றையஸத்ஸங்க த்தின்சாரம். கந்தர்அனுபூ திஅடையஆசீர்வதிக்கின்றேன். கந்தர்அனுபூதி, நம்சொந்தஅனுபூதியாக, இந்தப்பொழுதுஅனுபூ திஆக, அனுப வம்ஆகுக. பரமாத் வைதப்ராப்திரஸ்து சுப்ரமண்யபரமாத் வைதப்ராப்திரஸ்து ஸர்வமங்க ளப்ராப்திரஸ்து ஸர்வஆனந்தப்ராப்திரஸ்து ஸர்வஐஸ்வர்யப்ராப்திரஸ்துநித்யானந்த ப்ராப்திரஸ்து --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------