Thursday, January 15, 2026

Satsang

2

KATHAVAI THIRA KAATRU VARATTUM – PARAMAADVAITAM KTKV - DAY 17 | Tamil_FINAL

SATSANG TITLEKATHAVAI THIRA KAATRU VARATTUM – PARAMAADVAITAM KTKV - DAY 17 LOCATIONMAHĀKAILĀSA DATE OF TALK15 JAN 2026 DURATION00.00.00 LANGUAGETAMIL TALK TYPEJAYANTHI BRAHMOTSAVAM SPECIAL SATSANG SERIES SPECIAL OCCASIONJAYATHI MAHOTSAVAM DEC2025- JAN2026 TRANSCRIPT STATUSFINAL UNICODE FONT NOTE:FINAL UNICODE TO PUBLISH ஓம் நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம் நித்யானந்தேஶ்வரி பரம ஶக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ஒம் ஒம் ஒம் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். உலகம் முழுவதிலும் கைலாஸ நித்யானந்த ஜெயந்தி மஹோத்ஸவம், 49 ஆவது நித்யானந்தோத்ஸவம், அவதார தின ப்ரஹ்மோத்ஸவத்திற்காக ஒன்று கூடி இருக்கும் பக்தர்கள், அன்பர்கள், சீடர்கள், கைலாஸவாசிகள், அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். இன்று 17 ஆம் நாள் திருவிழா, 17 ஆம் நாள் உத்ஸவம். கதவைத் திற காற்று வரட்டும் த்யான ஸத்ஸங்க ஜ்ஞாந ரஸவாத நிகழ்விற்கு வந்திருக்கும் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், இணையத்தாலும் இதயத்தாலும் இணைந்திருக்கும் எல்லோருக்கும் ஆசிகளும்... எல்லோரையும் வரவேற்கின்றேன், வணங்கி வரவேற்கின்றேன். கதவைத் திற காற்று வரட்டும் 17 ஆம் நாள் ஜ்ஞாந ரஸவாத, த்யான ஸத்ஸங்க நிகழ்விற்கு வரவேற்கின்றேன். இன்று பரமஶிவப் பரம்பொருளின் நேரடியான செய்தி மஹா கைலாஸத்திலிருந்து எல்லோருக்கும். ஆழ்ந்து கேளுங்கள்: மனதாலே எந்தவிதமான சரியான ஆராய்தலோ, கேள்வி கேட்டலோ இல்லாமல், நீங்கள் automatic-ஆக assume பண்ணிக்கொண்ட சமூகம் உங்கள் மீது திணித்த, 'திணித்த' என்கிற வார்த்தையைவிட 'கழிந்த'… நீங்களும் கேள்வி கேட்காமல், யோசிக்காமல், சிந்திக்காமல் ஏற்றுகொண்ட, கடந்த காலம் பற்றிய கருத்துக்களும், அனுபவங்களும், நிகழ்காலம் பற்றிய கருத்துக்களும், அனுபவங்களும், எதிர்காலம் பற்றிய கருத்துக்களும், அனுபவங்களும்... இவை அனைத்தும் பொய் மட்டுமல்ல, அவற்றை 'நிஜம்' என்று எண்ணி நீங்கள் வாழும்பொழுது, அது உங்களை மேலும் மேலும் துக்கத்தில் ஆழ்த்தி தாழ்மையை அளிக்கும். C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 1 அப்படி இல்லாமல், ஸாக்ஷியாக இருந்து, Witnessing the witness, observing the observer. ஸமாதி இருந்து, ஸமாதி பழகி, ஸமாதியிலிருந்து நீங்கள் பார்க்கும்பொழுது, witnessing the witness, observing the observer-ஐ பரம ஸாக்ஷியாக நீங்கள் இருந்து வாழ்க்கையை பார்க்கும்பொழுது, வாழும்பொழுது, பரம்பொருள் கடந்த காலம் பற்றி, நிகழ்காலம் பற்றி, எதிர்காலம் பற்றிய பரம ஸத்யங்களை உங்களுக்கு உணர்த்துவார். அந்த பரம ஸத்யங்கள் உங்களை பரமாத்வைத நிலைக்கு உயர்த்தும். எல்லாவற்றிலும் பூர்ணத்வம் அளிக்கும். அகத்திலும், இகத்திலும், பரத்திலும் பூர்ணத்வத்தை அளிக்கும். ஏறக்குறைய ஒரு வாரமாக, காலம் பற்றி வேறு வேறு வேறு வேறு கோணத்தில் பேசிகொண்டு இருக்கிறேன், சொல்லிக்கொண்டு இருக்கிறேன். இன்று அந்த ஸத்யங்களை அடுத்த நிலைக்கு எடுத்துகொண்டு போகிறேன், ஆழ்ந்து கேளுங்கள்: The western civilization.. western civilization என்று நான் சொன்ன உடனே ஏதோ அமெரிக்காவில் இருக்கின்றவர்கள், Europe-ல் இருக்கின்றவர்கள்தான் western civilization-என்று நினைத்துகொள்ளாதீர்கள். இந்தியா, ஸ்ரீலங்கா, நேபாள், பூட்டான், மலேசியா... இந்த eastern nations-ல் வாழுகின்றவர்களும் கூட, western civilization-னால் நாசமாகப் போய்விட்டீர்கள், ஸர்வ நாசமாகப் போய்விட்டது. எப்பொழுது Macaulay education புகுந்ததோ, Macaulay education-னாலும், Max Müller brainwashing-னாலும், இன்னொருவரை நான் மறந்துட்டேன்... Goodwill... இந்த மூன்று பேரால் நாசமாகப் போனீர்களோ, அப்பொழுதே நீங்கள் எல்லாரும் western civilization தான். அதனால் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இந்த western civilization நமக்கு கற்றுகொடுத்த இந்த கடந்த காலம் பற்றிய கருத்து, நிகழ்காலம் பற்றிய கருத்து, எதிர்காலம் பற்றிய கருத்து - இதையெல்லாம் பார்த்தீர்கள் என்றால், உங்களை மீண்டும் மீண்டும் துக்கத்தில் ஆழ்த்தி, குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தி, கொடுமையில் ஆழ்த்தி... உங்கள் வாழ்க்கையைப்பற்றி உங்களுக்கு இருக்கிற பல கேள்விகளுக்கு விடையே தெரியாமல்.... ஐயா, வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு இருக்கிற நிறைய கேள்விகளுக்கு விடை தெரியவில்லை என்றால், வாழ்க்கையை வாழ்வதில் நீங்கள் convince ஆகாமல், withdraw பண்ணி விழுந்து கிடப்பதுதான் depression, frustration, boredom, tiredness... எல்லாமே ஐயா. Depression-னா இருக்கா? Tired-டா இருக்கா? Bore அடிக்குதா? Frustrated-டா இருக்கா? வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் எதிர்கொள்ள முடியலையா? உங்கள் வாழ்க்கையில் முதல் 20 வருடத்தை, சில time-ல் 25 வருடத்தைகூட, education என்கிற பெயரால் புடுங்கிக்கொண்டு, உங்கள் வாழ்க்கையில் எதையுமே வாழ்வதற்கு கற்றுகொடுக்காத அந்த system-த்தை கேள்வி கேளுங்கள் ஐயா. உங்கள் அறச்சீற்றம் சரியான திசை நோக்கி திரும்ப வேண்டும். என்ன? C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 2 இந்த western civilization brainwash பண்ணும்பொழுது அதைச் சட்டமாக மாற்றி வைத்துவிட்டான். இப்பொழுது மெக்கல்லே education system-ம் உங்களுக்கு work out ஆகவில்லை என்றாலும், நீங்கள் அதை கேள்வியும் கேட்க முடியாது. அதிலிருந்து தப்பிக்கவும் முடியாது. அதை எதிர்த்து கோர்ட்டுக்கும் போக முடியாது. வாழ்க்கையை வாழ்வதற்கு உங்களை equip பண்ணாத அந்த கல்வி உங்களுக்கு இழைக்கப்படும் கொடுமை. உங்களுக்கு எதிரான சதி. ஒன்றுமில்லை, நீங்கள் தொடர்ந்து பிரச்சினைக்குள்ளேயே, சிக்கலுக்குள்ளேயே இருந்தீர்கள் என்றால் தானே யாரோ ஒருவருக்கு அடிமையாக இருந்து, கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக்கொண்டு, ஏதோ 'வேலை' என்ற பெயரில் வெறும் அவர்களுக்கு ஒரு இயந்திரமாக, வேலை செய்கிற இயந்திரமாக, ஓட்டு போடுகின்ற இயந்திரமாக வாழ்ந்துவிட்டு செத்து போய்விடுவீர்கள் தானே? உண்மையான ஸநாதன தர்மத்தின், ஸநாதன ஹிந்து தர்மத்தினுடைய பரம ஸத்யங்கள், சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டால், ஒவ்வொரு மனிதனுமே ஜீவன் முக்தனாக வாழ்வான் என்பது மட்டும் இல்லாமல், அவனுடைய quantum field-டே ஒரு முழுமையானதாக, உள்ளும் வெளியிலும் முழுமையானதாக, இனிமையானதாக, அருமையானதாக, வாழும்பொழுதே தெய்வமாக வாழ்வார்கள். வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும். 'வாழ்ந்தார்' இல்லை, வையத்துள் வாழ்வாங்கு 'வாழ்வார்' வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும். வாழும்பொழுதே வானுறையும் தெய்வத்துள் இருப்பவர்களாகவே வாழ்வார்கள். நான் 'வாழ்ந்தார்' என்று சொல்லவில்லை, வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும். Max Müller, Fred Goodwill, H. H. Wilson and Charles Wilkins - இந்த கும்பல் பண்ணிய அட்டூழியம் இருக்கிறது பாருங்கள்... நம்முடைய ஸநாதன ஹிந்து தர்மத்தினுடைய history-யைக்கூட ஐயா, literal-லாக கற்பழித்திருக்கிறார்கள். நம்முடைய history-யை கற்பழித்துச் சிதைத்து சின்னாபின்னமாக்கியிருக்கிறார்கள். ஸ்வாமி ப்ரகாஶானந்த ஸரஸ்வதி என்று ஒரு பெரிய அனுபூதி உடைய, அறிவாற்றல் உடைய ஸந்ந்யாஸி... அவர் ஒரு அழகான புத்தகம் எழுதியிருக்கின்றார்... Encyclopedia of Hinduism, hindu history-யை பற்றி... நேரம் இருக்கிறவர்கள் எல்லோரும் தயவுசெய்து அந்தப் புத்தகத்தைப் படியுங்கள். Internet-ல் available-லாக இருக்கின்றது. நீங்கள் AI-யிலேயே கூட படித்துவிடலாம். இப்ப அந்த book-னுடைய wrapper காண்பிக்கின்றேன். Encyclopedia of Hinduism - ப்ரகாஶானந்த ஸரஸ்வதி... Project பண்ணுகிறேன் பாருங்கள்... கொஞ்சம் இந்தப் புத்தகத்தை படித்தீர்கள் என்றால்தான், ஆழமாக எப்படி நம்முடைய ஸநாதன ஹிந்து தர்மத்தை சிதைத்து, நம்முடைய வாய்க்குள்ளே திணித்து, அதை நம்மை நம்ப வைத்தார்கள் என்று நமக்கு புரியும் ஐயா. சரி இப்பொழுது ஒவ்வொன்றாக ஸத்யங்களைச் சொல்கிறேன் கேளுங்கள்... C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 3 பிரச்சினையை மட்டும் சொல்லாமல், தீர்வையும் சொல்கிறேன் கேளுங்கள்.... அதாவது, சிலநேரத்தில் நான், pure science, authentic science-ஐ, western science-ஐ refer பண்ணுகிறேன். அதற்கு காரணம் வேறு ஒன்றும் இல்லை. உண்மையில் அதை இங்கே இருந்து plagiarize பண்ணினார்கள் ஐயா. Vedic science-ஐ plagiarize பண்ணி, brand-ஐ மாற்றி நமக்கு sale பண்ணினார்கள். அதில் சில விஷயங்களை கொஞ்சம் proper-ராக plagiarize பண்ணிவிட்டார்கள். அதைத்தான் உங்களுக்கு refer பண்ணுகிறேன். ஆனால் பல விஷயங்களை mess-up பண்ணிவிட்டார்கள். அதை translate பண்ண முடியவில்லை, புரிந்துகொள்ள முடியவில்லை. Vertical time zone பற்றி எல்லாம், அதனுடைய impact பற்றி எல்லாம், அவர்களால் அனுபூதி இல்லாதனால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஸ்வாமி ப்ரகாஶானந்த ஸரஸ்வதி எழுதிய True history and religion of India, A concise Encyclopedia of authentic Hinduism... இதை கைலாஸாவில் ஸந்நயாஸி training-ல் syllabus-ஆகவே இந்த book-ஐ வைத்திருக்கின்றோம். எல்லோரும் படியுங்கள். True history and religion of India - A concise Encyclopedia of authentic Hinduism என்று ஸ்வாமி ப்ரகாஶானந்த ஸரஸ்வதி எழுதியது. தயவுசெய்து எல்லோரும் இந்தப் புத்தகத்தை படியுங்கள். Internet-லும் available-லாக இருக்கின்றது. நல்லது. இப்பொழுது, நான் சொல்ல வருகின்ற ஸத்யங்களை சொல்கிறேன், கேளுங்கள். ஆழ்ந்து கேளுங்கள்: உங்களுக்கு கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று இந்த western civilization என்னென்னவெல்லாம் கற்று கொடுத்ததோ, அத்தனையும் அரைகுறையான, மூடத்தனமான கருத்துக்கள் மட்டுமல்லாது, அதை அடிப்படையாக வைத்து நீங்கள் think பண்ணினீர்கள் என்றால் எக்காலத்தும் depression-னிலும், lifeless-ஆக, இகம் நரகமாக, வாழ்ந்து முடிவீர்கள். அதாவது, அகம் சரியான தெளிவில்லாத மயக்கத்தில் வாழ்ந்தால், வாழ்க்கை நர + அகம் - நரகம். தெளிந்த புரிதலோடு, ஜ்ஞாநத்தோடு அகம் இருக்குமானால், வாழ்க்கை ஸ்வர் + அகம் - ஸ்வர்கம் ஆகிவிடும். ஒரு பக்கம், இந்தப் போலித்தனமான, புரியாத்தனமான, ஸநாதன ஹிந்து civilization-னிற்கு செய்யப்பட்ட மூளைச்சலவை. நம்முடைய மக்களுக்கு செய்யப்பட்ட மூளைச்சலவை. இரண்டாவது, இந்த consumeristic society மீது நம்முடைய மக்களுக்கே வந்த அளப்பரிய மோகம். இதனால், நம்முடைய மிகப்பெரிய ஜ்ஞாநம், வாழ்க்கைமுறையாக இல்லாமல் போனது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா... ஒரு 200 வருடத்திற்கு முன்பு வரை, உலகத்தில் best விஷயங்கள் அத்தனையும் list எடுங்கள் ஐயா... Best cloth, best jewelry, tallest building, largest poetry, largest quantity of இந்த rare minerals-ஐ எடுத்து process பண்ணி, export பண்ணுவது... Largest and best pearls harvest பண்ணி export பண்ணுவது, gold... அத்துனையும், இந்த அத்தனை list-ம் போடுங்கள் ஐயா... மொத்த world-னுடைய GDP-யில் 40% ஸநாதன ஹிந்து தர்மத்தினுடைய GDP தான். ஸநாதன ஹிந்து தர்மத்தை national religion-னாகக் கொண்ட, official religion-னாகக் கொண்ட நாடுகளினுடைய GDP தான். நாடுகள் என்று சொல்வதைவிட நாடு என்று சொல்லலாம், ஏனென்றால் அது single தேசமாக தான் actual-லாக function ஆகிக்கொண்டு இருந்திருந்திருக்கிறது. வேற வேறு provinces, வேற வேற kings rule செய்துகொண்டு இருந்தார்கள்...Otherwise ultimately it is a single province. C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 4 இந்த hindu civilizational nation, அதனுடைய GDP, world-னுடைய GDP-ல் 40%. என்ன civilization! World's tallest building, hindu civilization-னில் தான் இருந்தது. Word's best architecture, hindu civilization-னில் தான் இருந்தது. Largest university, hindu civilization-னில் தான் இருந்தது. Oxford... Stanford, Oxford இந்த university-கள் எல்லாம் திறப்பதற்கு much much before... அதற்கெல்லாம் ரொம்ப முன்னால், பல ஆயிரக்கணக்கான students படித்துகொண்டிருந்த மிகப்பெரிய university-கள் function ஆகிக்கொண்டு இருந்த நாடு ஐயா நாம். என்ன, நாம் ரொம்ப elite civilization-னாகப் போனதினால்… நம்முடைய போர் method-ல் எல்லாம்கூட, ரொம்ப தார்மிகமாக நாம் வாழ்ந்துகொண்டு இருந்தோம் ஐயா. Actual-லாக இந்த war method-ல் இருக்கிற தர்மத்தை வைத்துதான் நான் சொல்கிறேன் - இது ஒரே நாடு, வேறு வேறு provinces-ல், வேறு வேறு people rule பண்ணினார்கள் என்று. காரணம் என்னவென்றால், even போரில்கூட same law was followed throughout this whole bharath ஐயா. See, external affairs - வெளிநாட்டு உறவுகள், மற்ற நாடுகளுடன் இருக்கும் உறவுகளைப் பற்றிய policy அல்லது போர் policy… இது எல்லாமே இந்த பாரதத்திற்குள்ளே ஒன்றாகத் தான் இருந்தது. அதனால், இதை 'ஒரு தேசம்

  • தனித்தனி பிரதேசம்' என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். வேறு வேறு பிரதேசங்களை, வேறு வேறு நபர்கள் ஆண்டார்கள். ஆனால் ஒரு தேசமாக இருந்தது. ஆனால் இந்த invaders, இஸ்லாமிய தீவிரவாதிகளும், கிறிஸ்தவ கொடுங்கோலர்களும் வந்து, நம்முடைய elite society-யை சின்னபின்னமாக்கி, நினைத்துப் பார்க்க முடியாத பேரழிவை தந்துவிட்டார்கள். ஆனால் இன்னொரு கொடுமை என்ன தெரியுமா? இன்னமும் அதிலிருந்து வெளியில் வராமல் இருக்கின்றோம். தக்ஷசீலா university, ராமாயணம், மஹாபாரதம் - இரண்டிலும் mention பண்ணப்படுகிறது. மஹாபாரதத்தின் documentation-படி, அந்த time-ல் 10,500 students இருந்தார்கள். அதேமாதிரி Telhara university-யை, Chinese travellers Huien zang and Xijing... இவர்கள் எல்லோரும் அவர்களுடைய travel account-ல் mention பண்ணுகின்றார்கள். நளந்தா university-யை document பண்ணுகிறார்கள். Sharada Peeth temple university-யை document பண்ணுகின்றார்கள். ஆதிஶங்கராசாரியாரே இந்த Sharada Peeth temple university-ல் தான் 6th century -யில் படித்திருக்கின்றார். Enough literary records இந்த Sharada Peeth temple university -யில், atleast 2500 years-க்கு இருக்கின்றது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... Sharada Peeth temple university காஷ்மீர், காஶி, காஞ்சி என இந்த மூன்று இடத்திலும் இருந்திருக்கின்றது. Mithila university - மிதிலா, நேபாளில் இருக்கிற மிதிலாவில் university இருந்திருக்கிறது. Anyhow, சொல்ல வருகின்ற இந்த ஸத்யங்களை புரிந்துகொள்ளுங்கள்... உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்துகொண்டு இருக்கின்ற கடந்த காலம், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நினைத்துகொண்டு இருக்கின்ற எதிர்காலம்.... உங்கள் எதிர்காலம் வேறு ஒன்றும் இல்லை ஐயா... உங்களுடைய விருப்பத்தையும் மீறி, உங்கள் மனம் உங்களை கடத்திக்கொண்டு போய் வைத்திருக்கின்ற இடம் தான் எதிர்காலம் ஐயா. அதனுடைய எதிர்காலம், எதிர்காலம் என்கின்ற சிறையிலிருந்து உங்களை விடுவிக்கவே விடுவிக்காது. உங்கள் வாழ்க்கையில், 'ஓ... இது வந்தால், இது வந்துருச்சுன்னா வாழ்க்கையிலேயே settle ஆயிடுவேன். பெரிய நிம்மதி, ஆனந்தமா இருப்பேன்' என்று நினைப்பீர்கள். அது வந்த உடனே, 24 மணி நேரத்திற்குள்ளே உங்கள் மனசு என்ன பண்ணும்?... உங்களைத் திரும்ப C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 5 கடத்திக்கொண்டு போய் அடுத்த எதிர்காலத்தில் வைத்துவிடும். 22 - 24 மணி நேரம் என்று நான் சொல்வதெல்லாம் ஜாஸ்தி. 10 நிமிடத்தில் தூக்கிக்கொண்டு போய்விடும். இதற்கு காரணம் உங்களுடைய அறியாமை என்று மட்டும் நினைக்காதீர்கள் ஐயா. உங்களுக்கு அறிவிக்காமை. உங்கள் education system-த்தை கேள்வி கேளுங்கள் ஐயா. அதாவது, question பண்ணாமல், நீங்கள் ஏற்றுகொண்ட assumptions, உங்கள் மீது திணிக்கப்பட்ட assumptions, உங்களை சிதைத்து சின்னபின்னமாக்கிவிட்டது. அந்த assumptions தான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் படுகின்ற எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம். சாதாரண diabetes-ஆக இருந்தால்கூட… இப்பொழுது ஏகப்பட்ட researches வருகின்றது... Global media சொல்கிறது, Colonization is responsible for the diabetes in South Asian nations. நீங்கள் கேட்பீர்கள், 'என்ன சாமி சொல்றீங்க? Diabetes-க்கும், நம்முடைய கிறிஸ்தவ கொடுங்கோலர்கள் ஆட்சிக்கும் எப்படி சாமி சம்பந்தம்?' நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். பல Global media channel சொல்கிறார்கள், நம்முடைய DNA... especially இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா என அந்த கிறிஸ்தவ கொடுங்கோலர்கள் colonize பண்ணி வைத்திருந்த அந்த நாடுகளில், 25 famine... தொடர்ந்து 25 பெரும் பஞ்சங்களை artificial-லாக உருவாக்கினார்கள் ஐயா. அப்பொழுது என்ன நடந்தது என்றால், நம்முடைய DNA, genes எல்லாம் starvation- னுக்கு adopt ஆகிவிட்டது. முதல் விஷயம்: பல கோடி மக்கள் இறந்தார்கள். இருக்கிறவர்கள்... அவர்கள் எல்லோருடைய DNA வும் starvation-னுக்கு adopt ஆகிவிட்டது. ஆழ்ந்து கேளுங்கள்: பிரிட்டிஷ், அந்த கிறிஸ்தவ கொடுங்கோலர்கள், பாரதத்தில் உருவாக்கிய artificial famine.... கிறிஸ்தவ கொடுங்கோலர்கள்... நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்... கிறிஸ்தவ கொடுங்கோலர்கள், ஆப்ரிக்கர்களை மட்டும் தான் அடிமைகளாக மாற்றி விற்றார்கள் என்று தயவுசெய்து நினைத்துகொண்டு இருக்காதீர்கள். லக்ஷக்கணக்கான இந்தியர்கள் அடிமைகளாக மாற்றப்பட்டு, கரீபியன் நாடுகளுக்கும், மலேஷியா மற்றும் பல நாடுகளுக்கும் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டார்கள். அந்தந்த நாடுகளினுடைய வரலாற்றைப் பாருங்கள். ஃபிஜி, மொரிஷியஸ், கரீபியன் நாடுகள்... அவர்களுடைய நாட்டின் வரலாறுகளை எல்லாம் பாருங்கள். இந்த artificial famine, அதாவது, செயற்கையாக உருவாக்கப்படுகின்ற பஞ்சத்தினால், அவர்கள் என்னென்ன achieve பண்ணினார்கள் என்று பாருங்கள் ஐயா... இந்த கிறிஸ்தவ கொடுங்கோலர்கள்... முதலாவது: பெரும் மக்களை அழித்தார்கள். சாகடித்துவிட்டார்கள். அழித்துவிட்டார்கள். அழித்துவிட்ட உடனே, மிச்சம் இருக்கின்றவர்களுக்கும் life-ல் confidence இல்லாமல், அவர்களுடைய முதுகு எலும்பை உடைத்துவிட்டார்கள். Psychological-லாக அவர்களை உடைத்துவிட்டார்கள். So அவன் சோறு கிடைத்தால் போதும்... எதுவுமே எதிர்த்துப் guilt தற்கு அவனுக்கு மனதிலோ, உடலிலோ ஶக்தி இல்லாமல், சின்னாபின்னமாக்கிவிட்டார்கள். இன்னொரு முக்கியமான விஷயம்: சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் அவனை மாற்றிய உடனே, அவன் அடிமையாக இருப்பதற்கு தயாராகிவிட்டான். அவர்களை அடிமைகளாக மாற்றி, பல நாடுகளுக்கு வெறும் C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 6 உணவிற்கு, வெறும் சாப்பாட்டிற்கு மட்டும் உத்தரவாதம் கொடுத்து தூக்கிக்கொண்டு போனார்கள்... அடிமை வேலைக்காரர்களாக... இந்த மாதிரி அவர்கள் செய்த பல கொடுமைகளால் என்ன நடந்தது என்றால் ஐயா… அதாவது, 89 ஆண்டுகள் கிறிஸ்தவ கொடுங்கோலர்கள் நேரடியாக இந்தியாவை ஆட்சி செய்தபொழுது, 25 மிகப்பெரிய... 25 மிகப்பெரிய செயற்கையான பஞ்சங்களை உருவாக்கினார்கள். அந்த செயற்கையான பஞ்சங்களில் 60 மில்லியன்.... அப்படியென்றால் 6 கோடி பேர் செத்து போனார்கள். இது இயற்கை பேரழிவு கிடையாது. செயற்கையாக, plan பண்ணி, கிறிஸ்தவ கொடுங்கோலர்கள் உருவாக்கிய பஞ்சத்தினால், செயற்கை பஞ்சத்தினால் நடந்தது. இரண்டாவது: இந்த பஞ்சம் மொத்த தெற்கு ஆசியாவினுடைய biology-யையே மாற்றிவிட்டது ஐயா. எப்படி என்று ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் புரிந்துகொள்ளுங்கள்... 1943 bengal famine-ல் மட்டும், 3 மில்லியன் - 30 லக்ஷம் பேர் செத்தார்கள். கிறிஸ்தவ கொடுங்கோல் அரசு, அந்த கொடுங்கோல் அரசு சாப்பாடு மொத்தத்தையும் தூக்கிக்கொண்டு போய், இங்கே இந்தியர்கள் விளைவித்த உணவு மொத்தத்தையும் தங்கள் நாடுகளுக்கு எடுத்துகொண்டு போய், அவசர உதவிகூட கொடுக்க முடியாது என்று மக்களை சாகடித்தார்கள். இன்னொரு கொடுமை.... பல நேரத்தில் உணவை எடுத்துகொண்டு போய் கடலில் மூழ்கடிப்பார்களாம் ஐயா. ஏன்னென்றால், இந்த மக்கள் சாக வேண்டும் என்று... நாம் சாக வேண்டும் என்பதற்காக கடலில் எடுத்துகொண்டு போய் உணவை மூழ்கடிப்பார்களாம். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இப்பொழுது நீங்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறி, இஸ்லாமியர்களாக மதம் மாறி அல்லது நாத்திகர்களாக மதம் மாறி, அதே கிறிஸ்தவ கொடுங்கோல் ஆட்சியை, அவர்களுடைய policy-களை support பண்ணுகின்றவர்களாக இருந்தால்கூட, நீ மனத்தால் வேண்டுமானால் மாறிடலாம், உன் DNA-வும், ஜீனும் இதே தான்... உனக்கும் diabetes வந்ததற்கு காரணம் - கிறிஸ்தவ கொடுங்கோலர்கள் உருவாக்கிய செயற்கை பஞ்சம்தான். இந்த தொடர் starvation-ஐ, தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட பஞ்சத்தை, அதை எதிர்கொண்ட உடல்கள் வந்து survival adaptation-க்கு நிரந்தரமாக மாற்றி, famine response pattern-னை biological system-ல் பதிந்து வைத்துவிட்டது ஐயா. அந்த famine survival traits தான் நம்முடைய epigenetic inheritance-ஆக இன்று தெற்கு ஆசியா மக்களுக்கு இருக்கின்றது. அதனால்தான் diabetes risk ரொம்ப அதிகமாக இருக்கின்றது. திரும்ப திரும்ப திரும்ப starvation-னுக்கு உட்படுத்தப்பட்டதனால், உடல் energy-யை சேமிப்பதற்காக, biological-லாக adopt ஆகிவிட்டது. அதனால் insulin resistance-லும், sugar fat metabolism-த்திலும் மாற்றம் நிகழ்ந்து, அது பரம்பரையாகக் கடத்தப்பட்டது. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்: ஒரு பஞ்சத்தை கடந்து உயிர் வாழ்ந்தால்கூட, அடுத்த தலைமுறையில் diabetes risk வந்து 2 மடங்கு ஆகிவிடும். பேரக்குழந்தைகளில் high blood sugar risk அதிகமாகிவிடும் என்று பல ஆய்வுகள் சொல்கிறது... உலகம் முழுவதும்.... இப்பொழுது நான் சொல்வது எல்லாமே, தெள்ளத்தெளிவான ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள். இப்பொழுது இதை கொஞ்சம் internet-ல் research பண்ணுங்கள். AI-ல் research பண்ணுங்கள். நான் சொன்னதை research பண்ணிப் பார்த்தீர்கள் என்றால், உங்களுக்கே புரியும். Precise detail-லுடன் இந்த information எல்லாம் available-லாக இருக்கின்றது. ஒவ்வொரு கருத்தையும் ஆழ்ந்து கேளுங்கள்: ஒரே ஒரு பஞ்சத்தை கடந்து உயிர் வாழ்ந்தால்கூட, அடுத்த தலைமுறைக்கான diabetes risk இரண்டு மடங்காக ஆகிவிடும். பேரக்குழந்தைகளில் high blood sugar risk அதிகமாகிவிடும். C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 7 இந்த சூழ்நிலையில், இந்த மாதிரியான genes-ஐ நாம் inherit பண்ணியதனால், இன்று உணவு கிடைத்து அந்த உணவை சாப்பிட ஆரம்பிக்கும்பொழுது, இந்த survival adaptation உடலுக்கு எதிராகச் செயல்பட்டு, diabetes, obesity, heart disease என இந்த எல்லா life style பிரச்சினைகளும் ஆரம்பிக்கின்றது. உண்மையில் பார்த்தால், இது life style பிரச்சினை இல்லை, colony - கிறிஸ்தவ கொடுங்கோல் ஆbrand் தொடர்ச்சி. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் மனதால் கிறிஸ்தவனாகவோ, இஸ்லாமியனாகவோ மதம் மாறிவிட்டு அல்லது நாத்திகனாக மதம் மாறிவிட்டு, கிறிஸ்தவ கொடுங்கோல் ஆட்சிக்கு support பண்ணிக்கொண்டு, அப்படி எல்லாம் நீங்கள் மனதால் மாறி இருந்தாலும்கூட, உடலால் நீங்கள் படாதபாடுபடுகின்றீர்களே, diabetes, obesity, heart disease.. இது எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம்... கிறிஸ்தவ கொடுங்கோல் ஆட்சி விட்டுவிட்டு போன biological legacy ஐயா. அவர்கள் விட்டுவிட்டுப் போன biological legacy. இதில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரு நுட்பம், ரகசியம் சொல்கிறேன், கேட்டுகொள்ளுங்கள்… அடிக்கடி வ்ரதம் இருங்கள். உங்களுடைய இஷ்ட தெய்வத்திற்கு என்று வாரத்தில் ஏதாவது ஒரு நாளை choose பண்ணிக்கொள்ளுங்கள். கட்டாயமாக உங்கள் இஷ்ட தெய்வம் எதுவாக இருந்தாலும், அதற்கு ஒரு நாள் வாரத்தில் வந்துவிடும். ஶிவனாக இருந்தால் ஸோமவாரம். விஷ்ணுவாக இருந்தால் சனிக்கிழமை. தேவியாக இருந்தால் வெள்ளிக்கிழமை. முருகனான இருந்தால் செவ்வாய்க்கிழமை. உங்களுடைய இஷ்ட தெய்வத்திற்கான ஏதாவது ஒரு நாளை தேர்ந்தெடுத்துகொண்டு, 'முழுமையாக சூரிய உதயத்திலிருந்து, சூரியன் சாயும் வரை எதுவும் உண்ணுவதில்லை' என்று வ்ரதம் இருக்கத் துவங்குங்கள். வ்ரதங்கள் இருக்கத் துவங்கினால், உங்களுடைய உடல் தன்னைத்தானே adjust பண்ணிக்கொண்டு, இந்த diabetes, obesity, heart disease... இந்த பிரச்சினைகள் எல்லாம் குறையும். Health-ஐ regain பண்ணலாம். ஏனென்றால் உங்கள் உடல் உங்களை அறியாமலே இந்த மாதிரி மாற்றப்பட்டுவிட்டது. இப்பொழுது யாரைப் பழித்து என்ன பண்ண முடியும்? குறைந்தபட்சம் யாரால் என்று தெரிந்துகொள்ளுங்கள். இப்பொழுது பிரச்சினையிலிருந்து வெளியே வருவதற்கான தீர்வு என்ன என்றும், தீர்வையும் தெரிந்து கொள்ளுங்கள். பிரச்சினையை யார் உருவாக்கினார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். தீர்வையும் தெரிந்து கொள்ளுங்கள். இது biological legacy-யை இந்த மாதிரி measure பண்ணி, அதாவது clean-னாக quantity போட்டு காண்பித்து சொல்லிவிட்டார்கள் research மூலமாக... கிறிஸ்தவ கொடுங்கோல் ஆட்சியின், இஸ்லாமிய தீவிரவாதிகளின் அட்டூழியங்கள்… இதனுடைய Psychological legacy, conscious legacy இருக்கு பாருங்கள்.... அவர்கள் விட்டுவிட்டு போன Psychological legacy, conscious legacy... அப்பா! கடந்த காலம் பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற அறிவு, உங்களுடைய அந்த western education, மெக்காலே education-னில் என்ன தொடர்ந்து படித்துகொண்டு இருக்கின்றீர்களோ அது, மேக்ஸ் முல்லரினுடைய books- ஐ, Max Müller translate பண்ணிய books- ஐ படித்துகொண்டு இருக்கின்றீர்களே… இதையெல்லாம் பார்த்தீர்கள் என்றால், அது அவர்களுடைய Psychological, conscious legacy... கொடுமை. ஆழ்ந்து கேளுங்கள்: அடுத்த ஸத்யம். அதாவது நம்முடைய DNA எப்படி evolve ஆனது? நம்முடைய ப்ரஹ்மாண்ட புராணம் ரொம்பத் தெளிவாக, ரொம்ப அழகாக உயிர்களினுடைய வளர்ச்சி, அது மனிதனாக மலர்ந்த மலர்ச்சி... C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 8 நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: Charles Darwin-னுடைய theory வந்து complete-டாக பொய் என்று நான் சொல்ல வரவில்லை. அவர் வந்து நம்முடைய புராணங்களில் இருந்துதான் plagiarize பண்ணி இருப்பதனால், ஒரு அளவிற்கு உண்மை. அவர் எதையெல்லாம் plagiarize பண்ணி இருக்கார் என்றால், நம்முடைய தஶாவதாரங்கள் எல்லாம் அழகாக காட்டுகிறார்கள் பாருங்கள்... மீனில் இருந்து ஆமையாகி.... அந்த வளர்ச்சி. அதைத்தான் அப்படியே அழகாக அவர் Darwin theory-யாக build பண்ணுகின்றார். 'அவர் முழுக்க முழுக்க பொய்' என்று நான் சொல்லமாட்டேன், ஏனென்றால் நம்முடைய புராணங்களில் இருந்துதான் plagiarize பண்ணி இருக்கின்றார். இதில் இருந்துதான் எடுத்திருக்கின்றார். ஆனால் ஒரு முக்கியமான part-ஐ miss பண்ணிவிட்டார்கள். இந்த translation-னில் mess up நிகழ்ந்துவிட்டது. புரியாமல் அரைகுறையாக translate பண்ணினால் இப்படித்தான். உதாரணத்திற்கு teleprompter-ரே இருந்தால்கூட, நாம் என்ன பேசப் போகின்றோம் என்பதை முன்னாடியே உட்கார்ந்து rehearsal பார்த்துவிட்டு வந்தால்தான், teleprompter-ரே இருந்தால் கூட ஒழுங்காகப் பேச முடியும். இரண்டாவது, book-ஐ பார்த்தே நீங்கள் question-க்கு answer எழுதலாம் என்று சொன்னால்கூட, அந்த book-ஐ ஒரு தடவையாவது ஏற்கனவே படித்திருந்தீர்கள் என்றால் தான், examination-னில் book-ஐயே கொடுத்தால்கூட பார்த்து answer எழுத முடியும். அதேமாதிரி நம்முடைய புராணங்களிலே சொல்லப்பட்டிருக்கின்ற பரம ஸத்யங்கள், அந்த வாழ்க்கையை வாழ்ந்தால்தான், முழுமையாக உள்வாங்கி புரிந்துகொள்ள முடியும். அவர்களுக்கு அந்த வாழ்க்கை இல்லாததினால், வெறும் knowledge-ஐ மட்டும் steal பண்ணும் பொழுது பல விஷயங்களை miss பண்ணிவிடுகின்றார்கள். அவர்கள் miss பண்ணிய ஒரு முக்கியமான விஷயம் புரிந்துகொள்ளுங்கள்... உடல் தான் அமீபாவில் இருந்து மீனாக, ஒரு செல் உயிரில் இருந்து மெது மெதுவாக evolve ஆகி வருகின்றது. ஆனால் குரங்கிலிருந்து மனிதனாக மாறுகின்ற அந்த நிலையிலே, consciousness மேல் இருந்து வருகிறது. மேலே இருந்து consciousness வருகிறது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: அந்த இடத்தில் ஒரு மிகப்பெரிய twist நடக்கிறது. Evolve ஆகி வந்த உடம்பிற்குள்ளே something மேல் இருந்து எடுத்துகொண்டு வரப்பட்டது, உள்ளே செலுத்தப்படுகிறது. நம்முடைய உடலும், மனமும் தான் கீழ இருந்து evolve ஆகி மேலே வருகிறது. நம்முடைய consciousness மேலே இருந்து கீழே எடுத்து வரப்பட்டது. 19 century-ல் Ernst Haeckel, embryonic development என்பதைப் பற்றி… embryonic development-டே evolutionary history-யைத்தான் பிரதிபலிக்கிறது என்று அவர் present பண்ணுகின்றார். இது எல்லாமே புராணங்களில் இருந்துதான் எடுத்துகொண்டு போயிருக்கின்றார்கள். நன்றாகவே தெரிகிறது நமக்கு. ஏன்னென்றால் அப்படியே literal-லாக translate பண்ணுகின்றார்கள். அதே மாதிரி எங்கே translation miss பண்ணி இருக்கிறார்கள் என்றும் புரிகிறது. புரியாத சில இடங்களை விட்டுவிடுகின்றார்கள். அப்பொழுதுதான் நமக்குத் தெளிவாக... அதாவது எங்கே அந்த புரியாத இடங்களை அவர்கள் விட்டுவிடுகின்றார்கள் பாருங்கள், அதைத்தான் நம்முடைய புராணங்கள் ரொம்ப தெளிவாக முக்கியமான பரம ஸத்யங்களாக காட்டுகின்றது. அவர்கள் எதை எடுத்தார்கள், எதை விட்டுவிட்டார்கள் என்று புரிந்துகொண்டாலே, எங்கே இருந்து எடுத்தார்கள் என்று தெரியுது. C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 9 Haeckel-னுடைய theory-படி இந்த biological development, ancestral memory. Biological development-ல் ancestral memory-யை நாம் எப்படி பாதுகாக்கிறோம் என்று அவர் வந்து அந்தக் கருத்தை அறிமுகப்படுத்துகிறார். Embryonic development-ல், development என்பது evolutionary history, history- யைதான் பிரதிபலிக்கிறது என்று சொல்கிறார். இன்றைக்கு evolutionary development biology என்று ஒரு பெரிய field-ஏ evolve ஆகிவிட்டது. அவர்கள் அந்த EVO-DEVO என்று எல்லாம் சொல்கிறார்கள் பாருங்கள்... அதில் எல்லாம் ancient genetic programs பல species-லும் பாதுகாக்கப்பட்டிருக்கு, பாதுகாக்கப்படுகிறது என்பதை ரொம்ப தெளிவாக establish பண்ணுகிறார்கள். மனித embryo-வில் ஆரம்ப வளர்ச்சி கட்டங்களில் pharyngeal arches என்ற மீன் போன்ற அமைப்புகளை அது தற்காலிகமாக வெளிப்படுத்துவதை ரொம்ப தெளிவாக establish பண்ணி இருக்கிறார்கள். மனித embryo- விலும் வால் போன்ற அமைப்புகளும் சுருக்கமான காலத்திற்கு, ஒரு short period-க்கு உருவாகி பின்னால் அது காணாமல் போவதை... இது எல்லாவற்றையும் establish பண்ணுகிறார்கள். இங்கு முக்கியமாக நாம் புரிந்துகொள்ள வேண்டியது… இந்தக் கருத்துக்களில் புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், மனித உடல் இன்னும் மிகவும் பழமையான evolutionary history-யில் உருவான ancestral biological software-ஐ தான் உபயோகப்படுத்துகிறது. இதை first புரிந்துகொள்ள வேண்டும். இரண்டாவது: இந்த western civilization நம்மிடம் இருந்து திருடிகொண்டுபோய், ஆனால் translate பண்ண முடியாமல் விட்டுவிட்ட அந்த ஸத்யத்தை சொல்கிறேன் கேட்டுகொள்ளுங்கள்... இப்பொழுது modern day-ல் பல researchers சொல்கின்றார்கள்... இன்னொரு முக்கியமான விஷயம் ஐயா, modern day-ல் நிறைய பேர் இந்த science-ஐ use பண்ணி அதை ஒரு racist tool-ஆக use பண்ணி, நம் ஸநாதன ஹிந்து civilization-ஐ destroy பண்ணுவதிலிருந்து வெளியில் வந்து, ஸநாதன ஹிந்து civilization-னுடைய contribution-ஐ ஒரு மரியாதையோடுப் பார்த்து, அதை எடுத்து, அதை அப்படியே உலகத்திற்குக் கொடுப்பதற்கு முயற்சி செய்கின்ற ஒரு பெரிய team develop ஆகிவிட்டார்கள். இது east - west என்பதை எல்லாம் தாண்டி honest-டான researchers, scholars, scientist-கள் evolve ஆகியிருக்கின்றார்கள். இவர்கள் சொல்கின்ற உண்மை என்னவென்றால், ஒரு குறிப்பிட்டக் காலகட்டத்தில் மனித உடலிற்குள் ஏதோ ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்த்தப்பட்டிருக்கின்றது, அது artificial-ஆக நடந்திருக்கின்றது என்று சொல்கின்றார்கள். Natural evolving இல்லை. இந்த குரங்கிலிருந்து மனிதனாக மாறுகின்ற அந்த jump artificial-ஆக நடந்திருக்கின்றது. அது Natural selection process-ல் நடக்கவில்லை என்று ரொம்பத் தெளிவாக establish பண்ணுகின்றார்கள். வேற ஏதோ ஒரு plane-ல் இருந்து... Aliens என்று சொல்லலாம், என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். அங்கிருந்து intervention நடந்து, அங்கிருந்து consciousness வந்து, 'மனிதன் ஒரு கலப்பு உயிரினமாக உருவாக்கப்பட்டிருக்கிறான்' என்பதை பல modern day நேர்மையான scientist-கள் accept பண்ணிக்கொள்கின்றார்கள். இதைத்தான் நம்முடைய புராணங்கள் மிகத் தெளிவாக விளக்குகின்றன. மனிதன் consciousness-னில் இருந்து செய்யப்பட்டான், வெளிப்படுத்தப்பட்டான். இன்னொரு முக்கியமான விஷயம். இந்த evolutionary history, evolutionary history-யில் உருவான அந்த ancestral biological software-ஐ நாம் use பண்ணுவதை ஆழ்ந்து study பண்ணி, இது சார்ந்து நம்முடைய வேத, ஆகம புராணங்கள் என்ன சொல்கின்றது என்ற கருத்துக்களை எடுத்து, நவீன கால ஆராய்ச்சி முறைகளை வைத்து ஆராய்ந்து, அதை C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 10 establish பண்ணி பல ஆராய்ச்சியாளர்கள் இதை செய்வதுபோக, இது சார்ந்து நாங்களும் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை செய்து, பல பரம ஸத்ய முடிவுகளுக்கு வந்திருக்கின்றோம். சாந்தோக்ய உபநிஷத் கூட ரொம்ப அழகாகச் சொல்கின்றது ஐயா. த இமேவ மந்திரம் விது: யக் யேஷ ஆத்மா ஸர்வம் தத் தஸ்மாத் ஸர்வம் தத். ஆத்மா பிறவி தோறும் அனைத்துப் பதிவுகளையும் ஸுக்ஷ்ம நிலையில் தாங்கிச் செல்கின்றது. பொருள் போன்ற சித்தம் இவற்றை கர்மாவின் விதைகளாக சேமித்து வைத்திருக்கும். அவை உடலாகவும், விதியாகவும் வெளிப்பட்டு, முன்பிறவி நினைவுகளின் தொடர்ச்சியை நேர்மறையாக பிரதிபலிக்கின்றன. ஶாஸ்த்ர ப்ரமாணம் - சாந்தோக்ய உபநிஷத் ரொம்பத் தெளிவாகச் சொல்கின்றது. DNA என்பதே ஐயா, information archives. இதை modern science முழுமையாக ஏற்றுகொள்கின்றது. நம் உபநிஷதம் சொல்வது மட்டுமல்லாமல், modern science-ம் இதை ஏற்றுகொள்கின்றது. DNA என்பது ஒரு information archive. DNA வந்து வெறும் structural blueprint கிடையாது. அது ஒரு sophisticated-டான information storage system. பாணினி மஹாபாஷ்யத்தில் ஐந்து, ஆறு… நம் வ்யாக்ரபாதரோ… இவர்கள் எல்லாரும், ரொம்ப elaborate-ஆக, DNA எப்படி ஒரு sophisticated-ஆன information storage system என்பதை ரொம்பத் தெளிவாக document பண்ணுகின்றார்கள். Structural blueprint கிடையாது. Information... ஒரு step அதைத்தாண்டி, நம் ஒரு DNA-வை நம்முடைய ஒரு DNA- வை, அதில் store ஆகி இருக்கின்ற information-ஐ படித்தோமானால், அது open பண்ணுகின்ற door, akashic records-ஐயே... ஏனென்றால் இது download பண்ணி வைத்த document இல்லை ஐயா. DNA-ல் இருக்கின்ற information storage system-ம் online-ல் live-ஆக இருப்பது. அது google doc மாதிரி ஐயா. Offline-னில், Offline download பண்ணி hard disk-ல் store பண்ணிருக்கின்ற item மாதிரி கிடையாது. இதை புரிந்துகொள்ளுங்கள். DNA structure-ஐ joined-ஆக கண்டுபிடிச்ச Francis Crick, DNA-வை information bearing molecule என்று விவரித்ததெல்லாம் போக, DNA வந்து உடல் எவ்வாறு உருவாக வேண்டும் என்கின்ற structural instruction-ஐ சேமித்து வைத்திப்பது எல்லாம் போக, genes எப்பொழுது ON, OFF ஆகவேண்டும் என்பதை நிர்ணயிக்கின்றது. Regulatory instructions-ஐ DNA சேமிக்கின்றது. Development மற்றும் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் genes எப்பொழுது activate ஆகவேண்டும் என்கின்ற timing instructions-ஐ DNA சேமிக்கின்றது. Environmental challenges-க்கு organism எப்படி adopt ஆகவேண்டும் என்கின்ற இந்த stress response mechanism-த்தையும் DNA சேமித்து வைத்திருக்கின்றது. Evolutionary காலப்போக்கில் செம்மைப்படுத்தப்பட்டு, survival strategies ஆக எப்படி மாறுகின்றது என்கின்ற அந்த survival strategies-யையும் DNA சேர்த்து வைக்கின்றது. இதெல்லாம் போக, நம் ரிஷிகள் ரொம்ப அருமையான ஒரு ஸத்யத்தைச் சொல்கின்றார்கள்.... ''இது offline download பண்ணி வைத்த document file.... C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 11 இந்த archives-ஆன, அப்படியே download பண்ணி ஒரு இடத்தில் safe-ஆக வைத்திருக்கின்ற hard disk மாதிரி கிடையாது. Google document மாதிரி ஐயா. Live ஆக ப்ரபஞ்சத்தின் akashic records-ல் உங்களை இது connect பண்ணி விட்டுவிடும். Live-ஆக நடக்கின்ற updated informations-ஐ கூட, உங்களால் எடுத்து பார்த்துகொள்ள முடியும்.'' Epigenetics-ல், DNA is not fixed என்று establish பண்ணுகின்றார்கள். ரொம்பத் தெளிவாக epigenetics சொல்கின்றது, DNA மாற்றமற்றது என்கின்ற அந்த பழைய கருத்தை மறுக்கிறது. முதலில் இருந்தே DNA வந்து ஒரு hard disk மாதிரிதான் என்று நினைத்தார்கள். அதை challenge பண்ணி, சரியான அறிவியல் ஆதாரங்களைக் கொடுத்து அல்லது DNA sequence மாறாமல் இருந்தாலும், genes expression, வாழ்ந்த அனுபவங்களின் அடிப்படையிலே மாற முடியும் என்பதை epigenetics prove பண்ணுது. Conrad Waddington… Epigenetics என்கின்ற சொல்லை உருவாக்கி genes expression என்பது developmental pathways மூலமாக வடிவமைக்கப்படுகிறது என்று present பண்ணவர் Conrad Waddington தான். Randy Jirtle என்று ஒருவர்… Environmental influences பல தலைமுறைகளைத் தொடரும், பல தலைமுறைகள் தொடர்கின்ற அந்த genetic effects-ஐ உருவாக்க முடியும். Environmental influences பல தலைமுறைகள் தொடரும் genetic effects-ஐ உருவாக்க முடியும் என்று establish பண்ணியிருக்கின்றார். முக்கியமாக இந்த trauma, stress, அது தொடர்பான emotional regulations, இது தொடர்பான DNA expression patterns-ஐ complete-ஆக மாற்ற முடியும் என்று Moshe Szyf என்ற ஒரு researcher establish பண்ணியிருக்கின்றார். இவை எல்லாவற்றையும் நம்முடைய முன்னோர்கள் ரொம்ப elaborate-ஆக explain பண்ணியது மட்டுமல்லாமல், அவர்கள் வைக்கின்ற அந்த ultimate twist என்னவென்றால்… DNA informations-ஐ படிக்க ஆரம்பித்தீர்களானால், ஆழ்ந்து போனீர்களானால், உங்களுக்குப் புரியும், அது download பண்ணி, store பண்ணி வைக்கப்பட்ட hard disk மாதிரி கிடையாது, live-ஆக இருக்கின்ற google document மாதிரி, இப்பொழுது live-ஆக current-ஆக akashic records-ல் என்ன இருக்கின்றதோ, அதைக்கூட இந்த DNA மூலமாக படித்துவிட முடியும் என்பதை ரொம்பத் தெளிவாக காட்டுகின்றார்கள். இந்த DNA expression patterns ஐயா எப்படி மாறுகின்றது என்பதை காட்டுகின்ற முக்கியமான சில கண்டுபிடிப்புகள்... பெற்றோர் அனுபவித்த trauma, குழந்தைங்களுடைய stress response-ஐ மாற்றும் என்பதை அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன. 'அப்பாவோட கர்மா பையனுக்கு வரும்' என்று சொன்னால் கேட்கின்றீர்களா? ''இல்லை இல்லை, அதெல்லாம் சும்மா பழங்கதை'' என்கிறீர்கள். நீங்கள் நம்பினாலும் நம்பவில்லை என்றாலும் ஸத்யம் சத்தியமே! முன்னோர்கள் அனுபவித்து trauma குழந்தைகளுடைய stress response-ஐ மாற்றும். ஜாதி biology! 'ஜாதிகள் இல்லையடி பாப்பா... எல்லாருக்கும் ஒரே color ரத்தம், சிகப்பு ரத்தம் தானே ஓடுது' என்று லூசுத்தனமாக, அரைகுறையாகப் பேசிக்கொண்டு திரியாதீர்கள். ஜாதி - அது ஒரு பெரிய அறிவியல். நம் பெற்றோர் அனுபவித்த trauma இ குழந்தைங்களினுடைய stress response-ஐ மாற்றுகிறது என்பதை பல்லாயிரக்கணக்கான அறிவியல் ஆய்வுகள் நிரூபிக்கின்றன. trauma, fear threshold... C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 12 Fear threshold என்றால், எந்த அளவிற்கு fear-ஐ அவர்களால் handle பண்ண முடிகின்றது, இல்லையென்றால் எப்பொழுது collapse ஆகிவிடுகின்றார்கள்? அதுதான் அந்த threshold.... fear threshold - பயத்தாக்குதலைத் தாக்குப்பிடிக்கும் ஶக்தி. இது எல்லாமே பெற்றோர்கள் அனுபவித்த trauma காரணமாக, அடுத்தடுத்த சந்ததிகளுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ மாறுகின்றது என்பதைத் தெளிவாக establish பண்ணுகின்றார்கள். எப்படி நான் இப்பொழுது சொன்னேன் இல்லையா… இந்த பசி, பட்டினி, starvation - இது மாதிரியான முன்னோர்கள் அனுபவித்த அனுபவத்தின் மூலமாக, அந்த அனுபவத்தினால், நம்முடைய metabolic process-ஏ மாறும் ஐயா. தலைமுறைகள் முழுவதும் அந்த metabolic process மாறும் ஐயா. இந்த biological மாற்றங்கள் ஒரு தலைமுறையோடு நிற்காமல், பல தலைமுறைகள் கடந்து பரவுகின்றது. இந்த Jewish Holocaust survivors-னுடைய குழந்தைகளுடைய, cortisol regulation altered-ஆக இருந்திருப்பதை document பண்ணியிருக்கின்றார்கள். அதே மாதிரி, famine survivors, அதாவது பஞ்சத்திலே அடிபட்டு, ஆனால் இறந்து போகாமல் உயிர் பிழைத்தவர்களுடைய சந்ததிகளில், அவர்கள் சந்ததிகளுடைய metabolism-த்தில் genes-ல் மிகப்பெரிய மாற்றங்கள் இருக்கின்றது. Descendants of famine survivors display changes in genes related to metabolism. The scientific conclusion is that lived experiences can become heritable biological tendencies. நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்த அனுபவங்கள், பரம்பரையாக வரக்கூடிய உயிரியல் சார்ந்த குணங்களாக மாறுகிறது. அது மாதிரியே நமக்கு வருகிறது. இந்த generational trauma-வினுடைய இருப்பை இது நேரடியாக காட்டுகின்றது ஐயா. This directly proves the existence of generational trauma. Generational specialization - பரம்பரை வழியாகக் கடத்தப்படுவதை மிகத்தெளிவாகக் காட்டுகிறது. குடும்பங்கள் மற்றும் சமூகங்களிலே காணப்படுகின்ற lineage specific strengths-ம் இதனால்தான். அதைத்தான் நம் முன்னோர்கள் ரொம்ப தெளிவாக 'கோத்திரங்கள்' என்று வகுத்து வைத்தார்கள் ஐயா. இந்த hereditary specialization... hereditary specialization. ஐயா நம் strength என்னவென்று தெரிந்துகொண்டு, அதை use பண்ணி, நாம் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் ஐயா. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: பாரதம், ஸநாதன ஹிந்து civilization-ஐ அடிப்படையாகக் கொண்டது. கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள்... அதாவது உண்மையில் ஐயா, 'நீங்கள்' என்பது உங்கள் being. அதுதான் நிஜம். நீங்கள் society-ல் உங்களைக் காட்டிக்கொள்கின்றீர்களே, உங்கள் brand, social media-ல் போட்டுகொள்கின்றீர்களே, அது நீங்கள் உங்களைப் பற்றி build பண்ணிக்கொள்கின்ற brand. Brand -க்கும் நிஜத்திற்கும், பல நேரத்தில் சம்பந்தமே இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். Brand-க்காக சில நேரத்தில் நிஜத்தை அழிக்கின்றீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். அதே மாதிரி தான் ஐயா, கொஞ்சம் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். ஸநாதன ஹிந்து civilization தான் இந்தியாவினுடைய நிஜம். Reality என்னவென்றால், பாரதத்தினுடைய reality ஸநாதன ஹிந்து civilization. நான் பாரதம் என்று சொல்வது வந்து, காந்தஹாரில் இருந்து கம்போடியா வரை. C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 13 56 தேசங்களையும்... மஹாபாரதத்தில் சொல்கின்ற 56 தேசங்கள் - காந்தஹாரில் இருந்து கம்போடியா வரை, கைலாஸத்தில் இருந்து ஸ்ரீலங்கா வரை. இந்த வடக்கு- தெற்காக கைலாஸத்தில் இருந்து ஸ்ரீலங்கா வரை. கிழக்கு - மேற்காக, காந்தஹாரில் இருந்து, ஆப்கானிஸ்தான் காந்தஹாரில் இருந்து, அங்கு கம்போடியா - கம்போஜ தேசம் வரை. இதைத்தான் 'பாரதம்' என்று சொல்கின்றேன். பாரதத்தில், ஹிந்து civilization தான் reality ஐயா. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் இதெல்லாம் வந்து political brand. இந்த நாடுகள் எல்லாம் political brand. அது இப்பொழுது 1947-ல் உருவானது. பங்களாதேஷ் எல்லாம் அதற்குப் பிறகு, last ஒரு 70, 80 வருடமாக உருவானதுதான் இந்த 'நாடுகள்' என்ற brand ஐயா. ஆனால் fundamental-ஆக நம்முடைய அடித்தளம் என்னவென்றால், hindu civilization… Sanatana hindu civilization தான் நம்முடைய அடித்தளம். இந்த political brand, அந்த civilization-ஐ அழிக்க ஆரம்பிப்பதுதான் மிகப்பெரிய கொடுமை! நீங்கள் எதை உங்களுடைய brand-ஆக build பண்ணுகின்றீர்களோ society-யில் காட்டுவதற்கு, அந்த brand உங்களுடைய real personality-ஐ அழிக்க ஆரம்பித்துது என்றால், அதுதான் நரகம் ஐயா. அதுதான் நரகம். 'குலத் தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம்' - அதை நான் ஒப்புக்கொள்கின்றேன். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... 'ஜாதிகள் இல்லை' என்பது உண்மை கிடையாது. உண்மையில் நாம் நம்முடைய ஜாதியினுடைய strength என்னவென்று புரிந்து, அதை strengthen பண்ணி, அதன் மூலமாக ஜெயிக்க வேண்டும் ஐயா. அப்படி ஜெயித்தால் மட்டும் தான் இந்தியா விஶ்வ குருவாக மாற முடியும். பாரதம்தான் விஶ்வ குருவாக மாற முடியும். அதற்கு ஒரே வழி, நம்முடைய hindu civilization-ஐ strengthen பண்ண வேண்டும் ஐயா. சமூகத்தாலும், சட்ட திட்டங்களாலும், ஒவ்வொரு நிலைமையிலும்.… அதாவது executives, legislature, judiciary, media என அத்தனையுமே, hindu civilization-ஐ strengthen பண்ணினால், நம் civilization-னில் inherit பண்ணியிருக்கின்ற knowledge-ஐ strengthen பண்ணால், அதை re-discover பண்ணால், அதை நாம் use பண்ணினோமென்றால், அதனுடைய advantages-ஐ use பண்ணினோமானால், next level-க்கு எடுத்துச் சென்றோமானால், அடுத்த 25 ஆண்டுகளுக்குள், 2047-க்குள்ள... 25 வருடம் கூட தேவையில்லை, 2047-க்குள் நாம் விஶ்வ குரு ஆகிவிடுவோம். 2047-க்குள் இந்தியா விஶ்வ குரு ஆக வேண்டும் என்றால், முதலில் செய்ய வேண்டியது நம்முடைய ஸநாதன ஹிந்து civilization-ஐ strengthen பண்ணுங்கள். நிஜமாக நாம் வந்து ஸநாதன ஹிந்து civilization தான் ஐயா. 'இந்தியா' என்பது political brand. கொடுமை என்னவென்றால், இந்த political brand-ஐ strengthen பண்ணுவதற்காக.... அதாவது, இது வந்து அந்த skin-ஐ paint அடித்து, makeup பண்ணி மாற்றுவதற்காக, நம் உயிரை அழிப்பதற்குச் சமமாக நாம் செய்துகொண்டிருக்கின்றோம். இந்தியா என்கின்ற political brand-ஐ strengthen பண்ணுவதற்காக, ஸநாதன ஹிந்து தர்மம் என்கின்ற civilization-ஐ அழித்துகொண்டிருக்கின்றோம். இந்த நான்கும் - legislature, executives, judiciary, media... இந்த நான்கும் ஸநாதன ஹிந்து civilization-ஐ strengthen பண்ணினால், நாம் விஶ்வ குரு ஆகிவிடுவோம். C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 14 அதவாது நம் இந்தியாவினுடைய science field எப்படி வேலை செய்யவேண்டும் என்றால்... நம்முடைய strength என்னென்ன? அதை எப்படி next level-க்கு எடுத்துச் சென்று excel பண்ணுவது? என்று அந்த line-ல் தான் நாம் நம்முடைய energy-ஐ போட வேண்டும். அதை விட்டுட்டு, west கொடுக்கின்ற mould-ல் நாம் போக வேண்டுமானால், அந்த mould-ஐ நாம் adopt பண்ணிக்கொண்ட உடனே, நாம் failure ஐயா... ஏனென்றால், எப்படியாக இருந்தாலும், அவன் கொடுக்கின்ற mould-ல் அவன் தான் advanced-ஆக இருப்பான். அவன் வைக்கின்ற scale-ல், அவன் எதில் advanced-ஆக இருக்கின்றானோ, அதை scale ஆக வைத்துகொண்டுதான் நமக்குக் கற்றுக்கொடுப்பான். அவன் scale-ல் எடுத்துகொண்டாலும் சரி, அவன் mould-ஐ எடுத்துகொண்டாலும் சரி நாசமாகப் போகும். அதில் சந்தேகமே இல்லை. நம்முடைய economy, நம்முடைய society, நம்முடைய social science, நம்முடைய science எல்லாமே நம்முடைய strength-ஐ பார்த்து புரிந்துகொண்டு, நம்முடைய intelligence - இதைப் பார்த்து புரிந்துகொண்டு, இதை மறுமலர்ச்சி செய்து, புனரமைத்து next level-க்கு எடுத்துச் சென்றோமானால், 2047-ல் நாம்தான் விஶ்வ குரு. The gotra system... The lineage intelligence என்று இருக்கிறது பாருங்கள்... அது நம்முடைய ஹிந்து மாடல் ஐயா. நம்முடைய primal emotions biologically ancient. Biologically ancient... அதாவது நம்முடைய முன்னோர்களிடமிருந்து வருகின்றது. Neuro science ரொம்ப தெளிவாக... fully it agrees ... ஏற்றுக்கொள்கின்றது ஐயா... நம்முடைய primal emotions are biologically ancient. It predates your birth. 'உங்கள் பிறப்பிற்கு முன்பாகவே'… அப்படி என்றால் என்ன அர்த்தம்? உங்கள் முன்னோர்களிடமிருந்து வருகின்றது. Reptilian brain survival instinct ஆகட்டும் - Hunger, aggression, territorial behavior என இது எல்லாமே முன்னோர்களிடமிருந்து வருவது ஐயா. Mammalian brain-னுடைய emotional bonding, attachment, social behaviors... Mammalian brain தான் நம்முடைய emotional bonding, attachment, social behavior இதையெல்லாம் govern பண்ணுகின்றது ஐயா. இந்த ஸத்யங்கள், ஒவ்வொன்றையும் ஒவ்வொன்றையும் புரிந்துகொள்ளும்பொழுது, எனக்குள் அளவில்லாத நன்றி அண்ணாமலையான் மீதும், திருவண்ணாமலையில் நான் வளர்ந்த அந்த eco system- மீதும், அந்த eco system த்தினுடைய பாகமாக இருந்த ஒவ்வொருவர் மீதும் வருதுகின்றது ஐயா. ஏனென்றால், இந்த மாதிரி science prove பண்ண பிறகு அதெல்லாம் வாழலாம் என்று wait பண்ணிக்கொண்டில்லாமல், நம்முடைய பாரம்பரியமான பல விஷயங்களை, பல உயர்ந்த ஜ்ஞாந அறிவு ஸத்யங்களை, அதைச் சார்ந்த அந்த அறிவு, அறிவிலே ஸ்தாபிக்கப்பட்ட சிறந்த வாழ்க்கையை எனக்கு என்னுடைய முன்னோர்களும், என்னுடைய குருமார்களும் அளித்தார்கன். பரமஶிவப் பரம்பொருளின் பேரருளால், அது அண்ணாமலையான் அருளாலே எனக்குக் கிடைத்தது. அண்ணாமலையான் என்கின்ற அந்த அருள், அந்த கடவுள், அதுதான் நம்முடைய மொத்த civilization - னுடைய center ஐயா. கடவுளும் கோவிலும்தான் நம் civilization-னுடைய center. காந்தாரம் முதல் காம்போஜம் வரை, கைலாஸம் முதல் இலங்கை வரை, தென்னிலங்கை வரை, மொத்தமாகப் பார்த்தீர்களானால், இந்த 56 தேசங்கள்தான் document ஆகின்றது. இந்த இஸ்லாமியத் C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 15 தீவிரவாதிகளும், கிறிஸ்தவக் கொடுங்கோலர்களும் உருவாகி உலகம் முழுக்க பரவுவதற்கு முன்பு வரை, இந்த 56 தேசங்கள்தான் ஸநாதன ஹிந்து civilizational nation-ஆக இருந்தது. இந்த 56 தேசத்தையுமே எடுத்து பாருங்கள் ஐயா, ஒவ்வொரு ஸம்ஸ்தானமுமே ஒரு ஆலயத்தை அடிப்படையாக வைத்துதான் உருவாகியிருக்கின்றது. நல்ல வேளையாக, பரமஶிவன் அருளால் இந்த கோயில் பெருங்குடியில், அவன் திருவடியில் பிறந்தோம். வழி வழியாக மாதொருபாகனுக்கே அடிமை செய்கின்ற குலத்தில் பிறந்து, அந்த வழக்கங்களைக் கற்றுக்கொண்டு, அந்த வாழ்க்கைமுறையை உள்வாங்கி வாழ்வது எத்துனை பெரிய புண்ணியம். அப்பா! காரணம் என்னவென்றால், ஸநாதன ஹிந்து civilizational, time tested, fool- proof, best response mechanism. நம்மை நாமே handle பண்ணிக்கிறது என இது அத்தனையும் inheritance -ஆக வந்துவிடுகிறது. வந்த பிறகு... இங்கு நம் பிறந்த பிறகும், நம்முடைய response-லும் ஏதாவது கொஞ்சம் தடுமாறினோம் அல்லது track மாறினோம் என்றால், உடனே அந்த வாழ்க்கைமுறை, life style-ஆல் அதை align பண்ணிவிடுகிறார்கள். அந்த eco system align பண்ணிவிடுகின்றது. இந்த neocortex reasoning ஐயா... Abstract thinking, higher cognition இதையெல்லாம் administer பண்ணுவது. இந்த சின்ன வயதிலேயே இந்த புராணக் கதைகளை, ப்ரபஞ்ச வரலாற்றைக் கேட்பது, படிப்பது, புரிந்துகொள்வது, powerful ஆன reasoning -யும், இந்த Abstract thinking -ஐயும், higher cognition-னையும் build பண்ணிவிடுகின்றது. Abstract thinking என்றால், மேல் மனம் ஒரு ஸத்யத்தைக் கணக்குப் போட்டுக்கொண்டிருக்கும்போதே, 100 x 700 எவ்வளவு என்பதற்குள்ளேயே, கீழிருந்து நம் உள் மனம் ரொம்ப அழகாக 100 x 700 = ஏழு பக்கத்தில் இந்த 100-னுடைய இரண்டு ஜீரோவையும் சேர்த்து எடுத்து போடு, முடிந்துவிட்டது. நான் ஒரு சின்ன கணக்குதான் சொல்கின்றேன். இந்த வாய்ப்பாடு படித்தவர்கள், இந்த மனக்கணக்குப் படித்தவர்கள்... அவர்களால் இதைப் பண்ண முடியும், அது வேறு. இது ஒரு ரொம்ப மேம்போக்கான உதாரணம். இதைவிட Abstract thinking பல ஆழமான உதாரணங்களைச் சொல்ல முடியும். higher cognition, இந்த மூன்றாவது கண் விழிப்புணர்வு, அதனால் வருகின்ற ஶக்திகள் அதெல்லாம் ஒரு பக்கம். Even சாதாரணமாகக்கூட ஐயா, இப்பொழுதுதான் எனக்குப் புரிகின்றது, எப்படி மணிக்கணக்காக என்னால் உட்கார்ந்து பல புத்தகங்களைப் படிக்க முடிகின்றது, படித்தாலும் முழுமையாகப் புரிந்து கொள்ளமுடிகிறது. இது எல்லாமே inherited ஐயா. பாரம்பரியமாக நன்கொடையாக அளிக்கப்பட்டது. உயிரியல் நன்கொடை! Triune brain மாடல் simplified-ஆக இருந்தாலும், the layered evolution... layered evolution of emotional circuits is well established scientifically. The emotional circuits-னுடைய layered evolution well establish-ஆக இருக்கின்றது இந்த Triune brain மாடலில்... அதே மாதிரி Hunger, fear-ஐ, rage, பசி, பயம், வெடிப்பது... அந்த rage, வெறி கொண்டு வெடிப்பது… இந்த மாதிரியான அடிப்படை உணர்ச்சிகள் எல்லாம் ஐயா, பாரம்பரியமாக நம்முடைய system -தில் கடத்தப்படுகின்றது ஐயா. நாம் இதைக் கற்றுகொள்வது இல்லை. உயிரியல் வழியாக மரபாகப் பெறுகின்றோம். C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 16 Aquatic life forms எல்லாம் பார்த்தீர்களானால், அதற்கு அந்த survival memory அப்படியே direct ஆக வந்துவிடுகின்றது. Instinctive reactions நம்முடைய conscious mind-ஐ விட அப்பாற்பட்டு சேகரித்து வைக்கப்படுகிறது. Instinctive reactions are stored beyond the reach of the conscious mind. இந்த ஸத்யங்களை எல்லாம் கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள். அதற்குப் பிறகு இந்த final conclusion சொல்கின்றேன். ஐயா, உண்மையிலேயே ஸநாதன ஹிந்து தர்மத்தில், ஜாதிகளால் தாழ்ச்சி - உயர்வு இல்லை ஐயா, இருந்ததே கிடையாது. அதுதான் உண்மை. நம் ஒவ்வொருவருக்குமே ஒரு பெரிய strength இருக்கின்றது. அதை re-discover பண்ணி, அந்த line-ல் நாம் advance பண்ணிணோமானால், நாமெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து, பாரதத்தை விஶ்வ குருவாக, இந்தியாவை விஶ்வ குருவாக, 2047 க்குள் ஆக்கிவிடலாம். ஹிந்து civilization -னுடைய strength-ஐயும், gardians-ஐயும் இந்த political brand-ல் powerful-ஆக இருக்கின்றவர்கள் அழிப்பதுதான் இந்தியாவிற்கு வந்த மிகப்பெரிய கேன்சர். ஐயா ஒரு சின்ன இன்னொரு உதாரணம் சொல்கின்றேன்… நானே கண் முன்னால் பார்த்திருக்கின்றேன் ஐயா… நம் மஹாபலிபுரம் ஸ்தபதிகள் காலேஜ் இருக்கிறது பாருங்கள், அங்கு போய் பெரிய பெரிய டிகிரி வாங்கிக்கொண்டு, வருடக்கணக்கில் படித்துவிட்டு வந்த அந்த ஸ்தபதிங்கள் விக்ரஹகங்கள் பண்ணுவதையும் பார்த்திருக்கின்றேன். அதெல்லாம் எதுவும் இல்லாமல், அப்பாகூடவே ஒட்டிக்கொண்டு, பட்டறையிலேயே சுற்றிக்கொண்டு, அப்பா உளியெடுத்து அடிக்கும்போது, சுத்தியல் எடுத்துக் கொடுத்துக்கொண்டு அல்லது உளியை சூடு பண்ணுவதற்கு அதை எடுத்து நெருப்பில் வைத்துகொண்டு, அதுபோல் அப்பா கூடவே சுற்றிக்கொண்டு வளர்கின்ற குழந்தைகள், இந்த பரம்பரை ஸ்தபதிங்கள், அவர்கள் விக்ரஹகம் பண்ணுவதையும் பார்த்திருக்கின்றேன் ஐயா. கண் முன்னால் பார்த்திருக்கின்றேன். Procedural abilities, training இல்லாமலே அந்த skills விழிப்பதை நான் பார்த்திருக்கின்றேன். Procedural abilities-ம், skills-ம் எந்த training-கும் இல்லாமல ஏன் விழிப்படைகிறது என்று புரிந்துகொள்ளுங்கள். Atleast நான் எனக்குத் தெரிந்து ஒரு 20 குழந்தைகளைப் பார்த்திருக்கின்றேன். அப்பா கூடவே அப்படியே வளர்ந்து, அந்த குழந்தைகள் 10 வயது வருவதற்குள்ளேயே, அந்த field-ஐ மாஸ்டர் பண்ணியிருப்பான். 10 வயது வரும்பொழுது எல்லாம் master பண்ணியிருப்பான். அறிவியல் மிகத்தெளிவாகச் சொல்கின்றது. மனிதர்களுடைய skills எளிதாக வெளிப்படுவதற்கு... Humans inherit motor predispositions that shape how easily certain skills emerge. ஏற்கனவே நான் ஒருமுறை இந்த ஜாதி, வர்ணம் பற்றி ஒரு ஸத்ஸங்கம் கொடுத்திருந்தேன். அதில் நிறைய பேர் இந்த சமூக நீதி கும்பல் வந்து, கம்பு சுற்றிக்கொண்டிருந்தார்கள். 'ஏய், நீ உன் குலத்தொழிலை பண்றியா?' என்று. ஏய்! அதைத்தான் செய்துகொண்டிருக்கின்றேன். நாடு நாடாகச் சென்று, உலகம் முழுவதும் சென்று, சைவத்தை வேளாண்மை செய்த... 'சைவத்தை'யும் வேளாண்மை செய்த, வேளாண்மையோடு சைவத்தை வேளாண்மை செய்த சைவ வேளாளர் குலத்தொழிலைத்தான் ஐயா செய்துகொண்டிருக்கின்றேன். எனக்கு தெளிவாகப் புரிகின்றது... இந்த அறிவியல் ஸத்யங்கள் எல்லாம் படிக்கும்பொழுது, என்னுடைய அனுபவத்தில் இருந்து எனக்குத் தெளிவாகத் தெரிகின்றது.... எப்படி இவ்வளவு சின்ன வயதில் இத்தனை நூல்களைப் படிக்க, எழுத, புரிந்துகொள்ள, பேச முடிந்தது? நிச்சயமாக இது பாரம்பரியமாக வந்தது. பாரம்பரியமாக எனக்கு அளிக்கப்பட்ட உயிரியல் நன்கொடை ஐயா.... C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 17 ஒரு நல்ல விஷயம் என்னவென்றால்... ஜ்ஞாநமடைந்த ஒரு ஜ்ஞாநி, ஜ்ஞாந குரு, தன்னுடைய மொத்த conscious power-னால் அந்த DNA-வை அப்படியே தன்னுடைய சீடனுக்குக் கொடுக்க முடியும். இது எங்கே establish ஆகின்றது என்றால்… யாராவது இந்த சைவ ஸித்தாந்தம் கொஞ்சம் படித்தவர்களுக்கு திருமாளிகைத் தேவர் என்ற ஒரு பெரிய ஒரு ஜ்ஞாந புருஷனுடைய கதையைப் படித்திருப்பீர்கள். திருவாவடுதுறையில் இருந்த திருமாளிகைத் தேவருடைய கதை. இது கொஞ்சம் controversial-லான கதைதான். ஏனென்றால், நீங்கள் இதை controversial-லாக meaning எடுத்துகொள்ளத்தான் செய்வீர்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. உண்மையை அப்படியே சொல்கின்றேன். திருமாளிகை தேவர் - அவர் ஶிவபெருமானுடைய ஸாயுஜ்ய நிலையிலே ஸமாதியில் மூழ்கி, பெருமானோடு பரமாத்வைதத்தில் இருந்ததனால், பெருமானுடைய தேஜஸையே, தன்னுடைய தேஜோ ஸ்வரூபமாகவே பெற்று திகழ்ந்தார். இப்பொழுது திருமாளிகை தேவருடைய படத்தை காண்பிக்கின்றோம். அந்த charisma, energy, அவருடைய ஸாந்நித்யத்தின் பலம், ஶக்தி ஐயா.… அந்த ஊரில் இருக்கின்ற பெண்கள் எல்லாம், தன்னை மறந்து அவரையே வியந்து, அவருடைய திருவடிவையே, ஸாந்நித்யத்தையே உள்வாங்கி வாழ்ந்ததனால், அவர்களுடைய குழந்தைகள் எல்லாம் திருமாளிகை தேவரைப் போலவே பிறந்தனவாம். இந்தக் காலமாக இருந்தால் என்ன ஆகியிருந்திருக்கும்? ஐயோ... அந்த காலத்திலேயே அவருக்குப் பிரச்சினை வந்தது. ஒன்பதாவது திருமுறையான திருவிசைப்பா, அதைப் பாடிய ஒன்பது ஆசிரியர்களில் ஒருவர் திருமாளிகை தேவர். அவர்தான் முதன்மையானவர். ஒன்பதாவது திருமுறையில்... இந்த திருவிசைப்பாவில் முதன்மையானவர் திருமாளிகைத் தேவர்தான். குலத்தால் சைவ வேளாளர். சைவ வேளாளர் பாரம்பரியத்தில் வந்தவர். திருவிடைமருதூரில் அவருடைய முன்னோர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். சோழ அரசர்களுக்கு சைவராயர் என்று அழைக்கப்படும் தீக்ஷா குருவாக இருந்தவர்கள். உண்மையில் மூன்று அரசர்களுக்குமே தீக்ஷா குருவாக குரு பீடத்தில் இருந்தவர்களாக சைவ வேளாளர்கள் தான் இருந்திருக்கின்றார்கள். அதற்கு பல documents இருக்கின்றது, பல கல்வெட்டுக்கள் எல்லா இடங்களிலும் செய்து வைக்கப்பட்டிருக்கின்றது. அது, அதற்கடுத்தது, அப்பாற்பட்டது. இந்த திருமாளிகை தேவர்... அவருடைய charisma, சுற்றியருக்கின்ற, சுத்துப்பட்டில் இருக்கிற எல்லா கிராமங்களிலும், ஊர்களிலும் பிறக்கிற அத்தனைக் குழந்தையும் அவரை மாதிரியே இருக்கின்றன. பிறகு அரசரிடம் complaint பண்ணுகின்றார்கள். அது கதை போகின்றது. அந்த கதையை வேண்டுமானால், நீங்கள் எல்லாம் google பண்ணி படித்துப் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த நிகழ்வு என்னவென்றால், conscious-ஆக, அதாவது physical relationship இல்லாமல், biological fluid transmit ஆகாமல், இந்த biological fluid transmission இல்லாமலே, consciousness-ஆகவே, conscious power-னாலேயே இந்த DNA-வை ஜ்ஞாந புருஷர்கள் transmit பண்ண முடியும் என்பதற்கான உதாரணம்தான், திருமாளிகை தேவர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு. அதனால்தான் நம்முடைய ஸநாதன ஹிந்து தர்மத்தில் இரண்டு பரம்பரை என்று சொல்வார்கள். கருவழிப் பரம்பரை, குருவழிப் பரம்பரை. C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 18 இப்போ, கருவழிப் பரம்பரையாக, இந்த biological fluid transmission-னால், அந்த DNA தாயிடமிருந்தும், அந்த தந்தையிடமிருந்தும்... அந்த முன்னோர்கள் வழியாக வருகின்ற இந்த biological inheritance. அதைப்பற்றித்தான் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தேன். ஆனால், அதைத் தாண்டி, ஜ்ஞாந விழிப்படைந்த, ஜ்ஞாந அனுபூதி அடைந்த ஒரு ஜ்ஞாந குரு, biological fluid transmission இல்லாமலேயே, கர்பத்தில் தாங்காமலேயே, தன் ஜ்ஞாந கர்பத்தில் தாங்கியே, மூலாதாரத்தில் இருக்கின்ற ஸ்தூல கர்பத்தில் தாங்காமல், ஸஹஸ்ராரத்தில் இருக்கின்ற தன்னுடைய ஜ்ஞாந கர்பத்தில் தாங்கியே, இந்த மொத்த DNA வையும் conscious-ஆக அடுத்த generation-க்கு, தன்னுடைய disciples -க்கு transmit பண்ணி விட முடியும். இந்த ஸத்யத்தைத்தான் திருமாளிகை தேவருடைய கதை நிஜத்திலே காட்டுகின்றது. Reflexes, coordination patterns.... இது எல்லாமே ஐயா, genetically primed within the nervous system. Reflexes, coordination patterns எல்லாமே nervous system த்தில் genetically primed. ஒரு famous ஆன researcher Eric Kandel - அவர் demonstrate பண்ணுகின்றார். Memory operates at a cellular and synaptic level - இதை demonstrate பண்ணுகின்றார். அதே மாதிரி Michael Merzenich.. Neuroplasticity that allows latent neural maps to become active under the right conditions.. சரியான சூழில் latent neural maps activate ஆக முடியும் என்பதை Michael Merzenich தெளிவாக establish பண்ணுகின்றார். இப்படி ஏகப்பட்ட உதாரணம் சொல்ல முடியும். நான் இப்பொழுது சொன்ன இந்த ஸ்தபதிகளின் குழந்தைகள், ரொம்ப quick-ஆக அதை அப்படியே grasp பண்ணுகின்றார்கள். அதே மாதிரி பேச்சாளர்களுடைய குழந்தைங்கள், அவர்கள் பக்கத்திலேயே வாழ்ந்தார்களானால், அதை அப்படியே grasp பண்ணிக்கொள்வார்கள். எழுத்தாளர்களுடைய குழந்தைகள், அவர்கள் பக்கத்திலேயே வாழ்ந்தார்களானால், அதை அப்படியே grasp பண்ணிக்கொள்வார்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா, மிகப்பெரிய வெற்றியாளர்கள் எல்லாம் generational success தான் ஐயா. நான் தெளிவாக ஒப்புக்கொள்கின்றேன். நான் ஒன்றும் சுயம்பு எல்லாம் கிடையாது ஐயா. என்னுடைய வெற்றி, என்னுடைய குருவழிப் பரம்பரையும், கருவழிப் பரம்பரையும், இந்தக் கருவழிப் பரம்பரை, குருவழிப் பரம்பரையால நான் பெற்றதுதான் என்னுடைய வெற்றி. நான் பெற்றதுதான் மலர்ந்து என் வாழ்க்கையில் வெற்றியாக மாறியிருக்கின்றது. அதை என்னால ரொம்பத் தெளிவாகச் சொல்ல முடியும். ஏனென்றால், பல நேரத்தில் நான் என்னை வியக்கும்பொழுது யோசித்துப் பார்க்கின்றேன். எப்படி இவ்வளவு நடந்தது, நடக்கின்றது? ஒரே காரணம் தான் என்னால சொல்ல முடிகின்றது... கருவழிப் பரம்பரையாகவும், குருவழிப் பரம்பரையாகவும் எனக்கு அளிக்கப்பட்ட biologically inherited gifts. Biological -ஆக கொடுக்கப்பட்ட gifts. அவ்வளவுதான். Biological -ஆக கொடுக்கப்பட்ட நன்கொடைகள். இதை ஏன் சொல்கின்றேன் என்றால், நம் எல்லோருக்குமே இந்த மாதிரி நன்கொடைகள் இருக்குகின்றது ஐயா. அது என்ன நம் முன்னோர்களிடமிருந்து வந்த நன்கொடை நமக்கு இருக்கின்றது என்று கண்டுபிடித்து, அதை re-activate பண்ணி, அதை trigger பண்ணி, அதை re-discover பண்ணி, அதை manifest பண்ண ஆரம்பியுங்கள் ஐயா. வெற்றி நிச்சயம். இது வேத சத்தியம். C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 19 சின்ன குழந்தைகள் swim பண்ணுவதையெல்லாம் பாருங்கள். அந்த பெற்றோர் swimming பண்ணுபவர்களாக இருந்தால், சின்ன குழந்தைங்களை எடுத்துச் சென்று அவர்கள் பக்கத்தில் இருந்து swimming pool-ல் விட்டார்களானால், சின்ன குழந்தைங்கள் swim பண்ண ஆரம்பித்துவிடும். அந்த movements- ஐ instinct-ஆக பண்ண ஆரம்பித்துவிடும். அதே மாதிரி சில population-ல்... இன்னொன்று, நிறையபேர் வந்து அந்த கமெண்டில் வந்து கம்பு சுற்றிக்கொண்டிருக்கின்றீர்கள்! 'ஆ... அப்ப ப்ராஹ்மணன் தலையில் பொறந்தானா? க்ஷத்ரியன் தோளில் பொறந்தானா? வைஶ்யன் வயிற்றில் பொறந்தானா, ஶூத்ரன் காலில் பொறந்தானா… நாங்கள் என்ன காலா? எங்களுக்கு என்ன காலைக் கொடுத்து வைத்திருக்கீங்க? எங்களை ஏன் இப்படி அவமரியாதை பண்றீங்க?' என்று. அப்பா... அப்பா... கால் குறைவானது என்று யாருப்பா சொன்னது? சரி, கொஞ்ச நாள் weak leg-கோடு வாழ்ந்து பாருங்கள், பிறகு தெரியும் காலினுடைய முக்கியத்துவம் என்னவென்று, தொடையினுடைய முக்கியத்துவம் என்னவென்று, weak தொடையோடு இருந்து பார்த்தால் தெரியும். தொடை எந்த விதத்திலும் குறைந்ததும் கிடையாது. தொடையினுடைய strength எந்த விதத்திலும் குறைந்ததும் கிடையாது. விவேகானந்தரே சொல்கின்றார் ஒரு இடத்தில்... ''யாராவது என்னிடம் இருக்கின்ற மூளை பலத்தை வாங்கிக்கொண்டு, எனக்கு பலமான உடலைக் கொடுத்தார்களானால், நான் இப்பொழுதே அதை exchange பண்ணிக்கத் தயாராக இருக்கின்றேன்'' என்று சொல்கின்றார். தொடை பலத்தையும், உடல் பலத்தையும் ஏன் அவ்வளவு கம்மியாக எடை போடுகின்றீர்கள்? 'தொடையிலிருந்து நீ பிறந்தாய்' என்பது உன்னுடைய strength-பா. இதற்கு இன்னும் பல விதங்களில் வேறு வேறு புரிதல் எல்லாம் இருக்கின்றது. அது வேறு விஷயம். சாதாரணமாகப் புரிந்துகொள்ளாவிட்டால்கூட, 'தொடையிலிருந்து நீ பிறந்தாய்' என்பது உன்னுடைய பலம்... அதை வெளிப்படுத்துவது. தலையிலிருந்துப் பிறந்தவனுக்கு இல்லாத பல விஷயங்கள் தொடையிலிருந்து பிறந்தவனுக்கு இருக்கின்றது. அதை வெளிப்படுத்துங்கள். அந்த population-ல் ஐயா, endurance running அதிகமாக இருக்கும். Higher aptitude for the endurance running. அதே மாதிரி முத்துக்குளிக்கின்ற (கடலில் மூழ்கி முத்தெடுக்கின்றவர்கள்) அந்த வம்ஸங்கள், அந்த குழந்தைங்களுக்குப் பார்த்தீர்கள் என்றால், the diving abilities ரொம்ப high -ஆக இருக்கும். அந்த population- னில்....அந்த முத்துக்குளிக்கிற வம்சங்கள்.... அது அவர்கள் inherited advantages, diving abilities Other population.... some populations show genetic adaptation for survival at high altitudes. மலை உச்சிகளில், உயர்ந்த altitudes -ல் வாழ்கின்ற, அதை ரொம்ப ரொம்ப easy-ஆக அதை அந்த adapt பண்ணிக்கொள்வார்கள். survival genetic adaptation-லேயே அது இருக்கும். Genetic adaptation for survival at high altitude இருக்கிறது சில population-னில்... Science language- ல் ஐயா, இது எல்லாமே genetically primed neural circuits என்று சொல்லப்படுகிறது. நாம், நம்முடைய genetically primed neural circuits என்னவென்று கொஞ்சம் கண்டுபிடித்து, அதை strengthen பண்ணி, empower பண்ணி, manifest பண்ணினோம் என்றால், அத்தனை பேரும் வாழ்க்கையில் வெற்றி அடைவோம். இப்பொழுது, நீங்கள் தொடை பலமாக இருப்பவன், மூளை பலமாக மாறிவிடக் கூடாது என்று அவசியம் இல்லை ஐயா. அந்த மாதிரி நான் சொல்ல வரவில்லை. இந்த பலத்தை முழுமையாக C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 20 வெளிப்படுத்திக்கொண்டு, அதையும் தேடத் துவங்கினால், அதை achieve பண்ணிவிடுவீர்கள். அதை ஜெயித்துவிடுவோம் ஐயா. இருக்கின்ற பலத்தை deny பண்ணிக்கொண்டு, அழித்துக்கொண்டு, நாம் எல்லோரும் அழிந்து போவதற்காகத்தான் கிறிஸ்தவ கொடுங்கோலர்கள், நமக்குள் இல்லாத ஜாதிச் சண்டையை உருவாக்கினார்கள். ஜாதிகளைப் பற்றிய உயர்வு - தாழ்ச்சியை நமக்குள் உருவாக்கி, உயர்ந்த ஜாதிக்காரனையும் தவறானக் குற்றவுணர்ச்சில் போட்டு, தாழ்ந்த ஜாதி என்று சொல்லப்படுகின்றவர்களையும் தவறான குற்றவுணர்ச்சியில் போட்டார்கள். தாங்கள் தாழ்த்தப்பட்டதாக ஒரு வெறி, கோபத்தில் போட்டு… அதாவது 'நாம் தாழ்த்தப்பட்டதாக' நினைப்பவன் என்ன பண்ணுகின்றான்? தன்னுடைய inherited gifts -ஐ திறந்தே பார்ப்பதில்லை. 'நாம் மற்றவர்களைத் தாழ்த்தி வைத்தோம்' என்கின்ற குற்றவுணர்ச்சியில இருப்பவன், என்ன செய்கின்றான்?… தன்னுடைய inherited gifts-ஐ மதிக்கவே மாட்டேன் என்கின்றான். இருவரும் நாசமாகப் போவதற்கான வழிதான் இந்த கிறிஸ்தவக் கொடுங்கோலர்கள் செய்து வைத்த இந்த கொடுமையான நம் சமூகத்துக்குள் ஏற்படுத்தி வைத்த பெரும் குழப்பம்...இப்பொழுது இருக்கின்ற அந்த சமூக நீதி concept. உண்மையில், மரபு வழியாக நமக்கு வந்த நன்கொடைகளைப் புரிந்துகொண்டு, அதை first manifest பண்ணி, strengthen பண்ணி, empower பண்ணி, express பண்ணிவிட்டு, மற்றவைகளையும் express பண்ண ஆரம்பித்தோமானால் வெற்றி நிச்சயம். இதெல்லாம் அறிவியல், பரம ஸத்யம் ஐயா. எவ்வளவு நாளைக்கு, நம்முடைய civilization நமக்கு கொடுத்திருக்கின்ற gifts எல்லாம் மறுத்துவிட்டு, மறைத்துவிட்டு, வெறுத்துவிட்டு… civilization doubt, civilization hatred, civilization denial, civilization guilt - இதை வைத்துகொண்டு எவ்வளவு நாள் வாழப் போகின்றீர்கள்? Heritability estimates the statistical measure of how much variation in a trait is due to genetics. For traits like music, muscle strength... for traits like muscle strength, aerobic capacity, endurance, it can be 80% or more depending on the trait and study design. Can you imagine? It can be 80% or more. இப்பொழுது அந்த modern science… Modern science என்று நான் சொல்லும்போது எதைச் சொல்கின்றேன், எந்த science -ஐ சொல்ல வருகின்றேன் என்றால், நேர்மையான அறிவியல்.… அதாவது, யார் அந்த research-க்கு fund பண்ணுகின்றார்களோ, அவர்களுக்குத் தேவையான மாதிரியான result-ஐ உருவாக்கின்ற அந்த result-ஐ alter பண்ண அந்த மாதிரி scientist-களைப் பற்றி நான் பேசவில்லை. Science என்கின்ற பேரால, science -ஐ racist tool ஆக use பண்ணி மற்ற civilization -ஐ அழிக்கின்ற அந்த scientist - களைப் பற்றி நான் பேசவில்லை... Pure authentic scientists… அது மாதிரியான scientist biological age-யும், chronological age-யும் தனித்தனியாக அளக்கின்றார்கள் ஐயா. இது இண்டையும் தனியாக பிரித்துவிடுகின்றார்கள். Epigenetic clocks, cellular level ageing - இதையெல்லாம் measure பண்ணுவதற்காக... அதாவது epigenetic clocks allows the scientist to access biological aging at the cellular level.. முதலில் புரிந்துகொள்ளுங்கள்… Authentic science biological age-ஐயும், chronological age-ஐயும் பிரித்துவிடுகின்றார்கள். C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 21 அடுத்தது, epigenetic clocks biological ageing-ஐ cellular level-ல் study பண்ணுவதற்கு, access பண்ணுவதற்கு, scientist- க்கு மிகப்பெரிய help பண்ணுகின்றது. Steve Horvath developed DNA methylation clocks that can estimate biological age by reading chemical markers on DNA. Steve Horvath DNA methylation clocks-ஐ உருவாக்கி, biological age-யே கணிக்க முடியும் என்று establishா பண்ணியிருக்கின்றார். அதாவது chemical markers, DNA-ல் இருக்கிற chemical markers-ஐ study, read பண்ணுவதன் மூலமாக biological age-ஐ தெளிவாக establish பண்ண முடியும் என்று establish பண்ணுகின்றார். These measurements can indicate cellular wear and tear. These measurements can indicate accumulated stress exposure. Cellular wear and tear-ரையும், accumulated stress-ஐயும் இது ரொம்ப தெளிவாகக் காட்டும் என்று establish ஆகின்றது. ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா... உங்களுக்குள் இருக்கின்ற, நீங்கள் முன்னோர்களிடம் இருந்து inherit பண்ண நல்லதை எல்லாம் manifest பண்ணுவதற்கும், முன்னோர்களிடம் இருந்து inherit பண்ண தேவையில்லாததை manifest பண்ணாமல் இருப்பதற்கும், ஒரு அழகான technique, secret technique சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். பரம ஸத்யம், பரம ரகசியம்... இரவு உறங்குவதற்கு முன்பாக, உறக்கத்திற்குள் நுழைவதற்கு முன்பாகவும், காலையில் எழுந்த உடனேயும், உங்களைப்பற்றி நீங்கள் சொல்லிக்கொள்கின்ற அந்த narratives -ஐ drop பண்ணிவிட்டு, ஸாக்ஷியாகப் உங்களைப் பாருங்கள். காலையில் எழுந்த உடனே, நீங்கள் நேற்று இரவு உங்களைப்பற்றி என்னவாக நினைத்துகொண்டிருந்தீர்களோ, அதையே திரும்ப சொல்லிக்கொள்கின்ற... அது சார்ந்த எண்ண ஓட்டங்களை வேகவேகமாக கொந்தளிக்க விடாதீர்கள். உங்களுக்குள் என்ன நடக்கின்றது என்று ஸாக்ஷியாகப் பாருங்கள். ஸாக்ஷியாகப் பார்ப்பது, அண்ணாமலையாருடைய அக்னி, ஜோதி நெருப்பு. தேவையில்லாத inherit பண்ணினதை எல்லாம் எரித்துவிடும். தேவையானதெல்லாம் உயிர்ப்பித்து, வெளிப்பட்டு, மேம்பட்டு, ஓங்கி விளங்கச் செய்யும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இந்த எல்லா research-மே ஐயா... These findings prove that the cells carry a time signature. Cells -ல் time signature இருக்கிறது ஐயா. DNA records biological history, not just physical structure. அதை நான் முதலிலேயேச் சொன்னேன்... DNA வெறும் physical structure மட்டும் கிடையாது, biological history. The analogy of the tree rings is scientifically accurate when applied to DNA. எத்தனை பேர் இந்த tree rings analogy பற்றிப் படித்திருப்பீர்கள், கேட்டிருக்கின்றீர்கள்? Tree rings analogy DNA-க்கு absolute-ஆக scientific-ஆக பொருந்துகிறது ஐயா. Science literally reads molecular rings on DNA through methylation patterns. Science DNA-ல் இருக்கின்ற molecular rings-ஐ methylation patterns மூலமாக, தெளிவாகப் படித்துச் சொh ல்கின்றது. Science இன்னும் ஒன்று பண்ணவில்லை. C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 22 Science has not yet grasped is.... The ability to access subjective memory through DNA. அதாவது, science-ஆல் இன்னும் subjective memory-ஐ DNA-ல் இருந்து எடுப்பதற்குப் பண்ண முடியவில்லை. ஆனால், நம்முடைய ரிஷிகள் இதைச் செய்துவிட்டார்கள். Enlightenment science - நம்முடைய உபநிஷதம், ஹிந்து civilizational ரிஷிகள் - scientist இதைச் செய்துவிட்டார்கள். எப்படி என்று ஒவ்வொன்றாகச் சொல்கின்றேன் கேளுங்கள். ஒவ்வொரு படியாகச் சொல்கின்றேன் கேளுங்கள். Science-ஆல் DNA time-ஐ remember பண்ணுகின்றது என்று establish பண்ண முடிகின்றது, prove பண்ணிவிடுகின்றார்கள். Science also has proven that DNA remembers stress. Science has further proven DNA remembers environmental exposure. இதையெல்லாம் establish பண்ணிவிடுகின்றார்கள். Exact ஆக subjective memory-ஐ அவர்களால் DNA-ல் இருந்து வெளிய எடுக்க முடியவில்லை. ஆனால் நம் masters எடுத்தார்கள், ரிஷிமார்கள் எடுத்துவிட்டார்கள். அதை ரொம்ப தெளிந்த science ஆகவும் describe பண்ணி நமக்குக் கொடுத்துவிட்டார்கள். இதை s step-by-step -ஆக explain பண்ணுகின்றேன் புரிந்துகொள்ளுங்கள். Actual-ஆக, this is the precise bridge between biology and deeper inquiry. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்...This is the precise bridge between biology and deeper inquiry. கொஞ்சம் ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். இப்பொழுது நான் சொல்வதைப் புரிந்துகொண்டே வந்தீர்களானால்தான் நான் அடுத்து சொல்லப்போவதும் புரியும். ஏனென்றால் அடுத்து சொல்லப்போவது இந்த logic-னுடைய extension. அதாவது, நான் இந்த குழந்தைகளுக்கு third eye initiate பண்ணி, அவர்களை power manifest பண்ண வைத்து, இந்த power manifestnation -னை பல ஆயிரக்கணக்கான experiments மூலமாக establish பண்ணிவிட்டேன். அதில் ஒன்றும் ஏமாற்றோ, பொய்யோ எதுவும் கிடையாது. ஒரே நேரத்தில் 108 குழந்தைகளை கண்ணை, இந்த multi layer surgery patch எல்லாம் போட்டு எந்த fraud-ம் இல்லாமல், எந்த ஏமாற்றமும் இல்லாமல், third-ஐ படிக்க வைத்து, அதை 108 பேர் observer, witness-ஐ கொண்டுவந்து, document பண்ணி, India Book records-ஏ பண்ணியிருக்கின்றோம். இந்த மாதிரி பல power manifestations -ஐ establish பண்ணியிருக்கின்றோம் ஐயா. இப்பொழுது நான் சொல்வதை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். நான் என்ன பண்ணினேன்... நம்முடைய வேதங்கள், உபநிஷதங்களில் சில பாகம் நமக்குக் கிடைக்கவில்லை. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். முதல் இரண்டு chapter கிடைக்கின்றது. நான்காவது chapter கிடைக்கின்றது. மூன்றாவது chapter கிடைக்கவில்லை. அந்த மாதிரி சில சாகைகள் இருக்கின்றன. அந்த சாகைக்கு உரிய கோத்திரத்தின் ப்ராஹ்மண குழந்தையை அழைத்து வந்து, அவர்களுக்கு தீக்ஷை கொடுத்து, அவர்கள் DNA-வை awaken பண்ணி, அவர்களுடைய subjective memory-யை awaken பண்ணி, அவர்களை இந்த first chapter-ஐ படிக்க வைத்துவிட்டு, second chapter -ஐ காட்ட மாட்டேன்... first chapter மட்டும் படிக்க வைத்துவிட்டு, ''அப்பா, இந்த first chapter படித்தபிறகு உனக்கு memory-யில் உனக்குள்ளே இருந்து என்னென்ன வருகின்றதோ, அப்படியே எழுது'' என்று சொன்னால், அழகாக அவர்கள் second chapter, third chapter, fourth chapter அத்தனையும் பிழை இல்லாமல் எழுதுகிறார்கள். இப்பொழுது அவர்கள் எழுதுவதில், second chapter -ம் fourth chapter-ம் நம்மிடம் documented ஆக இருக்கின்றது. ஆனால் நான் அவர்களுக்குக் காட்டவில்லை. First, second documented ஆக இருக்கின்றது. fourth documented -ஆக இருக்கின்றது. available -ஆக இருக்கின்றது. Third available - ஆக இல்லை. நான் அவர்களை என்ன பண்ணேன்?... first -ஐ மட்டும் படிக்க வைத்தேன். Second, fourth -ஐ காட்டவில்லை. 'இந்த first -ஐ மட்டும் படித்துவிட்டு, இதை த்யானம் பண்ணி, இதைத் தொடர்ந்து உன் Memory-ல் இருந்து என்ன வருதோ அதை அப்படியே எழுதுப்பா' என்று எழுத வைத்தேன். C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 23 நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்… பரமஶிவப் பரம்பொருளின் அருளால, அவர்கள் எழுதிய second, fourth இரண்டுமே அவர்கள் பார்க்காமல், படிக்காமல், ஒருமுறைகூட கேட்காமல், absolute-ஆக, right-ஆக second-ஐயும் fourth-ஐயும் எழுதியதனால், அவர்கள் எழுதிய third -ம் authentic ஆனதுதான். காணாமல் போய், மறந்து போன, மறைந்து போன அந்த third chapter-ஐ தான் retrieve பண்ணியிருக்கின்கின்றோம், establish பண்ணிருக்கேன். அறிவியலால் எட்ட முடியாததை conscious initiation மூலமாக செய்திருக்கின்றோம். Evidences-உடன் publish பண்ணுகின்றோம், பார்த்துகொள்ளுங்கள். யாருக்கெல்லாம்... Time இருப்பவர்கள் இதையெல்லாம் படித்து பாருங்கள். அந்தந்த கோத்ரங்கள், கோத்ரத்தினுடைய DNA-ல், அந்தந்த வேத மந்த்ரங்கள், அந்த சாகைகள் subjective memory -ஆக பதிய வைக்கப்பட்டிருக்கின்றது. குறைந்தபட்சம், பத்து வேறு வேறு மந்த்ரங்களை, வேறு வேறு சூழலிலே, வேறு வேறு நபர்களுக்கு, வி.ஐ.பி - முக்கியமான வி.ஐ.பி-களுக்கு இதை establish பண்ணி காண்பித்து இருக்கின்றோம். அதுமட்டுமல்லாமல், இப்பொழுது வேறு வேறு கோத்ரத்தைச் சேர்ந்த குழந்தைகளை அழைத்து வந்து, அவர்களுக்கு தீக்ஷைகொடுத்து, மறந்து போன, மறைந்து போன பல்வேறு வேத மந்த்ரங்களையும், ஆகம மந்த்ரங்களையும் retrieve பண்ணுகிறேன். அவர்கள் subjective memory-ல் இருந்து, கட்டாயமாக அந்த குழந்தைகள் கற்பனை பண்ணி sanskrit ஸ்லோகம் chant-ஏ பண்ண முடியாது. காரணம் என்னவென்றால், அந்த குழந்தைகளுக்கு நான் எந்த sanskrit education - னும் கொடுக்கவில்லை. எல்லாம் 5 வயது, 6 வயது குழந்தைங்கள்... எந்த முறையான ஸம்ஸ்க்ரு'த education எதுவுமே கொடுக்கல நான். Just இந்த முதல் chapter, இரண்டாவது chapter நம்மிடம் இருக்கின்றது. மூன்றாவது chapter miss ஆகிறது, நான்காவது chapter இருக்கின்றது. இந்த மாதிரி மந்திரங்களை எடுத்து, முதல் chapter மட்டும் அவர்களைப் படிக்க வைப்பேன், படிக்கச் சொல்வேன். ''அப்பா, இதை படித்துவிட்டு, நன்றாகப் conscious-ஆக த்யானம் பண்ணு. இதை அப்படியே சொல்லிக்கொண்டே வா. அதற்குப் பிறகு என்ன உன் subjective memory -ல் இருந்து உனக்கு தெரியுதோ, அப்படியே அதைச் சொல், அதை எழுது. அவ்வளவுதான்'' என்று சொல்வேன். Actual -ஆக அவர்களால் சொல்லத்தான் முடிகிறது, எழுத முடியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு எழுதத் தெரியாது. ஆனால் உண்மை என்னவென்றால், இந்த வேதங்களும், உபநிஷதங்களும்கூட ஸ்ம்ரு'தியாகத்தானே வருகின்றது. எழுதா கிளவிதானே. ஸ்ம்ரு'தியாகத்தான் வருகின்றது. அந்த குழந்தைகளுக்கு தீக்ஷை கொடுப்பது கொடுத்து, அவர்களை conscious -ஆக ப்ரத்யகாத்ம சைதன்ய ஜாக்ரதத்தைத் விழிப்படைய செய்துவிட்டால், அந்த குண்டலினியை விழிப்படையச் செய்துவிட்டால், அவர்களுடைய DNA layers conscious-ஆக awaken ஆகிவிட்டதென்றால், அதில் இருக்கின்ற subjective memory-ஐ ரொம்ப அழகாக எடுத்து, வெளியில் எடுத்துவிட முடியும். அவர்களால் reveal பண்ண முடிகின்றது. அவர்களுக்கே அது accessible -ஆக இருக்கின்றது. அவர்களால் மற்றவர்களோடு அதை share பண்ணிக்கொள்ள முடிகின்றது. இது மிகப் பெரிய.... பரமஶிவப் பரம்பொருள் தானே வெளிப்பட்டு செய்து கொண்ட நன்மை. உலகத்திற்கு அவரே வெளிப்பட்டு, அவர் செய்து கொண்ட நன்மை. C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 24 இதே மாதிரி விஶ்வகர்மா குலத்து குழந்தைகளுக்கு தீக்ஷை கொடுத்து, இந்த மய வேதத்திலே, ஸ்தாபத்திய வேதத்திலே மறைந்துபோன பாகங்களையும் retrieve பண்ணியிருக்கோம். பரமஶிவப் பரம்பொருள், அவரே வெளிப்பட்டு இந்த பெருந்திருப்பணியை செய்கின்றார், செய்துகொள்கின்றார். இதைப்பற்றி இன்னும் detail- ஆக… கோத்ரா system -மும், lineage intelligence-ம், inherited strengths -ஐ பற்றியும், biologically inherited, biologically inherited strengths-ஐப் பற்றியும் நாளைக்கும் தொடர்ந்து elaborate -ஆக பேசுறேன். Reveal பண்ணுகிறேன். அடுத்தடுத்த ஸத்ஸங்கங்களிலும் இதைப்பற்றி சொல்கின்றேன். புரிந்துகொள்ளுங்கள். இதனுடைய நன்மைகள் எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுங்கள். இதை எப்படி உங்கள் வாழ்க்கையில் உபயோகப்படுத்துவது புரிந்துகொள்ளுங்கள். ஒரு survey எடுத்தோம், youtube-ல்... How do you currently approach Samadhi? என்று கேட்டோம். I consciously practice Samadhi என்று 36%-ம், I try but get distracted என்று 30%-ம், my mind is always noisy என்று 10%-ம், I am just beginning to observe என்று 24%-ம் vote பண்ணியிருக்கின்றீர்கள். நீங்கள் எல்லோரும் ஸமாதி பழகி, உங்களுடைய DNA-ல் இருக்கின்ற best விஷயங்கள், நீங்கள் biological-ஆக inherit பண்ண best விஷயங்களை manifest பண்ண வேண்டும். தேவையில்லாத விஷயங்களை drop பண்ணிவிட வேண்டும், எரித்துவிட வேண்டும். இதற்கான ஒரே நுட்பம், இரவு உறங்கப் போகும் பொழுதும், இரவு உறங்குவதற்கு முன்பாக ஸமாதி பழகிக்கொண்டே உறங்கிவிடுங்கள். காலையில் விழிப்பு வந்த உடனேயே ஸமாதி பழகத் துவங்குங்கள். இதுதான் நுட்பம். இந்த மொத்த அறிவையும் அனுபூதியாக மாற்றிக்கொண்டு, இந்த ஜ்ஞாநத்தை உங்கள் வாழ்க்கையின் விஜ்ஞாநமாக மாற்றிக்கொள்வதற்கான நுட்பம் இதுதான். குழந்தைகளுக்கு தீக்ஷைக் கொடுத்து power manifest பண்ணி, Asia Book of records, India Book of records பண்ணியிருப்பதெல்லாம் டிசம்பர் 24, 2017-ல் பண்ணியிருக்கின்றோம். அப்பொழுதே செய்துவிட்டோம். இன்னும் தொடர்ந்து பலவேறு விஷயங்களை document செய்துகொண்டிருக்கின்றோம். எடுத்துகொடுக்கிறேன், வேண்டுமானால் time இருப்பவர்கள் பாருங்கள், படித்துக்கொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். தெரிந்துகொள்ளுங்கள். எல்லோரும் எல்லா நலனும் பெற்று பரமாத்வைதத்தில் நிலைத்து, நித்யானந்தத்தில் நிலைத்து, நித்யானந்தத்தில் நிறைந்திட ஆசீர்வதிக்கின்றேன். அதுமட்டுமல்லாமல் இன்று தீக்ஷை… இன்று பரமஶிவ சேனா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் கைலாஸா திருவண்ணாமலையில் இருக்கும் அன்பர்களுக்கும், கைலாஸா லாஸ் ஏஞ்சலிஸில் இருக்கும் அன்பர்களுக்கும், ஆனந்தகந்த தீக்ஷை அளித்து ஆசீர்வதிக்கின்றேன். I initiate all the PSS participants in Kailasa Tiruvannamalai and Kailasa Los Angeles with Anandagandha Deeksha. You will be able to heal yourself and others. ௐ நித்யானந்த பரமஶிவோஹம். Same way, the four Chinese participants who missed the Shiva Deeksha, I am giving you Shiva Deeksha now. Listen. C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 25 ௐ ஹாம் ஹௌம் ஶிவாய நம: ௐ ஹாம் ஹௌம் ஶிவாய நம: அடுத்ததாக, Pongal challenge உலகம் முழுவதிலும் பொங்கல், மகர ஶங்கராந்தி கொண்டாடும் எல்லா அன்பர்களுக்கும், எல்லா ஹிந்துக்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த நான்கு விஷயங்கள். இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் pick-up பண்ணிக்கொண்டு பண்ணுங்கள். Create and post your photo and video on your Facebook and Instagram. Tag us @sph pagehandle. Use the hashtag #SPHPongalOverflow. Register your entry by paying the 25 entry fee via - insert payment link… UPI details கொடுக்கின்றார்கள். செய்துகொள்ளலாம். இன்னொரு, challenge option: The perfect pongal pot. Show as your pongal dish sweet or ven pongal in the traditional pot. What is your secret ingredient for perfection? அடுத்தது, kolam creations. Capture the beauty of kolam - the kolam at your doorstep. Go beyond the usual, incorporate a Pongal motif. Go beyond the usual, Incorporate a Pongal motif, sun, pot, sugar cane. மூன்றாவது, Harvest Home Do you have a connection to farming? Share a picture of raw rice, sugar cane, turmeric or any harvest element used in your celebration. Harvest to life, best wishes video. நான்காவது, Create a short energetic video, wishing everyone a happy Pongal according to SPH's teachings on manifestation. How can you apply the Pongal principle of overflow and gratitude to create abundance in your own life? What must you do, to take your life overflow with the blessings? Feature the Aananda gandha logo picture in your video. இந்த Pongal Challenge எடுத்துகொள்கின்றவர்கள் எல்லாம் எடுத்துகொள்ளங்கள். We will announce the winners and prizes, everything. So with this, I bless you all with paramaadvaita. எல்லோரும் பரமாத்வைதத்தில் திளைத்து, நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தம் ஆகிட ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள். ------------------------------------------------------------------------------------------------------------------------- C NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 26

KATHAVAI THIRA KAATRU VARATTUM – PARAMAADVAITAM KTKV - DAY 17 | 2026_DAY_17

| SATSANG TITLE | KATHAVAI THIRA KAATRU VARATTUM – PARAMAADVAITAM KTKV \- DAY 17 |
| :---- | :---- |
| LOCATION | MAHĀKAILĀSA |
| DATE OF TALK | 15 JAN 2026 |
| DURATION | 00.00.00 |
| LANGUAGE | TAMIL |
| TALK TYPE | JAYANTHI BRAHMOTSAVAM SPECIAL SATSANG SERIES |
| SPECIAL OCCASION | JAYATHI MAHOTSAVAM DEC2025- JAN2026 |
| TRANSCRIPT STATUS | FINAL UNICODE FONT |
| NOTE: | FINAL UNICODE TO PUBLISH |

ஓம் நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம் நித்யானந்தேஶ்வரி பரம ஶக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்

ஒம் ஒம் ஒம் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

உலகம் முழுவதிலும் கைலாஸ நித்யானந் ஜெயந்தி மஹோத்ஸவம், 49ஆவது நித்யானந்தோத்ஸவம், அவதார தின ப்ரஹ்மோத்ஸவத்திற்காக ஒன்று கூடி இருக்கும் க்தர்கள், அன்பர்கள், சீடர்கள், கைலாஸவாசிகள், அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

இன்று 17ஆம் நாள் திருவிழா, 17ஆம் நாள் உத்ஸவம். கதவைத் திற காற்று வரட்டும் த்யான ஸத்ஸங் ஜ்ஞாந ரஸவாத நிகழ்விற்கு வந்திருக்கும் அன்பர்கள், க்தர்கள், சீடர்கள், இணையத்தாலும் இதயத்தாலும் இணைந்திருக்கும் எல்லோருக்கும் ஆசிகளும்... எல்லோரையும் வரவேற்கின்றேன், வணங்கி வரவேற்கின்றேன்.

கதவைத் திற காற்று வரட்டும் 17ஆம் நாள் ஜ்ஞாந ரஸவாத, த்யான ஸத்ஸங் நிகழ்விற்கு வரவேற்கின்றேன்.

இன்று பரமஶிவப் பரம்பொருளின் நேரடியான செய்தி மஹா கைலாஸத்திலிருந்து எல்லோருக்கும்.

ஆழ்ந்து கேளுங்கள்: மனதாலே எந்தவிதமான சரியான ஆராய்தலோ, கேள்வி கேட்டலோ இல்லாமல், நீங்கள் automatic-ஆக assume பண்ணிக்கொண்ட சமூகம் உங்கள் மீது திணித்த, 'திணித்த' என்கிற வார்த்தையைவிட 'கழிந்த'… நீங்களும் கேள்வி கேட்காமல், யோசிக்காமல், சிந்திக்காமல் ஏற்றுகொண்ட, கடந்த காலம் பற்றிய கருத்துக்களும், அனுவங்களும், நிகழ்காலம் பற்றிய கருத்துக்களும், அனுவங்களும், எதிர்காலம் பற்றிய கருத்துக்களும், அனுவங்களும்... இவை அனைத்தும் பொய் மட்டுமல்ல, அவற்றை 'நிஜம்' என்று எண்ணி நீங்கள் வாழும்பொழுது, அது உங்களை மேலும் மேலும் துக்கத்தில் ஆழ்த்தி தாழ்மையை அளிக்கும்.

அப்படி இல்லாமல், ஸாக்ஷியாக இருந்து, Witnessing the witness, observing the observer. ஸமாதி இருந்து, ஸமாதி பழகி, ஸமாதியிலிருந்து நீங்கள் பார்க்கும்பொழுது, witnessing the witness, observing the observer-ஐ பரம ஸாக்ஷியாக நீங்கள் இருந்து வாழ்க்கையை பார்க்கும்பொழுது, வாழும்பொழுது, பரம்பொருள் கடந்த காலம் பற்றி, நிகழ்காலம் பற்றி, எதிர்காலம் பற்றிய பரம ஸத்யங்களை உங்களுக்கு உணர்த்துவார்.

அந்த பரம ஸத்யங்கள் உங்களை பரமாத்வைத நிலைக்கு உயர்த்தும். எல்லாவற்றிலும் பூர்ணத்வம் அளிக்கும். அகத்திலும், இகத்திலும், பரத்திலும் பூர்ணத்வத்தை அளிக்கும்.

ஏறக்குறைய ஒரு வாரமாக, காலம் பற்றி வேறு வேறு வேறு வேறு கோணத்தில் பேசிகொண்டு இருக்கிறேன், சொல்லிக்கொண்டு இருக்கிறேன். இன்று அந்த ஸத்யங்களை அடுத்த நிலைக்கு எடுத்துகொண்டு போகிறேன்,

ஆழ்ந்து கேளுங்கள்: The western civilization.. western civilization என்று நான் சொன்ன உடனே ஏதோ அமெரிக்காவில் இருக்கின்றவர்கள், Europe-ல் இருக்கின்றவர்கள்தான் western civilization-என்று நினைத்துகொள்ளாதீர்கள்.

இந்தியா, ஸ்ரீலங்கா, நேபாள், பூட்டான், மலேசியா... இந்த eastern nations-ல் வாழுகின்றவர்களும் கூட, western civilization-னால் நாசமாகப் போய்விட்டீர்கள், ஸர்வ நாசமாகப் போய்விட்டது.

எப்பொழுது Macaulay education புகுந்ததோ, Macaulay education-னாலும், Max Müller brainwashing-னாலும், இன்னொருவரை நான் மறந்துட்டேன்... Goodwill... இந்த மூன்று பேரால் நாசமாகப் போனீர்களோ, அப்பொழுதே நீங்கள் எல்லாரும் western civilization தான்.

அதனால் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இந்த western civilization நமக்கு கற்றுகொடுத்த இந்த கடந்த காலம் பற்றிய கருத்து, நிகழ்காலம் பற்றிய கருத்து, எதிர்காலம் பற்றிய கருத்து \- இதையெல்லாம் பார்த்தீர்கள் என்றால், உங்களை மீண்டும் மீண்டும் துக்கத்தில் ஆழ்த்தி, குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தி, கொடுமையில் ஆழ்த்தி... உங்கள் வாழ்க்கையைப்பற்றி உங்களுக்கு இருக்கிற பல கேள்விகளுக்கு விடையே தெரியாமல்.... ஐயா, வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு இருக்கிற நிறைய கேள்விகளுக்கு விடை தெரியவில்லை என்றால், வாழ்க்கையை வாழ்வதில் நீங்கள் convince ஆகாமல், withdraw பண்ணி விழுந்து கிடப்பதுதான் depression, frustration, boredom, tiredness... எல்லாமே ஐயா.

Depression-னா இருக்கா? Tired-டா இருக்கா? Bore அடிக்குதா? Frustrated-டா இருக்கா? வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் எதிர்கொள்ள முடியலையா?

உங்கள் வாழ்க்கையில் முதல் 20 வருடத்தை, சில time-ல் 25 வருடத்தைகூட, education என்கிற பெயரால் புடுங்கிக்கொண்டு, உங்கள் வாழ்க்கையில் எதையுமே வாழ்வதற்கு கற்றுகொடுக்காத அந்த system-த்தை கேள்வி கேளுங்கள் ஐயா.

உங்கள் அறச்சீற்றம் சரியான திசை நோக்கி திரும்ப வேண்டும்.

என்ன? இந்த western civilization brainwash பண்ணும்பொழுது அதைச் சட்டமாக மாற்றி வைத்துவிட்டான். இப்பொழுது மெக்கல்லே education system-ம் உங்களுக்கு work out ஆகவில்லை என்றாலும், நீங்கள் அதை கேள்வியும் கேட்க முடியாது. அதிலிருந்து தப்பிக்கவும் முடியாது. அதை எதிர்த்து கோர்ட்டுக்கும் போக முடியாது.

வாழ்க்கையை வாழ்வதற்கு உங்களை equip பண்ணாத அந்த கல்வி உங்களுக்கு இழைக்கப்படும் கொடுமை. உங்களுக்கு எதிரான சதி.

ஒன்றுமில்லை, நீங்கள் தொடர்ந்து பிரச்சினைக்குள்ளேயே, சிக்கலுக்குள்ளேயே இருந்தீர்கள் என்றால் தானே யாரோ ஒருவருக்கு அடிமையாக இருந்து, கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக்கொண்டு, ஏதோ 'வேலை' என்ற பெயரில் வெறும் அவர்களுக்கு ஒரு இயந்திரமாக, வேலை செய்கிற இயந்திரமாக, ஓட்டு போடுகின்ற இயந்திரமாக வாழ்ந்துவிட்டு செத்து போய்விடுவீர்கள் தானே?

உண்மையான ஸநாதன ர்மத்தின், ஸநாதன ஹிந்து ர்மத்தினுடைய பரம ஸத்யங்கள், சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டால், ஒவ்வொரு மனிதனுமே ஜீவன் முக்தனாக வாழ்வான் என்பது மட்டும் இல்லாமல், அவனுடைய quantum field-டே ஒரு முழுமையானதாக, உள்ளும் வெளியிலும் முழுமையானதாக, இனிமையானதாக, அருமையானதாக, வாழும்பொழுதே தெய்வமாக வாழ்வார்கள்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.

'வாழ்ந்தார்' இல்லை, வையத்துள் வாழ்வாங்கு 'வாழ்வார்' வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.

வாழும்பொழுதே வானுறையும் தெய்வத்துள் இருப்பவர்களாகவே வாழ்வார்கள்.

நான் 'வாழ்ந்தார்' என்று சொல்லவில்லை, வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.

Max Müller, Fred Goodwill, H. H. Wilson and Charles Wilkins \- இந்த கும்பல் பண்ணிய அட்டூழியம் இருக்கிறது பாருங்கள்... நம்முடைய ஸநாதன ஹிந்து ர்மத்தினுடைய history-யைக்கூட ஐயா, literal-லாக கற்பழித்திருக்கிறார்கள். நம்முடைய history-யை கற்பழித்துச் சிதைத்து சின்னாபின்னமாக்கியிருக்கிறார்கள்.

ஸ்வாமி ப்ரகாஶானந் ஸரஸ்வதி என்று ஒரு பெரிய அனுபூதி உடைய, அறிவாற்றல் உடைய ஸந்ந்யாஸி... அவர் ஒரு அழகான புத்தகம் எழுதியிருக்கின்றார்... Encyclopedia of Hinduism, hindu history-யை பற்றி... நேரம் இருக்கிறவர்கள் எல்லோரும் தயவுசெய்து அந்தப் புத்தகத்தைப் படியுங்கள். Internet-ல் available-லாக இருக்கின்றது. நீங்கள் AI-யிலேயே கூட படித்துவிடலாம்.

இப்ப அந்த book-னுடைய wrapper காண்பிக்கின்றேன். Encyclopedia of Hinduism \- ப்ரகாஶானந் ஸரஸ்வதி... Project பண்ணுகிறேன் பாருங்கள்...

கொஞ்சம் இந்தப் புத்தகத்தை படித்தீர்கள் என்றால்தான், ஆழமாக எப்படி நம்முடைய ஸநாதன ஹிந்து ர்மத்தை சிதைத்து, நம்முடைய வாய்க்குள்ளே திணித்து, அதை நம்மை நம்ப வைத்தார்கள் என்று நமக்கு புரியும் ஐயா.

சரி இப்பொழுது ஒவ்வொன்றாக ஸத்யங்களைச் சொல்கிறேன் கேளுங்கள்... பிரச்சினையை மட்டும் சொல்லாமல், தீர்வையும் சொல்கிறேன் கேளுங்கள்.... அதாவது, சிலநேரத்தில் நான், pure science, authentic science-ஐ, western science-ஐ refer பண்ணுகிறேன். அதற்கு காரணம் வேறு ஒன்றும் இல்லை. உண்மையில் அதை இங்கே இருந்து plagiarize பண்ணினார்கள் ஐயா.

Vedic science-ஐ plagiarize பண்ணி, brand-ஐ மாற்றி நமக்கு sale பண்ணினார்கள். அதில் சில விஷயங்களை கொஞ்சம் proper-ராக plagiarize பண்ணிவிட்டார்கள். அதைத்தான் உங்களுக்கு refer பண்ணுகிறேன்.

ஆனால் பல விஷயங்களை mess-up பண்ணிவிட்டார்கள். அதை translate பண்ண முடியவில்லை, புரிந்துகொள்ள முடியவில்லை. Vertical time zone பற்றி எல்லாம், அதனுடைய impact பற்றி எல்லாம், அவர்களால் அனுபூதி இல்லாதனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஸ்வாமி ப்ரகாஶானந் ஸரஸ்வதி எழுதிய True history and religion of India, A concise Encyclopedia of authentic Hinduism... இதை கைலாஸாவில் ஸந்நயாஸி training-ல் syllabus-ஆகவே இந்த book-ஐ வைத்திருக்கின்றோம். எல்லோரும் படியுங்கள்.

True history and religion of India \- A concise Encyclopedia of authentic Hinduism என்று ஸ்வாமி ப்ரகாஶானந் ஸரஸ்வதி எழுதியது. தயவுசெய்து எல்லோரும் இந்தப் புத்தகத்தை படியுங்கள். Internet-லும் available-லாக இருக்கின்றது.

நல்லது. இப்பொழுது, நான் சொல்ல வருகின்ற ஸத்யங்களை சொல்கிறேன், கேளுங்கள். ஆழ்ந்து கேளுங்கள்: உங்களுக்கு கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று இந்த western civilization என்னென்னவெல்லாம் கற்று கொடுத்ததோ, அத்தனையும் அரைகுறையான, மூடத்தனமான கருத்துக்கள் மட்டுமல்லாது, அதை அடிப்படையாக வைத்து நீங்கள் think பண்ணினீர்கள் என்றால் எக்காலத்தும் depression-னிலும், lifeless-ஆக, இகம் நரகமாக, வாழ்ந்து முடிவீர்கள்.

அதாவது, அகம் சரியான தெளிவில்லாத மயக்கத்தில் வாழ்ந்தால், வாழ்க்கை நர \+ அகம் \- நரகம். தெளிந்த புரிதலோடு, ஜ்ஞாநத்தோடு அகம் இருக்குமானால், வாழ்க்கை ஸ்வர் \+ அகம் \- ஸ்வர்ம் ஆகிவிடும்.

ஒரு பக்கம், இந்தப் போலித்தனமான, புரியாத்தனமான, ஸநாதன ஹிந்து civilization-னிற்கு செய்யப்பட்ட மூளைச்சலவை. நம்முடைய மக்களுக்கு செய்யப்பட்ட மூளைச்சலவை. இரண்டாவது, இந்த consumeristic society மீது நம்முடைய மக்களுக்கே வந்த அளப்பரிய மோகம். இதனால், நம்முடைய மிகப்பெரிய ஜ்ஞாநம், வாழ்க்கைமுறையாக இல்லாமல் போனது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா... ஒரு 200 வருடத்திற்கு முன்பு வரை, உலகத்தில் best விஷயங்கள் அத்தனையும் list எடுங்கள் ஐயா... Best cloth, best jewelry, tallest building, largest poetry, largest quantity of இந்த rare minerals-ஐ எடுத்து process பண்ணி, export பண்ணுவது... Largest and best pearls harvest பண்ணி export பண்ணுவது, gold... அத்துனையும், இந்த அத்தனை list-ம் போடுங்கள் ஐயா... மொத்த world-னுடைய GDP-யில் 40% ஸநாதன ஹிந்து ர்மத்தினுடைய GDP தான்.

ஸநாதன ஹிந்து ர்மத்தை national religion-னாகக் கொண்ட, official religion-னாகக் கொண்ட நாடுகளினுடைய GDP தான். நாடுகள் என்று சொல்வதைவிட நாடு என்று சொல்லலாம், ஏனென்றால் அது single தேசமாக தான் actual-லாக function ஆகிக்கொண்டு இருந்திருந்திருக்கிறது. வேற வேறு provinces, வேற வேற kings rule செய்துகொண்டு இருந்தார்கள்...Otherwise ultimately it is a single province.

இந்த hindu civilizational nation, அதனுடைய GDP, world-னுடைய GDP-ல் 40%. என்ன civilization\! World's tallest building, hindu civilization-னில் தான் இருந்தது. Word's best architecture, hindu civilization-னில் தான் இருந்தது. Largest university, hindu civilization-னில் தான் இருந்தது. Oxford... Stanford, Oxford இந்த university-கள் எல்லாம் திறப்பதற்கு much much before... அதற்கெல்லாம் ரொம்ப முன்னால், பல ஆயிரக்கணக்கான students படித்துகொண்டிருந்த மிகப்பெரிய university-கள் function ஆகிக்கொண்டு இருந்த நாடு ஐயா நாம்.

என்ன, நாம் ரொம்ப elite civilization-னாகப் போனதினால்… நம்முடைய போர் method-ல் எல்லாம்கூட, ரொம்ப தார்மிகமாக நாம் வாழ்ந்துகொண்டு இருந்தோம் ஐயா. Actual-லாக இந்த war method-ல் இருக்கிற ர்மத்தை வைத்துதான் நான் சொல்கிறேன் \- இது ஒரே நாடு, வேறு வேறு provinces-ல், வேறு வேறு people rule பண்ணினார்கள் என்று. காரணம் என்னவென்றால், even போரில்கூட same law was followed throughout this whole bharath ஐயா.

See, external affairs \- வெளிநாட்டு உறவுகள், மற்ற நாடுகளுடன் இருக்கும் உறவுகளைப் பற்றிய policy அல்லது போர் policy… இது எல்லாமே இந்த பாரதத்திற்குள்ளே ஒன்றாகத் தான் இருந்தது. அதனால், இதை 'ஒரு தேசம் \- தனித்தனி பிரதேசம்' என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். வேறு வேறு பிரதேசங்களை, வேறு வேறு நபர்கள் ஆண்டார்கள். ஆனால் ஒரு தேசமாக இருந்தது.

ஆனால் இந்த invaders, இஸ்லாமிய தீவிரவாதிகளும், கிறிஸ்தவ கொடுங்கோலர்களும் வந்து, நம்முடைய elite society-யை சின்னபின்னமாக்கி, நினைத்துப் பார்க்க முடியாத பேரழிவை தந்துவிட்டார்கள்.

ஆனால் இன்னொரு கொடுமை என்ன தெரியுமா? இன்னமும் அதிலிருந்து வெளியில் வராமல் இருக்கின்றோம். தக்ஷசீலா university, ராமாயணம், மஹாபாரதம் \- இரண்டிலும் mention பண்ணப்படுகிறது. மஹாபாரதத்தின் documentation-படி, அந்த time-ல் 10,500 students இருந்தார்கள். அதேமாதிரி Telhara university-யை, Chinese travellers Huien zang and Xijing... இவர்கள் எல்லோரும் அவர்களுடைய travel account-ல் mention பண்ணுகின்றார்கள்.

நளந்தா university-யை document பண்ணுகிறார்கள். Sharada Peeth temple university-யை document பண்ணுகின்றார்கள்.

திஶங்கராசாரியாரே இந்த Sharada Peeth temple university-ல் தான் 6th century \-யில் படித்திருக்கின்றார். Enough literary records இந்த Sharada Peeth temple university \-யில், atleast 2500 years-க்கு இருக்கின்றது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... Sharada Peeth temple university காஷ்மீர், காஶி, காஞ்சி என இந்த மூன்று இடத்திலும் இருந்திருக்கின்றது. Mithila university \- மிதிலா, நேபாளில் இருக்கிற மிதிலாவில் university இருந்திருக்கிறது.

Anyhow, சொல்ல வருகின்ற இந்த ஸத்யங்களை புரிந்துகொள்ளுங்கள்... உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்துகொண்டு இருக்கின்ற கடந்த காலம், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நினைத்துகொண்டு இருக்கின்ற எதிர்காலம்....

உங்கள் எதிர்காலம் வேறு ஒன்றும் இல்லை ஐயா... உங்களுடைய விருப்பத்தையும் மீறி, உங்கள் மனம் உங்களை கடத்திக்கொண்டு போய் வைத்திருக்கின்ற இடம் தான் எதிர்காலம் ஐயா. அதனுடைய எதிர்காலம், எதிர்காலம் என்கின்ற சிறையிலிருந்து உங்களை விடுவிக்கவே விடுவிக்காது. உங்கள் வாழ்க்கையில், 'ஓ... இது வந்தால், இது வந்துருச்சுன்னா வாழ்க்கையிலேயே settle ஆயிடுவேன். பெரிய நிம்மதி, ஆனந்மா இருப்பேன்' என்று நினைப்பீர்கள். அது வந்த உடனே, 24 மணி நேரத்திற்குள்ளே உங்கள் மனசு என்ன பண்ணும்?... உங்களைத் திரும்ப கடத்திக்கொண்டு போய் அடுத்த எதிர்காலத்தில் வைத்துவிடும். 22 \- 24 மணி நேரம் என்று நான் சொல்வதெல்லாம் ஜாஸ்தி. 10 நிமிடத்தில் தூக்கிக்கொண்டு போய்விடும்.

இதற்கு காரணம் உங்களுடைய அறியாமை என்று மட்டும் நினைக்காதீர்கள் ஐயா. உங்களுக்கு அறிவிக்காமை. உங்கள் education system-த்தை கேள்வி கேளுங்கள் ஐயா. அதாவது, question பண்ணாமல், நீங்கள் ஏற்றுகொண்ட assumptions, உங்கள் மீது திணிக்கப்பட்ட assumptions, உங்களை சிதைத்து சின்னபின்னமாக்கிவிட்டது. அந்த assumptions தான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் படுகின்ற எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம்.

சாதாரண diabetes-ஆக இருந்தால்கூட… இப்பொழுது ஏகப்பட்ட researches வருகின்றது... Global media சொல்கிறது, Colonization is responsible for the diabetes in South Asian nations.

நீங்கள் கேட்பீர்கள், 'என்ன சாமி சொல்றீங்க? Diabetes-க்கும், நம்முடைய கிறிஸ்தவ கொடுங்கோலர்கள் ஆட்சிக்கும் எப்படி சாமி சம்பந்தம்?'

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். பல Global media channel சொல்கிறார்கள், நம்முடைய DNA... especially இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா என அந்த கிறிஸ்தவ கொடுங்கோலர்கள் colonize பண்ணி வைத்திருந்த அந்த நாடுகளில், 25 famine... தொடர்ந்து 25 பெரும் பஞ்சங்களை artificial-லாக உருவாக்கினார்கள் ஐயா. அப்பொழுது என்ன நடந்தது என்றால், நம்முடைய DNA, genes எல்லாம் starvation-னுக்கு adopt ஆகிவிட்டது.

முதல் விஷயம்: பல கோடி மக்கள் இறந்தார்கள். இருக்கிறவர்கள்... அவர்கள் எல்லோருடைய DNAவும் starvation-னுக்கு adopt ஆகிவிட்டது.

ஆழ்ந்து கேளுங்கள்: பிரிட்டிஷ், அந்த கிறிஸ்தவ கொடுங்கோலர்கள், பாரதத்தில் உருவாக்கிய artificial famine.... கிறிஸ்தவ கொடுங்கோலர்கள்... நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்... கிறிஸ்தவ கொடுங்கோலர்கள், ஆப்ரிக்கர்களை மட்டும் தான் அடிமைகளாக மாற்றி விற்றார்கள் என்று தயவுசெய்து நினைத்துகொண்டு இருக்காதீர்கள். லக்ஷக்கணக்கான இந்தியர்கள் அடிமைகளாக மாற்றப்பட்டு, கரீபியன் நாடுகளுக்கும், மலேஷியா மற்றும் பல நாடுகளுக்கும் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டார்கள்.

அந்தந்த நாடுகளினுடைய வரலாற்றைப் பாருங்கள். ஃபிஜி, மொரிஷியஸ், கரீபியன் நாடுகள்... அவர்களுடைய நாட்டின் வரலாறுகளை எல்லாம் பாருங்கள்.

இந்த artificial famine, அதாவது, செயற்கையாக உருவாக்கப்படுகின்ற பஞ்சத்தினால், அவர்கள் என்னென்ன achieve பண்ணினார்கள் என்று பாருங்கள் ஐயா... இந்த கிறிஸ்தவ கொடுங்கோலர்கள்... முதலாவது: பெரும் மக்களை அழித்தார்கள். சாகடித்துவிட்டார்கள். அழித்துவிட்டார்கள். அழித்துவிட்ட உடனே, மிச்சம் இருக்கின்றவர்களுக்கும் life-ல் confidence இல்லாமல், அவர்களுடைய முதுகு எலும்பை உடைத்துவிட்டார்கள். Psychological-லாக அவர்களை உடைத்துவிட்டார்கள். So அவன் சோறு கிடைத்தால் போதும்... எதுவுமே எதிர்த்துப் guiltதற்கு அவனுக்கு மனதிலோ, உடலிலோ ஶக்தி இல்லாமல், சின்னாபின்னமாக்கிவிட்டார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம்: சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் அவனை மாற்றிய உடனே, அவன் அடிமையாக இருப்பதற்கு தயாராகிவிட்டான். அவர்களை அடிமைகளாக மாற்றி, பல நாடுகளுக்கு வெறும் உணவிற்கு, வெறும் சாப்பாட்டிற்கு மட்டும் உத்தரவாதம் கொடுத்து தூக்கிக்கொண்டு போனார்கள்... அடிமை வேலைக்காரர்களாக...

இந்த மாதிரி அவர்கள் செய்த பல கொடுமைகளால் என்ன நடந்தது என்றால் ஐயா… அதாவது, 89 ஆண்டுகள் கிறிஸ்தவ கொடுங்கோலர்கள் நேரடியாக இந்தியாவை ஆட்சி செய்தபொழுது, 25 மிகப்பெரிய... 25 மிகப்பெரிய செயற்கையான பஞ்சங்களை உருவாக்கினார்கள். அந்த செயற்கையான பஞ்சங்களில் 60 மில்லியன்.... அப்படியென்றால் 6 கோடி பேர் செத்து போனார்கள். இது இயற்கை பேரழிவு கிடையாது. செயற்கையாக, plan பண்ணி, கிறிஸ்தவ கொடுங்கோலர்கள் உருவாக்கிய பஞ்சத்தினால், செயற்கை பஞ்சத்தினால் நடந்தது.

இரண்டாவது: இந்த பஞ்சம் மொத்த தெற்கு ஆசியாவினுடைய biology-யையே மாற்றிவிட்டது ஐயா. எப்படி என்று ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் புரிந்துகொள்ளுங்கள்... 1943 bengal famine-ல் மட்டும், 3 மில்லியன் \- 30 லக்ஷம் பேர் செத்தார்கள்.

கிறிஸ்தவ கொடுங்கோல் அரசு, அந்த கொடுங்கோல் அரசு சாப்பாடு மொத்தத்தையும் தூக்கிக்கொண்டு போய், இங்கே இந்தியர்கள் விளைவித்த உணவு மொத்தத்தையும் தங்கள் நாடுகளுக்கு எடுத்துகொண்டு போய், அவசர உதவிகூட கொடுக்க முடியாது என்று மக்களை சாகடித்தார்கள்.

இன்னொரு கொடுமை.... பல நேரத்தில் உணவை எடுத்துகொண்டு போய் கடலில் மூழ்கடிப்பார்களாம் ஐயா. ஏன்னென்றால், இந்த மக்கள் சாக வேண்டும் என்று... நாம் சாக வேண்டும் என்பதற்காக கடலில் எடுத்துகொண்டு போய் உணவை மூழ்கடிப்பார்களாம்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இப்பொழுது நீங்கள் கிறிஸ்தவர்களாக மம் மாறி, இஸ்லாமியர்களாக மம் மாறி அல்லது நாத்திகர்களாக மதம் மாறி, அதே கிறிஸ்தவ கொடுங்கோல் ஆட்சியை, அவர்களுடைய policy-களை support பண்ணுகின்றவர்களாக இருந்தால்கூட, நீ மனத்தால் வேண்டுமானால் மாறிடலாம், உன் DNA-வும், ஜீனும் இதே தான்... உனக்கும் diabetes வந்ததற்கு காரணம் \- கிறிஸ்தவ கொடுங்கோலர்கள் உருவாக்கிய செயற்கை பஞ்சம்தான்.

இந்த தொடர் starvation-ஐ, தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட பஞ்சத்தை, அதை எதிர்கொண்ட உடல்கள் வந்து survival adaptation-க்கு நிரந்தரமாக மாற்றி, famine response pattern-னை biological system-ல் பதிந்து வைத்துவிட்டது ஐயா. அந்த famine survival traits தான் நம்முடைய epigenetic inheritance-ஆக இன்று தெற்கு ஆசியா மக்களுக்கு இருக்கின்றது. அதனால்தான் diabetes risk ரொம்ப அதிகமாக இருக்கின்றது.

திரும்ப திரும்ப திரும்ப starvation-னுக்கு உட்படுத்தப்பட்டதனால், உடல் energy-யை சேமிப்பதற்காக, biological-லாக adopt ஆகிவிட்டது. அதனால் insulin resistance-லும், sugar fat metabolism-த்திலும் மாற்றம் நிகழ்ந்து, அது பரம்பரையாகக் கடத்தப்பட்டது.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்: ஒரு பஞ்சத்தை கடந்து உயிர் வாழ்ந்தால்கூட, அடுத்த தலைமுறையில் diabetes risk வந்து 2 மடங்கு ஆகிவிடும். பேரக்குழந்தைகளில் high blood sugar risk அதிகமாகிவிடும் என்று பல ஆய்வுகள் சொல்கிறது... உலகம் முழுவதும்....

இப்பொழுது நான் சொல்வது எல்லாமே, தெள்ளத்தெளிவான ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள். இப்பொழுது இதை கொஞ்சம் internet-ல் research பண்ணுங்கள். AI-ல் research பண்ணுங்கள். நான் சொன்னதை research பண்ணிப் பார்த்தீர்கள் என்றால், உங்களுக்கே புரியும். Precise detail-லுடன் இந்த information எல்லாம் available-லாக இருக்கின்றது.

ஒவ்வொரு கருத்தையும் ஆழ்ந்து கேளுங்கள்: ஒரே ஒரு பஞ்சத்தை கடந்து உயிர் வாழ்ந்தால்கூட, அடுத்த தலைமுறைக்கான diabetes risk இரண்டு மடங்காக ஆகிவிடும். பேரக்குழந்தைகளில் high blood sugar risk அதிகமாகிவிடும்.

இந்த சூழ்நிலையில், இந்த மாதிரியான genes-ஐ நாம் inherit பண்ணியதனால், இன்று உணவு கிடைத்து அந்த உணவை சாப்பிட ஆரம்பிக்கும்பொழுது, இந்த survival adaptation உடலுக்கு எதிராகச் செயல்பட்டு, diabetes, obesity, heart disease என இந்த எல்லா life style பிரச்சினைகளும் ஆரம்பிக்கின்றது. உண்மையில் பார்த்தால், இது life style பிரச்சினை இல்லை, colony \- கிறிஸ்தவ கொடுங்கோல் ஆbrand் தொடர்ச்சி.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் மனதால் கிறிஸ்தவனாகவோ, இஸ்லாமியனாகவோ மம் மாறிவிட்டு அல்லது நாத்திகனாக மம் மாறிவிட்டு, கிறிஸ்தவ கொடுங்கோல் ஆட்சிக்கு support பண்ணிக்கொண்டு, அப்படி எல்லாம் நீங்கள் மனதால் மாறி இருந்தாலும்கூட, உடலால் நீங்கள் படாதபாடுபடுகின்றீர்களே, diabetes, obesity, heart disease.. இது எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம்... கிறிஸ்தவ கொடுங்கோல் ஆட்சி விட்டுவிட்டு போன biological legacy ஐயா. அவர்கள் விட்டுவிட்டுப் போன biological legacy.

இதில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரு நுட்பம், ரகசியம் சொல்கிறேன், கேட்டுகொள்ளுங்கள்… அடிக்கடி வ்ரதம் இருங்கள். உங்களுடைய இஷ்ட தெய்வத்திற்கு என்று வாரத்தில் ஏதாவது ஒரு நாளை choose பண்ணிக்கொள்ளுங்கள். கட்டாயமாக உங்கள் இஷ்ட தெய்வம் எதுவாக இருந்தாலும், அதற்கு ஒரு நாள் வாரத்தில் வந்துவிடும். ஶிவனாக இருந்தால் ஸோமவாரம். விஷ்ணுவாக இருந்தால் சனிக்கிழமை. தேவியாக இருந்தால் வெள்ளிக்கிழமை. முருகனான இருந்தால் செவ்வாய்க்கிழமை. உங்களுடைய இஷ்ட தெய்வத்திற்கான ஏதாவது ஒரு நாளை தேர்ந்தெடுத்துகொண்டு, 'முழுமையாக சூரிய உதயத்திலிருந்து, சூரியன் சாயும் வரை எதுவும் உண்ணுவதில்லை' என்று வ்ரதம் இருக்கத் துவங்குங்கள்.

வ்ரதங்கள் இருக்கத் துவங்கினால், உங்களுடைய உடல் தன்னைத்தானே adjust பண்ணிக்கொண்டு, இந்த diabetes, obesity, heart disease... இந்த பிரச்சினைகள் எல்லாம் குறையும். Health-ஐ regain பண்ணலாம். ஏனென்றால் உங்கள் உடல் உங்களை அறியாமலே இந்த மாதிரி மாற்றப்பட்டுவிட்டது. இப்பொழுது யாரைப் பழித்து என்ன பண்ண முடியும்? குறைந்தபட்சம் யாரால் என்று தெரிந்துகொள்ளுங்கள். இப்பொழுது பிரச்சினையிலிருந்து வெளியே வருவதற்கான தீர்வு என்ன என்றும், தீர்வையும் தெரிந்து கொள்ளுங்கள்.

பிரச்சினையை யார் உருவாக்கினார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். தீர்வையும் தெரிந்து கொள்ளுங்கள். இது biological legacy-யை இந்த மாதிரி measure பண்ணி, அதாவது clean-னாக quantity போட்டு காண்பித்து சொல்லிவிட்டார்கள் research மூலமாக...

கிறிஸ்தவ கொடுங்கோல் ஆட்சியின், இஸ்லாமிய தீவிரவாதிகளின் அட்டூழியங்கள்… இதனுடைய Psychological legacy, conscious legacy இருக்கு பாருங்கள்.... அவர்கள் விட்டுவிட்டு போன Psychological legacy, conscious legacy... அப்பா\!

கடந்த காலம் பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற அறிவு, உங்களுடைய அந்த western education, மெக்காலே education-னில் என்ன தொடர்ந்து படித்துகொண்டு இருக்கின்றீர்களோ அது, மேக்ஸ் முல்லரினுடைய books-ஐ, Max Müller translate பண்ணிய books- ஐ படித்துகொண்டு இருக்கின்றீர்களே… இதையெல்லாம் பார்த்தீர்கள் என்றால், அது அவர்களுடைய Psychological, conscious legacy... கொடுமை.

ஆழ்ந்து கேளுங்கள்: அடுத்த ஸத்யம். அதாவது நம்முடைய DNA எப்படி evolve ஆனது? நம்முடைய ப்ரஹ்மாண் புராணம் ரொம்பத் தெளிவாக, ரொம்ப அழகாக உயிர்களினுடைய வளர்ச்சி, அது மனிதனாக மலர்ந்த மலர்ச்சி...

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: Charles Darwin-னுடைய theory வந்து complete-டாக பொய் என்று நான் சொல்ல வரவில்லை. அவர் வந்து நம்முடைய புராணங்களில் இருந்துதான் plagiarize பண்ணி இருப்பதனால், ஒரு அளவிற்கு உண்மை. அவர் எதையெல்லாம் plagiarize பண்ணி இருக்கார் என்றால், நம்முடைய தஶாவதாரங்கள் எல்லாம் அழகாக காட்டுகிறார்கள் பாருங்கள்... மீனில் இருந்து ஆமையாகி.... அந்த வளர்ச்சி. அதைத்தான் அப்படியே அழகாக அவர் Darwin theory-யாக build பண்ணுகின்றார்.

'அவர் முழுக்க முழுக்க பொய்' என்று நான் சொல்லமாட்டேன், ஏனென்றால் நம்முடைய புராணங்களில் இருந்துதான் plagiarize பண்ணி இருக்கின்றார். இதில் இருந்துதான் எடுத்திருக்கின்றார். ஆனால் ஒரு முக்கியமான part-ஐ miss பண்ணிவிட்டார்கள். இந்த translation-னில் mess up நிகழ்ந்துவிட்டது. புரியாமல் அரைகுறையாக translate பண்ணினால் இப்படித்தான்.

உதாரணத்திற்கு teleprompter-ரே இருந்தால்கூட, நாம் என்ன பேசப் போகின்றோம் என்பதை முன்னாடியே உட்கார்ந்து rehearsal பார்த்துவிட்டு வந்தால்தான், teleprompter-ரே இருந்தால் கூட ஒழுங்காகப் பேச முடியும். இரண்டாவது, book-ஐ பார்த்தே நீங்கள் question-க்கு answer எழுதலாம் என்று சொன்னால்கூட, அந்த book-ஐ ஒரு தடவையாவது ஏற்கனவே படித்திருந்தீர்கள் என்றால் தான், examination-னில் book-ஐயே கொடுத்தால்கூட பார்த்து answer எழுத முடியும். அதேமாதிரி நம்முடைய புராணங்களிலே சொல்லப்பட்டிருக்கின்ற பரம ஸத்யங்கள், அந்த வாழ்க்கையை வாழ்ந்தால்தான், முழுமையாக உள்வாங்கி புரிந்துகொள்ள முடியும். அவர்களுக்கு அந்த வாழ்க்கை இல்லாததினால், வெறும் knowledge-ஐ மட்டும் steal பண்ணும் பொழுது பல விஷயங்களை miss பண்ணிவிடுகின்றார்கள்.

அவர்கள் miss பண்ணிய ஒரு முக்கியமான விஷயம் புரிந்துகொள்ளுங்கள்... உடல் தான் அமீபாவில் இருந்து மீனாக, ஒரு செல் உயிரில் இருந்து மெது மெதுவாக evolve ஆகி வருகின்றது. ஆனால் குரங்கிலிருந்து மனிதனாக மாறுகின்ற அந்த நிலையிலே, consciousness மேல் இருந்து வருகிறது. மேலே இருந்து consciousness வருகிறது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: அந்த இடத்தில் ஒரு மிகப்பெரிய twist நடக்கிறது. Evolve ஆகி வந்த உடம்பிற்குள்ளே something மேல் இருந்து எடுத்துகொண்டு வரப்பட்டது, உள்ளே செலுத்தப்படுகிறது.

நம்முடைய உடலும், மனமும் தான் கீழ இருந்து evolve ஆகி மேலே வருகிறது. நம்முடைய consciousness மேலே இருந்து கீழே எடுத்து வரப்பட்டது.

19 century-ல் Ernst Haeckel, embryonic development என்பதைப் பற்றி… embryonic development-டே evolutionary history-யைத்தான் பிரதிபலிக்கிறது என்று அவர் present பண்ணுகின்றார்.

இது எல்லாமே புராணங்களில் இருந்துதான் எடுத்துகொண்டு போயிருக்கின்றார்கள். நன்றாகவே தெரிகிறது நமக்கு. ஏன்னென்றால் அப்படியே literal-லாக translate பண்ணுகின்றார்கள். அதே மாதிரி எங்கே translation miss பண்ணி இருக்கிறார்கள் என்றும் புரிகிறது. புரியாத சில இடங்களை விட்டுவிடுகின்றார்கள்.

அப்பொழுதுதான் நமக்குத் தெளிவாக... அதாவது எங்கே அந்த புரியாத இடங்களை அவர்கள் விட்டுவிடுகின்றார்கள் பாருங்கள், அதைத்தான் நம்முடைய புராணங்கள் ரொம்ப தெளிவாக முக்கியமான பரம ஸத்யங்களாக காட்டுகின்றது. அவர்கள் எதை எடுத்தார்கள், எதை விட்டுவிட்டார்கள் என்று புரிந்துகொண்டாலே, எங்கே இருந்து எடுத்தார்கள் என்று தெரியுது.

Haeckel-னுடைய theory-படி இந்த biological development, ancestral memory. Biological development-ல் ancestral memory-யை நாம் எப்படி பாதுகாக்கிறோம் என்று அவர் வந்து அந்தக் கருத்தை அறிமுகப்படுத்துகிறார். Embryonic development-ல், development என்பது evolutionary history, history-யைதான் பிரதிபலிக்கிறது என்று சொல்கிறார்.

இன்றைக்கு evolutionary development biology என்று ஒரு பெரிய field-ஏ evolve ஆகிவிட்டது. அவர்கள் அந்த EVO-DEVO என்று எல்லாம் சொல்கிறார்கள் பாருங்கள்... அதில் எல்லாம் ancient genetic programs பல species-லும் பாதுகாக்கப்பட்டிருக்கு, பாதுகாக்கப்படுகிறது என்பதை ரொம்ப தெளிவாக establish பண்ணுகிறார்கள்.

மனித embryo-வில் ஆரம்ப வளர்ச்சி கட்டங்களில் pharyngeal arches என்ற மீன் போன்ற அமைப்புகளை அது தற்காலிகமாக வெளிப்படுத்துவதை ரொம்ப தெளிவாக establish பண்ணி இருக்கிறார்கள். மனித embryo-விலும் வால் போன்ற அமைப்புகளும் சுருக்கமான காலத்திற்கு, ஒரு short period-க்கு உருவாகி பின்னால் அது காணாமல் போவதை... இது எல்லாவற்றையும் establish பண்ணுகிறார்கள்.

இங்கு முக்கியமாக நாம் புரிந்துகொள்ள வேண்டியது… இந்தக் கருத்துக்களில் புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், மனித உடல் இன்னும் மிகவும் பழமையான evolutionary history-யில் உருவான ancestral biological software-ஐ தான் உபயோகப்படுத்துகிறது. இதை first புரிந்துகொள்ள வேண்டும்.

இரண்டாவது: இந்த western civilization நம்மிடம் இருந்து திருடிகொண்டுபோய், ஆனால் translate பண்ண முடியாமல் விட்டுவிட்ட அந்த ஸத்யத்தை சொல்கிறேன் கேட்டுகொள்ளுங்கள்...

இப்பொழுது modern day-ல் பல researchers சொல்கின்றார்கள்... இன்னொரு முக்கியமான விஷயம் ஐயா, modern day-ல் நிறைய பேர் இந்த science-ஐ use பண்ணி அதை ஒரு racist tool-ஆக use பண்ணி, நம் ஸநாதன ஹிந்து civilization-ஐ destroy பண்ணுவதிலிருந்து வெளியில் வந்து, ஸநாதன ஹிந்து civilization-னுடைய contribution-ஐ ஒரு மரியாதையோடுப் பார்த்து, அதை எடுத்து, அதை அப்படியே உலகத்திற்குக் கொடுப்பதற்கு முயற்சி செய்கின்ற ஒரு பெரிய team develop ஆகிவிட்டார்கள்.

இது east \- west என்பதை எல்லாம் தாண்டி honest-டான researchers, scholars, scientist-கள் evolve ஆகியிருக்கின்றார்கள். இவர்கள் சொல்கின்ற உண்மை என்னவென்றால், ஒரு குறிப்பிட்டக் காலகட்டத்தில் மனித உடலிற்குள் ஏதோ ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்த்தப்பட்டிருக்கின்றது, அது artificial-ஆக நடந்திருக்கின்றது என்று சொல்கின்றார்கள். Natural evolving இல்லை. இந்த குரங்கிலிருந்து மனிதனாக மாறுகின்ற அந்த jump artificial-ஆக நடந்திருக்கின்றது. அது Natural selection process-ல் நடக்கவில்லை என்று ரொம்பத் தெளிவாக establish பண்ணுகின்றார்கள்.

வேற ஏதோ ஒரு plane-ல் இருந்து... Aliens என்று சொல்லலாம், என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். அங்கிருந்து intervention நடந்து, அங்கிருந்து consciousness வந்து, 'மனிதன் ஒரு கலப்பு உயிரினமாக உருவாக்கப்பட்டிருக்கிறான்' என்பதை பல modern day நேர்மையான scientist-கள் accept பண்ணிக்கொள்கின்றார்கள்.

இதைத்தான் நம்முடைய புராணங்கள் மிகத் தெளிவாக விளக்குகின்றன. மனிதன் consciousness-னில் இருந்து செய்யப்பட்டான், வெளிப்படுத்தப்பட்டான்.

இன்னொரு முக்கியமான விஷயம். இந்த evolutionary history, evolutionary history-யில் உருவான அந்த ancestral biological software-ஐ நாம் use பண்ணுவதை ஆழ்ந்து study பண்ணி, இது சார்ந்து நம்முடைய வே, ஆம புராணங்கள் என்ன சொல்கின்றது என்ற கருத்துக்களை எடுத்து, நவீன கால ஆராய்ச்சி முறைகளை வைத்து ஆராய்ந்து, அதை establish பண்ணி பல ஆராய்ச்சியாளர்கள் இதை செய்வதுபோக, இது சார்ந்து நாங்களும் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை செய்து, பல பரம ஸத்ய முடிவுகளுக்கு வந்திருக்கின்றோம்.

சாந்தோக்ய உபநிஷத் கூட ரொம்ப அழகாகச் சொல்கின்றது ஐயா. த இமேவ மந்திரம் விது: யக் யேஷ ஆத்மா ஸர்வம் தத் தஸ்மாத் ஸர்வம் தத்.

ஆத்மா பிறவி தோறும் அனைத்துப் பதிவுகளையும் ஸுக்ஷ்ம நிலையில் தாங்கிச் செல்கின்றது. பொருள் போன்ற சித்தம் இவற்றை கர்மாவின் விதைகளாக சேமித்து வைத்திருக்கும். அவை உடலாகவும், விதியாகவும் வெளிப்பட்டு, முன்பிறவி நினைவுகளின் தொடர்ச்சியை நேர்மறையாக பிரதிபலிக்கின்றன. ஶாஸ்த்ர ப்ரமாணம் \- சாந்தோக்ய உபநிஷத் ரொம்பத் தெளிவாகச் சொல்கின்றது.

DNA என்பதே ஐயா, information archives. இதை modern science முழுமையாக ஏற்றுகொள்கின்றது. நம் உபநிஷம் சொல்வது மட்டுமல்லாமல், modern science-ம் இதை ஏற்றுகொள்கின்றது.

DNA என்பது ஒரு information archive. DNA வந்து வெறும் structural blueprint கிடையாது. அது ஒரு sophisticated-டான information storage system.

பாணினி மஹாபாஷ்யத்தில் ஐந்து, ஆறு… நம் வ்யாக்ரபாரோ… இவர்கள் எல்லாரும், ரொம்ப elaborate-ஆக, DNA எப்படி ஒரு sophisticated-ஆன information storage system என்பதை ரொம்பத் தெளிவாக document பண்ணுகின்றார்கள்.

Structural blueprint கிடையாது. Information... ஒரு step அதைத்தாண்டி, நம் ஒரு DNA-வை நம்முடைய ஒரு DNA-வை, அதில் store ஆகி இருக்கின்ற information-ஐ படித்தோமானால், அது open பண்ணுகின்ற door, akashic records-ஐயே...

ஏனென்றால் இது download பண்ணி வைத்த document இல்லை ஐயா. DNA-ல் இருக்கின்ற information storage system-ம் online-ல் live-ஆக இருப்பது. அது google doc மாதிரி ஐயா. Offline-னில், Offline download பண்ணி hard disk-ல் store பண்ணிருக்கின்ற item மாதிரி கிடையாது. இதை புரிந்துகொள்ளுங்கள்.

DNA structure-ஐ joined-ஆக கண்டுபிடிச்ச Francis Crick, DNA-வை information bearing molecule என்று விவரித்ததெல்லாம் போக, DNA வந்து உடல் எவ்வாறு உருவாக வேண்டும் என்கின்ற structural instruction-ஐ சேமித்து வைத்திப்பது எல்லாம் போக, genes எப்பொழுது ON, OFF ஆகவேண்டும் என்பதை நிர்ணயிக்கின்றது. Regulatory instructions-ஐ DNA சேமிக்கின்றது. Development மற்றும் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் genes எப்பொழுது activate ஆகவேண்டும் என்கின்ற timing instructions-ஐ DNA சேமிக்கின்றது. Environmental challenges-க்கு organism எப்படி adopt ஆகவேண்டும் என்கின்ற இந்த stress response mechanism-த்தையும் DNA சேமித்து வைத்திருக்கின்றது. Evolutionary காலப்போக்கில் செம்மைப்படுத்தப்பட்டு, survival strategies ஆக எப்படி மாறுகின்றது என்கின்ற அந்த survival strategies-யையும் DNA சேர்த்து வைக்கின்றது.

இதெல்லாம் போக, நம் ரிஷிகள் ரொம்ப அருமையான ஒரு ஸத்யத்தைச் சொல்கின்றார்கள்.... ''இது offline download பண்ணி வைத்த document file.... இந்த archives-ஆன, அப்படியே download பண்ணி ஒரு இடத்தில் safe-ஆக வைத்திருக்கின்ற hard disk மாதிரி கிடையாது. Google document மாதிரி ஐயா. Live ஆக ப்ரபஞ்சத்தின் akashic records-ல் உங்களை இது connect பண்ணி விட்டுவிடும். Live-ஆக நடக்கின்ற updated informations-ஐ கூட, உங்களால் எடுத்து பார்த்துகொள்ள முடியும்.''

Epigenetics-ல், DNA is not fixed என்று establish பண்ணுகின்றார்கள். ரொம்பத் தெளிவாக epigenetics சொல்கின்றது, DNA மாற்றமற்றது என்கின்ற அந்த பழைய கருத்தை மறுக்கிறது. முதலில் இருந்தே DNA வந்து ஒரு hard disk மாதிரிதான் என்று நினைத்தார்கள். அதை challenge பண்ணி, சரியான அறிவியல் ஆதாரங்களைக் கொடுத்து அல்லது DNA sequence மாறாமல் இருந்தாலும், genes expression, வாழ்ந்த அனுபவங்களின் அடிப்படையிலே மாற முடியும் என்பதை epigenetics prove பண்ணுது.

Conrad Waddington… Epigenetics என்கின்ற சொல்லை உருவாக்கி genes expression என்பது developmental pathways மூலமாக வடிவமைக்கப்படுகிறது என்று present பண்ணவர் Conrad Waddington தான்.

Randy Jirtle என்று ஒருவர்… Environmental influences பல தலைமுறைகளைத் தொடரும், பல தலைமுறைகள் தொடர்கின்ற அந்த genetic effects-ஐ உருவாக்க முடியும். Environmental influences பல தலைமுறைகள் தொடரும் genetic effects-ஐ உருவாக்க முடியும் என்று establish பண்ணியிருக்கின்றார்.

முக்கியமாக இந்த trauma, stress, அது தொடர்பான emotional regulations, இது தொடர்பான DNA expression patterns-ஐ complete-ஆக மாற்ற முடியும் என்று Moshe Szyf என்ற ஒரு researcher establish பண்ணியிருக்கின்றார்.

இவை எல்லாவற்றையும் நம்முடைய முன்னோர்கள் ரொம்ப elaborate-ஆக explain பண்ணியது மட்டுமல்லாமல், அவர்கள் வைக்கின்ற அந்த ultimate twist என்னவென்றால்… DNA informations-ஐ படிக்க ஆரம்பித்தீர்களானால், ஆழ்ந்து போனீர்களானால், உங்களுக்குப் புரியும், அது download பண்ணி, store பண்ணி வைக்கப்பட்ட hard disk மாதிரி கிடையாது, live-ஆக இருக்கின்ற google document மாதிரி, இப்பொழுது live-ஆக current-ஆக akashic records-ல் என்ன இருக்கின்றதோ, அதைக்கூட இந்த DNA மூலமாக படித்துவிட முடியும் என்பதை ரொம்பத் தெளிவாக காட்டுகின்றார்கள்.

இந்த DNA expression patterns ஐயா எப்படி மாறுகின்றது என்பதை காட்டுகின்ற முக்கியமான சில கண்டுபிடிப்புகள்...

பெற்றோர் அனுபவித்த trauma, குழந்தைங்களுடைய stress response-ஐ மாற்றும் என்பதை அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன.

'அப்பாவோட கர்மா பையனுக்கு வரும்' என்று சொன்னால் கேட்கின்றீர்களா? ''இல்லை இல்லை, அதெல்லாம் சும்மா பழங்கதை'' என்கிறீர்கள். நீங்கள் நம்பினாலும் நம்பவில்லை என்றாலும் ஸத்யம் சத்தியமே\! முன்னோர்கள் அனுவித்து trauma குழந்தைகளுடைய stress response-ஐ மாற்றும்.

ஜாதி biology\! 'ஜாதிகள் இல்லையடி பாப்பா... எல்லாருக்கும் ஒரே color ரத்தம், சிகப்பு ரத்தம் தானே ஓடுது' என்று லூசுத்தனமாக, அரைகுறையாகப் பேசிக்கொண்டு திரியாதீர்கள். ஜாதி \- அது ஒரு பெரிய அறிவியல்.

நம் பெற்றோர் அனுபவித்த traumaஇ குழந்தைங்களினுடைய stress response-ஐ மாற்றுகிறது என்பதை பல்லாயிரக்கணக்கான அறிவியல் ஆய்வுகள் நிரூபிக்கின்றன. trauma, fear threshold... Fear threshold என்றால், எந்த அளவிற்கு fear-ஐ அவர்களால் handle பண்ண முடிகின்றது, இல்லையென்றால் எப்பொழுது collapse ஆகிவிடுகின்றார்கள்? அதுதான் அந்த threshold.... fear threshold \- பயத்தாக்குதலைத் தாக்குப்பிடிக்கும் ஶக்தி.

இது எல்லாமே பெற்றோர்கள் அனுவித்த trauma காரணமாக, அடுத்தடுத்த சந்ததிகளுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ மாறுகின்றது என்பதைத் தெளிவாக establish பண்ணுகின்றார்கள்.

எப்படி நான் இப்பொழுது சொன்னேன் இல்லையா… இந்த பசி, பட்டினி, starvation \- இது மாதிரியான முன்னோர்கள் அனுவித்த அனுவத்தின் மூலமாக, அந்த அனுவத்தினால், நம்முடைய metabolic process-ஏ மாறும் ஐயா. தலைமுறைகள் முழுவதும் அந்த metabolic process மாறும் ஐயா. இந்த biological மாற்றங்கள் ஒரு தலைமுறையோடு நிற்காமல், பல தலைமுறைகள் கடந்து பரவுகின்றது.

இந்த Jewish Holocaust survivors-னுடைய குழந்தைகளுடைய, cortisol regulation altered-ஆக இருந்திருப்பதை document பண்ணியிருக்கின்றார்கள்.

அதே மாதிரி, famine survivors, அதாவது பஞ்சத்திலே அடிபட்டு, ஆனால் இறந்து போகாமல் உயிர் பிழைத்தவர்களுடைய சந்ததிகளில், அவர்கள் சந்ததிகளுடைய metabolism-த்தில் genes-ல் மிகப்பெரிய மாற்றங்கள் இருக்கின்றது. Descendants of famine survivors display changes in genes related to metabolism.

The scientific conclusion is that lived experiences can become heritable biological tendencies. நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்த அனுவங்கள், பரம்பரையாக வரக்கூடிய உயிரியல் சார்ந்த குணங்களாக மாறுகிறது. அது மாதிரியே நமக்கு வருகிறது. இந்த generational trauma-வினுடைய இருப்பை இது நேரடியாக காட்டுகின்றது ஐயா. *This directly proves the existence of generational trauma.*

Generational specialization \- பரம்பரை வழியாகக் கடத்தப்படுவதை மிகத்தெளிவாகக் காட்டுகிறது.

குடும்பங்கள் மற்றும் சமூகங்களிலே காணப்படுகின்ற lineage specific strengths-ம் இதனால்தான். அதைத்தான் நம் முன்னோர்கள் ரொம்ப தெளிவாக 'கோத்திரங்கள்' என்று வகுத்து வைத்தார்கள் ஐயா. இந்த hereditary specialization... hereditary specialization.

ஐயா நம் strength என்னவென்று தெரிந்துகொண்டு, அதை use பண்ணி, நாம் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் ஐயா.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: பாரதம், ஸநாதன ஹிந்து civilization-ஐ அடிப்படையாகக் கொண்டது.

கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள்... அதாவது உண்மையில் ஐயா, 'நீங்கள்' என்பது உங்கள் being. அதுதான் நிஜம். நீங்கள் society-ல் உங்களைக் காட்டிக்கொள்கின்றீர்களே, உங்கள் brand, social media-ல் போட்டுகொள்கின்றீர்களே, அது நீங்கள் உங்களைப் பற்றி build பண்ணிக்கொள்கின்ற brand.

Brand \-க்கும் நிஜத்திற்கும், பல நேரத்தில் சம்பந்தமே இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். Brand-க்காக சில நேரத்தில் நிஜத்தை அழிக்கின்றீர்கள் என்பது உங்களுக்கு தெரியும்.

அதே மாதிரி தான் ஐயா, கொஞ்சம் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். ஸநாதன ஹிந்து civilization தான் இந்தியாவினுடைய நிஜம். Reality என்னவென்றால், பாரதத்தினுடைய reality ஸநாதன ஹிந்து civilization. நான் பாரதம் என்று சொல்வது வந்து, காந்ஹாரில் இருந்து கம்போடியா வரை. 56 தேசங்களையும்... மஹாபாரதத்தில் சொல்கின்ற 56 தேசங்கள் \- காந்ஹாரில் இருந்து கம்போடியா வரை, கைலாஸத்தில் இருந்து ஸ்ரீலங்கா வரை. இந்த வடக்கு- தெற்காக கைலாஸத்தில் இருந்து ஸ்ரீலங்கா வரை. கிழக்கு \- மேற்காக, காந்ஹாரில் இருந்து, ஆப்கானிஸ்தான் காந்ஹாரில் இருந்து, அங்கு கம்போடியா \- கம்போஜ தேசம் வரை. இதைத்தான் 'பாரதம்' என்று சொல்கின்றேன்.

பாரதத்தில், ஹிந்து civilization தான் reality ஐயா. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் இதெல்லாம் வந்து political brand. இந்த நாடுகள் எல்லாம் political brand. அது இப்பொழுது 1947-ல் உருவானது. பங்களாதேஷ் எல்லாம் அதற்குப் பிறகு, last ஒரு 70, 80 வருடமாக உருவானதுதான் இந்த 'நாடுகள்' என்ற brand ஐயா. ஆனால் fundamental-ஆக நம்முடைய அடித்தளம் என்னவென்றால், hindu civilization… Sanatana hindu civilization தான் நம்முடைய அடித்தளம்.

இந்த political brand, அந்த civilization-ஐ அழிக்க ஆரம்பிப்பதுதான் மிகப்பெரிய கொடுமை\!

நீங்கள் எதை உங்களுடைய brand-ஆக build பண்ணுகின்றீர்களோ society-யில் காட்டுவதற்கு, அந்த brand உங்களுடைய real personality-ஐ அழிக்க ஆரம்பித்துது என்றால், அதுதான் நரகம் ஐயா. அதுதான் நரகம்.

'குலத் தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம்' \- அதை நான் ஒப்புக்கொள்கின்றேன். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... 'ஜாதிகள் இல்லை' என்பது உண்மை கிடையாது. உண்மையில் நாம் நம்முடைய ஜாதியினுடைய strength என்னவென்று புரிந்து, அதை strengthen பண்ணி, அதன் மூலமாக ஜெயிக்க வேண்டும் ஐயா. அப்படி ஜெயித்தால் மட்டும் தான் இந்தியா விஶ்வ குருவாக மாற முடியும்.

பாரதம்தான் விஶ்வ குருவாக மாற முடியும். அதற்கு ஒரே வழி, நம்முடைய hindu civilization-ஐ strengthen பண்ண வேண்டும் ஐயா.

சமூகத்தாலும், சட்ட திட்டங்களாலும், ஒவ்வொரு நிலைமையிலும்.… அதாவது executives, legislature, judiciary, media என அத்தனையுமே, hindu civilization-ஐ strengthen பண்ணினால், நம் civilization-னில் inherit பண்ணியிருக்கின்ற knowledge-ஐ strengthen பண்ணால், அதை re-discover பண்ணால், அதை நாம் use பண்ணினோமென்றால், அதனுடைய advantages-ஐ use பண்ணினோமானால், next level-க்கு எடுத்துச் சென்றோமானால், அடுத்த 25 ஆண்டுகளுக்குள், 2047-க்குள்ள... 25 வருடம் கூட தேவையில்லை, 2047-க்குள் நாம் விஶ்வ குரு ஆகிவிடுவோம்.

2047-க்குள் இந்தியா விஶ்வ குரு ஆக வேண்டும் என்றால், முதலில் செய்ய வேண்டியது நம்முடைய ஸநாதன ஹிந்து civilization-ஐ strengthen பண்ணுங்கள். நிஜமாக நாம் வந்து ஸநாதன ஹிந்து civilization தான் ஐயா. 'இந்தியா' என்பது political brand.

கொடுமை என்னவென்றால், இந்த political brand-ஐ strengthen பண்ணுவதற்காக.... அதாவது, இது வந்து அந்த skin-ஐ paint அடித்து, makeup பண்ணி மாற்றுவதற்காக, நம் உயிரை அழிப்பதற்குச் சமமாக நாம் செய்துகொண்டிருக்கின்றோம்.

இந்தியா என்கின்ற political brand-ஐ strengthen பண்ணுவதற்காக, ஸநாதன ஹிந்து ர்மம் என்கின்ற civilization-ஐ அழித்துகொண்டிருக்கின்றோம்.

இந்த நான்கும் \- legislature, executives, judiciary, media... இந்த நான்கும் ஸநாதன ஹிந்து civilization-ஐ strengthen பண்ணினால், நாம் விஶ்வ குரு ஆகிவிடுவோம்.

அதவாது நம் இந்தியாவினுடைய science field எப்படி வேலை செய்யவேண்டும் என்றால்... நம்முடைய strength என்னென்ன? அதை எப்படி next level-க்கு எடுத்துச் சென்று excel பண்ணுவது? என்று அந்த line-ல் தான் நாம் நம்முடைய energy-ஐ போட வேண்டும். அதை விட்டுட்டு, west கொடுக்கின்ற mould-ல் நாம் போக வேண்டுமானால், அந்த mould-ஐ நாம் adopt பண்ணிக்கொண்ட உடனே, நாம் failure ஐயா... ஏனென்றால், எப்படியாக இருந்தாலும், அவன் கொடுக்கின்ற mould-ல் அவன் தான் advanced-ஆக இருப்பான். அவன் வைக்கின்ற scale-ல், அவன் எதில் advanced-ஆக இருக்கின்றானோ, அதை scale ஆக வைத்துகொண்டுதான் நமக்குக் கற்றுக்கொடுப்பான். அவன் scale-ல் எடுத்துகொண்டாலும் சரி, அவன் mould-ஐ எடுத்துகொண்டாலும் சரி நாசமாகப் போகும். அதில் சந்தேகமே இல்லை.

நம்முடைய economy, நம்முடைய society, நம்முடைய social science, நம்முடைய science எல்லாமே நம்முடைய strength-ஐ பார்த்து புரிந்துகொண்டு, நம்முடைய intelligence \- இதைப் பார்த்து புரிந்துகொண்டு, இதை மறுமலர்ச்சி செய்து, புனரமைத்து next level-க்கு எடுத்துச் சென்றோமானால், 2047-ல் நாம்தான் விஶ்வ குரு.

The gotra system... The lineage intelligence என்று இருக்கிறது பாருங்கள்... அது நம்முடைய ஹிந்து மாடல் ஐயா.

நம்முடைய primal emotions biologically ancient. Biologically ancient... அதாவது நம்முடைய முன்னோர்களிடமிருந்து வருகின்றது.

Neuro science ரொம்ப தெளிவாக... fully it agrees ... ஏற்றுக்கொள்கின்றது ஐயா... நம்முடைய primal emotions are biologically ancient. It predates your birth. 'உங்கள் பிறப்பிற்கு முன்பாகவே'… அப்படி என்றால் என்ன அர்த்தம்? உங்கள் முன்னோர்களிடமிருந்து வருகின்றது.

Reptilian brain survival instinct ஆகட்டும் \- Hunger, aggression, territorial behavior என இது எல்லாமே முன்னோர்களிடமிருந்து வருவது ஐயா. Mammalian brain-னுடைய emotional bonding, attachment, social behaviors... Mammalian brain தான் நம்முடைய emotional bonding, attachment, social behavior இதையெல்லாம் govern பண்ணுகின்றது ஐயா.

இந்த ஸத்யங்கள், ஒவ்வொன்றையும் ஒவ்வொன்றையும் புரிந்துகொள்ளும்பொழுது, எனக்குள் அளவில்லாத நன்றி அண்ணாமலையான் மீதும், திருவண்ணாமலையில் நான் வளர்ந்த அந்த eco system- மீதும், அந்த eco system த்தினுடைய பாகமாக இருந்த ஒவ்வொருவர் மீதும் வருதுகின்றது ஐயா.

ஏனென்றால், இந்த மாதிரி science prove பண்ண பிறகு அதெல்லாம் வாழலாம் என்று wait பண்ணிக்கொண்டில்லாமல், நம்முடைய பாரம்பரியமான பல விஷயங்களை, பல உயர்ந்த ஜ்ஞாந அறிவு ஸத்யங்களை, அதைச் சார்ந்த அந்த அறிவு, அறிவிலே ஸ்தாபிக்கப்பட்ட சிறந்த வாழ்க்கையை எனக்கு என்னுடைய முன்னோர்களும், என்னுடைய குருமார்களும் அளித்தார்கன். பரமஶிவப் பரம்பொருளின் பேரருளால், அது அண்ணாமலையான் அருளாலே எனக்குக் கிடைத்தது.

அண்ணாமலையான் என்கின்ற அந்த அருள், அந்த கடவுள், அதுதான் நம்முடைய மொத்த civilization \-னுடைய center ஐயா. கடவுளும் கோவிலும்தான் நம் civilization-னுடைய center.

காந்தாரம் முதல் காம்போஜம் வரை, கைலாஸம் முதல் இலங்கை வரை, தென்னிலங்கை வரை, மொத்தமாகப் பார்த்தீர்களானால், இந்த 56 தேசங்கள்தான் document ஆகின்றது. இந்த இஸ்லாமியத் தீவிரவாதிகளும், கிறிஸ்தவக் கொடுங்கோலர்களும் உருவாகி உலகம் முழுக்க பரவுவதற்கு முன்பு வரை, இந்த 56 தேசங்கள்தான் ஸநாதன ஹிந்து civilizational nation-ஆக இருந்தது. இந்த 56 தேசத்தையுமே எடுத்து பாருங்கள் ஐயா, ஒவ்வொரு ஸம்ஸ்தானமுமே ஒரு ஆலயத்தை அடிப்படையாக வைத்துதான் உருவாகியிருக்கின்றது.

நல்ல வேளையாக, பரமஶிவன் அருளால் இந்த கோயில் பெருங்குடியில், அவன் திருவடியில் பிறந்தோம். வழி வழியாக மாதொருபாகனுக்கே அடிமை செய்கின்ற குலத்தில் பிறந்து, அந்த வழக்கங்களைக் கற்றுக்கொண்டு, அந்த வாழ்க்கைமுறையை உள்வாங்கி வாழ்வது எத்துனை பெரிய புண்ணியம். அப்பா\!

காரணம் என்னவென்றால், ஸநாதன ஹிந்து civilizational, time tested, fool- proof, best response mechanism. நம்மை நாமே handle பண்ணிக்கிறது என இது அத்தனையும் inheritance \-ஆக வந்துவிடுகிறது. வந்த பிறகு... இங்கு நம் பிறந்த பிறகும், நம்முடைய response-லும் ஏதாவது கொஞ்சம் தடுமாறினோம் அல்லது track மாறினோம் என்றால், உடனே அந்த வாழ்க்கைமுறை, life style-ஆல் அதை align பண்ணிவிடுகிறார்கள். அந்த eco system align பண்ணிவிடுகின்றது.

இந்த neocortex reasoning ஐயா... Abstract thinking, higher cognition இதையெல்லாம் administer பண்ணுவது.

இந்த சின்ன வயதிலேயே இந்த புராணக் கதைகளை, ப்ரபஞ்ச வரலாற்றைக் கேட்பது, படிப்பது, புரிந்துகொள்வது, powerful ஆன reasoning \-யும், இந்த Abstract thinking \-ஐயும், higher cognition-னையும் build பண்ணிவிடுகின்றது.

Abstract thinking என்றால், மேல் மனம் ஒரு ஸத்யத்தைக் கணக்குப் போட்டுக்கொண்டிருக்கும்போதே, 100 x 700 எவ்வளவு என்பதற்குள்ளேயே, கீழிருந்து நம் உள் மனம் ரொம்ப அழகாக 100 x 700 \= ஏழு பக்கத்தில் இந்த 100-னுடைய இரண்டு ஜீரோவையும் சேர்த்து எடுத்து போடு, முடிந்துவிட்டது. நான் ஒரு சின்ன கணக்குதான் சொல்கின்றேன். இந்த வாய்ப்பாடு படித்தவர்கள், இந்த மனக்கணக்குப் படித்தவர்கள்... அவர்களால் இதைப் பண்ண முடியும், அது வேறு. இது ஒரு ரொம்ப மேம்போக்கான உதாரணம்.

இதைவிட Abstract thinking பல ஆழமான உதாரணங்களைச் சொல்ல முடியும். higher cognition, இந்த மூன்றாவது கண் விழிப்புணர்வு, அதனால் வருகின்ற ஶக்திகள் அதெல்லாம் ஒரு பக்கம். Even சாதாரணமாகக்கூட ஐயா, இப்பொழுதுதான் எனக்குப் புரிகின்றது, எப்படி மணிக்கணக்காக என்னால் உட்கார்ந்து பல புத்தகங்களைப் படிக்க முடிகின்றது, படித்தாலும் முழுமையாகப் புரிந்து கொள்ளமுடிகிறது. இது எல்லாமே inherited ஐயா. பாரம்பரியமாக நன்கொடையாக அளிக்கப்பட்டது.

உயிரியல் நன்கொடை\!

Triune brain மாடல் simplified-ஆக இருந்தாலும், the layered evolution... layered evolution of emotional circuits is well established scientifically. The emotional circuits-னுடைய layered evolution well establish-ஆக இருக்கின்றது இந்த Triune brain மாடலில்...

அதே மாதிரி Hunger, fear-ஐ, rage, பசி, பயம், வெடிப்பது... அந்த rage, வெறி கொண்டு வெடிப்பது… இந்த மாதிரியான அடிப்படை உணர்ச்சிகள் எல்லாம் ஐயா, பாரம்பரியமாக நம்முடைய system \-தில் கடத்தப்படுகின்றது ஐயா. நாம் இதைக் கற்றுகொள்வது இல்லை. உயிரியல் வழியாக மரபாகப் பெறுகின்றோம்.

Aquatic life forms எல்லாம் பார்த்தீர்களானால், அதற்கு அந்த survival memory அப்படியே direct ஆக வந்துவிடுகின்றது. Instinctive reactions நம்முடைய conscious mind-ஐ விட அப்பாற்பட்டு சேகரித்து வைக்கப்படுகிறது. Instinctive reactions are stored beyond the reach of the conscious mind.

இந்த ஸத்யங்களை எல்லாம் கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள். அதற்குப் பிறகு இந்த final conclusion சொல்கின்றேன். ஐயா, உண்மையிலேயே ஸநாதன ஹிந்து ர்மத்தில், ஜாதிகளால் தாழ்ச்சி \- உயர்வு இல்லை ஐயா, இருந்ததே கிடையாது. அதுதான் உண்மை.

நம் ஒவ்வொருவருக்குமே ஒரு பெரிய strength இருக்கின்றது. அதை re-discover பண்ணி, அந்த line-ல் நாம் advance பண்ணிணோமானால், நாமெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து, பாரதத்தை விஶ்வ குருவாக, இந்தியாவை விஶ்வ குருவாக, 2047க்குள் ஆக்கிவிடலாம்.

ஹிந்து civilization \-னுடைய strength-ஐயும், gardians-ஐயும் இந்த political brand-ல் powerful-ஆக இருக்கின்றவர்கள் அழிப்பதுதான் இந்தியாவிற்கு வந்த மிகப்பெரிய கேன்சர்.

ஐயா ஒரு சின்ன இன்னொரு உதாரணம் சொல்கின்றேன்… நானே கண் முன்னால் பார்த்திருக்கின்றேன் ஐயா… நம் மஹாபலிபுரம் ஸ்தபதிகள் காலேஜ் இருக்கிறது பாருங்கள், அங்கு போய் பெரிய பெரிய டிகிரி வாங்கிக்கொண்டு, வருடக்கணக்கில் படித்துவிட்டு வந்த அந்த ஸ்தபதிங்கள் விக்ரஹகங்கள் பண்ணுவதையும் பார்த்திருக்கின்றேன். அதெல்லாம் எதுவும் இல்லாமல், அப்பாகூடவே ஒட்டிக்கொண்டு, பட்டறையிலேயே சுற்றிக்கொண்டு, அப்பா உளியெடுத்து அடிக்கும்போது, சுத்தியல் எடுத்துக் கொடுத்துக்கொண்டு அல்லது உளியை சூடு பண்ணுவதற்கு அதை எடுத்து நெருப்பில் வைத்துகொண்டு, அதுபோல் அப்பா கூடவே சுற்றிக்கொண்டு வளர்கின்ற குழந்தைகள், இந்த பரம்பரை ஸ்தபதிங்கள், அவர்கள் விக்ரஹகம் பண்ணுவதையும் பார்த்திருக்கின்றேன் ஐயா. கண் முன்னால் பார்த்திருக்கின்றேன்.

Procedural abilities, training இல்லாமலே அந்த skills விழிப்பதை நான் பார்த்திருக்கின்றேன். Procedural abilities-ம், skills-ம் எந்த training-கும் இல்லாமல ஏன் விழிப்படைகிறது என்று புரிந்துகொள்ளுங்கள். Atleast நான் எனக்குத் தெரிந்து ஒரு 20 குழந்தைகளைப் பார்த்திருக்கின்றேன். அப்பா கூடவே அப்படியே வளர்ந்து, அந்த குழந்தைகள் 10 வயது வருவதற்குள்ளேயே, அந்த field-ஐ மாஸ்டர் பண்ணியிருப்பான். 10 வயது வரும்பொழுது எல்லாம் master பண்ணியிருப்பான்.

அறிவியல் மிகத்தெளிவாகச் சொல்கின்றது. மனிதர்களுடைய skills எளிதாக வெளிப்படுவதற்கு... Humans inherit motor predispositions that shape how easily certain skills emerge.

ஏற்கனவே நான் ஒருமுறை இந்த ஜாதி, வர்ணம் பற்றி ஒரு ஸத்ஸங்ம் கொடுத்திருந்தேன். அதில் நிறைய பேர் இந்த சமூக நீதி கும்பல் வந்து, கம்பு சுற்றிக்கொண்டிருந்தார்கள். 'ஏய், நீ உன் குலத்தொழிலை பண்றியா?' என்று.

ஏய்\! அதைத்தான் செய்துகொண்டிருக்கின்றேன். நாடு நாடாகச் சென்று, உலகம் முழுவதும் சென்று, சைவத்தை வேளாண்மை செய்த... 'சைவத்தை'யும் வேளாண்மை செய்த, வேளாண்மையோடு சைவத்தை வேளாண்மை செய்த சைவ வேளாளர் குலத்தொழிலைத்தான் ஐயா செய்துகொண்டிருக்கின்றேன்.

எனக்கு தெளிவாகப் புரிகின்றது... இந்த அறிவியல் ஸத்யங்கள் எல்லாம் படிக்கும்பொழுது, என்னுடைய அனுவத்தில் இருந்து எனக்குத் தெளிவாகத் தெரிகின்றது.... எப்படி இவ்வளவு சின்ன வயதில் இத்தனை நூல்களைப் படிக்க, எழுத, புரிந்துகொள்ள, பேச முடிந்தது? நிச்சயமாக இது பாரம்பரியமாக வந்தது. பாரம்பரியமாக எனக்கு அளிக்கப்பட்ட உயிரியல் நன்கொடை ஐயா....

ஒரு நல்ல விஷயம் என்னவென்றால்... ஜ்ஞாநமடைந்த ஒரு ஜ்ஞாநி, ஜ்ஞாந குரு, தன்னுடைய மொத்த conscious power-னால் அந்த DNA-வை அப்படியே தன்னுடைய சீடனுக்குக் கொடுக்க முடியும்.

இது எங்கே establish ஆகின்றது என்றால்… யாராவது இந்த சைவ ஸித்தாந்தம் கொஞ்சம் படித்தவர்களுக்கு திருமாளிகைத் தேவர் என்ற ஒரு பெரிய ஒரு ஜ்ஞாந புருஷனுடைய கதையைப் படித்திருப்பீர்கள். திருவாவடுதுறையில் இருந்த திருமாளிகைத் தேவருடைய கதை.

இது கொஞ்சம் controversial-லான கதைதான். ஏனென்றால், நீங்கள் இதை controversial-லாக meaning எடுத்துகொள்ளத்தான் செய்வீர்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. உண்மையை அப்படியே சொல்கின்றேன்.

திருமாளிகை தேவர் \- அவர் ஶிவபெருமானுடைய ஸாயுஜ்ய நிலையிலே ஸமாதியில் மூழ்கி, பெருமானோடு பரமாத்வைதத்தில் இருந்ததனால், பெருமானுடைய தேஜஸையே, தன்னுடைய தேஜோ ஸ்வரூபமாகவே பெற்று திகழ்ந்தார்.

இப்பொழுது திருமாளிகை தேவருடைய படத்தை காண்பிக்கின்றோம். அந்த charisma, energy, அவருடைய ஸாந்நித்யத்தின் பலம், ஶக்தி ஐயா.… அந்த ஊரில் இருக்கின்ற பெண்கள் எல்லாம், தன்னை மறந்து அவரையே வியந்து, அவருடைய திருவடிவையே, ஸாந்நித்யத்தையே உள்வாங்கி வாழ்ந்ததனால், அவர்களுடைய குழந்தைகள் எல்லாம் திருமாளிகை தேவரைப் போலவே பிறந்தனவாம்.

இந்தக் காலமாக இருந்தால் என்ன ஆகியிருந்திருக்கும்? ஐயோ... அந்த காலத்திலேயே அவருக்குப் பிரச்சினை வந்தது. ஒன்பதாவது திருமுறையான திருவிசைப்பா, அதைப் பாடிய ஒன்பது ஆசிரியர்களில் ஒருவர் திருமாளிகை தேவர். அவர்தான் முதன்மையானவர். ஒன்பதாவது திருமுறையில்... இந்த திருவிசைப்பாவில் முதன்மையானவர் திருமாளிகைத் தேவர்தான். குலத்தால் சைவ வேளாளர். சைவ வேளாளர் பாரம்பரியத்தில் வந்தவர். திருவிடைமருதூரில் அவருடைய முன்னோர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். சோழ அரசர்களுக்கு சைவராயர் என்று அழைக்கப்படும் தீக்ஷா குருவாக இருந்தவர்கள்.

உண்மையில் மூன்று அரசர்களுக்குமே தீக்ஷா குருவாக குரு பீடத்தில் இருந்தவர்களாக சைவ வேளாளர்கள் தான் இருந்திருக்கின்றார்கள். அதற்கு பல documents இருக்கின்றது, பல கல்வெட்டுக்கள் எல்லா இடங்களிலும் செய்து வைக்கப்பட்டிருக்கின்றது. அது, அதற்கடுத்தது, அப்பாற்பட்டது.

இந்த திருமாளிகை தேவர்... அவருடைய charisma, சுற்றியருக்கின்ற, சுத்துப்பட்டில் இருக்கிற எல்லா கிராமங்களிலும், ஊர்களிலும் பிறக்கிற அத்தனைக் குழந்தையும் அவரை மாதிரியே இருக்கின்றன. பிறகு அரசரிடம் complaint பண்ணுகின்றார்கள். அது கதை போகின்றது. அந்த கதையை வேண்டுமானால், நீங்கள் எல்லாம் google பண்ணி படித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த நிகழ்வு என்னவென்றால், conscious-ஆக, அதாவது physical relationship இல்லாமல், biological fluid transmit ஆகாமல், இந்த biological fluid transmission இல்லாமலே, consciousness-ஆகவே, conscious power-னாலேயே இந்த DNA-வை ஜ்ஞாந புருஷர்கள் transmit பண்ண முடியும் என்பதற்கான உதாரணம்தான், திருமாளிகை தேவர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு.

அதனால்தான் நம்முடைய ஸநாதன ஹிந்து ர்மத்தில் இரண்டு பரம்பரை என்று சொல்வார்கள். கருவழிப் பரம்பரை, குருவழிப் பரம்பரை.

இப்போ, கருவழிப் பரம்பரையாக, இந்த biological fluid transmission-னால், அந்த DNA தாயிடமிருந்தும், அந்த தந்தையிடமிருந்தும்... அந்த முன்னோர்கள் வழியாக வருகின்ற இந்த biological inheritance. அதைப்பற்றித்தான் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

ஆனால், அதைத் தாண்டி, ஜ்ஞாந விழிப்படைந்த, ஜ்ஞாந அனுபூதி அடைந்த ஒரு ஜ்ஞாந குரு, biological fluid transmission இல்லாமலேயே, ர்த்தில் தாங்காமலேயே, தன் ஜ்ஞாந ர்த்தில் தாங்கியே, மூலாதாரத்தில் இருக்கின்ற ஸ்தூல ர்த்தில் தாங்காமல், ஸஹஸ்ராரத்தில் இருக்கின்ற தன்னுடைய ஜ்ஞாந ர்த்தில் தாங்கியே, இந்த மொத்த DNAவையும் conscious-ஆக அடுத்த generation-க்கு, தன்னுடைய disciples \-க்கு transmit பண்ணி விட முடியும். இந்த ஸத்யத்தைத்தான் திருமாளிகை தேவருடைய கதை நிஜத்திலே காட்டுகின்றது.

Reflexes, coordination patterns.... இது எல்லாமே ஐயா, genetically primed within the nervous system. Reflexes, coordination patterns எல்லாமே nervous system த்தில் genetically primed.

ஒரு famous ஆன researcher Eric Kandel \- அவர் demonstrate பண்ணுகின்றார். Memory operates at a cellular and synaptic level \- இதை demonstrate பண்ணுகின்றார்.

அதே மாதிரி Michael Merzenich.. Neuroplasticity that allows latent neural maps to become active under the right conditions.. சரியான சூழில் latent neural maps activate ஆக முடியும் என்பதை Michael Merzenich தெளிவாக establish பண்ணுகின்றார். இப்படி ஏகப்பட்ட உதாரணம் சொல்ல முடியும்.

நான் இப்பொழுது சொன்ன இந்த ஸ்தபதிகளின் குழந்தைகள், ரொம்ப quick-ஆக அதை அப்படியே grasp பண்ணுகின்றார்கள். அதே மாதிரி பேச்சாளர்களுடைய குழந்தைங்கள், அவர்கள் பக்கத்திலேயே வாழ்ந்தார்களானால், அதை அப்படியே grasp பண்ணிக்கொள்வார்கள். எழுத்தாளர்களுடைய குழந்தைகள், அவர்கள் பக்கத்திலேயே வாழ்ந்தார்களானால், அதை அப்படியே grasp பண்ணிக்கொள்வார்கள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா, மிகப்பெரிய வெற்றியாளர்கள் எல்லாம் generational success தான் ஐயா.

நான் தெளிவாக ஒப்புக்கொள்கின்றேன். நான் ஒன்றும் சுயம்பு எல்லாம் கிடையாது ஐயா. என்னுடைய வெற்றி, என்னுடைய குருவழிப் பரம்பரையும், கருவழிப் பரம்பரையும், இந்தக் கருவழிப் பரம்பரை, குருவழிப் பரம்பரையால நான் பெற்றதுதான் என்னுடைய வெற்றி. நான் பெற்றதுதான் மலர்ந்து என் வாழ்க்கையில் வெற்றியாக மாறியிருக்கின்றது. அதை என்னால ரொம்பத் தெளிவாகச் சொல்ல முடியும்.

ஏனென்றால், பல நேரத்தில் நான் என்னை வியக்கும்பொழுது யோசித்துப் பார்க்கின்றேன். எப்படி இவ்வளவு நடந்தது, நடக்கின்றது? ஒரே காரணம் தான் என்னால சொல்ல முடிகின்றது... கருவழிப் பரம்பரையாகவும், குருவழிப் பரம்பரையாகவும் எனக்கு அளிக்கப்பட்ட biologically inherited gifts. Biological \-ஆக கொடுக்கப்பட்ட gifts. அவ்வளவுதான். Biological \-ஆக கொடுக்கப்பட்ட நன்கொடைகள்.

இதை ஏன் சொல்கின்றேன் என்றால், நம் எல்லோருக்குமே இந்த மாதிரி நன்கொடைகள் இருக்குகின்றது ஐயா. அது என்ன நம் முன்னோர்களிடமிருந்து வந்த நன்கொடை நமக்கு இருக்கின்றது என்று கண்டுபிடித்து, அதை re-activate பண்ணி, அதை trigger பண்ணி, அதை re-discover பண்ணி, அதை manifest பண்ண ஆரம்பியுங்கள் ஐயா. வெற்றி நிச்சயம். இது வேத சத்தியம்.

சின்ன குழந்தைகள் swim பண்ணுவதையெல்லாம் பாருங்கள். அந்த பெற்றோர் swimming பண்ணுபவர்களாக இருந்தால், சின்ன குழந்தைங்களை எடுத்துச் சென்று அவர்கள் பக்கத்தில் இருந்து swimming pool-ல் விட்டார்களானால், சின்ன குழந்தைங்கள் swim பண்ண ஆரம்பித்துவிடும். அந்த movements- ஐ instinct-ஆக பண்ண ஆரம்பித்துவிடும்.

அதே மாதிரி சில population-ல்... இன்னொன்று, நிறையபேர் வந்து அந்த கமெண்டில் வந்து கம்பு சுற்றிக்கொண்டிருக்கின்றீர்கள்\! 'ஆ... அப்ப ப்ராஹ்மணன் தலையில் பொறந்தானா? க்ஷத்ரியன் தோளில் பொறந்தானா? வைஶ்யன் வயிற்றில் பொறந்தானா, ஶூத்ரன் காலில் பொறந்தானா… நாங்கள் என்ன காலா? எங்களுக்கு என்ன காலைக் கொடுத்து வைத்திருக்கீங்க? எங்களை ஏன் இப்படி அவமரியாதை பண்றீங்க?' என்று.

அப்பா... அப்பா... கால் குறைவானது என்று யாருப்பா சொன்னது? சரி, கொஞ்ச நாள் weak leg-கோடு வாழ்ந்து பாருங்கள், பிறகு தெரியும் காலினுடைய முக்கியத்துவம் என்னவென்று, தொடையினுடைய முக்கியத்துவம் என்னவென்று, weak தொடையோடு இருந்து பார்த்தால் தெரியும். தொடை எந்த விதத்திலும் குறைந்ததும் கிடையாது. தொடையினுடைய strength எந்த விதத்திலும் குறைந்ததும் கிடையாது.

விவேகானந்ரே சொல்கின்றார் ஒரு இடத்தில்... ''யாராவது என்னிடம் இருக்கின்ற மூளை பலத்தை வாங்கிக்கொண்டு, எனக்கு பலமான உடலைக் கொடுத்தார்களானால், நான் இப்பொழுதே அதை exchange பண்ணிக்கத் தயாராக இருக்கின்றேன்'' என்று சொல்கின்றார்.

தொடை பலத்தையும், உடல் பலத்தையும் ஏன் அவ்வளவு கம்மியாக எடை போடுகின்றீர்கள்? 'தொடையிலிருந்து நீ பிறந்தாய்' என்பது உன்னுடைய strength-பா. இதற்கு இன்னும் பல விதங்களில் வேறு வேறு புரிதல் எல்லாம் இருக்கின்றது. அது வேறு விஷயம். சாதாரணமாகப் புரிந்துகொள்ளாவிட்டால்கூட, 'தொடையிலிருந்து நீ பிறந்தாய்' என்பது உன்னுடைய பலம்... அதை வெளிப்படுத்துவது. தலையிலிருந்துப் பிறந்தவனுக்கு இல்லாத பல விஷயங்கள் தொடையிலிருந்து பிறந்தவனுக்கு இருக்கின்றது. அதை வெளிப்படுத்துங்கள்.

அந்த population-ல் ஐயா, endurance running அதிகமாக இருக்கும். Higher aptitude for the endurance running.

அதே மாதிரி முத்துக்குளிக்கின்ற (கடலில் மூழ்கி முத்தெடுக்கின்றவர்கள்) அந்த வம்ஸங்கள், அந்த குழந்தைங்களுக்குப் பார்த்தீர்கள் என்றால், the diving abilities ரொம்ப high \-ஆக இருக்கும். அந்த population-னில்....அந்த முத்துக்குளிக்கிற வம்சங்கள்.... அது அவர்கள் inherited advantages, diving abilities

Other population.... some populations show genetic adaptation for survival at high altitudes. மலை உச்சிகளில், உயர்ந்த altitudes \-ல் வாழ்கின்ற, அதை ரொம்ப ரொம்ப easy-ஆக அதை அந்த adapt பண்ணிக்கொள்வார்கள். survival genetic adaptation-லேயே அது இருக்கும். Genetic adaptation for survival at high altitude இருக்கிறது சில population-னில்...

Science language- ல் ஐயா, இது எல்லாமே genetically primed neural circuits என்று சொல்லப்படுகிறது. நாம், நம்முடைய genetically primed neural circuits என்னவென்று கொஞ்சம் கண்டுபிடித்து, அதை strengthen பண்ணி, empower பண்ணி, manifest பண்ணினோம் என்றால், அத்தனை பேரும் வாழ்க்கையில் வெற்றி அடைவோம்.

இப்பொழுது, நீங்கள் தொடை பலமாக இருப்பவன், மூளை பலமாக மாறிவிடக் கூடாது என்று அவசியம் இல்லை ஐயா. அந்த மாதிரி நான் சொல்ல வரவில்லை. இந்த பலத்தை முழுமையாக வெளிப்படுத்திக்கொண்டு, அதையும் தேடத் துவங்கினால், அதை achieve பண்ணிவிடுவீர்கள். அதை ஜெயித்துவிடுவோம் ஐயா.

இருக்கின்ற பலத்தை deny பண்ணிக்கொண்டு, அழித்துக்கொண்டு, நாம் எல்லோரும் அழிந்து போவதற்காகத்தான் கிறிஸ்தவ கொடுங்கோலர்கள், நமக்குள் இல்லாத ஜாதிச் சண்டையை உருவாக்கினார்கள். ஜாதிகளைப் பற்றிய உயர்வு \- தாழ்ச்சியை நமக்குள் உருவாக்கி, உயர்ந்த ஜாதிக்காரனையும் தவறானக் குற்றவுணர்ச்சில் போட்டு, தாழ்ந்த ஜாதி என்று சொல்லப்படுகின்றவர்களையும் தவறான குற்றவுணர்ச்சியில் போட்டார்கள். தாங்கள் தாழ்த்தப்பட்டதாக ஒரு வெறி, கோபத்தில் போட்டு…

அதாவது 'நாம் தாழ்த்தப்பட்டதாக' நினைப்பவன் என்ன பண்ணுகின்றான்? தன்னுடைய inherited gifts \-ஐ திறந்தே பார்ப்பதில்லை. 'நாம் மற்றவர்களைத் தாழ்த்தி வைத்தோம்' என்கின்ற குற்றவுணர்ச்சியில இருப்பவன், என்ன செய்கின்றான்?… தன்னுடைய inherited gifts-ஐ மதிக்கவே மாட்டேன் என்கின்றான். இருவரும் நாசமாகப் போவதற்கான வழிதான் இந்த கிறிஸ்தவக் கொடுங்கோலர்கள் செய்து வைத்த இந்த கொடுமையான நம் சமூகத்துக்குள் ஏற்படுத்தி வைத்த பெரும் குழப்பம்...இப்பொழுது இருக்கின்ற அந்த சமூக நீதி concept.

உண்மையில், மரபு வழியாக நமக்கு வந்த நன்கொடைகளைப் புரிந்துகொண்டு, அதை first manifest பண்ணி, strengthen பண்ணி, empower பண்ணி, express பண்ணிவிட்டு, மற்றவைகளையும் express பண்ண ஆரம்பித்தோமானால் வெற்றி நிச்சயம். இதெல்லாம் அறிவியல், பரம ஸத்யம் ஐயா.

எவ்வளவு நாளைக்கு, நம்முடைய civilization நமக்கு கொடுத்திருக்கின்ற gifts எல்லாம் மறுத்துவிட்டு, மறைத்துவிட்டு, வெறுத்துவிட்டு… civilization doubt, civilization hatred, civilization denial, civilization guilt \- இதை வைத்துகொண்டு எவ்வளவு நாள் வாழப் போகின்றீர்கள்?

Heritability estimates the statistical measure of how much variation in a trait is due to genetics. For traits like music, muscle strength... for traits like muscle strength, aerobic capacity, endurance, it can be 80% or more depending on the trait and study design. Can you imagine? It can be 80% or more.

இப்பொழுது அந்த modern science… Modern science என்று நான் சொல்லும்போது எதைச் சொல்கின்றேன், எந்த science \-ஐ சொல்ல வருகின்றேன் என்றால், நேர்மையான அறிவியல்.… அதாவது, யார் அந்த research-க்கு fund பண்ணுகின்றார்களோ, அவர்களுக்குத் தேவையான மாதிரியான result-ஐ உருவாக்கின்ற அந்த result-ஐ alter பண்ண அந்த மாதிரி scientist-களைப் பற்றி நான் பேசவில்லை. Science என்கின்ற பேரால, science \-ஐ racist tool ஆக use பண்ணி மற்ற civilization \-ஐ அழிக்கின்ற அந்த scientist \-களைப் பற்றி நான் பேசவில்லை...

Pure authentic scientists… அது மாதிரியான scientist biological age-யும், chronological age-யும் தனித்தனியாக அளக்கின்றார்கள் ஐயா. இது இண்டையும் தனியாக பிரித்துவிடுகின்றார்கள். Epigenetic clocks, cellular level ageing \- இதையெல்லாம் measure பண்ணுவதற்காக... அதாவது epigenetic clocks allows the scientist to access biological aging at the cellular level..

முதலில் புரிந்துகொள்ளுங்கள்… Authentic science biological age-ஐயும், chronological age-ஐயும் பிரித்துவிடுகின்றார்கள். அடுத்தது, epigenetic clocks biological ageing-ஐ cellular level-ல் study பண்ணுவதற்கு, access பண்ணுவதற்கு, scientist-க்கு மிகப்பெரிய help பண்ணுகின்றது.

Steve Horvath developed DNA methylation clocks that can estimate biological age by reading chemical markers on DNA.

Steve Horvath DNA methylation clocks-ஐ உருவாக்கி, biological age-யே கணிக்க முடியும் என்று establishா பண்ணியிருக்கின்றார். அதாவது chemical markers, DNA-ல் இருக்கிற chemical markers-ஐ study, read பண்ணுவதன் மூலமாக biological age-ஐ தெளிவாக establish பண்ண முடியும் என்று establish பண்ணுகின்றார்.

These measurements can indicate cellular wear and tear. These measurements can indicate accumulated stress exposure.

Cellular wear and tear-ரையும், accumulated stress-ஐயும் இது ரொம்ப தெளிவாகக் காட்டும் என்று establish ஆகின்றது.

ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா... உங்களுக்குள் இருக்கின்ற, நீங்கள் முன்னோர்களிடம் இருந்து inherit பண்ண நல்லதை எல்லாம் manifest பண்ணுவதற்கும், முன்னோர்களிடம் இருந்து inherit பண்ண தேவையில்லாததை manifest பண்ணாமல் இருப்பதற்கும், ஒரு அழகான technique, secret technique சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள்.

பரம ஸத்யம், பரம ரகசியம்... இரவு உறங்குவதற்கு முன்பாக, உறக்கத்திற்குள் நுழைவதற்கு முன்பாகவும், காலையில் எழுந்த உடனேயும், உங்களைப்பற்றி நீங்கள் சொல்லிக்கொள்கின்ற அந்த narratives \-ஐ drop பண்ணிவிட்டு, ஸாக்ஷியாகப் உங்களைப் பாருங்கள்.

காலையில் எழுந்த உடனே, நீங்கள் நேற்று இரவு உங்களைப்பற்றி என்னவாக நினைத்துகொண்டிருந்தீர்களோ, அதையே திரும்ப சொல்லிக்கொள்கின்ற... அது சார்ந்த எண்ண ஓட்டங்களை வேகவேகமாக கொந்தளிக்க விடாதீர்கள். உங்களுக்குள் என்ன நடக்கின்றது என்று ஸாக்ஷியாகப் பாருங்கள்.

ஸாக்ஷியாகப் பார்ப்பது, அண்ணாமலையாருடைய அக்னி, ஜோதி நெருப்பு. தேவையில்லாத inherit பண்ணினதை எல்லாம் எரித்துவிடும். தேவையானதெல்லாம் உயிர்ப்பித்து, வெளிப்பட்டு, மேம்பட்டு, ஓங்கி விளங்கச் செய்யும்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இந்த எல்லா research-மே ஐயா... These findings prove that the cells carry a time signature. Cells \-ல் time signature இருக்கிறது ஐயா. DNA records biological history, not just physical structure.

அதை நான் முதலிலேயேச் சொன்னேன்... DNA வெறும் physical structure மட்டும் கிடையாது, biological history.

The analogy of the tree rings is scientifically accurate when applied to DNA. எத்தனை பேர் இந்த tree rings analogy பற்றிப் படித்திருப்பீர்கள், கேட்டிருக்கின்றீர்கள்?

Tree rings analogy DNA-க்கு absolute-ஆக scientific-ஆக பொருந்துகிறது ஐயா.

Science literally reads molecular rings on DNA through methylation patterns. Science DNA-ல் இருக்கின்ற molecular rings-ஐ methylation patterns மூலமாக, தெளிவாகப் படித்துச் சொhல்கின்றது.

Science இன்னும் ஒன்று பண்ணவில்லை. Science has not yet grasped is.... The ability to access subjective memory through DNA. அதாவது, science-ஆல் இன்னும் subjective memory-ஐ DNA-ல் இருந்து எடுப்பதற்குப் பண்ண முடியவில்லை. ஆனால், நம்முடைய ரிஷிகள் இதைச் செய்துவிட்டார்கள்.

Enlightenment science \- நம்முடைய உபநிஷம், ஹிந்து civilizational ரிஷிகள் \- scientist இதைச் செய்துவிட்டார்கள். எப்படி என்று ஒவ்வொன்றாகச் சொல்கின்றேன் கேளுங்கள். ஒவ்வொரு படியாகச் சொல்கின்றேன் கேளுங்கள்.

Science-ஆல் DNA time-ஐ remember பண்ணுகின்றது என்று establish பண்ண முடிகின்றது, prove பண்ணிவிடுகின்றார்கள். Science also has proven that DNA remembers stress. Science has further proven DNA remembers environmental exposure. இதையெல்லாம் establish பண்ணிவிடுகின்றார்கள். Exact ஆக subjective memory-ஐ அவர்களால் DNA-ல் இருந்து வெளிய எடுக்க முடியவில்லை. ஆனால் நம் masters எடுத்தார்கள், ரிஷிமார்கள் எடுத்துவிட்டார்கள். அதை ரொம்ப தெளிந்த science ஆகவும் describe பண்ணி நமக்குக் கொடுத்துவிட்டார்கள். இதை s step-by-step \-ஆக explain பண்ணுகின்றேன் புரிந்துகொள்ளுங்கள்.

Actual-ஆக, this is the precise bridge between biology and deeper inquiry. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்...This is the precise bridge between biology and deeper inquiry.

கொஞ்சம் ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். இப்பொழுது நான் சொல்வதைப் புரிந்துகொண்டே வந்தீர்களானால்தான் நான் அடுத்து சொல்லப்போவதும் புரியும். ஏனென்றால் அடுத்து சொல்லப்போவது இந்த logic-னுடைய extension. அதாவது, நான் இந்த குழந்தைகளுக்கு third eye initiate பண்ணி, அவர்களை power manifest பண்ண வைத்து, இந்த power manifestnation \-னை பல ஆயிரக்கணக்கான experiments மூலமாக establish பண்ணிவிட்டேன். அதில் ஒன்றும் ஏமாற்றோ, பொய்யோ எதுவும் கிடையாது.

ஒரே நேரத்தில் 108 குழந்தைகளை கண்ணை, இந்த multi layer surgery patch எல்லாம் போட்டு எந்த fraud-ம் இல்லாமல், எந்த ஏமாற்றமும் இல்லாமல், third-ஐ படிக்க வைத்து, அதை 108 பேர் observer, witness-ஐ கொண்டுவந்து, document பண்ணி, India Book records-ஏ பண்ணியிருக்கின்றோம். இந்த மாதிரி பல power manifestations \-ஐ establish பண்ணியிருக்கின்றோம் ஐயா.

இப்பொழுது நான் சொல்வதை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். நான் என்ன பண்ணினேன்... நம்முடைய வேதங்கள், உபநிஷங்களில் சில பாகம் நமக்குக் கிடைக்கவில்லை. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். முதல் இரண்டு chapter கிடைக்கின்றது. நான்காவது chapter கிடைக்கின்றது. மூன்றாவது chapter கிடைக்கவில்லை. அந்த மாதிரி சில சாகைகள் இருக்கின்றன. அந்த சாகைக்கு உரிய கோத்திரத்தின் ப்ராஹ்மண குழந்தையை அழைத்து வந்து, அவர்களுக்கு தீக்ஷை கொடுத்து, அவர்கள் DNA-வை awaken பண்ணி, அவர்களுடைய subjective memory-யை awaken பண்ணி, அவர்களை இந்த first chapter-ஐ படிக்க வைத்துவிட்டு, second chapter \-ஐ காட்ட மாட்டேன்... first chapter மட்டும் படிக்க வைத்துவிட்டு, ''அப்பா, இந்த first chapter படித்தபிறகு உனக்கு memory-யில் உனக்குள்ளே இருந்து என்னென்ன வருகின்றதோ, அப்படியே எழுது'' என்று சொன்னால், அழகாக அவர்கள் second chapter, third chapter, fourth chapter அத்தனையும் பிழை இல்லாமல் எழுதுகிறார்கள். இப்பொழுது அவர்கள் எழுதுவதில், second chapter \-ம் fourth chapter-ம் நம்மிடம் documented ஆக இருக்கின்றது. ஆனால் நான் அவர்களுக்குக் காட்டவில்லை.

First, second documented ஆக இருக்கின்றது. fourth documented \-ஆக இருக்கின்றது. available \-ஆக இருக்கின்றது. Third available \- ஆக இல்லை. நான் அவர்களை என்ன பண்ணேன்?... first \-ஐ மட்டும் படிக்க வைத்தேன். Second, fourth \-ஐ காட்டவில்லை. 'இந்த first \-ஐ மட்டும் படித்துவிட்டு, இதை த்யானம் பண்ணி, இதைத் தொடர்ந்து உன் Memory-ல் இருந்து என்ன வருதோ அதை அப்படியே எழுதுப்பா' என்று எழுத வைத்தேன்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்… பரமஶிவப் பரம்பொருளின் அருளால, அவர்கள் எழுதிய second, fourth இரண்டுமே அவர்கள் பார்க்காமல், படிக்காமல், ஒருமுறைகூட கேட்காமல், absolute-ஆக, right-ஆக second-ஐயும் fourth-ஐயும் எழுதியதனால், அவர்கள் எழுதிய third \-ம் authentic ஆனதுதான். காணாமல் போய், மறந்து போன, மறைந்து போன அந்த third chapter-ஐ தான் retrieve பண்ணியிருக்கின்கின்றோம், establish பண்ணிருக்கேன்.

அறிவியலால் எட்ட முடியாததை conscious initiation மூலமாக செய்திருக்கின்றோம். Evidences-உடன் publish பண்ணுகின்றோம், பார்த்துகொள்ளுங்கள். யாருக்கெல்லாம்... Time இருப்பவர்கள் இதையெல்லாம் படித்து பாருங்கள்.

அந்தந்த கோத்ரங்கள், கோத்ரத்தினுடைய DNA-ல், அந்தந்த வே மந்த்ரங்கள், அந்த சாகைகள் subjective memory \-ஆக பதிய வைக்கப்பட்டிருக்கின்றது.

குறைந்தபட்சம், பத்து வேறு வேறு மந்த்ரங்களை, வேறு வேறு சூழலிலே, வேறு வேறு நபர்களுக்கு, வி.ஐ.பி \- முக்கியமான வி.ஐ.பி-களுக்கு இதை establish பண்ணி காண்பித்து இருக்கின்றோம்.

அதுமட்டுமல்லாமல், இப்பொழுது வேறு வேறு கோத்ரத்தைச் சேர்ந்த குழந்தைகளை அழைத்து வந்து, அவர்களுக்கு தீக்ஷைகொடுத்து, மறந்து போன, மறைந்து போன பல்வேறு வேத மந்த்ரங்களையும், ஆம மந்த்ரங்களையும் retrieve பண்ணுகிறேன்.

அவர்கள் subjective memory-ல் இருந்து, கட்டாயமாக அந்த குழந்தைகள் கற்பனை பண்ணி sanskrit ஸ்லோகம் chant-ஏ பண்ண முடியாது. காரணம் என்னவென்றால், அந்த குழந்தைகளுக்கு நான் எந்த sanskrit education \-னும் கொடுக்கவில்லை. எல்லாம் 5 வயது, 6 வயது குழந்தைங்கள்... எந்த முறையான ஸம்ஸ்க்ரு'த education எதுவுமே கொடுக்கல நான்.

Just இந்த முதல் chapter, இரண்டாவது chapter நம்மிடம் இருக்கின்றது. மூன்றாவது chapter miss ஆகிறது, நான்காவது chapter இருக்கின்றது. இந்த மாதிரி மந்திரங்களை எடுத்து, முதல் chapter மட்டும் அவர்களைப் படிக்க வைப்பேன், படிக்கச் சொல்வேன். ''அப்பா, இதை படித்துவிட்டு, நன்றாகப் conscious-ஆக த்யானம் பண்ணு. இதை அப்படியே சொல்லிக்கொண்டே வா. அதற்குப் பிறகு என்ன உன் subjective memory \-ல் இருந்து உனக்கு தெரியுதோ, அப்படியே அதைச் சொல், அதை எழுது. அவ்வளவுதான்'' என்று சொல்வேன்.

Actual \-ஆக அவர்களால் சொல்லத்தான் முடிகிறது, எழுத முடியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு எழுதத் தெரியாது. ஆனால் உண்மை என்னவென்றால், இந்த வேங்களும், உபநிஷங்களும்கூட ஸ்ம்ரு'தியாகத்தானே வருகின்றது. எழுதா கிளவிதானே. ஸ்ம்ரு'தியாகத்தான் வருகின்றது.

அந்த குழந்தைகளுக்கு தீக்ஷை கொடுப்பது கொடுத்து, அவர்களை conscious \-ஆக ப்ரத்யகாத்ம சைதன்ய ஜாக்ரதத்தைத் விழிப்படைய செய்துவிட்டால், அந்த குண்டலினியை விழிப்படையச் செய்துவிட்டால், அவர்களுடைய DNA layers conscious-ஆக awaken ஆகிவிட்டதென்றால், அதில் இருக்கின்ற subjective memory-ஐ ரொம்ப அழகாக எடுத்து, வெளியில் எடுத்துவிட முடியும். அவர்களால் reveal பண்ண முடிகின்றது. அவர்களுக்கே அது accessible \-ஆக இருக்கின்றது. அவர்களால் மற்றவர்களோடு அதை share பண்ணிக்கொள்ள முடிகின்றது.

இது மிகப் பெரிய.... பரமஶிவப் பரம்பொருள் தானே வெளிப்பட்டு செய்து கொண்ட நன்மை. உலகத்திற்கு அவரே வெளிப்பட்டு, அவர் செய்து கொண்ட நன்மை.

இதே மாதிரி விஶ்வகர்மா குலத்து குழந்தைகளுக்கு தீக்ஷை கொடுத்து, இந்த மய வேதத்திலே, ஸ்தாபத்திய வேத்திலே மறைந்துபோன பாகங்களையும் retrieve பண்ணியிருக்கோம்.

பரமஶிவப் பரம்பொருள், அவரே வெளிப்பட்டு இந்த பெருந்திருப்பணியை செய்கின்றார், செய்துகொள்கின்றார். இதைப்பற்றி இன்னும் detail- ஆக… கோத்ரா system \-மும், lineage intelligence-ம், inherited strengths \-ஐ பற்றியும், biologically inherited, biologically inherited strengths-ஐப் பற்றியும் நாளைக்கும் தொடர்ந்து elaborate \-ஆக பேசுறேன். Reveal பண்ணுகிறேன். அடுத்தடுத்த ஸத்ஸங்கங்களிலும் இதைப்பற்றி சொல்கின்றேன். புரிந்துகொள்ளுங்கள். இதனுடைய நன்மைகள் எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுங்கள். இதை எப்படி உங்கள் வாழ்க்கையில் உபயோகப்படுத்துவது புரிந்துகொள்ளுங்கள்.

ஒரு survey எடுத்தோம், youtube-ல்... How do you currently approach Samadhi? என்று கேட்டோம். I consciously practice Samadhi என்று 36%-ம், I try but get distracted என்று 30%-ம், my mind is always noisy என்று 10%-ம், I am just beginning to observe என்று 24%-ம் vote பண்ணியிருக்கின்றீர்கள்.

நீங்கள் எல்லோரும் ஸமாதி பழகி, உங்களுடைய DNA-ல் இருக்கின்ற best விஷயங்கள், நீங்கள் biological-ஆக inherit பண்ண best விஷயங்களை manifest பண்ண வேண்டும். தேவையில்லாத விஷயங்களை drop பண்ணிவிட வேண்டும், எரித்துவிட வேண்டும். இதற்கான ஒரே நுட்பம், இரவு உறங்கப் போகும் பொழுதும், இரவு உறங்குவதற்கு முன்பாக ஸமாதி பழகிக்கொண்டே உறங்கிவிடுங்கள். காலையில் விழிப்பு வந்த உடனேயே ஸமாதி பழகத் துவங்குங்கள். இதுதான் நுட்பம்.

இந்த மொத்த அறிவையும் அனுபூதியாக மாற்றிக்கொண்டு, இந்த ஜ்ஞாநத்தை உங்கள் வாழ்க்கையின் விஜ்ஞாநமாக மாற்றிக்கொள்வதற்கான நுட்பம் இதுதான்.

குழந்தைகளுக்கு தீக்ஷைக் கொடுத்து power manifest பண்ணி, Asia Book of records, India Book of records பண்ணியிருப்பதெல்லாம் டிசம்பர் 24, 2017-ல் பண்ணியிருக்கின்றோம். அப்பொழுதே செய்துவிட்டோம். இன்னும் தொடர்ந்து பலவேறு விஷயங்களை document செய்துகொண்டிருக்கின்றோம். எடுத்துகொடுக்கிறேன், வேண்டுமானால் time இருப்பவர்கள் பாருங்கள், படித்துக்கொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். தெரிந்துகொள்ளுங்கள்.

எல்லோரும் எல்லா நலனும் பெற்று பரமாத்வைதத்தில் நிலைத்து, நித்யானந்த்தில் நிலைத்து, நித்யானந்த்தில் நிறைந்திட ஆசீர்வதிக்கின்றேன்.

அதுமட்டுமல்லாமல் இன்று தீக்ஷை… இன்று பரமஶிவ சேனா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் கைலாஸா திருவண்ணாமலையில் இருக்கும் அன்பர்களுக்கும், கைலாஸா லாஸ் ஏஞ்சலிஸில் இருக்கும் அன்பர்களுக்கும், ஆனந்தந்த தீக்ஷை அளித்து ஆசீர்வதிக்கின்றேன்.

I initiate all the PSS participants in Kailasa Tiruvannamalai and Kailasa Los Angeles with Anandagandha Deeksha. You will be able to heal yourself and others.

ௐ நித்யானந் பரமஶிவோஹம்.

Same way, the four Chinese participants who missed the Shiva Deeksha, I am giving you Shiva Deeksha now. Listen.

ௐ ஹாம் ஹௌம் ஶிவாய நம: ௐ ஹாம் ஹௌம் ஶிவாய நம:

அடுத்ததாக, Pongal challenge உலகம் முழுவதிலும் பொங்கல், மகர ஶங்கராந்தி கொண்டாடும் எல்லா அன்பர்களுக்கும், எல்லா ஹிந்துக்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த நான்கு விஷயங்கள். இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் pick-up பண்ணிக்கொண்டு பண்ணுங்கள். Create and post your photo and video on your Facebook and Instagram. Tag us @sph pagehandle. Use the hashtag \#SPHPongalOverflow. Register your entry by paying the 25 entry fee via \- insert payment link… UPI details கொடுக்கின்றார்கள். செய்துகொள்ளலாம்.

இன்னொரு, challenge option: The perfect pongal pot. Show as your pongal dish sweet or ven pongal in the traditional pot. What is your secret ingredient for perfection?

அடுத்தது, kolam creations. Capture the beauty of kolam \- the kolam at your doorstep. Go beyond the usual, incorporate a Pongal motif. Go beyond the usual, Incorporate a Pongal motif, sun, pot, sugar cane.

மூன்றாவது, Harvest Home Do you have a connection to farming? Share a picture of raw rice, sugar cane, turmeric or any harvest element used in your celebration.

Harvest to life, best wishes video. நான்காவது, Create a short energetic video, wishing everyone a happy Pongal according to SPH's teachings on manifestation. How can you apply the Pongal principle of overflow and gratitude to create abundance in your own life? What must you do, to take your life overflow with the blessings? Feature the Aananda gandha logo picture in your video.

இந்த Pongal Challenge எடுத்துகொள்கின்றவர்கள் எல்லாம் எடுத்துகொள்ளங்கள். We will announce the winners and prizes, everything.

So with this, I bless you all with paramaadvaita. எல்லோரும் பரமாத்வைதத்தில் திளைத்து, நித்யானந்த்தில் நிறைந்து, நித்யானந்ம் ஆகிட ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்மாக இருங்கள். \-------------------------------------------------------------------------------------------------------------------------