Thursday, January 8, 2026

Satsang

1

KATHAVAI THIRA KATRU VARATTUM – | Tamil_FINAL

SATSANG TITLEKATHAVAI THIRA KATRU VARATTUM – PARAMAADVAITAM (KTKV) - DAY 10 LOCATIONMAHĀKAILĀSA DATE OF TALK08 JAN 2026 DURATION02.44.00 LANGUAGETAMIL TALK TYPEJAYANTHI BRAHMOTSAVAM SPECIAL SATSANG SERIES SPECIAL OCCASIONJAYATHI MAHOTSAVAM DEC2025- JAN2026 TRANSCRIPT STATUSFINAL UNICODE URLFINAL UNICODE TO PUBLISH ஓம்நித்யானந்தே ஶ்வரபரமஶிவஸமாரம்பாம்நித்யானந்தே ஶ்வரிபரமஶக்திமத்யமாம்அஸ்மதாச்சா ர்யபர்யந்தாம் வந்தேகுருபரம்பராம் உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். கைலாயத்தின்நித்யானந்த ரின்49 வதுஜெயந்திமஹோத்ஸவம், நித்யானந்தோத்ஸவம், ப் ரஹ்மோத்ஸவத்தின்பத்தாவதுதிருநாள். கதவைத்திறகாற்றுவரட்டும்ஜ்ஞாநஸத்ஸங்க, ஜ்ஞாந ரஸவாதநிகழ்வு. இங்குஇந்தநன்னாளை, ப் ரஹ்மோத்ஸவத்தைகொண்டாடுவதற்காகஉலகம்முழுவதிலும்இருந்துஎல்லா கைலாஸங்களிலும்ஒன்றுகூடிஇருக்கும்அன்பர்கள், சீடர்கள், ப க்தர்கள்மற்றும்கைலாஸாலாஸ் ஏஞ்சலிஸ்மற்றும்கைலாஸாதிருவண்ணாமலையில், பரமஶிவசேனைநிகழ்ச்சியில்கலந்துகொள்ளும் ப க்தர்கள்மற்றும்பரிவ்ராஜகயாத்ரைசென்றுகொண்டிருக்கும்அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள்மற்றும் இணையத்தாலும், இதயத்தாலும்இணைந்திருக்கும்அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், பார்வையாளர்கள்- உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். ' கதவைத்திறகாற்றுவரட்டும்' - த் யானஸத்ஸங்க ஜ்ஞாநரஸவாதநிகழ்வுபத்தாம்நாளின், இன்றையநாளின்பரமஶிவனின்செய்தி, நேரடியாகமஹாகைலாஸத்திலிருந்து. ஆழ்ந்துகேளுங்கள்: காலம்உள்ளது, இல்லாததுஎன்றஇரண்டுமுடிவுகளையும்தாண்டியது. எப்படிகண்ணைக்கண்ணால்காணமுடியாதோ, மனத்தைமனத்தால்காணமுடியாதோ, தன்னைத்தன்னாலேகாணமுடியாதோ, (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 1 காலத்திற்குஉட்பட்டுஇருக்கும்நம்அஹங்காரத்தினால்' காலம்இருக்கிறது- இல்லை' என்கின்றஎந்த முடிவிற்கும்வரமுடியாத, இந்தக்காலத்தைப்பற்றியபரமஸத்யங்களையும், வ்யவகாரிக ஸத்யங்களையும்புரிந்துகொள்வதன்மூலமாகவே, பரமுக்தியும், இகத்தில்பெருவெற்றியும்அடைவோம். …ஆழ்ந்துகேளுங்கள். காலத்தின்இருப்பு, இருப்பின்மை... இதைஅடிப்படையாகப்புரிந்துகொண்டாலே, இந்தஸத்யத்தைப்புரிந்துகொண்டாலே, அகத்திலேபரமுக்தி, இகத்திலேபெருவெற்றி... அடையவிரும்பும்அனைத்தையும்தரும்கல்பதருவாக, காலத்தைப்பற்றியபுரிதல்மாறிவிடும். ஒருசின்னஉதாரணம்சொல்கின்றேன்கேளுங்கள்ஐயா... …கொஞ்சம்ஆழ்ந்துபார்த்தோமானால் கடந்தகாலம்என்றுஒன்றுஇருக்கிறாதா? இல்லை! கடந்தகாலம்என்றால்என்ன? நீங்கள்உங்களுக்குள்வைத்திருக்கின்றவெறும்நினைவுகள்மட்டும்தான். இதைஇன்றுஸத்ஸங்க த்தில்ரொம்பஆழமாகவிளக்குகின்றேன், புரிந்துகொள்ளுங்கள். படிப்படியாகவிளக்குகின்றேன். இந்தஅறிமுகத்தைப்புரிந்துகொண்டீர்களானால், அந்தஸத்யங்களுக்குள் ஆழமாகப்போகமுடியும். கடந்தகாலம்என்பதுவேறுஒன்றுமேஇல்லை. நீங்கள்வைத்திருக்கின்றநினைவுகள். அந்தநினைவுகளைஎப்பொழுதுexperience பண்ணுகின்றீர்கள்? நிகழ்காலத்தில்தான்experience பண்ணுகின்றீர்கள். இதில்ஒருகொடுமைஎன்னவென்றால், நீங்கள்கடந்தகாலத்தைப்பற்றிவைத்திருக்கின்றகருத்துக்களை வைத்துதான்- உங்களுடையநல்லது, கெட்டது, ஜெயித்தது, தோற்றது, அனுபவம், லாபம், நஷ்டம், வெற்றி, தோல்வி... இவைகளைவைத்துதான்' நீங்கள்யார்?' என்கின்றஒருமுடிவிற்கேநீங்களேவருகின்றீர்கள். ஆனால், அந்தக்கடந்தகாலமே, நிஜமாகநிகழ்ந்ததனுடையdocument-டோ, record- டோகிடையாது. அதாவது, என்னநடந்ததோஅதைஅப்படியேவீடியோrecord ஆகியிருக்கின்றது, நீங்கள்சென்றுarchives- ல் இருந்துஅந்தவீடியோவைpull out பண்ணுகின்றீர்கள்.... அந்தமாதிரிகிடையாது. உங்களைப்பற்றிஉங்களுடையகருத்துமாறமாற, உங்களுடையகடந்தகாலத்தைப்பற்றிநீங்கள்வைத்திருக்கும்கருத்தும்மாறிப்போகும். அப்படியென்றால்என்னஅர்த்தம்? ' உங்கள்கடந்தகாலம்' என்றுநீங்கள்வைத்திருக்கின்றஅந்தநினைவுகள்moving sand, அந்தபுதைகுழி மணல்என்றுசொல்வோம்பாருங்கள், அதுமாதிரி. அதன்மீதுபெரும்கட்டிடம்எழுப்பமுயற்சிசெய்கின்றீர்கள். ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள்: Quicksand... அதாவது, move ஆகின்றquicksand மீதுமிகப்பெரியக்கட்டிடத்தை எழுப்பமுயற்சிசெய்கின்றீர்கள். புதைமணல்மீதுமிகப்பெரியகட்டிடத்தைஎழுப்பமுயற்சி செய்கின்றீர்கள். …ஆழ்ந்துபார்த்தால் … கடந்தகாலமே நிகழ்ந்தகடந்தகாலத்தின்நினைவோ, பிரதிபலிப்போ, தொகுப்போ, பகுப்போஅல்ல. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 2 இப்பொழுதுஉங்களுக்குஎன்னmood இருக்கின்றதோ, அதைவைத்துநீங்கள்pickup பண்ணிக்கொள்கின்ற ஏதோசிலநிகழ்ச்சிகளைப்பற்றி, உங்களுடையசொந்தinterpretation. …கடந்தகாலம்என்பதுவேறுஒன்றுமில்லைஐயா Creative reconstruction ஐயா. ஒருசினிமாமாதிரிதான்ஐயா. எல்லாசினிமாவிலேயும்flashback- ல்ஏதோஒருசிலநிகழ்ச்சிகளைஎடுத்து, அதனுடையbackground music- ஐமாற்றி, interpretation- ஐமாற்றி, ஒருcreative presentation- ஆகபண்ணுகின்ற மாதிரிதான், நீங்களும்உங்களுடையகடந்தகாலத்தைப்பற்றிவைத்திருக்கின்றஎல்லாflashback- மேcreative reconstruction. அதுவேஉண்மைஇல்லை. அடுத்தது, அதைநீங்கள்அனுப விப்பதும்கடந்தகாலத்தில்இல்லை. இப்பொழுதுநிகழ்காலத்தில். அதேமாதிரிஉங்கள்எதிர்காலம்: நீங்கள்எவ்வளவுதான்'நாளை, நாளை, நாளை, நாளை, நாளை' என்றுpostpone பண்ணினாலும், அந்த நாளையைப்பற்றிநீங்கள்வைத்திருக்கின்றanxiety, perspiration, hope, expectation, plan - இதுஎல்லாம்தான் உங்களுடையஎதிர்காலம். அதைஎப்பொழுதுதான்அனுப விக்கப்போகின்றீர்கள்? அதையும்மீண்டும்நிகழ்காலத்தில்தான்அனுப விக்கப்போகின்றீர்கள். ' நாளைக்குஒருவீடுகட்டிவிட்டால், என்வாழ்க்கையேசொர்க்கம்ஆயிடும்' என்றுநினைத்து செயல்படுகின்றீர்கள். வீடுகட்டிமுடிந்தபிறகு, நிகழ்காலத்தில்இந்தவீடுவந்துவிட்டது. அதைஅனுபவிக்கின்றீர்களா? உடனேமனம், உங்களைஎதிர்காலத்திற்குத்தூக்கிக்கொண்டுபோய்விடுகின்றது. உங்களை, உங்கள்சுய- விருப்பம்இல்லாமல், எதிர்காலத்திலேயேகடத்திக்கொண்டுபோய் வைத்திருப்பதனால், உங்கள்மனம்எக்காலத்தும், உங்கள்வாழ்வைநீங்கள்வாழவிடுவதில்லை. அதேமாதிரிஉங்கள்எதிர்காலம்என்பதும், அதனுடையhope, plan எல்லாமே, எங்குதான்நீங்கள் அனுபவிக்கின்றீர்கள்? எங்குதான்experience பண்ணுகின்றீர்கள்? நிகழ்காலத்தில்தான்! You have never lived your past. You have never touched your future. சரி, நிகழ்காலமாவதுஇருக்கின்றதா? கொஞ்சம்ஆழ்ந்துபார்த்தோமானால்- இல்லை. ஏனென்றால், எதிர்காலம்அப்படியேslip ஆகி, கடந்தகாலத்திற்குள்சென்றுகெண்டேஇருக்கின்றது. நீங்கள் ஆழ்ந்துநிகழ்காலத்தைobserve பண்ணுகின்றீர்கள்என்றால், அந்தobserve பண்ணிமுடிப்பதற்குள்ளேயே, future - past ஆகபோய்விடுகின்றது. எதிர்காலம்இறந்தகாலத்திற்குள்கரைந்துவிடுகின்றது. ஐயா, கடந்தகாலமும்இல்லை, எதிர்காலமும்இல்லை, நிகழ்காலமும்இல்லை. அப்பொழுதுஎன்னதான்இருக்கிறது? (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 3 ' காலமேஇல்லை' என்றுசொல்லிவிடலாமா? இல்லை. அதுவும்இல்லை. அப்பொழுதுஎன்னதான்இருக்கிறது? ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள். உங்கள்இருப்பைப்பற்றி, சுய- இருப்பைப்பற்றிதெளிவுவந்தால்மட்டும்தான், காலத்தின்இருப்பைப்பற்றியும், இறப்பைப்பற்றியும், போக்கைப்பற்றியும், காலத்தின்நோக்கைப் பற்றியும்தெளிவுபிறக்கும். அதனால்ஆழ்ந்துகேளுங்கள்: முடிந்தால்ஒருpaper, pen எடுத்துவைத்துக்கொண்டு, என்னென்னவெல்லாம்புரிகின்றதோ, எழுதுங்கள். என்னுடையவேண்டுகோள், எழுதப்பழகுங்கள். இந்தtype பண்ணி, type பண்ணி, type பண்ணி, எழுதப் பழகுவதையேமறந்துவிட்டோம்ஐயா. நீங்கள்எழுதும்பொழுதுதான், இந்தஸத்யங்கள்உங்கள்மனதிற்குள்உள்- செல்லத்துவங்குகிறது. Type பண்ணும்பொழுதுஉள்ளேபோகாது. காரணம்என்னவென்றால், எழுதும்பொழுதுஅந்தஎழுத்துக்களைஎழுதும்போது, கொஞ்சம்நேரம்எடுக்கும். வார்த்தைகளைமாற்றிமாற்றிப்போட்டுவிடுவீர்கள். அப்பொழுதுஅதை சரிசெய்வதற்குக்கொஞ்சம்நேரம்எடுக்கும். அதனால்எழுதிப்பழகுங்கள். உங்களுடையபுரிதல்களைஎல்லாம்அப்படியேசின்னnotes மாதிரிவைத்துஎழுதுங்கள். அவ்வாறுஎழுதியதைஅப்படியேscan பண்ணிpost பண்ணுங்கள். Best notes- க்குசிறந்தபரிசுகளும்உண்டு. உங்களுடையகேள்விகளுக்குபதில்களும்உண்டு. ஒருfew seconds கொடுக்கின்றேன். paper, pen எடுத்துக்கொள்ளவேண்டுமானால், எடுத்துக்கொள்ளுங்கள். எடுத்துதயாராகஅமர்ந்துகொள்ளுங்கள். நீங்கள்இப்பொழுதுதினசரிஒருகாலத்தைuse பண்ணுகின்றீர்கள்இல்லையா? gadget centered time... ' நாளைக்குக்காலையில்8:00 மணிக்குmeet பண்ணலாம். 15- ஆம்தேதிமதியம்lunch- க்குmeet பண்ணலாம். 18- ஆம்தேதிevening meeting பண்ணலாம்'... இந்தமாதிரிஎல்லாம்plan பண்ணுகின்றீர்கள்பாருங்கள், அந்த calendar பற்றிநான்இப்பொழுதுபேசவில்லை. ஆனால், உங்கள்experience- ஆகநீங்கள்வாழ்கின்றீர்களே, அந்தtime- மைப்பற்றிதான்நான்பேசுகின்றேன். … நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள் ஒருமேகத்தினுடையநீளம், அகலம், உயரம்இதையெல்லாம்அளப்பதனால், மேகத்தைப்பற்றிபுரிந்துகொள்ளமுடியாது. அதுமாதிரிஉங்கள்வாழ்க்கையை, gadget காட்டுகின்றtime மூலமாகஅளப்பதன்மூலமாக, உங்கள் வாழ்க்கையைப்புரிந்துகொள்ளமுடியாது. ஐயா, fascinating- ஆனone hour-ம், extremely irritated -ஆன, bore அடித்துப்போய்இருக்கின்றone hour-ம், இரண்டும்clock படிஒரேquantity time தான், ஒரேtime தான். ஆனால்உங்கள்experience- படிஇரண்டும்ஒன்றா? (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 4 மிகவும்பிடித்தவர்கள், மிகவும்இனிமையான, sweet- ஆனஉங்களுடையfriend- ஓஅல்லதுboy friend, girl friend -ஓ... அல்லதுஇப்பொழுதுஎல்லாம்இந்தGen- Z use பண்ணுகின்றீர்களே, … புதுப்புதுவார்த்தைகள்boy besty , girl besty... இந்தவார்த்தைகள்எல்லாம், எனக்குபுதிதாகஇருக்கின்றது. உண்மையில்இதைஇப்பொழுதேசொல்லிவிடவேண்டும்என்றுநினைக்கிறேன். நான்வந்துதிருவண்ணாமலையில்மரபுபாடம்கேட்டபொழுது, நான்கற்றத்தமிழ்மரபுத்தமிழ். 'மணிப்பிரவாளம்' என்றுசொல்வோம். அப்படியேஎன்னுடையஆச்சாரியர், ஸிக்ஷாகு ரு பாண்டுரங்கனாரும், என்னைச்சுற்றிஇருந்தஎன்னுடையகுருமார்கள், ஆச்சார் யர்கள்எல்லோரும் கற்றுக்கொடுத்ததுமரபுத்தமிழ். இந்தஶாஸ்த்ரங்கள்எல்லாவற்றையும்மரபுத்தமிழில்தான்படித்தேன். ஆனால், அந்தமரபுத்தமிழைநான்பேசிக்கொண்டுஇருந்தவரையிலும், எனக்கும்மக்களுக்கும்இடையில் தொடர்பேஉருவாகவில்லை. நான்பாட்டுக்குஉட்கார்ந்துசொல்லிக்கொண்டிருப்பேன். ஒருஇரண்டுபேர், மூன்றுபேர்உட்கார்ந்துஇருப்பார்கள். அதிலும்ஒருவர்fan காற்றுநன்றாகசுகமாகஇருக்கின்றது என்பதற்காகஅங்குவந்துஉட்கார்ந்திருப்பார். மொத்தம்3 பேர்attend பண்றுகின்றார்கள்என்றால், இரண்டரைஎன்றுதான்கணக்குப்பண்ணவேண்டும். ஏனென்றால், இரண்டுபேர்கேட்பார்கள், யாராவதுஒருவர்தூங்கிக்கொண்டிருப்பார். அதனால்மொத்தமாகஸத்ஸங்கம்கேட்டவர்கள்எத்துனைபேர்என்றால், இரண்டரைஎன்றுதான்கணக்கில் வைக்கவேண்டும். அதற்குப்பிறகுஒருவர்முழித்தால், இன்னொருவர்தூங்கிவிடுவார். இந்தமாதிரிபோகும். நன்றாகவெளிப்படையாகசொல்கின்றேன்ஐயா, திருவண்ணாமலையில்நான்மரபுப்பாடம்கேட்டுக் கொண்டிருக்கும்பொழுதே, என்னுடையஆச்சார் யர்கள்என்னைவகுப்பெடுக்கவும்வைப்பார்கள். திருவண்ணாமலைகோவிலில், 5 இடங்களில்அப்பொழுதெல்லாம்வகுப்புகள்நடக்கும். ஒருகாலத்தில்அதுஒருliving, functional கு ருகுலமாகஇருந்தது. அண்ணாமலையார்கோவிலிலேயேஅம்பாளுடையசன்னிதியில், கொடிமரத்திற்குமுன்பாகமார்கழி மாதத்தில்திருவாசகம், திருவெம்பாவைபற்றியவகுப்புகள்நடக்கும். கல்யாணசுந்தரனார்சன்னிதி, வள்ளாலமஹாராஜாகோபுரத்திற்குமுன்பாகஇருக்கின்ற கல்யாணசுந்தரனார்சன்னிதியில், ஸித்தாந்த பாடம்நடக்கும். இந்தப்பக்கம்கோபுரத்துஇளையனார்சன்னிதியில்திருப்புகழ், கந்தர்அனுபூ திஎனஇந்தப்பாடங்கள் நடக்கும். வள்ளாலமஹாராஜாகோபுரத்திற்குஉள்ளேஒருசின்னஹால், ஸ்டுடியோமாதிரியேஇருக்கும். ' சிவசிவஒளிமண்டபம்' என்றுசொல்வார்கள். மேலேloudspeaker வைத்து, அந்தகோபுரத்தின்உச்சியில் loudspeaker வைத்து, இங்குகீழேஇருந்துபாடி, மேலேloudspeaker வழியாகஒளிபரப்புவார்கள். தேவாரம், திருவாசகம்எனசிவபெருமானைப்பற்றிஸ்தோத்திரங்களும், … முருகப்பெருமானைப்பற்றியஸ்தோத்திரங்கள்திருவண்ணாமலைஎன்பதனால், திருப்புகழும் பாடுவார்கள். ஏனென்றால், அருணகிரிநாதப்பெருமான்திருவண்ணாமலையில்பிறந்தவர். அதனால்இதெல்லாம்பாடுவார்கள். … இந்தமாதிரிபலஇடங்களில்கோவிலில் அதேபோல்கிருத்திகைமண்டபத்தில்யோகா வகுப்புநடக்கும். இந்தமாதிரிபலஇடங்களில்கோவில்களில் வகுப்புகள்நடக்கும். ' அப்பர்சுவாமிகள்கருணைஇல்லம்' என்றுகோவிலுக்குள்ளேயேகுழந்தைகள்தங்கி இருந்துபடிக்கின்றஒருஇடம்இருக்கின்றது. அந்தஇடத்திலும்இந்தஆன்மீகவகுப்புகள்எல்லாம்நடக்கும். ஶக்திவிலாசஸபா மண்டபம்என்றுஒருஇடம்இருந்தது. அந்தஇடத்திலேயும்இந்தமாதிரிசிறப்பு சொற்பொழிவாளர்களைஅழைத்துகொண்டுவந்து, சொற்பொழிவுகள்எல்லாம்நடத்துவார்கள். இந்த மாதிரிபலஇடங்களில்கோயிலுக்குள்தொடர்ந்துவகுப்புகள்நடந்துகொண்டேஇருக்கும்... ஆன்மீக சம்பந்தமானவகுப்புகள். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 5 எனக்குபாடம்கற்றுக்கொடுத்தஆசிரியர்கள், என்னுடையஆச்சார் …யர்கள்என்னசெய்வார்கள் இந்தபலவகுப்புகளைஎடுக்கின்றபொறுப்பிலேஅவர்கள்இருக்கிறார்கள். So, என்னசெய்வார்கள், சிலவகுப்புகளுக்கு, ' நீஉட்கார்ந்துஎடுப்பா' என்றுசொல்லிவிடுவார்கள். ரொம்பபெரியஎண்ணிக்கையில்எல்லாம்மக்கள்வரமாட்டார்கள். நான்சொல்வது80-களில். பெரிய எண்ணிக்கையில்எல்லாம்வரமாட்டார்கள். 5 பேர்இருப்பார்கள். தீ பத ரிசனமண்டபத்தில்மாலையில்வகுப்புநடக்கும். இரண்டுவிதமானவகுப்புநடக்கும். திருவாவடுதுறைஆதீனத்தினுடையஸித்தாந்த ஶாஸ்த்ரம்14 புத்தகங்கள். கோவிலூர்மடத்தினுடையவேதா ந்தஶாஸ்த்ரம்16 புத்தங்கள். இதைமாறிமாறிவகுப்பெடுப்பார்கள். ஒருவர்ஸித்தா ந்தஶாஸ்த்ரம்எடுப்பார், ஒரு1 மணிநேரம்பேசுவார். பிறகுஅவர்முடித்துவிட்டுப்போன பிறகு, அடுத்தவர்வேதா ந்தஶாஸ்த்ரம்எடுப்பார். அவர்ஒரு1 மணிநேரம்வகுப்பெடுப்பார். இரண்டு பேருடையவகுப்பிலுமேநான்இருந்துகேட்பேன். இந்தஇரண்டுஆச்சார் யர்களில்யாராவதுஒருவர்வரமுடியவில்லை, வேலைஇருக்கிறது, அவர்களுக்குத் தொண்டைசரியில்லை, உடம்புசரியில்லைஎன்றால், என்னைஎடுக்கச்சொல்வார்கள். அப்படித்தான் வகுப்பெடுக்கப்பழகினேன். ஐந்துவயதிலேமுதல்ஆன்மிகஸத்ஸங்க மேடைஏறினேன். அன்றிலிருந்துதினந்தோறும்ஏதாவதுஒரு விதத்தில்வகுப்பெடுப்பேன். ' பெரும்பற்றப்புலியூரானைப்பேசாதநாளெல்லாம்பிறவாதநாளே' என்று என்னுடையஆச்சாரியர்எனக்குச்சொல்லிக்கொடுத்ததினால், சொல்லிக்கொடுத்ததுமட்டும்இல்லாமல், பரமஶிவப்பரம்பொருளைப்பற்றிபேசாமல்ஒருநாள்கூடகழிந்துவிடஅனுமதிக்கமாட்டார்கள். அவர்களிடம்உட்கார்ந்துமரபுத்தமிழ்தான்கற்றுக்கொண்டேன். அந்தமரபுத்தமிழைநான்எவ்வளவுநாள் பேசிக்கொண்டிந்தேனோ, அவ்வளவுநாள்வரைக்கும்மக்களுக்கும்எனக்கும்எந்தசம்பந்தமும்இல்லை. நான்பாட்டுக்குஉட்கார்ந்துபேசிக்கொண்டுஇருப்பேன். யாராவதுகேட்பார்கள், இருப்பார்கள், எழுந்து போவார்கள். அதற்கும்எனக்கும்சம்பந்தமேஇருக்காது. பிறகுராமகிருஷ்ணமடத்தில்ப்ரஹ்மசா ரியாகvolunteering பண்ணினேன். அங்குஎன்னாலான சேவைகளைசெய்துகொண்டிருந்தேன். அப்பொழுதுதான்ஸ்வாமிகமலாத்மானந்தர், அவர்தான் நடைமுறைத்தமிழைஎனக்குப்பேசக்கற்றுக்கொடுத்தார். அவரைநினைந்துவணங்குகின்றேன். நடைமுறைத்தமிழ்பேசவும், எழுதவும்அப்பொழுதுதான், அவர்தான்சொல்லிக்கொடுத்தார். ''அப்பா, மொழிcommunicate பண்ணுவதற்குத்தான். நம்முடையபாண்டி த்தியத்தைக்காட்டுவதற்கு இல்லை. நம்முடையபாண்டி த்தியத்தைக்காட்டுவதற்கு, நீபாட்டுக்குஉட்கார்ந்துஉனக்குள்சிந்தனை செய்துகொள்ளலாம்அல்லதுஎழுதிக்கொள்ளலாம். ஆனால்மேடையில்உட்கார்ந்துஉன்னுடைய பாண்டி த்தியத்தைக்காட்டுகின்றமணிப்பிரவாளத்தில்பேசிக்கொண்டிருந்தால், முன்னால்இருக்கின்ற யாருக்கும்புரியப்போறதில்லை. மணிப்பிரவாளத்தமிழும், ஸம்ஸ்க்ரு' தமும்நாம்என்னதான்பேசினாலும், முன்னால்இருப்பவர்களுக்குப்புரியப்போறதில்லை. Common man- க்குபுரியப்போவதில்லை" என்று என்னுடையதமிழை, அவர்நடைமுறைத்தமிழாக்கினார். நடைமுறைத்தமிழ்பேசவும், நடைமுறைத்தமிழில்எழுதவும்கற்றுக்கொடுத்தார். ஆனால், அவர்கற்றுக்கொடுத்தநடைமுறைத்தமிழ்- பேச்சுவழக்கில்இருக்கின்றநடைமுறைத்தமிழும், அவர்கற்றுக்கொடுத்தஅந்தபேச்சுத்தமிழ், எழுத்துத்தமிழ்இரண்டுமேஇப்பொழுதுoutdate ஆகிவிட்டது. இந்தGen-Z use பண்ணுகின்றword எல்லாம்பார்த்தால், தமிழையும்இங்கிலீஷையும்கலந்துtype பண்ணுகின்றார்கள். 'திட்டுகிறார்' என்பதைகூட'திட்டிங்-thitting' என்கின்றார்கள். 'வெட்டினார்' என்பதை, 'வெட்டிங்-vetting'. அதுvetting- காஅல்லதுwedding- காஎன்றுபுரியவதில்லை. ஏனென்றால், (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 6 ஆங்கிலத்திலேயேதமிழில்type பண்ணுகின்றார்கள். Gen-Z- யினுடையதமிழ், Gen-Z உபோயோகப்படுத்துகின்றவார்த்தைகள், இந்தboy besty, girl besty… Anyhow, இந்தஸத்யத்தை, நான்சொல்லவந்தஸத்யத்தைப்புரிந்துகொள்ளுங்கள். இப்பொழுதுஉங்கள்மனதிற்குமிகவும்பிடித்த, இனிமையானஒருவரோடு1 மணிநேரம்செலவு செய்தீர்களானால், exciting-ஆக, inspiring-ஆக, joyful- ஆக.... அதேமாதிரிஇன்னொரு1 மணிநேரம்toxic-ஆக, தலைவலி, குடைச்சல்தருகின்ற, உங்களைநோண்டி எடுத்து, toxic- ஆகஉங்களைtreat பண்ணி, frustrate பண்ணி, tired ஆக்கி, bore அடிக்கவைக்கின்றஅந்த நபரோடு1 மணிநேரம்spend …பண்ணீர்களானால் இரண்டும்gadget படி, device படி, கடிகாரத்தின்படிஒரே1 மணிநேரம்தான்என்றாலும்... அனுபூதியின்படி, அனுப வத்தின்படிஇரண்டும்ஒன்றா? கிடையாது. அதேபோன்றுநன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்... இந்தக்காலத்தைஅனுப வம்சார்ந்துஅணுகுங்கள். அப்பொழுதுஎன்னஆகும்என்றால், உங்கள்வாழ்க்கையை, busy- யாகஇருப்பதில்focus பண்ண மாட்டீர்கள். Productive- ஆகஇருப்பதில்focus பண்ணுவீர்கள். Best அனுப வங்களைஉங்களுடையவாழ்க்கையிலேநிறைத்துக்கொள்வதற்குஇயங்குவீர்கள். நான்எப்பொழுதும்சொல்வேன், உங்களைச்சுற்றியிருக்கின்றபொருட்களினுடையபட்டியலைவிட, உங்கள்passport- ல்இருக்கின்றstamps தான்உங்களுடையrichness- ஐமுடிவுபண்ணுகின்றது. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். நீங்கள்rich- ஆனநபராகஇல்லையாஎன்பது, உங்களைச்சுற்றியிருக்கின்றபொருட்கள்முடிவுபண்ணுவது இல்லை. உங்கள்passport- ல்இருக்கின்றstamps- னுடையnumber. அதாவதுஎவ்வளவுtravel பண்ணிஇருக்கின்றீர்கள்என்பதுதான்முடிவுசெய்கின்றது. உங்கள்நேரத்தைஎல்லாம்செலவுபண்ணி, உழைத்துபணமாக்கி, அதுமூலமாகப்பொருட்களை வாங்கிஉங்களைச்சுற்றிஅடுக்கிக்கொள்வது, வெறும்bore அடிக்கின்ற, ஒருtired-ஆன, அதிலும் பெரும்பாலானநேரத்தில்தேவையில்லாதloan- ஐவாங்கி, தேவையில்லாதப்பொருட்களைவாங்கி, உங்களுக்குப்பிடிக்கவேபிடிக்காதஆட்களைimpress பண்ணமுயற்சிபண்ணி, இந்தசூழலில்தான் சிக்கிக்கொண்டிருப்பீர்கள். எப்பொழுதுநீங்கள்உங்கள்வாழ்க்கையை, அனுபூ தியைமையமாகவைத்து, அனுப வத்தைமையமாக வைத்துஉங்கள்காலத்தைப்பார்க்கத்துவங்குகிறீர்களோ, அப்பொழுதேஉங்கள்வாழ்க்கையைப்பற்றிய உங்களுடையபோக்கே, சிந்தனைப்போக்கே, முடிவெடுக்கும்போக்கேமுழுமையாகமாறிவிடும். அனுப வங்களைச்சார்ந்த, அனுப வங்களைக்கொடுத்துஉங்களைமுதிர்ச்சியடையச்செய்கின்ற, முழுமைஅடையச்செய்கின்ற, அதுமாதிரியானபடிப்பு, அதுமாதிரியானவேலை, அதுமாதிரியானlife... இதையெல்லாம்செய்யஆரம்பித்துவிடுவீர்கள். …ஆழ்ந்துகேளுங்கள். … இந்தக்காலகட்டத்தில்என்னுடையவாழ்க்கையிலேஎனக்குபெரும்நன்மைசெய்து, இப்பொழுதுஉங்களோடஎல்லாம், உங்களுக்கெல்லாம்புரிகின்றவிதத்திலே, சற்றேபுரிகின்றவிதத்திலே நான்உங்களோடுதொடர்புகொள்வதற்குஎன்னைப்பயிற்றுவித்த, தயார்படுத்தியமஹான், அவரை நினைந்துவணங்குகின்றேன். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 7 இப்பொழுதுகாசியில்இருக்கின்றராமகிருஷ்ணமடத்தில்ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றார். வயது முதிர்வின்காரணமாகவும், தவம்செய்யும்விருப்பத்தின்காரணமாகவும், retired ஆகிவிட்டார், ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றார். எனக்குயார்மரபுப்பாடம்கற்றுக்கொடுத்தார்களோ, அவர்களுடையதமிழிலேயேநான்தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தேன்என்றால், இங்குநீங்கள்யாரும்இருக்கமாட்டீர்கள். நான்தனியாகஉட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கலாம். அவ்வளவுதான். யாருக்கும்புரியாது. மணிப்பிரவாளத்தமிழ். அதிலும்அருணைவடிவேலுமுதலியார்அவர்கள், காஞ்சிபுரம்தொண்டைமண்டலஆதீனத்தில் வகுப்பெடுப்பார். அந்தக்காலத்தில்திருவண்ணாமலையில்இருந்துகாஞ்சிபுரம்செல்வதற்கு bus fare வந்து4 ரூபாய். என்னுடையஆச்சார்யர்கள், அவர்களுடையரொம்பநெருக்கமானஒருநண்பர்bus service வைத்திருந்தார். அதனால்என்னுடையஆசிரியர்என்னையும்அழைத்துச்செல்வார். பெரும்பாலான நேரத்தில்bus fare வாங்கமாட்டர்கள். ஆசிரியர்என்னுடன்வரவில்லைஎன்றால்மட்டும், நான்4 ரூபாய்bus fare கொடுக்கவேண்டும். அதுவும்நான்பணம்தொடமாட்டேன். அதனால்அவர்களேஅந்தகண்டெக்டரிடம் கொடுத்துவிடுவார்கள். அவர்பத்திரமாகஅழைத்துச்சென்று, அந்தபஸ்ஸ்டாண்டில்இறக்கிவிட்டுவிடுவார். அங்கிருந்து மடத்திற்குச்செல்வோம். பாடம்கேட்டுவிட்டு, அங்கேயேதங்கிவிட்டுமறுநாள்காலையில்கிளம்பி வருவோம். அவர்களுடையதமிழ்எல்லாம், இப்பொழுதுஅவர்கள்தமிழில்நான்பேசிக்கொண்டிருந்தால், இந்ததலைமுறைகேட்கமாட்டார்கள், யாருக்குமேபுரியாது. அப்படிஇல்லாமல்நடைமுறைத்தமிழுக்கு என்னைக்கொண்டுவந்து, இப்பொழுதுநான்பேசுவதுஉங்களுக்கெல்லாம்புரிகின்றதுஎன்றால், அதற்கு ஒரேகாரணம்ஸ்வாமிகமலாத்மானந்த ர்அவர்கள்தான். அவரைஇந்தநேரத்திலேநினைவுகூறுகின்றேன். நன்றிகூறுகின்றேன். இப்பொழுதுஇந்தஸத்யங்களைகேளுங்கள். ஆனால்இதையும்பதிவுசெய்துவிடுகின்றேன். அவர்கற்றுக்கொடுத்ததமிழ்கூடஇப்பொழுதுoutdate ஆகிவிட்டது. இப்பொழுதுநான்அந்தத்தமிழில்பேசினால்கூட, யாருக்கும்புரியாது. அதனால், அதையும்dilute பண்ணி, இந்தகட்டிங், வெட்டிங், ஒட்டிங், திட்டிங்- இந்ததமிழுக்கு வரவேண்டியதாகஇருக்கின்றது. Gen-Z- யினுடையதமிழுக்குவரவேண்டியதாகஇருக்கின்றது. இன்னும்எங்குபோகபோகிறதோஎனக்குத்தெரியவில்லை. Anyhow… இந்தகாலத்தைப்பற்றிபுரிந்துகொண்டீர்களானால், முதல்விஷயம்உங்களுக்குள்என்னமாற்றம் வரும்என்றால், அனுப வம்சார்ந்துவாழ்க்கையைவடிவமைப்பீர்கள். உங்கள்time- ஐஎப்படிspend பண்ணுகின்றீர்கள்என்பது, உங்கள்experience- ஐcenter- ஆகபண்ணிமுடிவு பண்ணுங்கள். வெளியில்இருக்கின்றclock – ஐவைத்துமுடிவுபண்ணாதீர்கள். Bore அடிக்கின்றexperience கொடுக்கின்றஎந்தவேலையையும்தயவுசெய்துசெய்யாதீர்கள். ஐயா, உங்கள்அனைவருக்கும்நான்வைக்கின்றவேண்டுகோளாகஇதைஏற்றுக்கொள்ளுங்கள். முதல்விஷயம், நீங்கள்ஒருconsciousness. பல, பலதுக்கம், துயரம்இதையெல்லாம்தாண்டி, பலமுயற்சிகள்எடுத்துஉருண்டு, உருண்டு, உருண்டுதான், புல்லாகிப்பூடாய்புழுவாய்மரமாகிப் பல்விருகமாகிப்பறவையாய்பாம்பாகி கல்லாய்மனிதராய்பேயாய்கணங்களாய் (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 8 வல்லசுரராகிமுனிவராய்தேவராய் செல்லாநின்றஇத்தாவரசங்கமத்துள் எல்லாப்பிறப்பும்பிறந்திளைத்துதான், மனிதப்பிறவிஎடுத்திருக்கின்றீர்கள்ஐயா. இந்தஅருமையானமனிதப்பிறவியை, தயவுசெய்துஉங்களுக்குஆனந்தமான, இனிமையான, சுகமான, நல்உணர்வைதரக்கூடியவாழ்க்கைமுறையில்மட்டும்அமைத்துகொள்ளுங்கள்ஐயா. உங்களைtired ஆக்குகின்ற, irritate பண்ணுகின்ற, bore அடிக்கின்ற, toxic ஆக்குகின்ற, drain பண்ணுகின்ற செயல், தொழில்எதிலும்ஈடுபடாதீர்கள். … கொஞ்சம்யோசியுங்கள் உலகம்ரொம்பopen ஆகிவிட்டுது. சமூகம்ரொம்பபறந்துவிரிந்து, தன்கதவுகளைநிறையதிறந்துவைத்திருக்கின்றது. அதனால், AI, social media, மற்றமற்றசமூகவலைதளங்கள், இதில்எல்லாவற்றிலும்தேடினீர்களானால், முதலில்உங்களுக்குஇனிமையானஅனுப வத்தைத்தரக்கூடிய, உங்கள்வாழ்க்கையில்நீங்கள்ரொம்ப பிடித்து, excited-ஆக, அதாவதுஅதைச்செய்தவுடன், அந்தச்செயல்களைசெய்தபிறகு, பயங்கரexcited- ஆக இருக்கின்றீர்கள், tired ஆகவேஆகவில்லை, fresh- ஆகஇருக்கீன்றீர்கள், bore அடிக்கவில்லைஎன்றஅந்தமாதிரிஒருபத்துசெயல்களைஎழுதுங்கள். அந்தசெயல்களைசெய்வதன்மூலமாகவே, உங்களுக்குத்தேவையானவருமானம், வேறுஎன்னென்ன உங்களுக்குத்தேவையோ, அதையெல்லாம்organize செய்துகொள்வதற்கானவழிமுறையைத்தேடுங்கள ஐயா. ஐயா, நான்என்னசொல்கின்றேன்என்றுபுரிந்துகொள்ளுங்கள். உடனேவந்து, ''ஓ, நான்வேலையவிட்டால், எனக்குசாப்பாடுயார்போடுவாங்க? என்குடும்பத்தையார்நடத்துவாங்க?'' என்றுபுலம்பாதீர்கள். ' நீங்கள்உடனேவேலையைவிடுங்கள்' என்றுநான்சொல்லவில்லை. இப்பொழுது8 மணிநேரம்வேலைக்குச்சென்றுகொண்டிருக்கின்றீர்கள், அந்தவேலையில்வருகின்ற சம்பளத்தில்தான்உங்கள்வாழ்க்கையைநடத்துகின்றீர்கள்என்றால், ' உடனேவேலையைவிடுங்கள்' என்று நான்சொல்லவில்லை. ஆனால், இந்தவருடம்முடிவதற்குள், உங்கள்வாழ்க்கைக்குசுகமாகவும், ஆனந்தமாகவும், இனிமையாகவும், exciting- ஆகஉங்களைவைத்திருக்கின்ற, அதுமாதிரிசெயல்கள், வேலைகளைமட்டும்தான்செய்வதுஎன்றுமுடிவெடுத்துவிடுங்கள். அதற்கு, … இப்பொழுதிலிருந்துஎன்னசெய்யுங்கள்? 8 மணிநேரம்வேலைக்குப்போகின்றீர்கள், மீதி16 மணிநேரம்உங்களிடம்தானேஇருக்கிறது? அந்தநேரத்தில், இந்தalternative - அதாவதுஉங்களுக்குரொம்பபிடித்தமானவிஷயங்களைச்செய்வதன் மூலமாக, உங்களுடையபொருளாதாரத்தைசேர்த்துகொள்கின்றசெயல்களைத்துவங்குங்கள். Trekking பண்ணுவது, Travelling பண்ணுவது, Vlog பண்ணுவது, கோயில்கோயிலாகபோகவேண்டும்என்றுநினைப்பது- இந்தமாதிரி உங்களுடையpassion, உங்களைexcited பண்ணுகிற, அதாவதுexciting- ஆகchallenge பண்ணுகின்ற, இது மாதிரிவிஷயங்களைமுதலில்உங்களுக்குநீங்களேஅமர்ந்துஆராயுங்கள். ஆராய்ந்துlist பண்ணுங்கள். அதற்கடுத்துஅதில்சிலவிஷயங்கள், ஒருமாதம்செய்தால்bore அடித்துவிடும். இரண்டுமாதம்செய்தால்bore அடித்துவிடும், மூன்றுமாதம்செய்தால்bore அடித்துவிடும். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 9 அப்படிஇருந்தால்கூடபரவாயில்லை. அந்த3 மாசம்செய்து, bore அடிக்கின்றவரைசெய்யுங்கள். Bore அடித்தப்பிறகுமாற்றிக்கொள்ளுங்கள். இந்தமாதிரிஒருfluid-ஆன, ஒருஸ்வதந்த்ரமானlife style- லோடுசேர்ந்து, பணத்தைசம்பாதித்துக்கொள்கிற சாத்தியங்கள்மிகஅதிகமாகவந்துவிட்டதுஐயா. ஒன்றேஒன்றுஉங்களுக்குஎன்னவேண்டும்என்றால், ஆரம்பக்காலகட்டத்தில், உங்களைorganize பண்ணிக்கொள்கின்றஅந்தknack மட்டும்தான்உங்களுக்குத்தெரியவேண்டும்ஐயா. இந்தியாவில்வடநாட்டில், நான்நிறையயாத்ரைபண்ணும்பொழுதுபார்த்திருக்கின்றேன்ஐயா. இந்தப்பறவைகளைப்பிடிப்பதற்குக்கூண்டுவைப்பார்கள். அதுஒன்றும்பெரிதாகஇருக்காதுஐயா. ஒருகயிற்றில், ஒருசின்னகோலைகட்டி, அந்தகோலில்இருந்துbalanced- ஆகஇருக்கின்றமாதிரிஅந்த கயிற்றைமரத்தில்கட்டிவிட்டுவிடுவார்கள். இந்தபறவைவந்துஒருபக்கம்அந்தகோலில்உட்கார்ந்தஉடனே, இந்தபறவையினுடையweight- டினால்கோல்திரும்பிக்கொள்ளும். அப்பொழுதுஅந்தப்பறவைஎன்னசெய்யும்என்றால், கோலைப்பிடித்துகொண்டுதலைகீழாக தொங்கிக்கொண்டுஇருக்கும். இந்தமுட்டாள்பறவைக்கு, ' டேய்நாமபறவையப்பா, கையைவிட்டால்நாம் பாட்டுக்குபறந்துபோய்விடலாம்' என்றுதெரியாது. என்னதலைகீழாகதொங்கிக்கொண்டிருப்பது... அப்படியேகோலைவிட்டுவிட்டுபறந்தால், திரும்பி எழுகின்ற, அந்தbalance ஆகின்றவரைக்கும்தான்... அந்தfew minutes தான்சிறகடிக்கவேண்டும். Balance பண்ணிவிட்டுஅதுபாட்டுக்குபறந்துபோய்விடலாம். ஏனென்றால், யாரும்கட்டிவைத்திருக்கவில்லை. அதுபுரியாதஅந்தமுட்டாள்பறவை, ' நாம்கைய விட்டோமானால், இந்தகோலைவிட்டோமானால், கீழேவிழுந்துவிடுவோம்' என்றுபயந்துகொண்டு, அப்படியேஅந்தக்கயிற்றைப்பிடித்துக்கொண்டிருக்கும். அந்தவேடன்வந்துஅழகாகஅந்தப்பறவையைப் பிடித்து, கூண்டில்அடைத்துகொள்வான். சிலபுத்திசாலிபறவைகள், ' அந்தகையவிட்டுத்தான்பார்க்கலாமே' என்றுவிட்டுப்பார்க்கும். விட்டுப்பார்த்தஉடனேஎன்னஆகும்? அதுகட்டயாமாகதரையில்விழாது. அதுவிழஆரம்பிக்கும்பொழுதெ, natural- ஆகபறவைதன்னுடையஸ்வபா வத்தாலேயேசிறகுகளைஅடித்து, அந்தகவிழ்ந்திருக்கும் நிலையிலிருந்துநிமிர்ந்துவிடும். நிமிர்ந்துபறந்துபோகஆரம்பித்துவிடும். நாம்எல்லோருமே, தலைகீழாகஅந்தகோலைப்பிடித்துத்தொங்கிக்கொண்டிருக்கின்ற பறவைமாதிரிதான்ஐயா. வேறுஒன்றுமேஇல்லைஐயா. வெறுமனேஅந்தகோலைவிட்டுவிட்டு, நம்மை balance பண்ணிக்கொள்கின்றஅந்த2- 3 seconds, அந்தbalancing time-மை ' நம்மால்பண்ணிக்கொள்ளமுடியுமோ, … முடியாதோஎன்னஆகுமோ, இப்படிஆகுமோ, அப்படிஆகுமோ, கீழேவிழுந்துமண்டைஉடைந்துவிடுமோ, மண்டைஉடைந்தால்நம்மையார்ஹாஸ்பிட்டலுக்குத் தூக்கிட்டுப்போவாங்க? நம்மையார்காப்பாற்றுவார்கள்?'' என்றுஎதேதோகற்பனையினால், அந்த கோலிலேயேதொங்கிக்கொண்டிருக்கோம். யமன்எனும்வேடன்வந்துபறித்து, உயிர்கொண்டுபோகும்வரை, அந்தகோலிலேயே தொங்கிக்கொண்டிருக்கின்றோம். அந்தஒரேவேலையில்தொங்கிக்கொண்டிருக்கின்றோம். இந்த'பாதுகாப்பு' என்பதற்காகஒரேவேலையில்தொங்கிக்கொண்டிருப்பவனும், தலைகீழாகதொங்கிக்கொண்டிருக்கின்றஅந்தபறவையும்ஒன்றுஐயா. இந்தஒருவருடம், கொஞ்சம்யோசித்து, யோசித்து, யோசித்து, அனுப வத்தாலேpacked-ஆ, excited-ஆன, inspiring-ஆன, தினந்தோறும்உங்கள்நாளைவாழ்ந்துமுடித்தால், 'WOW.. பாருடா'' என்றஇந்தjob (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 10 satisfaction... … அதுஇருக்கிறதுபாருங்கள்அதுஉங்கள்வாழ்க்கையைநித்யநிகழ்விலேஇருக்கவைத்து, உங்களுக்குமிகப்பெரியஆன்மீகமலர்ச்சியைஅளிக்கும்ஶக்திவாய்ந்தது. ' இந்ததொழில்தான்நல்லது, இந்ததொழில்தான்கெட்டது' என்றுசொல்வதற்குயாருக்குமேதகுதிஇல்லை ஐயா. பிறர்பொருள்களவுகொள்ளாதீர்கள். அவ்வளவுதான். அதாவதுமற்றவர்களுக்குஉரியதை அபகரிக்காதீர்கள். அவ்வளவுதான். அதுதவிர, எந்தத்தொழிலாகஇருந்தாலும்சரி, உங்களுக்குமுழுமைஅளிக்கின்ற, உங்களைexcite பண்ணுகின்ற, inspire பண்ணுகின்ற, அந்த செயல்களைத்தேர்ந்தெடுத்து, உங்கள்வாழ்க்கைமுறையாகமாற்றத்துவங்குங்கள். இந்தகடிகாரம்பார்த்துக்காலத்தைக்கடத்துகின்றகொடும்நரகத்தில்விழாதீர்கள். ஒருநாளைக்குஎத்தனைதரம்கடிகாரம்பார்த்து, ' என்னடாஇன்னும்time ஆகவில்லை, எப்படாஇதுமுடியும்? நாமவெளியில்போகலாம்' என்றஅந்தசூழ்நிலையில்வாழஆரம்பித்தீர்களானால், conscious- ஆகமந்தம் ஆகிவிடுவீர்கள்ஐயா. நீங்கள்செய்கின்றசெயல், 'ஐயோ, time ஆயிருச்சுஅதுக்குள்ள!' என்றுசொல்வதைப்போலஇருக்க வேண்டும். 'என்னடா, இந்தtime move ஆகமாட்டேங்குது!' என்றுசொல்வதைப்போன்றுஇருக்கக்கூடாது. ரொம்பகஷ்டப்பட்டுமனிதஉடல்எடுத்திருக்கின்றீர்கள்ஐயா. இதைதரித்திரம்பிடித்தமேனேஜர்களுக்கெல்லாம்தாரைவார்த்துவிடாதீர்கள்! …அதுமட்டுமல்ல. இந்தAI வந்தப்பிறகு, social media revolution, AI revolution- க்குபிறகு, உலகம்மிகப்பெரியது என்பதுமட்டுமல்லாமல், எல்லோருக்கும்available ஆகிவிட்டதுஐயா. எல்லாதரப்புமக்களுக்கும், எல்லா knowledge, எல்லாexpertise, democratize ஆகிவிட்டது. தேடுவதுமட்டும்தான்நீங்கள்செய்யவேண்டும். அடுத்தஸத்யத்தைப்புரிந்துகொள்ளுங்கள். இப்பொழுதுஇந்தமாதிரி, உங்கள்வாழ்க்கையைorganize பண்ணிக்கொள்கின்றஸ்வதந்த்ரத்துடன், out of the box grid life என்றுசொல்கின்றோம்ஐயா. Off the grid life என்று, west- ல்எல்லாம்இப்பொழுதுஆரம்பித்துவிட்டார்கள். Off the grid life என்றால்என்னவென்றால், தனியாகஒருவீடுவாங்கி, அதற்குEMI கட்டிக்கொண்டு, அதற்கு சகலவிதமான... வாழ்க்கையேஅந்தவீட்டிற்காகஅர்ப்பணித்துவிட்டு, வாழ்ந்துகொண்டிருப்பதற்குப் பதிலாக, moving R.V house- ல்வாழத்துவங்கிவிட்டார்கள்ஐயா. வேறுவேறுஇடத்திற்குப்போகலாம். ஏனென்றால், most of the job இப்பொழுதுஎல்லாம்வந்துwork from home ஆகதான்மாறிவிட்டது. உங்களுக்கு ஒரேஒருதேவை- starlink மட்டும்தான். வேறுஎதுவும்வேண்டாம். Star link - ஐமட்டும்fix பண்ணிக்கொண்டால்போதும். Travel பண்ணிக்கொண்டு, உங்கள்excitement, enjoyment... இதெல்லாம்அனுபவித்துக்கொண்டு, வாழ்க்கையைநன்றாகஅனுப வங்களோடுpacked-ஆக, exciting-ஆன, experience- னுடன்packed -ஆன, intense- ஆனவாழ்க்கையாகவும், side- ல்செல்வவளத்தை பெருக்கிக்கொண்டேபோவதாகவும், மாற்றிக்கொண்டுவாழுகின்றவாழ்க்கையைதான்'off the grid life' என்கிறார்கள். எதிர்காலத்தில்மக்கள்இப்படித்தான்வாழப்போகின்றார்கள். இப்பொழுதே, யார்யார்இந்தவாழ்க்கையை வாழஆரம்பித்திருக்கின்றார்களோ, அவர்கள்எல்லோரும்புத்திசாலிகள். அப்படியென்றால், உங்கள்சொந்தஊரில்எவ்வளவுநாள்வாழவேண்டும்என்றுநினைக்கின்றீங்களோ, நீங்கள்பாட்டுக்குவாழலாம். உங்களுடையfriends, relatives, சொந்தஊர், இதைenjoy பண்ணிக்கொண்டு, bore அடிக்கின்றதா, உடனேநீங்கள்கிளம்பிவேறுtravel செய்துகொண்டே, உங்களுக்குப்பிடித்த இடங்களுக்குச்சென்றுகொண்டு, அதைவாழ்ந்துகொண்டே, உங்களுடையசெல்வவளத்தையும் கவனிக்கலாம். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 11 இந்தமாதிரிஉங்கள்வாழ்க்கையைஅமைத்துகொள்வதற்கும், organize செய்துகொள்வதற்கும் அதிகபட்சமாகஒருவருடம்தான்ஐயாஆகும். இந்தவருடத்தைஅந்தமாதிரிorganize செய்துகொண்டு, transition, smooth transition... இப்பொழுதுஇருக்கின்றவாழ்க்கையிலிருந்து, அந்தவாழ்க்கைக்குsmooth transition நடப்பதற்கு, இந்தஒருவருடத்தைplan பண்ணிக்கொள்ளுங்கள். நல்லது. இப்பொழுதுtime - காலத்தைப்பற்றிபுரிந்துகொள்வோம்வாருங்கள். ' கடந்தகாலம்' என்றுஒன்றுஇருக்கிறதா?' …என்றுஆழ்ந்துபார்த்தால் இல்லை! வெறும்fake memories. Real memories கூடஇல்லை, fake memories. Creative reconstruction- னாகஇருக்கின்றfake memories. அதுவும்present- ல்தான்enjoy பண்ணிக்கொண்டிருக்கின்றோம், experience பண்ணிக் கொண்டிருக்கின்றோம். Future என்றுஎடுத்துப்பார்த்தால், நம்hopes, aspirations... அதுவும்present- ல்தான்experience பண்ணிக்கொண்டிருக்கின்றோம். Present என்னவென்றுபார்த்தால், always elusive. Elude ஆகிக்கொண்டேபோய்கொண்டிருக்கின்றது. ஆழ்ந்துகேளுங்கள்... காலம்- அதைஆழ்ந்துபார்த்தால்- இல்லை. ஆனால்'இல்லை' என்றுசொல்லிக்கொண்டிருக்கலாமா? அதுவும்இல்லை. ஏனென்றால்இருக்கிறது. எப்படிஇந்தtime illusion create ஆகின்றதுஎன்றுபாருங்கள். நிகழ்காலத்தைத்தாண்டி, நீங்கள்எதையுமேexperience பண்ணியதுஇல்லை. வெறும்memory- யாகமட்டும்exist ஆகியிருக்கின்றகடந்தகாலமும், நிகழ்காலத்திலேயே அனுபவிக்கப்படுகிறது. Anticipation- ஆகஇருக்கின்ற, hope- ஆகஇருக்கின்றஎதிர்காலமும், நிகழ்காலத்திலேயே அனுபவிக்கப்படுகிறது. இந்தtrauma- வில்நாம்absorb … ஆகும்போதுதான் அதாவது, See, we get so absorbed in this drama, we mistake this drama for reality. ஆழ்ந்துகேளுங்கள்: அதாவதுஇந்தகடந்தகாலம்உங்களுக்குள்பொங்கிஎழுந்துஉங்களைஇழுத்து, ' அது ஒருநிஜம்' என்கின்றமாதிரியானஒருமூளைச்சலவையைஉங்களுக்குச்செய்கின்றது. அதேமாதிரி எதிர்காலம்உங்களைப்பிடித்துஇழுத்து, ' அதுநிஜம், நிஜமானஅனுபவம்' என்றுஒருமூளைச்சலவையை உங்களுக்குஏற்படுத்துகின்றது. இந்தtrauma, இந்தtime illusion எப்படிஉங்களுக்குத்தொடர்ந்தsuffering கொடுக்கின்றதுஎன்றுபாருங்கள். இந்தtime illusion- ல்உங்களைமாட்டிவிட்டு, செக்குமாடுமாதிரிசுற்றவிட்டு, அந்தசெக்கில்இருந்து வருகின்றஎண்ணெயைமட்டும்உறிந்துஎடுத்துவிட்டு, அந்தப்புண்ணாக்கைத்தூக்கிப்போடுகின்ற மாதிரி, புண்ணாக்கைவிடமோசமாகசமூகம்உங்களைத்தூக்கிபோட்டுவிடுகின்றதுஐயா. கடைசியில், ஒரு60 வயதில்- 70 வயதில்நீங்கள்திரும்பிபார்த்தீர்களானால், (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 12 ' என்னடாபண்ணோம்? ஒரேஆபீஸுக்குதினம்காலையில்போயி, செக்குமாடுமாதிரிஅந்தஆபீஸில் உட்கார்ந்து, சுற்றி, ஒரு50 - 60 கையெழுத்தைப்போட்டுஅல்லதுஒரு7-8 மணிநேரம்பிடிக்காததைtype பண்ணி, பிடிக்காதவர்களோடுrelate பண்ணி, …திரும்பவந்துஉட்கார்ந்து'

  • இப்படிவெறும்செக்குமாடுமாதிரி, கொஞ்சம்large round அடிக்கின்றசெக்குமாடுமாதிரி வாழ்ந்திருக்கின்றோம். அவ்வளவுதான். இந்தtime illusion எப்படிcreate ஆகின்றது? அதாவது, எப்படிகடந்தகாலம்தன்னைஉங்களுக்குநிஜம்போலகாட்டிக்கொள்கின்றது? எதிர்காலம்எப்படிஉங்களுக்குதன்னைநிஜம்போலகாட்டிக்கொள்கிறது? அதனால்உங்களுடையவாழ்க்கையைஎப்படிஇழக்கின்றீர்கள்? உண்மையில், இந்தஒருஸத்யம்புரிந்தாலே, யாருமேஉங்களைexploit பண்ணமுடியாதவாழ்க்கையை நீங்கள்அமைத்துகொள்வீர்கள். … நாமெல்லாம்என்னநினைக்கிறோம் 'Time- ஏஒருtrain மாதிரி. நாமெல்லாம்ஒருpassenger மாதிரிஅதில்உட்கார்ந்துகொண்டிருக்கின்றோம். அப்படியேஅதுநம்மைஇழுத்துக்கொண்டுசெல்கின்றது' என்றுநினைக்கிறோம். கிடையாது! நாம்தான்track! Time நம்மீதுசென்றுகொண்டிருக்கின்றது. அதுதான்உண்மை. இதைநன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: Time- ஐஒருtrain- ஆகஉருவகப்படுத்தினீர்களானால், நீங்கள்உங்களைtrain- னுக்குள்உட்கார்ந்திருக்கின்ற passenger- ஆகநினைக்கின்றவரை, வாழ்க்கையில்உருப்படமாட்டீர்கள். 'Time … அப்படியேபோய்க்கொண்டிருக்கிறதுநாமெல்லாம்அந்தpassenger- ஆகtrain- ல் உட்கார்ந்துகொண்டிருக்கின்றோம். அதுபோய்கொண்டிருக்கின்றது' என்றுநினைக்கின்றவரையிலும், delusion- லேயேதான்இருப்பீர்கள். எப்பொழுது, ' இல்லைநாமtrain track. தண்டவாளம்நாம். நம்மீதுதான்காலம்போய்கொண்டிருக்கின்றது. நம்consciousness மீதுதான்காலம்போய்கொண்டிருக்கின்றது' என்றுபுரிந்துகொள்ளும்பொழுதுதான்ஸ்வதந்த்ரம்அடைகின்றீர்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: …காலத்தைத்தேடினீர்களானால் கடந்தகாலம்இல்லை, எதிர்காலம்இல்லை, நிகழ்காலமும்இல்லை. ஆனால்உங்கள்இருப்பில்இருந்தீர்களானால், உங்கள்மீதுதான்மூன்றும்சென்றுகொண்டிருக்கின்றது. உங்கள்consciousness தான்canvas. Time என்பதுdrawing, painting… அதுபாட்டுக்குஓடிக்கொண்டிருக்கின்றது. உங்கள்consciousness தான்சினிமாதிரை. Past, present, future இதெல்லாம்சினிமாமாதிரிதானாகபோய்கொண்டேஇருக்கின்றது. 'திரை', சினிமாவைப்பார்க்கஆரம்பித்ததுதான்பிரச்சினை. திரை, சினிமாவைப்பார்க்கஆரம்பித்தஉடனே, திரையில்எரிகின்றமாதிரிகாட்சிவந்தஉடனே, (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 13 திரை, ' ஐயோஐயோ, அய்யய்யோநான்எரிகின்றேனே, நான்எரிகின்றேனே' என்று அடித்துக்கொள்கின்றது. … நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள் ' நாம்திரை' என்பதைதெரிந்துகொண்டீர்களானால், இந்த'காலம்' என்கின்றசினிமா, நம்மீது ஓடிக்கெண்டிருக்கின்றதுஎன்றுபுரிந்துகொண்டீர்களானால், கடந்தகாலம்உங்களைபெரும்மன உளைச்சலுக்குஉள்ளாக்காது. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். We suffer because, we agonize over a past that exists only as 'thoughts' in the present. நாம்பெருந்துக்கம், பெருந்துயரம், depression மாதிரிகொடுமையானதுக்கங்கள், மனஉளைச்சல், வலி, வேதனைஇதெல்லாம்அனுப விப்பதற்கானஒரேகாரணம்என்னதெரியுமா? ' கடந்தகாலம்வெறும்நினைவுகளாக, எண்ணங்களாகமட்டும்தான்நமக்குள்இருக்கின்றது' என்று புரிந்துகொள்ளாமல், அதை'நிஜம்' என்றுநினைக்குப்பொழுதுதான்பிரச்சினைஐயா. கடந்தகாலம்வெறுமனேஎண்ணங்களாகமட்டும்தான், நினைவுகளாகமட்டும்தான்உங்களுடையpresent- ல்இருக்கிறதேதவிர, அதற்குஎந்தexistential - இருப்புvalue- வும்இல்லைஐயா. Existential value- வேகடந்தகாலத்திற்குஇல்லை. நீங்கள்அந்தcassette- ஐவேண்டுமென்றேதிருப்பித்திருப்பிப்போட்டு, repeat பண்ணிப்பார்த்து, repeat mode- ல்போட்டு, ஒருdepression- ல்போய்உட்கார்ந்துகொண்டிருப்பது, அந்தஒரேபிரச்சினைதானேதவிர, கடந்ததற்கு, உங்கள்நினைவைதவிரவேறுஎங்குமேஇடமில்லை. கடந்தகாலம்- இறந்தகாலம். Past, future இரண்டுமேconvenient fiction concept. Past, future - இரண்டுconcept-மே, ஒருconvenient fiction that exist only in the mind. மனத்தில்மட்டுமேஇருக்கக்கூடியஒருfiction- புனை, புனைக்கதைதான்உங்களுடையpast-ம், உங்களுடையfuture-ம். உங்கள்past- ஐlocate பண்ணமுயற்சிசெய்தால், வெறும்memory, records, நீங்கள்உங்களுக்கே சொல்லிக்கொள்கின்ற, திரும்பத்திரும்பசொல்லிக்கொள்கின்றகதைகள். அவ்வளவுதான். அதுவும்இப்பொழுதுதான்சொல்லிக்கொள்கின்றீர்கள். Present- ல்தான்சொல்லிக்கொள்கின்றீர்கள். உங்கள்future- ஐlocate பண்ணமுயற்சிசெய்தீர்களானால், உங்கள்expectation, plan, hope... அதுவும்என்ன present- ல்தான்சொல்லிக்கொள்கின்றீர்கள். நிகழ்காலத்தில்தான்நடக்கின்றது. பார்த்திட, காலம்இல்லை. இருந்திட, ' உங்கள்மீதுதான்காலம்செல்கின்றது' என்கின்றதெளிவுவரும். பார்ப்பவனுக்குகாலம்இல்லை. அந்தtrauma- ல்சிக்கிக்கொண்டுசீரழிபவனுக்குகாலம்இல்லை. … பார்ப்பவனைபார்ப்பவனுக்கு ' நீங்கள்தான்அந்தscreen' என்றுபுரிந்துகொண்டுஸாக்ஷியாகப்பார்ப்பவனுக்கு, 'past, present, future மூன்றுமேஉங்கள்மீதுசென்றுகொண்டேஇருக்கின்றது' என்றுதெளிவாகத்தெரியும். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 14 காட்டப்படும்படம்நிஜமும்அல்ல, இல்லாமலும்இல்லை. பார்த்தால், அதில்சிக்கிக்கொண்டீர்களானால், நிஜம்இல்லாதஒருகாலம்உங்களைசீரழித்து, வாழ்க்கையைஅழித்துவிடும். அதில்சிக்காமல்தள்ளிநின்றுபார்த்தீர்களானால், நிஜமானகாலம்அதுபாட்டுக்குவரும், இருக்கும், போகும். அப்பொழுதுஎன்னஆகும்என்றால், உங்கள்வாழ்க்கையை, நிஜமானகாலத்தை, அருமையான ஆனந்த மானவாழ்க்கையாகமாற்றிக்கொள்கின்றconscious strength உங்களுக்குவரும். இதற்குஅடுத்தஒருநிலைஇருக்கின்றது. அதுஎன்னவென்றால், வெளியில்எப்படிஇருக்கிறதுஎன்பதை, நீங்கள்மாற்றக்கூடவேண்டியதில்லை. உள்ளுக்குள்ளேயேஉங்களால்re-organize செய்துகொள்ளமுடியும். உங்களுக்குத்தேவையானஅனுப வங்களைஉங்களால்manifest பண்ணிவாழமுடியும். Consciousness- னுடையstrength அதிகமானால், direct experience- ல்நீங்கள்centered- ஆகஇருக்க ஆரம்பித்தீர்களானால்... நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்... experience center- ஆகவேவாழஆரம்பித்தீர்களானால், உங்கள் consciousness- க்குஎந்தexperience- ஐவேண்டுமானாலும், external stimuli இல்லாமலே, external trigger இல்லாமலே, manifest பண்ணிபார்க்கவும்வாழவும்முடியும்என்பதுபுரிந்ததென்றால், அப்பொழுது நடப்பதுதான்முழுஸ்வதந்த்ரம்- Conscious sovereignty! நரகவாழ்க்கையிலிருந்துநல்வாழ்க்கைக்குச்சென்று, நல்வாழ்க்கைஎன்பதிலிருந்துமேமுழுவிடுதலைஅடைந்தஸ்வதந்த்ரவாழ்க்கைக்குள்மலர்வீர்கள். தொடர்ந்து... இந்தக்காலம்உங்களுக்குள்ஏற்படுத்துகின்றஉணர்ச்சிக்கொந்தளிப்புகள், கடந்தகாலம்ஏற்படுத்துகின்றஉணர்ச்சிக்கொந்தளிப்பு, எதிர்காலம்ஏற்படுத்துகின்ற உணர்ச்சிக்கொந்தளிப்பு... இதில்சிக்கினீர்களானால்- காலம்அப்படியேநிஜமாகத்தெரியும். அந்தdelusion-ல், illusion- ல்வாழ்க்கையேசிக்கிசீரழிந்து, நரகமாகத்தான்வாழ்வீர்கள். எப்பொழுது, நீங்கள்திரை, இதில்இந்தகாலம்move ஆகிக்கொண்டேஇருக்கிறதுஎன்றுபுரிகின்றதோ, அப்பொழுதுநல்வாழ்க்கையாக, ஸ்வர்க வாழ்க்கையாகஉங்களைநீங்களேசீரமைத்துக்கொள்வீர்கள். 'ஆஹா! எனexperience இனிமையாக, முழுமையாக, ஆனந்த மாகஇருக்கின்றமாதிரிஉங்கள் வாழ்க்கையைconscious- ஆககட்டமைத்துக்கொள்வீர்கள். அதுஸ்வர்க வாழ்க்கை. இதைத்தாண்டிஒன்று... எல்லாexperience-ஐயும், ' வெளியில்இருக்கின்றசூழ்நிலைக்குசம்பந்தமே இல்லாமல், irrelevant-ஆக, reduntant- ஆகஉங்களாலேயேmanifest பண்ணி, உருவாக்கிவாழமுடியும்என்று தோன்றும்பொழுது, நீங்கள்ஒருமுழுஸ்வதந்த்ரமான, வெளியில்இருக்கின்றஎதையும், எதுவும், எதனாலும் பாதிக்கப்படாத, பாதிக்கஇயலாத, எதுவும்பாதிக்கஇயலாத, எதனாலும்பாதிக்கப்படாத, ஒருconscious sovereign-ஆன, ஆன்மஸ்வதந்த்ரம்பெற்றவாழ்க்கையைவாழஆரம்பிப்பீர்கள். அதுதான்கைலாஸவாழ்க்கை. நரகவாழ்க்கையிலிருந்து, ஸ்வர்க வாழ்க்கைக்குவாருங்கள். ஸ்வர்க வாழ்க்கையிலிருந்து, அடுத்துகைலாஸவாழ்க்கைக்குமாறுவீர்கள். இதுமொத்தத்தினுடையரகசியம், சாரம்என்னவென்றால், உங்களுக்குள்நடக்கின்றஅனுப வங்களை ஸாக்ஷியாகப்பார்க்கஆரம்பிப்பதுதான்முதல்படி. அப்பொழுதுதான்இந்தtime illusion create பண்ணுகின்றsuffering…. ' தெளியவச்சுதெளியவச்சுஅடிக்கிறான்' என்றுசொல்கிறார்கள்பார்த்தீர்களா, அதுமாதிரி, வாழ்க்கைஉங்களைதெளியவைத்து, தெளியவைத்துஅடித்துக்கொண்டிருப்பது உங்களுக்குப்புரியும். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 15 பொதுவாகஇந்தஆதீனங்களுக்கு, நம்முடையகைலாஸங்கள், உலகம்முழுக்கஇருக்கின்ற கைலாஸங்களுக்குபுதிதாகவருகின்றஸந்ந்யாஸிகள், ப்ரஹ்மசா ரிகள்அவர்களுடையbehaviours அல்லது புதிதாகவருகின்றஆதீனவாசிகளுடையbehaviours- ஐபார்த்திருக்கேன். வந்தஉடனேபார்த்தீர்களானால், சிலபேர்அவர்களுடையநல்லநடுத்தரமானகுடும்பம்அல்லதுஉயர்தர, உயர்நடுத்தர, upper middle, middle class family- ல்இருந்தேவந்தால்கூட, வீடுகளில்அவர்கள்கேட்கின்ற மாதிரிவிதம்விதம்விதமாகmultiple option எல்லாம்தினந்தோறும்சமைத்துவைத்திருக்கமாட்டார்கள். தினந்தோறும்available- ஆகஇருக்காது. ஆனால்கைலாஸத்தில், natural- லாகவேகோவில்நடப்பதனால், நெய்வேத் யத்திற்காகதினந்தோறும் நிவேதனம்மற்றும்அன்னதா னத்திற்காககுறைந்தபட்சம்11 விதமானஉணவுசமைப்பார்கள். காலையில் 11 விதம், மதியம்11 விதம், இரவு11 விதம்என்றுவிதம்விதமாகசமைப்பார்கள், விதம்விதமானஉணவு இருக்கும். வீட்டில்விதம்விதமானஉணவுவேண்டும்என்றால், நிறையநாம்உழைத்தாகவேண்டியிருக்கும், வேலை செய்யவேண்டும். பணமேஇருந்தால்கூட, அப்படிசமைப்பதற்குbore அடித்துக்கொண்டே, விதவிதமான உணவுகளைசாப்பிடமாட்டோம். அதுமட்டுமல்லாமல், வீட்டில்இருக்கும்போதுorder பண்ணிசாப்பிட்டால், அந்தவிதம்விதமானஉணவுகள் உடல்நலத்தைக்கெடுத்துவிடுகின்றது. ஒருவாரத்திற்குமேல்நீங்கள்விதம்விதமானஉணவுகளைorder பண்ணிசாப்பிட்டால்உடல்தாங்காது. Health collapse ஆகிவிடும். விதம்விதமானஉணவுகளைநீங்களேசமைத்துசாப்பிடுவதற்குநேரம்இல்லாததனாலும், order பண்ணிசாப்பிட்டால்உடல்கெட்டுபோவதனாலும், தினந்தோறும்11 விதமானஉணவு.. அதாவதுகாலைஉணவுக்கு11 விதம், மதியஉணவுக்கு11 விதம், இரவுஉணவுக்கு11 விதம்எல்லாம்யாரும், even upper middle class கூடசாப்பிடமாட்டீர்கள். இங்குஆதீனத்தில்அந்தமாதிரிஇல்லாமல், எல்லா11 விதமும்3 வேளையும்கிடைக்கும். அதைப்பார்த்தஉடனேமுதலில்என்னபண்ணுவார்கள்என்றால், கண்டபடிசாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். அளவிற்குமீறிசாப்பிடஆரம்பித்துவிடுவார்கள். நான்எப்பொழுதும்அவர்களைcontrol எல்லாம்பண்ணமாட்டேன். ' விடுவிடுவிடு' என்றுவிட்டுவிடுவேன். ஒன்றேஒன்றுதான்சொல்வேன், ''அப்பா, சாப்பிடும்பொழுதுஸாக்ஷியாகஇருந்துபார்த்துக்கொண்டே சாப்பிடு. Device பார்க்காத, வேறுattention- ஐdivert பண்ணாத, வேறுயார்கிட்டயும்பேசாத, அமைதியாக உட்காந்துகொள், என்னவேண்டுமோஎல்லாத்தையும்எடுத்துவைத்துக்கொள். நிறையquantity எடுத்து வைத்துக்கொள். பொறுமையாக, ஸாக்ஷியாகஇருந்துபார்த்து, நன்றாகமென்றுருசித்துபுசித்து சாப்பிடுங்கள்'' என்றுசொல்வேன். … ஒருமாதத்தில்அவர்களுக்கேபுரியஆரம்பித்துவிடும்'இல்லப்பா, அத்தனைஇருந்தாலும், ப க்தர்கள் கொண்டுவந்துகொடுத்தாலும், சமைத்தாலும், இதெல்லாம்எல்லோருக்கும்கொடுப்பதற்குத்தானேதவிர, நாமேசாப்பிட்டுகொண்டுஇருந்தோமானால், நம்முடையஉடம்பு, மனசுமந்தமானஒருநிலைக்குப்போய், சாப்பிடுவதைத்தவிரவேறுஎதையுமேactive- ஆகசெய்யமாட்டேன்என்கிறது'' என்றுபுரிந்துவிடும். ஒரு1 மாதம், இரண்டுமாதத்தில், வாழ்க்கையைஅவர்களேalign ஆக்கிக்கொள்வார்கள். இந்தஒரேஒருவிஷயம், அதாவதுஸாக்ஷியாகஇருந்துபார்ப்பதன்மூலமாகவே, ' இல்லைஇல்லை, இது சரியில்லை' என்றுதாங்களேதங்களுடையவாழ்க்கையில்align ஆகிவிடுவார்கள். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 16 அதேமாதிரிதான், சிலநேரத்தில்பார்த்திருக்கின்றேன், இந்தபுதிதாகவருகின்றGen-Z boys, இந்தபெண்பிள்ளைகளிடம்போய்வழிந்துகொண்டிருப்பது, flirt பண்ணிக்கொண்டிருப்பது... நான்ஒன்றும்கண்டுக்கொள்ளமாட்டேன், சும்மாஇருப்பேன். அதுஇரண்டுமாதத்தில்அந்தபிள்ளையின் moods- ஐஇவனால்handle பண்ணமுடியாது. இவனுடையmoods- ஐஅந்தபிள்ளையால்handle பண்ண முடியாது, தானாகஉடைத்துகொள்ளும். … நான்ஒன்றேஒன்றுதான்சொல்வேன் '' நீexcited- ஆகவேகவேகமாகஇயங்கும்பொழுதும், உடைத்துக்கொள்ளும்பொழுதும்என்னநடக்கிறது? என்றுஸாக்ஷியாகப்பார். உள்ளுக்குள்ளும், வெளியிலும்என்னநடக்கிறது? என்றுஸாக்ஷியாகப்பார், புரிந்துவிடும்'' என்பேன். …இதேமாதிரிதான் கடந்தகாலம், எதிர்காலம்உங்கள்வாழ்க்கையில்ரணக்களத்தைத்செய்கின்றது. பெரியரௌடிசம்செய்துகொண்டிருக்கின்றது. … அமைதியாகப்பாருங்கள் உங்கள்வாழ்க்கைவந்துஒருமார்க்கெட்என்றால், கடந்தகாலம்என்பதுஒருபெரியரௌடிகும்பல். அதுவந்து' டாய்டூய்...' என்றுஅடித்துத்துவைத்து, மெதித்து அத்தனையையும்சின்னாபின்னமாக்கிவிட்டு, ' வசூல்கொடுடா, மாமூல்கொடுடா' என்றுஅடித்துத்துவைத்துவிட்டுப்போகும். நீங்கள்... ' அய்யோஎன்னடாஇது?' என்றுமெதுவாகஉங்கள்வாழ்க்கையை, உங்கள்கடையைத் திரும்பஅடுக்கிவைத்துவிட்டுஉட்காரஆரம்பிக்கும்போது, இன்னொருரௌடிகும்பல்வந்து, ' ஏய்அந்த ரௌடிகும்பல்அப்படித்தான்பண்ணிட்டுஇருக்கானுங்க. அவனுங்ககிட்டஇருந்துபாதுகாப்புவேணும்னா, நீஎனக்குமாமூல்கொடு' என்றுஇவர்களும்அடித்துத்துவைத்துவிட்டுப்போவார்கள்- அதுஎதிர்காலம். அடித்துத்துவைத்துவிட்டுப்அவன்போவான். ' கடந்தகாலத்திலிருந்துநான்பாதுகாப்புகொடுக்கிறேன்' என்றுசொல்லிஎதிர்காலம்உங்களை ஏமாற்றிஅடித்துத்துவைக்கும். ' ஏய்எதிர்காலம்எங்களைஒன்றும்பண்ணமுடியாதுடா. நான்தான்டாking' என்று கடந்தகாலம்என்கின்றஅந்தரௌடிகும்பல்திரும்பவந்துஅடித்துத்துவைத்துவிட்டுப்போகும். ஆனால்.. ' இவர்கள்இரண்டுபேரும், ஒருநாளும்ஒருவனைஒருவன்அடித்துக்கொள்ளமாட்டான். இரண்டுபேரும்சேர்ந்துஉங்களைமட்டும்தான்அடித்துக்துவைத்துகொண்டிருப்பான்' என்பதுஉங்களுக்கு எப்பொழுதுபுரிகின்றதோ, … அப்பொழுதுவிழித்துக்கொண்டால் அதாவது' கடந்தகாலம்- எதிர்காலம்என்றஇரண்டுரௌடிகும்பலும்நம்மைதான்அடித்து துவைக்கிறார்கள், அவர்கள்ஒருவனைஒருவனுக்குள்அடித்துகொள்ளவேமாட்டார்கள்' என்றுபுரியும். எதிர்காலம்உங்களை, ' ஏய்கடந்தகாலத்தைநம்பாதே. நான்உன்னபாருவேறமாதிரிமாற்றுகிறேன்பாரு' என்றுconvince பண்ணும். கடந்தகாலம்.. ' டேய்எதிர்காலம்ஒன்றும்பண்ணமுடியாதுடா. உன்னாலஒன்னையும்சாதிக்கமுடியாதுடா. உன்னைஎன்னபண்றேன்பாருடா. நீஇந்தமாதிரிநாசமாக்கிவைச்சிருக்க. உன்னாலஎப்படிடாஎதையும்சாதிச்சுடமுடியும்?' என்றுஅதுவந்துஅடித்துஉடைத்துவிட்டுப்போகும். இரண்டுபேரும்வந்து, அடிச்சுஉடைத்துவிட்டுப்போவதைப்பார்த்துக்கொண்டு, நீங்கள்சும்மா'தே...மே..' என்றுஉட்கார்ந்திருக்கவேண்டியதுதான். இதுபுரிந்ததுஎன்றாலே, 'கடந்தகாலம், எதிர்காலம்' என்கிறஇந்தஇரண்டுillusion, உங்களைஅழிப்பதை நிறுத்திவிட்டு, ஸாக்ஷியாகஇருந்துபார்த்து, அந்தagony, pain - அதிலிருந்துவிடுபட்டுவிடுவீர்கள். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 17 … விடுபட்டுநீங்கள்'காலம்' என்கின்றtrain- ல்உட்கார்ந்துஇருக்கின்றpassenger இல்லை. 'காலம்' என்கின்றtrain போகின்ற, அந்தtrain- ஐதாங்குகின்றதண்டவாளம்! கடந்ததும், இருப்பதும், வருவதும்உங்கள்மீதுசென்றுகொண்டிருக்கிறது. இந்தஒரேஒருshift தான்வேண்டும். நீங்கள்அதில்அமர்ந்துசென்றுகொண்டிருக்கவில்லை, அதுஉங்கள்மீதுசென்றுகொண்டிருக்கின்றது. நீங்கள்பயணிஅல்ல, தண்டவாளம். ' காலம்எனும்ரயிலில்அமர்ந்திருக்கும்பயணிஅல்ல, 'காலம்' எனும்ரயில்செல்கின்றதண்டவாளம்நீங்கள்' என்றுபுரிந்துகொண்டுபார்த்தீர்களானால்... காலம்வரும், காலம்இருக்கும், காலம்போகும், காலம்உருவாக்கும்அனுப வங்கள்வரும், இருக்கும், போகும். இதில்உங்களுக்குருசியான, இனிமையான, ஆனந்த மானஅனுப வங்கள்எது? என்றுபார்த்து, அதைநீங்கள் மலர்த்திக்கொள்வதற்கானவாழ்க்கைமுறையைஅமைத்துக்கொண்டுவாழ்வது- ஸ்வர்கம். ' எந்தவெளிச்சூழலையும்தாண்டி, நீங்கள்விரும்பியஅனுபவத்தை, விரும்பியவாறுஉங்களுக்குள் மலர்த்திக்கொண்டுவாழமுடியும்' என்றுதெரிந்துகொண்டுவாழ்வது- கைலாஸம். ஒருகொடுமைஐயா, அந்தclock time- ல்நாம்அவ்வளவுசிக்கிக்கொண்டு, நம்முடையdirect experience - ஐயேநம்பமாட்டோம்என்கின்றோம். '' அதற்குள்3 மணிஆகிவிட்டதா? it can’t be 3’o clock '' என்பது. ஏய்... அது3'o clock தான்... என்னயாபண்ணுவது? நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்... இப்பொழுதுmodern day- ல்especially, இந்தhealth watch எல்லாம் வந்துவிட்டதுபாருங்கள். Smart watch… we are getting so addicted to health watch. அதுஏதாவதுகொஞ்சம்சரியாகவேலைசெய்யாமல், நம்BP- ஐஜாஸ்தியாகஇருக்கிறதுஎன்று சொல்லிவிட்டால்போதும், உண்மையிலேயேநமக்குBP ஏறிவிடுகிறது. அன்றையநாளேபோச்சு. பிறகுஅந்தsmart watch சரியில்லைஎன்றுகண்டுபிடித்தால், நமக்குஎப்படிதோன்றும்.. ' அடபாவிங்களா! இதைநம்பிஒருவருடத்தையேகழித்துவிட்டேனேடா. ஒருவருஷம்முழுக்கஎனக்குBP ஜாஸ்தியாகஇருக்கு, 'sugar ஜாஸ்தியாகஇருக்கு, என்pulse ஒழுங்காகஇல்லை' என்றுநம்பிக்கொண்டுஅந்ததுக்கத்திலேயே வாழ்க்கையைக்கழித்துவிட்டேனேடா. இப்பதானடாபுரியுதுwatch சரியில்லைஎன்று. Health- சரியாகத்தான்இருந்திருக்கு. என்experience படி பார்த்தால்எல்லாம்நல்லாத்தான்இருக்கு. ஆனாwatch …சொல்லுதுன்னுநம்பிகிட்டு.' எத்தனைபேர்இந்தgadget addict ஆகிsmart watch, Health watch... இந்தமாதிரிdevice சார்ந்துஉங்களுடைய health- த்தைமுடிவுபண்ணுவதன்மூலமாகஏமாற்றப்பட்டிருக்கின்றீர்கள்? உண்மையில், device வந்துஒருகடவுள்நிலைமைக்குஎடுத்துக்கொண்டுபோய்விட்டோம். ஒருoracle நிலைமைக்கு, கடவுள்நிலைமைக்குஎடுத்துக்கொண்டுபோய்விட்டோம். நீங்கள்உண்மையிலேஎப்படிஇருக்கீன்றீர்கள்என்றுஉங்களுக்குள்திரும்பிஎல்லாம்பார்ப்பதேஇல்லை. உண்மையில், BP அதிகமானால்உங்களுக்குள்ளேயேஅந்தஎண்ணத்தினுடையagitation, உங்களுடைய எண்ணஓட்டத்தினுடையவேகம், பரபரப்பு, restlessness தெரியும். அதைவைத்துஉங்களுடையBP அதிகமாகஇருக்கிறதா, குறைவாகஇருக்கிறதா? என்றுபார்க்கின்றஅளவிற்கு, தனக்குள்தான்வாழாமல் … இருப்பதால் நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், உங்களுக்குள்நீங்கள்conscious- ஆகஇருந்தீர்களானால், (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 18 உங்களுடையinner agitation- ஐவைத்தேதெரிந்துகொள்ளலாம், 'BP இப்பொழுதுஅதிகமாயிருக்கிறதுபோல' என்று. உங்களுக்குள்ளேஇருக்கின்றinner tiredness- … ஐவைத்தேத்தெரிந்துகொள்ளாலாம் ' ஓgas இருக்குபோல, அல்லதுsugar இருக்கிறதுபோல' என்று. அப்பொழுதுtest பண்ணிபார்த்து, உங்களுக்குள்அதற்கானத்தீர்வுகளைஎடுத்துக்கொண்டீர்களானால் நல்லது. ஆனால்உள்ளுக்குள்ளேயேவாழாமல், device- மேலேயேவாழ்வதனால், இந்தdevice - அதுஉங்களுக்கு'BP இருக்கிறது' என்றுசொன்னால், அப்படியேநம்புகின்றீர்கள். BP உண்மையாகவந்துவிடுகின்றது. அதுஉங்களுக்கு'diabetes இருக்கிறது' என்றுசொன்னால்அப்படியே நம்புகின்றீர்கள், diabetes வந்துவிடுகின்றது. அதுஉங்களுக்கு'heart attack- கானpossibility அதிகமாக இருக்கிறது' என்றுசொன்னால், அப்படியேநம்புகின்றீர்கள், அதுவந்துபோய்விடுகின்றது. Time machine is an invention. Discovery இல்லைஐயா, அதுinvention. இந்தconceptual prison- ல்மாட்டாதீர்கள். உள்ளுக்குள்இருக்கின்றஅந்தconscious ஸ்வதந்த்ரத்திற்குவாருங்கள். What is in your NOW? Challenge ஐயாwhat is in your now?comment in one line. Past - one word you are replaying within you.Future – one word you are worried about.Now - One word you can feel or notice now. This is what is in your NOW? challenge. Comment in one line - பண்ணுங்கள்பார்ப்போம்.Catch the now, that is neither the past nor the future. Post what you understood in you in social media and tag @SriNithyananda With #catchthenow and #tag @SriNithyananda. போடுங்கள். நீங்கள்என்னகேள்விகேட்கின்றீர்கள், உங்களுடையexperience என்னவோஅதற்குநான்அடுத்துபதில் சொல்கின்றேன். Further- ஆகபுரியவைக்கின்றேன். உங்களுடையசுய-இருப்பில், conscious state- ல்நீங்கள்இருந்தீர்களானால், eternal now- ல்இருக்கின்றீர்கள். காலம்உங்கள்மீதுஇயங்கும். காலத்தையும், காலம்காட்டும்இந்தவித்தைகளையும், மாயைக்குள்ளும், இந்த் ரஜாலத்திற்குள்நீங்கள் மாட்டினீர்களானால், இல்லாதகாலம், தான்இருப்பதைபோல்காட்டி, உங்களைச்சீரழித்து நரகத்திற்குள்ளாக்கி, வாழ்வேஅழிந்துவிடும். சற்றேபுரிந்துகொள்ளுங்கள்: Chronological time - இந்தclock- க்கைபார்த்துநீங்கள்பார்க்கின்றtime... உங்கள்வாழ்க்கையினுடையtexture, quality, உங்கள்வாழ்க்கையினுடையஅனுபவம், அனுபூ தி- இதைப்பற்றிஉங்களுக்குவிளக்காது. புரியவைக்காது. உங்களுடையconsciousness, அதாவதுமுழுமையானawareness நீங்கள், (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 19 உங்களுடையconsciousness என்கின்றபார்ப்பவனைப்பார்க்கின்றஇந்தஇருப்பிற்குள்வந்தீர்களானால், …ஒருமிகப்பெரியவிஷயம்புரியும் ' உங்களுடையidentity-யே, இந்தஇரண்டுtime மும், "past -future" அடித்துக்கொண்டுமாய்கின்றஅந்தgap- ல் உருவானfake identity என்று. 'கடந்தகாலம்' என்கின்றரௌடிகும்பல்வந்துஉங்களுடையமார்க்கெட்டை, கடையைஅடித்து நொறுக்குகின்றது. அவர்கள்போனபிறகு, 'எதிர்காலம்' என்கின்றரௌடிகும்பல்வந்து, அடித்து நொறுக்குகின்றது. ஒருகொடுமைஎன்னவென்றால், எதிர்காலம்என்றரௌடிகும்பல்இருக்கின்றவரை, கடந்தகாலரௌடிகும்பல்வரமாட்டார்கள். கடந்தகாலரௌடிகும்பல்வரப்போகிறார்கள்என்றுதெரிந்தஉடனே, எதிர்காலரௌடிகும்பல்ஓடிப்போய்விடுவார்கள். …ஆனால்இவர்கள்இரண்டுபேருமே. கடந்தகாலம்என்னசெய்யும்? ' உன்னால்எதிர்காலத்துலஒன்றும்சாதிக்கமுடியாதுடா. நான்பார்த்துக்கிறேன்டா' என்றுஉங்களை அடித்துநொறுக்கும். எதிர்காலம்என்னசெய்யும்? ' … ஏய்கவலைப்படாதகவலைப்படாதஅவன்கிட்டஇருந்துநான்உன்னைகாப்பாத்துறேன்' என்றுசொல்லி, hope கொடுத்துஅடித்துநொறுக்கும். ' இந்தஇரண்டிற்கும்நடுவுல, இதிலிருந்துஉங்களைகாப்பாத்துறேன்' என்றுசொல்லிஉங்களுடையfake identity, ego வந்துஇரண்டுபேரையுமேஅடிக்கின்றமாதிரியே விளையாடிக்கொண்டு, நீங்கள்மிச்சம்வைத்திருக்கின்றலாபத்தையும்எடுத்துதின்றுவிடும். இவர்கள் மூன்றுபேரும்அடித்துமாய்வதில், எல்லாவற்றையும்இழந்துஅநாதையாகி, வாழ்க்கையைஇழப்பது நீங்கள்தான்! இப்பொழுதுநீங்கள்உங்களுடையconsciousness என்கின்றஅந்தஇருப்பிற்குள்வந்தீர்களானால், ஸாக்ஷியாக... ஸாக்ஷியைஸாக்ஷியாகப்பார்த்துஸமாதி யில்இருக்கஆரம்பித்தீர்களானால், 'கடந்தகாலம்' என்றுவந்துஅடிச்சுஉடைக்கின்றரௌடிகும்பலும்போலி. 'எதிர்காலம்' என்றுவந்துஅடித்துஉடைத்துவிட்டுப்போகின்றரௌடிகும்பலும்போலி. இந்தஇரண்டுபேரையும்அடித்துஉடைத்துவிட்டு, ' உங்களைகாப்பாற்றுகிறேன்' என்றுபொய் சொல்லிக்கொண்டிருக்கின்றஇந்தego- வும்போலிஎன்பதுஅனுப வமாகப்புரியும். இதைத்தெரிந்தநம்முடையரிஷிமார்கள், ஒருஅருமையானநுட்பத்தைசொன்னார்கள்- அதுதான் உபநிஷத். வேத ங்களின்சாரத்தை... வேதோத்தம, உத்தமோத்தமமானவேத த்தின்பாகத்தை, நம்முடையரிஷிகள்அழகானஒருவார்த்தையில் சொன்னார்கள்- 'உபநிஷத்'. …ஒன்றுமில்லை எதிர்காலத்தைத்தேடாமல், கடந்தகாலத்தில்காயாமல், நிகழ்காலத்தில்மாயாமல், உங்கள்இருப்பிலேஸாக்ஷியாகஅமருங்கள். இந்தமூன்றும்உங்களுக்குள்வந்துசென்றுகொண்டேஇருப்பதைப்பாருங்கள். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 20 இந்தஉபநிஷத த்தில்அமருவது.. உபநிஷத் என்றால், வேறுஒன்றும்இல்லை. Just sitting. சும்மாஒருநாளைக்குஒரு1 மணிநேரம், 2 மணிநேரம்அமர்ந்துபாருங்கள். உடனேகேட்காதீர்கள், 'ஆ! ஒருநாளைக்கு2 மணிநேரம்இந்தமாதிரிசும்மாஉட்காந்துஇருந்தால்எனக்கு யார்சோறுபோடுவார்கள்?' யாரும்போடவில்லைஎன்றால், கவலைப்படாதீர்கள், கைலாஸத்திற்குவந்துவிடுங்கள். திருவண்ணாமலை கைலாஸம்திறந்துதான்இருக்குவந்துஉக்காருங்கள். நான்போடுறேன். உண்மையில்உங்களுக்குள்இருக்கின்றrestlessness-னால், உங்களாலஉட்காரமுடியாதுஎன்று சொல்லுங்கள்ஒத்துகொள்கின்றேன். ஆனால்2 மணிநேரம்நான்உட்கார்ந்துஇருந்தால், ' யார்சோறு போடுவார்கள்?' என்றால், அப்பொழுதுஎன்னநீங்கள்இப்பொழுது'2 மணிநேரம்உங்கள்வாழ்க்கையில் இந்தdevice- ஐநோண்டிக்கொண்டு, செல்போனைநோண்டிக்கொண்டு, கண்டதைப்பார்த்துக்கொண்டு, waste பண்ணாமல்இருக்கின்றேன்' என்றுசொல்லவருகின்றீர்களா? பலமணிநேரத்தைஉங்கள்வாழ்க்கையில்endless distractions- ல்பாழடிக்கின்றீர்கள்ஐயா. அதைமட்டும்விட்டுவிட்டுஒரு2 மணிநேரம்உட்கார்ந்துபழகினீர்களானால், உபநிஷத த்தில் அமர்ந்தீர்களானால், காலையில்1 மணிநேரம்- மாலையில்1 …மணிநேரம் உங்கள்வாழ்க்கையேமாறிவிடும்ஐயா. உங்களைப்பிடித்திருக்கின்றபெரும்பேய்கள்ஒழியும்ஐயா. இந்தசினிமாவில்காட்டுகின்றபேய்களெல்லாம்உங்களைப்பிடிக்கவில்லைஐயா, அதைவிடமோசமான பேய்களான, 'கடந்தகாலம்' எனும்போலிப்பேயும், எதிர்காலம்எனும்பேயும்உங்கள்இந்தஇரண்டிலிருந்தும் உங்களைக்காப்பாற்றுகின்றேன்என்றுசொல்கின்றஉங்களுடையஅஹங்காரம்என்கின்றஉங்களுடைய ஹீரோபேயும், 3 - 4 பேய்கள்உங்களைப்பிடித்துநசுக்கிக்கொண்டுஇருக்கின்றதுஐயா. அதுஎல்லாமேஅப்படியேmelt down …ஆகிவிழுவதைஉங்களால்பார்க்கமுடியும் உபநிஷத த்தில்அமர்ந்திருந்தீர்களானால்!! உபநிஷத த்தில்அமருங்கள்! ஆழ்ந்துகேளுங்கள்: …உபநிஷதங்களில்நம்ரிஷிகள் வேதங்களிலும், ஆகமங்களிலும், புராணங்களிலும், காலத்தைப்பற்றிசொல்லியிருக்கின்றசில ஸத்யங்கள்.... இதைஆழ்ந்துபுரிந்துகொண்டீர்களானால், இன்னமும்புரிதலாலேயேபரமுக்திஅடைந்துவிடுவீர்கள். ஜீவன்முக்தனாகவாழ்வீர்கள். ஒருவிஷயம்நன்றாகத்தெரிந்துகொள்ளுங்கள்: இகத்தில்- வெளிஉலகத்தில், நீங்கள்உழைத்து, சம்பாதித்துசேர்த்தால்தான்எதையும்அடையமுடியும். அகத்தில், ஒருஜ்ஞாநக்கருத்தைப்புரிந்துகொண்டு, அதற்காகதவம்செய்து, practice பண்ணிஅதிலேயே உங்களைalign பண்ணீர்களானால், அடைந்துவிடமுடியும். பரத்தில், 'ப் ரஹ்மவித்ப் ரஹ்மைவபவதி' ப் ரஹ்மத்தைப்புரிந்துகொண்டாலே, தெரிந்துகொண்டாலேஅதைஅடைந்துவிடுவீர்கள். மூன்றையும்புரிந்துகொள்ளுங்கள். இகத்தில்- புரிந்து, தெரிந்துஉழைக்கவேண்டும். அகத்தில்- புரிந்துசாதனைபுரியவேண்டும். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 21 பரத்தில்- தெரிந்துகொள்ளுதல்...' ப் ரஹ்மவித்ப் ரஹ்மைவபவதி' நம்முடையவேதங்களிலும், உபநிஷதங்களிலும், ஆகமங்களிலும், புராணங்களிலும், காலத்தைப்பற்றிய, நம்முன்னோர்கள்செய்துவைத்திருக்கின்ற, மிகத்தெளிந்தஸத்யங்கள்... காலத்தைப்பற்றியமிகப்பெரிய ஸத்யங்களைநம்முன்னோர்கள்வெளியிட்டிருக்கின்றார்கள். Time dilation ஐயா, பத்தாயிரம்வருடங்களுக்குமுன்பாக, மிகத்தெளிவாகtime dilation பற்றி, புராணங்களில் நம்முடையமுன்னோர்கள்கொடுத்திருக்கின்றdetails… அதைச்சற்றேபுரிந்துகொண்டீர்களானால் தெரிந்துவிடும். மூன்றுவிஷயங்கள்புரியும்ஐயா... நம்முடையபுராணங்கள்ஸத்யங்கள். அவைகளைஉள்வாங்கி, புரிந்துகொண்டுவாழ்ந்தால், நம்வாழ்க்கைமிகப்பெரியவாழ்க்கைஆகிவிடும். அதைப்புரிந்துகொள்வது, பரத்திற்குமட்டுமல்ல, இகத்திலேயேநமக்குமிகப்பெரியவெற்றிகளையும், நன்மைகளைஅளிக்கும். இப்பொழுதுசொல்கின்றஇந்தசிலஸத்யங்களைகேளுங்கள் AI வந்துவிட்டதனால்ஐயா, இந்தsuper computing சாத்தியமானதனால், நம்புராணங்கள்சொல்கின்றtime dilation… எத்தனைபேர்இந்தரேவதி, அவருடையதந்தைகாகு த்மியின்கதையைப்படித்திருக்கின்றீர்கள்?.. ரேவதியும், அவருடையஅப்பாவும்ப் ரஹ்மலோகத்திற்குப்போகின்றகதையைபடித்திருப்பீர்கள்என்று நினைக்கிறேன்அல்லதுபலஸத்ஸங்க ங்களில்நானேசொல்லியிருக்கின்றேன். இப்பொழுதுபாக வதத்தில்வருகின்றஒருநிகழ்வு... ப்ரஹ்மா, இந்தகோபர்களையும், மாடுகளையும், கன்றுகளையும், கடத்திச்சென்றுஒருவினாடி, அதாவது ப் ரஹ்மலோகத்தினுடையஒருவினாடி, blink - காலம்ப் ரஹ்மலோகத்தில்வைத்திருப்பார். இங்குக்ரு'ஷ்ணர், அவரேஎல்லாமாகவும்மாறி, இந்தவிளையாட்டைநடத்துவார். … இதைப்பற்றியஸத்யங்கள் இந்தமாதிரிமொத்தம்ஒருமூன்றுநிகழ்வைப்பற்றிஉங்களுக்குநான்விளக்கப்போகின்றேன்ஐயா. இதைப்பற்றிபுரிந்துகொண்டீர்களானால், காலம்என்கிறஸத்யத்தை, நாம்எப்படிhandle பண்ணலாம் என்றுபுரியும். 'காகுத்மி' என்கின்றஅரசனும், அவருடையமகள்ரேவதியும்ப் ரஹ்மலோகம்போகின்றகதை. ப்ரஹ்மா, இந்தகோபர்களையும், மாடுகளையும், கடத்திச்சென்று, ஒருவினாடிப் ரஹ்மலோகத்திலே சிறைவைத்துகொள்கின்றகதை. முசுகுந்தசக்ரவர்த்திஸ்வர்க லோகம்சென்று, இந்த் ரனுக்காகப்போரிட்டுவென்று, த்யாக ராஜரைப்பெற்று வந்தகதை. இந்தமூன்றையும்தான்உங்களுக்குவிளக்கப்போகின்றேன். கட்டாயமாகஇந்தமூன்றையும்இன்றேவிளக்கிவிடமுடியாது. நேரம்கடந்துவிட்டதனால், மெதுமெதுவாக ஒவ்வொன்றாகவிளக்குகின்றேன். இந்தஅடிப்படைகளை, நான்இந்தகதைகளைப்பற்றிசொல்வதற்கானஅடிப்படைகளைப்புரிந்து கொள்ளுங்கள். அதாவது, time dilation. இங்கு, காகுத்மியும்ரேவதியும்ப் ரஹ்மலோகம்செல்கின்றார்கள். சும்மாஅங்குஒருசிலநிமிடங்கள்தான்spend பண்ணுகின்றார்கள். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 22 ப் ரஹ்மாவிடம்காகு த்மிவந்து, ' ரேவதிக்குநல்லகணவனாககண்டுபிடிக்கவேண்டும். நீங்களேபார்த்துச் சொல்லுங்கள்' என்றுகேட்கின்றார். ப் ரஹ்மாஅந்தநேரத்தில், த் யானத்தில்இருந்துஅந்தவேத மந்த்ரங்களைஉச்சரித்து, ஸ்ரு' ஷ்டி செய்துகொண்டிருந்ததனால், கொஞ்சம்wait பண்ணசொல்கின்றார். இவர்களும்wait பண்ணுகின்றார்கள். அவர்அதைமுடித்துவிட்டு, இவர்களுக்குபதில்சொல்லவருகின்றார். இப்பொழுதுஇவர்கள் கேட்கின்றார்கள், ''பெருமானே! இந்தமாதிரி, ரேவதிக்குநல்லமணமகன்வேண்டும். நீங்களே தேர்ந்தெடுத்துசொல்லுங்கள்'' என்றுகேட்கின்றார்கள். ப்… ரஹ்மா'' என்னய்யாபண்ணீங்க? அதற்குப்போயாஇங்கவருவீங்க? நீங்கள்இப்பொழுதுஇங்குwait பண்ணஇந்தகாலத்தில், கீழேபூ லோகத்தில்பலயுகங்கள்கழிந்துவிட்டன. இப்பொழுதுநீங்கள்போகும்பொழுது, நீங்கள்விட்டுவிட்டுவந்தஉலகமேஇல்லை, யுக மேஇல்லை. இப்பொழுதுஇருக்கின்றயுகத்தில், ப லராமர்அவதாரம்எடுத்திருக்கின்றார். அவர்தான்best. அவரைகல்யாணம்செய்துவையுங்கள்'' என்றுசொல்லிஅனுப்பிவிடுகின்றார். இந்தtime dilation-ஐ, பல்லாயிரம்ஆண்டுகளுக்குமுன்பாகவே, precise - ஆகdocument பண்ணியிருக்கின்றார்கள். அதிலும்cyclic time. எப்படியுகம், மன்வந்த்ரம், கல்பம்இதெல்லாம்நடக்கின்றதுஎன்றுநம்முன்னோர்கள்ரொம்பதெளிவாகச் சொல்கின்றார்கள். Time வந்துnot only cyclic, but spiral... இதைஇன்னும்தெளிவாகச்சொன்னால், helix. … ஆழ்ந்துகேளுங்கள் அதாவது, நம்முன்னோர்கள்உபயோகித்தவிமானங்களைப்பற்றிவிமானஶாஸ்த்ரம்சொல்கின்றது. வேறுவேறுலோகங்களுடையதூரம், லோகங்களுக்குநடுவில்இருக்கின்றஇடைவெளியைப்பற்றி புராணங்கள்சொல்கின்றது. வேறுவேறுநபர்கள், இங்குபோய்விட்டுவந்தகாலங்கள், இதைப்பற்றிசில புராணங்கள்சொல்கின்றது. இதுபோகின்றவிதம், helix.. அதைப்பற்றிபுராணங்கள்சொல்கின்றது. இப்பொழுதுAI வைத்து, இவைஎல்லாவற்றையும்match பண்ணால், அத்தனையும்perfect- ஆகsync ஆகின்றது. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: இப்பொழுதுநான்உங்களுக்குசிலconclusions தான்சொல்கின்றேன். ஏன்நீங்கள்இதைத்தெரிந்துகொள்ளவேண்டும்என்றால், உள்ளுக்குள்உங்களுடையconsciousness-னுடைய depth- ஐஅதிகமாக்கினீர்களானால், endless time உங்களுக்குavailable- ஆகஇருக்கின்றது. அதாவதுஐயா, consciousness தான்மூலப்பொருள்- source, resource. source material, cotton. அதிலிருந்துதான்time என்றthread evolve ஆகின்றது. நீங்கள்இப்பொழுதுகுறைவானconsciousness வைத்திருந்தீர்களானால், 'time- மேஇல்லை' என்றஅந்த உணர்விலேயேவாழ்வீர்கள். உங்கள்consciousness- னுடையdepth- ஐincrease பண்ணீர்களானால், vast time உங்கள்முன்னால்available-ஆக இருக்கும். ஏனென்றால், fundamental-ஆக, நம்முடையஆயுள்எல்லாம், ' ஒருகுறிப்பிட்டகாலம்' என்று நிர்ணயிக்கப்பட்டதுகிடையாது. நம்முடையஆயுள்நம்முடையஸ்வதந்த்ரம். ' ஆயுள்நிர்ணயிக்கப்பட்டது' என்றுசொல்வதுதான்மிகப்பெரியdelusion. உங்களுடையconsciousness- னுடையquality- ஐஅதிகமாக்கினீர்களானால், (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 23 நீங்கள்conscious -ஆக, ஸாக்ஷியாக, உங்களுக்குஉள்ளும்- வெளியிலும்நிகழ்வதைப்பார்க்கின்றஅந்த ஸாக்ஷித்தன்மையைஅதிகமாக்கினீர்களானால், இப்பொழுதுநிகழ்காலத்தில்உங்களுடையநேரமும்அதிகமாகும், வாழ்நாளும்அதிகமாகும். உங்களுடைய time- னுடையquantity and quantity இரண்டும்அதிகமாகும். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்... என்னுடையவெற்றிக்குமுதல்காரணம்என்னவென்றால், பரமஶிவன்அருளால், செய்யவேண்டியதில்லைஎன்பவைகளைஎல்லாம்செய்யாமல்நிறுத்தினேன். ஐயா, 'கக னோகர்மணோ கதி:' - உலகத்தில்இருக்கும்எல்லாஜீவன்களுமே, கர்மம்எனும் வாழ்க்கைமுறையால்தான்இயங்குகிறார்கள். செய்யாமல்இருப்பதுஇயலவேஇயலாது. தேவையில்லாததைசெய்வதைநிறுத்தினீர்களானாலே, தேவையானவைகளைசெய்துகொண்டேஇருப்பீர்கள். வெற்றிஅடைந்துவிடுவீர்கள். கடந்தகாலத்தில்சிக்கிசின்னாபின்னம்ஆவதும், எதிர்காலத்தில்ஏங்கிசின்னாபின்னம்ஆவதும், தேவையில்லாதவை. ஆனால்அதைநாம்செய்துகொண்டேஇருக்கிறோம். என்வாழ்க்கையில், இந்தஇரண்டையும்செய்வதைநான்நிறுத்தினேன். அவ்வளவுதான்ஐயா, பரமஶிவன்அருளால், கடந்தகாலத்தில்சிக்கிசின்னாபின்னம்ஆவதையும், எதிர்காலத்தில்ஏங்கிஏங்கிஏமாந்து, தவிப்பதையும், நிறுத்தினேன். அவ்வளவுதான். செய்யவேண்டியதை, செய்துகொண்டேஇருக்கின்றேன். வெற்றிநிகழ்ந்துகொண்டேஇருக்கிறது. உண்மையில், நீங்கள்செய்யத்தேவையில்லாதவைகளுக்கு'NO’ சொல்லமட்டும்கற்றுக்கொண்டால் போதும், வாழ்க்கையில்ஜெயித்துவிடுவீர்கள். ஏனென்றால், செய்யவேண்டியவைகளைசெய்துகொண்டேதான்இருப்பீர்கள். ஏதோஒருவிதத்தில்நீங்கள்இயங்கிக்கொண்டுதான்இருப்பீர்கள். வேறுவழிஇல்லைஐயா. ' செய்யவேண்டியதில்லை' என்கின்றஅந்தdirection- ல்இயங்குவதைநிறுத்தினீர்களானால்போதும்ஐயா. செய்யவேண்டியdirection- ல்தானாகசென்றுகொண்டேஇருப்பீர்கள். ஜெயித்துவிடுவீர்கள். செய்யவேண்டியதில்லைஎன்பதுஎன்னவென்றால், கடந்தகாலத்தில்சிக்கிசின்னாபின்னமாய்சீரழிந்துவாழ்க்கையைத்தொலைப்பதும், எதிர்காலத்தின் ஏக்கத்தில்தவித்துதவித்துநாசமாய்வாழ்க்கைஅழிவதும்
  • இந்தஇரண்டும்தான்செய்யவேண்டாதவை. அவைகளைசெய்வதைநிறுத்துக. …ஆழ்ந்துகேளுங்கள் காலம்பற்றிநம்முடையரிஷிகள், vertical time Zones பற்றி, இந்தலோகங்களைப்பற்றி, அதாவது ஸ்வர்கலோகம், மஹர்லோகம், தபோலோகம், ப்ரஹ்மலோகம், கைலாயம், வைகுண்டம், ஸ்ரீபுரம் இவைகளைப்பற்றியெல்லாம்அவர்கள்சொல்லியிருக்கின்றகருத்துக்கள், அதாவதுஎவ்வளவுdistance. இதுமுதலாவது. என்னமாதிரியானflights - அதனுடையspeed. அதுஇரண்டாவது. மூன்றாவது: அங்குசென்றுவந்தவர்கள், எவ்வளவுtime எடுத்திக்கின்றார்கள்போவதற்கு... இந்தdetails எல்லாம்வேறுவேறுபுத்தகங்களில்document ஆகியிருக்கின்றது. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 24 முதல்முறையாக, AI உதவியுடன், இவைஎல்லாவற்றையும்digest பண்ணி, இந்தdetails எல்லாம்map பண்ணினால், perfect- ஆகஇருக்கின்றது. இந்தவிமானத்தைஎடுத்துகொண்டு, இந்தநபர், இந்தhelix flow-ல், இந்தலோகத்திற்குப்போனார். போவதற்குஇவ்வளவுகாலம்ஆனது. அந்தலோகத்தில்இவ்வளவுகாலம்இருந்தார். அதற்குள்அவர்திரும்பி வந்தபிறகு, பூ லோகத்தில்இவ்வளவுநாள்கழிந்திருந்தது. இந்தகணக்குகளைஎல்லாம்எடுத்துப்போட்டு … பார்த்தால் நன்றாகபுரிந்துகொள்ளுங்கள், ' ஸநாதனஹிந்து த ர்மம்சத்தியம்' என்றுபுரிகின்றது. நம்புராணங்கள்சத்தியம்! ஏனென்றால், வேறுவேறுநூல்களில்சொல்லப்படுன்றஇந்தவிஷயங்கள்எல்லாம்இவ்வளவுperfect- ஆக calculate ஆவதுசாத்தியமேஇல்லை. இவர்கள்சென்றுவந்ததுtravel vlog மாதிரிdocument பண்ணவில்லை என்றால், இத்துனைசரியாகmatch ஆவதுசாத்தியமேஇல்லை. இதுtravel vlog documentation தான்என்பது, இதுmatch ஆவதிலேயேபுரிந்துவிடுகின்றது. ஒருவேளையாராவது, ' இல்லைஇல்லை. சோமரஸம்குடித்துவிட்டு, ஏதோகற்பனையில்வந்ததைஎழுதி வைத்திருக்கிறார்கள். போய்விட்டுஎல்லாம்வரவில்லை' என்றுசொன்னாலும், ஒருவேளைபோய்விட்டு வராமல், கற்பனையில்அவர்கள்எழுதியிருந்துஇவ்வளவுperfect- ஆகmatch ஆகின்றதுஎன்றால், அவர்கள் greatest. ' போயிட்டுவந்துdocument பண்ணிருக்காங்க' என்றுநீங்கள்ஒப்புக்கொண்டால், நம்முடையமுன்னோர்கள்great. ' இல்லைஇல்லை, கற்பனையிலேயேஏதோஎழுதிவச்சுட்டாங்க' என்றுசொன்னீர்களானால், அப்பொழுதுகற்பனையில்எழுதிவைத்ததுஇவ்வளவுperfect- ஆகmatch ஆகிறதுஎன்றால், அவர்கள்greatest! நீங்கள்எந்தstand எடுத்தாலும், நான்தான்ஜெயிப்பேன். ஸநாதனஹிந்து த ர்மம்சத்தியம். அதுபுரிந்துவிடும்ஐயா. அதுஒன்று. இரண்டாவது, இந்தvertical time zones, அங்குஇருக்கின்றtime, இப்பொழுதுநாம்இருக்கின்றtime, இதைப்பற்றியெல்லாம்புரிந்ததென்றால், large time- ஐஎப்படிநம்வாழ்க்கையாகமாற்றிக்கொள்வது? நம்முடையtime- மோடுquality, quantity - இரண்டையும்எப்படிexapnd பண்ணிக்கொள்வது? என்கின்றஸத்யம்புரியும். ஒன்றுமேஇல்லைஐயா, நம்முடையஸ்வாஸஓட்டம், கைலாஸம்வரைபோய்விட்டுவருகின்றது. ஒருவினாடிநம்ஸ்வாஸஓட்டத்தோடுசேர்ந்து, கைலாஸம்போய்நம்ப்ராணனைrefresh பண்ணிக்கொண்டு, மீண்டும்இந்தஉடலிற்குள்வந்தோம்என்றால், குறைந்தபட்சம்100 வருடம்நம்முடைய life exapnd ஆகிவிடும். அந்தfresh - ஆனhigher ப்ராணன்உடலிற்குள்நுழைவதனால், அந்தtime zone இருக்கின்றenergy, ப்ராண ஶக்தி, இந்தtime zone- குள்நுழைந்ததுஎன்றால், அதாவதுஇங்குஅமெரிக்காவில்ஒரு1000 டாலர்எடுத்து வந்தால், இந்தியாவில்1 லக்ஷம்ஆகிவிடுகின்றதுஇல்லையா? அந்தமாதிரிதான், மேல்லோகத்தில்இருந்துஒருவினாடிப்ராணஶக்தியைஎடுத்துவந்தோம்என்றால், இங்குநூறுவருடங்கள்ஆகிவிடும்ஐயா, 200 வருடங்கள்ஆகிவிடும்... இதைநான்உதாரணத்திற்குச் சொல்கின்றேன். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 25 இதுமாதிரிநம்முடையவாழ்க்கையினுடையquality, quantity - இந்தஇரண்டையும்enrich பண்ணிக்கொள்வது. காலம்பற்றிநம்முடையபுராணங்கள்சொல்கின்றஅறிவுமிகப்பெரியஉதவி. AI மூலமாக, இதைமொத்தத்தையும்match பண்ணிப்பார்த்துவிட்டேன். அந்தfull detail- ஐயும்நாளைக்குஸத்ஸங்கத்தில்உங்களுக்குpresent பண்ணுகின்றேன். இந்தமூன்றுகதைகள், இப்பொழுதுநான்சொன்னேன்இல்லையா? காகுத்மியும், அவருடையமகள்ரேவதியும்ப் ரஹ்மலோகம்சென்றுவருகின்றகதை. ப் ரஹ்மா- கோபியர்களையும், கோ குலத்தின்மாடுகளையும்ஒருவினாடிப் ரஹ்மலோகத்திற்கு கடத்திக்கொண்டுபோய்வைத்து, திரும்பஎடுத்துவந்துவிடுகின்றார். அந்தகதை. முசுகுந்தச்சக்ரவர்த்திஸ்வர்க லோகத்திற்குச்சென்று, இந்திரனுக்காகப்போரிட்டு, போரிலேஇந்திரனுக்கு … வெற்றியைஏற்படுத்திக்கொடுத்துத்யாக …ராஜப்பெருமானைவாங்கிவந்தகதை இந்தமூன்றுமேwell documented. இன்னும்சிலwell documented நிகழ்ச்சிகளும்இருக்கின்றது. Well documented... அதாவதுtime, அவர்கள்சென்றair-craft எப்படி, அந்தroute.. இதுஎல்லாவற்றையும்match பண்ணிப்பார்த்தால், perfect- ஆகmatch ஆகும். ஸ்வர்கம், நரகத்திற்கானtime distance mapping... direct narrative representation of the relativistic time dilation across the lokhas... இதெல்லாம்பார்த்தோமானால், நம்புராணங்களைப்பற்றியும், ஸநாதனஹிந்து த ர்மத்தைப் பற்றியும், நாம்நினைத்துப்பார்க்ககூடப்பார்க்கமுடியாதபிரமிப்பைஏற்படுத்துகிறது. ஸநாதனஹிந்து த ர்மத்தில்பிறந்தவர்களே, அதைவாழ்பவர்களே, புரிந்துகொள்ளுங்கள், நீங்கள்ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! அதிர்ஷ்டசாலிகள்! நமக்கேஉரியஇந்தஜ்ஞாநசொத்து, இந்தபேரறிவு. ' ஒரேஒருவாழ்க்கைதான், ஒரேஒருநரகம்தான், ஒரேஒருசொர்க்கம்தான், ஒரேஒருஉலகம்தான்' சொல்லிக்கொண்டுதிரிபவர்கள்திரியட்டும்ஐயா. நீங்கள்அதைப்பற்றிகவலைப்படாதீர்கள். இந்தபேரறிவைப்புரிந்துகொள்ளுங்கள். உங்கள்வாழ்க்கைவளம்பெறும். அதற்குபபிறகு, இந்தபுராணம்பொய், இதெல்லாம்myth- என்றுசொல்லிக்கத்திக்கொண்டுதிரிபவர்களைப் பார்த்துபரிதாபத்தோடுபார்ப்பீர்கள்ஐயா. ஒருmental patient- ஐபார்க்கின்றமாதிரிபார்ப்பீர்கள்ஐயா. 'பாவம்' என்றுபார்ப்பீர்கள் இந்தபேரறிவு, தொடர்ந்துஅடுத்தடுத்தஸத்ஸங்க ங்களில்வழங்கப்படும். அடுத்தடுத்தஸத்ஸங்க ங்களில் இதைஉங்களோடுபகிர்ந்துகொள்கின்றேன். இப்பொழுது, இன்றையஸத்ஸங்க த்தின்நேரம்முடிந்ததனால், அடுத்ததாகஉலகம்முழுவதிலும்இருக்கும் நம்முடையகைலாயத்தின்ஆலயங்களிலே, நித்யானந்த ஜெயந்திப் ரஹ்மோத்ஸவம்பத்தாவதுநாள், பூஜைகளும், உத்ஸவங்களும்நிகழுகின்றன. இணைந்திருந்து, அதைக்கண்டுபரமஶிவப்பரம்பொருளின் பேரருளைப்பெறுங்கள். கு ருவருள்பெறுங்கள். இப்பொழுது, நீங்கள்எல்லோரும், நித்யானந்த த்தில்நிறைந்து, நித்யானந்த த்தில்மலர்ந்து, நித்யானந்த ம் ஆகிடஆசீர்வதிக்கின்றேன். ஆனந்தமாகஇருங்கள். --------------------------------------------------------------------------------------------------------------- (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 26 (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 27