KATHAVAI THIRA KATRU VARATTUM – PARAMAADVAITAM (KTKV) - DAY 4 | amil_Golden
SATSANG TITLE KATHAVAI THIRA KATRU VARATTUM – PARAMAADVAITAM (KTKV) - DAY 4 LOCATION MAHĀKAILĀSA DATE OF TALK 02 DEC 2026 DURATION 02.33.20 LANGUAGE TAMIL TALK TYPE JAYANTHI BRAHMOTSAVAM SPECIAL SATSANG SERIES SPECIAL OCCASION JAYATHI MAHOTSAVAM DEC2025- JAN2026 TRANSCRIPT STATUS GOLDEN TRANSCRIPT/ RAW TRANSCRIPT/ VERIFIED URL ஓம்... நித்யானந்தேஸ்வர பரமசிவ ஸமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி பரமசக்தி மத்யமாம் அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம். ஓம் ஓம் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். இன்று கைலாஸ நித்யானந்த ஜெயந்தி மஹஹோத்ஸவம், ஜெயந்தி ப்ரஹ்மமோத்ஸவம், முதல் நாள் உற்சவம். இன்று காலை த்வஜாரரோஹணம் நிகழ்ந்தது. பிரபஞ்சம் முழுவதிலும் இருக்கும் தெய்வங்கள் அனைவரையும் பரமசிவ பரம்பபொருளிலிருந்து அவருடைய அங்க தேவதை, ஆவரண தேவதை மற்றும் எல்லா தெய்வங்களையும், உயிர்களையும் இந்த உற்சவத்தைக் க கொண்டாடுவதற்காக அழைத்து, அவர்களை வழிபட்டு, இந்த கைலாஸ நித்யானந்த மஹஹோத்ஸவம், நித்யானந்த ஜெயந்தி மஹஹோத்ஸவம், நித்யானந்ததோத்ஸவம், இந்த ப்ரஹ்மமோத்ஸவம் மிக விமர்சையாகத் துவங்கியது. கடந்த மூன்று நாட்கள் பூர்வாங்க பூஜைகள் நிகழ்ந்தன. இன்று ப்ரஹ்மமோத்ஸவத்தின் முதல் நாள். ஸத்ஸங்கம், 'கதவைத் திற காற்று வரட்டும்', ஞான ஸத்ஸங்க, தியான ரசவாத நிகழ்வின், தியான ஸத்ஸங்க ஞான ரசவாத நிகழ்வின் நான்காவது நாள். இணையத்தாலும் இதயத்தாலும் உலகம் முழுவதிலும் இணைந்திருக்கும் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். ஆழ்ந்து இந்த சத்தியங்களை உள்வாங்கிக் ககொள்ளுங்கள். பரமசிவப் பரம்பபொருளின் இன்றைய செய்தி நேரடியாக மகா கைலாஸத்திலிருந்து… ஆழ்ந்து கேளுங்கள். அகமே மூலம். அனைத்திற்கும் அகமே மூலம். இகம் அகத்தின் நீட்சிமை. இகம் அகத்தின் நீட்சிமை. பரம் அகத்தின் மாட்சிமை. ஆழ்ந்து கேளுங்கள். அகமே மூலம். அகத்தின் நீட்சிமையே இகம். அகத்துல என்னவா நீங்க conscious ஸா உங்கள உருவாக்கி வைக்கிறீங்களளோ, அததோட extension தான், manifestation தான் இகம். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 1 மீண்டும் சசொல்லுகின்றேன். இது பரம சத்தியம். நீங்கள் எத்துனை கேள்விகள் கேட்டாலும், அது கேள்விகள்ல பலவிதம் இருக்கு. சந்தேகம், எதிர்ப்பு, எதிர்வினை. நீங்க எந்த நிலையிலே கேள்விகள் கேட்டாலும், பரம சத்தியங்கள் ஒருபபோதும் மாறுவதில்லை. சற்று ஆழ்ந்து சாட்சியை சாட்சியாக பார்க்கத் துவங்கினீர்களானால், சற்றே ஆழ்ந்து சாட்சியை சாட்சியாக பார்க்கத் துவங்கினீர்களானால், உங்களுக்குள் என்னவெல்லாம் நிகழ்கின்றது என்பதை சற்றே … observing the observer, Witnessing the witness, Being conscious of consciousness, இதை செய்யத் துவங்கினீர்களானால், சாட்சியாக இருக்கத் துவங்கினீர்களானால், இந்த சத்தியம் முழுமையாக உங்களுக்கு புரியும். Inner world is the source, outer world is an echo. அகமே மூலம். அகத்தின் நீட்சிமையே இகம். இகம், அகத்தின் நீட்சிமை. உங்களுடைய அகம் எவ்வாறு இருக்கிறததோ, conscious ஸா எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறததோ, அததோட manifestation தான் இகம். நல்லா புரிஞ்சுக்ககோங்க. நம்ம எல்லாருக்கும் வர்ற கேள்வி, ''அப்பபோ இந்த மாதிரி உடல் நலம் இல்லாம, செல்வம் இல்லாம, தரித்திரமான, frustration ககொடுக்கிற, இந்த மாதிரி ததொடர்ந்து ததொந்தரவுகள் இருக்கு, இந்த மாதிரி உறவுகளளோட, இந்த மாதிரி வாழ்க்கையை தானா சாமி நான் அகத்துல கட்டமைச்சு வச்சிருக்கேன்?’’ நல்லா புரிஞ்சுக்ககோங்க. பல நேரத்துல நீங்க அகத்துல எடுக்கிற முடிவுகள் conscious ஸா எடுக்கப்படுறது இல்ல. ஐயா, உங்க மமொத்த சசொத்தையும் யாரரோ ஒரு வேலைக்காரன்ட்ட handover பண்ணிட்டு, நீங்க வெளிநாட்டுல பபோய் உக்காந்துட்டு இருந்துட்டு, ''வேலி ஒழுங்கா பபோடல, விளைஞ்ச பபொருள் எல்லாம் ஒழுங்கா accounts ல வரலை'' ன்னா எப்படி வரும்? ஏன்னா நீங்க franchise பண்ணி விட்டீங்க. அதே மாதிரி உங்க வாழ்க்கையையே unconsciousness- க்கு franchise பண்ணி விட்டீங்கய்யா. உங்களுடைய Inner mechanism , அகத்தை, உங்களுடைய Inner dialogue, emotional baseline, energetic posture, இதை எல்லாத்தையும் unconsciousness க்கு franchise பண்ணி விட்டீங்க. இந்த energetic posture என்ற வார்த்தையை நல்லா புரிஞ்சுக்ககோங்க. இந்த மூணு வார்த்தையுமே புரிஞ்சுக்ககோங்க. Inner dialogue னா, ததொடர்ந்து உங்களுக்குள்ள ஓடிட்டு இருக்கிற, நீங்க உங்களுக்கு நீங்களே சசொல்லிக்கிற வார்த்தைகள். உங்களுக்குள்ளேயே நீங்க நடத்திக்கிற உரையாடல்கள். இரண்டு நபர் இல்லாமல், நீங்களே உங்களளோடு நிகழ்த்திக் ககொள்ளுகிற உரையாடல் தான் Inner dialogue. அடுத்து emotional baseline. செய்யறதுக்கு எந்த வேலையும் இல்லைன்னா, உங்களை எங்க நீங்க Park பண்ணி வச்சிருக்கீங்க? என்ன emotion- ல, உங்களை நீங்க Park பண்ணி வச்சிருக்கீங்க? emotional baseline. energetic posture. energetic postureனா என்னன்னா, எப்படி நீங்க life-ஐ approach பண்றீங்க? ஒரு உதாரணத்துக்கு, இந்த ரவுடிகள், கிரிமினல்கள் இவங்க எல்லாமே என்ன பண்ணுவாங்கன்னா, Inner dialogueல ஒரு அவங்க செய்யப்பபோற ஒரு செயலை பற்றி யயோசிப்பாங்க. உள்ள உரையாடல் நிகழ்த்துவாங்க. அததோட லாப நஷ்டம் இதெல்லாம் நிகழ்த்துவாங்க. ஆனா அவங்களுடைய emotional baseline வந்து வெறி, க கோபம், violence. அதுல இருக்கும். அப்ப energetic posture என்ன ஆகும்னா, "ஏய், வெட்றா அவனை, வர்றது வரட்டும். வரும்பபோது பாத்துக்கலாம்டா". அதுதான் energetic posture. அந்த final- லா consciousஸா life-ஐ approach பண்ற decision எடுக்கிறீங்க இல்லையா? அந்த அது தான் energetic posture. ஆனா ஒரு ககொடுமை என்னன்னா, இது தப்பான energetic posture. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 2 ஏன் அது தப்பான energetic postureனு சசொல்றேன்னா, வெட்டிடுவீங்க. அதுக்கு மேல சிறை, வழக்கு, அதனால வர்ற பிரச்சனைகள், இதையெல்லாம் உங்களால handle பண்ண முடியாது. முதல்ல மனசு என்ன சசொல்லும்? "வெட்றா, வர்றத பாத்துக்கலாம்டா." ஆனா வெட்டுன பிறகு, handle பண்ண முடியாது. வர்றதை பார்க்க முடியாது. wrong-கான energetic posture, உங்கள் வாழ்க்கையை நரகத்தில் தள்ளும். அதாவது, செயலுக்கு முன்பாக வருவதை பார்த்துக் ககொள்ளலாம் என்றும், வரும்பபொழுது அவைகளை எதிர்ககொள்ள முடியாமல் இருக்கின்ற வாழ்க்கை முறை தான் நரகம். அதுதாங்கய்யா நரகம். வேற ஒண்ணுமே இல்லை. Wrong-கான energetic posture நரகத்தில் தள்ளிவிடும். Right டான energetic posture சசொர்க்கத்தில் வாழ வைக்கும். ஆழ்ந்து கேளுங்கள். Wrong-கான energetic posture, நரகத்தில் தள்ளும். Right டான energetic posture சசொர்க்கத்தில் வாழ வைக்கும். ரைட்டான energetic பபோஸ்சருக்கு ஒரு சின்ன உதாரணம் ககொடுக்கிறேன். என்னுடைய energetic posture என்னன்னா பரமசாந்தம். பரமசிவப் பரம்பபொருள் எப்படி, எல்லாவற்றையும் நிகழ்த்திக்ககொண்டு, எதனாலும் கலங்காத, எதிலுமே சிக்காத, எதிலுமே நேரடியாக இயங்காத, தன்னுடைய சாந்நித்தியத்தால் மட்டுமே அனைத்தையும் நிகழ்த்துகிறாரரோ, அதுதான் என்னுடைய energetic posture ரா, என்னுடைய energetic posture ரை நான் consciousஸா decide பண்ணியிருக்கேன். energetic posture ரை consciousஸா build பண்ண முடியும். அதை நல்லா புரிஞ்சுக்ககோங்க. நான் consciousஸா எனக்கு build பண்ணியிருக்கிற energetic posture என்னன்னா, பரமசாந்த சசொரூபம். பரமசிவப் பரம்பபொருள் எதிலுமே தலையிடாது, செயற்கரிய செயல்கள் அனைத்தையும் நடத்தி, ஆனால் எதிலுமே தலையிடாத, எதிலுமே நேரடியாக செயல்படாத, இயங்காத, சாந்நித்தியம், தன்னுடைய சாந்நித்தியத்தின் மூலமாகவே அனைத்தையும் நிகழ்த்துவது. இதுதான் என்னுடைய energetic posture. பலபேர் துரரோகம் செய்தாலும், முதுகில் குத்தினாலும், என் சங்கத்தின் சசொத்துக்களை, கைலாயத்தின் சசொத்துக்களை ககொள்ளையடித்தாலும், பல்வேறு ககொடுமைகள் செய்தாலும், என்னுடைய energetic posture, பரமசாந்த நிலையிலே இருந்து நிகழ்த்துவதனால, ஒரு நாளும் இவைகளை சார்ந்து, இந்த மாதிரி நிகழ்வுகளை சார்ந்து, மமொத்தமா எல்லலோரையும் ஒதுக்குகின்ற, வெறுக்கின்ற அல்லது நம்பாத அந்த முடிவுகளையே எடுக்க மாட்டேன். எந்த நபர், எந்த இடத்தில் எவ்வாறு தவறுகிறாரரோ, அதை மட்டுமே சரி செய்து, இதபபோன்ற அனுபவங்களால் என்னையயோ, ஸங்கத்தையயோ சுருக்கிக்ககொள்ளாமல், கைலாயத்தின் கதவுகளை மூடாமல், 'ஓ இந்த மாதிரி எல்லாரையும் உள்ள விட்டடோம்னா, இந்த மாதிரி பெரும் விரரோதிகள், எதிரிகள், ககொடுங்ககோலர்கள், ககொடுமையானவர்கள் உள்ள வந்து பல துரரோகங்கள், தவறுகளை இழைக்கிறார்கள், அழிக்கிறார்கள், அதனால எல்லாரையும் உள்ள விடுறத நிறுத்துவவோம்' . அந்த energetic posture எல்லாம் எடுக்க மாட்டேன். எங்கெங்கு, யார் யாருக்கு எவ்வாறு கதவுகளை திறந்து, எந்தெந்த பிரகாரங்கள் வரை அவர்களை அனுமதிக்க வேண்டும் அப்படிங்கிற ஆழ்ந்த, consciousஸான சாந்தத்தில் இருந்து அதை அணுகுவதை மட்டும் தான் செய்வேனே தவிர, எந்தவிதமான எதிர்வினையும், ககொந்தளிப்பும், violence centered-டா, anger centered-டா, frustration centeredடா, pain centered-டா எந்த முடிவும் எடுக்க மாட்டேன். Pain, anger, violence இது எதுவுமே என்னுடைய emotional baselineல ஒரு துளி கூட இருக்காது. அதனால, இந்த பரமசாந்த சசொரூப நிலையையே energetic posture ரா வச்சு அது சார்ந்தே முடிவுகளை எடுக்கறதுனால தான், வெளியிலிருந்து என்ன நிகழ்த்தப்பட்டாலும், என் வாழ்க்கை கைலாஸத்துக்குள் பரமசாந்தத்தில், பரமானந்தத்தில் நிம்மதியா இருக்கு. உங்க energetic posture தான், உங்க வாழ்க்கை நரகமாகுமா சசொர்க்கமாகுமான்னு முடிவாகுங்கய்யா. இதை நல்லா புரிஞ்சுக்ககோங்க. உங்களுடைய thinking கை, உங்களுடைய emotional, Inner dialogue, emotional baseline, energetic posture, இந்த மூனையுமே unconsciousness- க்கு franchise பண்ணிட்டீங்கய்யா. இதுல ஒரு ககொடுமை என்ன தெரியுமா? tik tok ல எவனனோ கத்தியை வச்சுட்டு சுத்துறது, youtube ல எவனனோ பட்டா கத்தியை வச்சுட்டு ஆடுறது, இதையெல்லாம் நீங்க ரரொம்ப serious- ஸா, உங்களை அறியாமலே (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 3 உங்களுடைய unconscious இதையெல்லாம் முழுங்குறதுனால, அது தானா பபோய் உங்களுடைய energetic postureல உட்கார்ந்துடுதுங்கய்யா. ஆகார சுத்தி அடிப்படையான தேவை. ஆகார சுத்தினா வெறும் வாயிலே, வாய் வழியாக எடுக்கின்ற உணவு மாத்திரமல்ல, கண் வழியா நீங்க பார்க்கிறவைகள் கூட ஆகாரம் தான். காது வழியா கேட்கிறதெல்லாம் ஆகாரம். புலன்கள் ஐந்து வழியாகவும் நீங்கள் எடுக்கின்ற எல்லாமே ஆகாரம் தான். ஞானேந்திரியங்கள் ஐந்தின் வழியாகவும் நீங்கள் எடுக்கும் எல்லாமே ஆகாரம் என்பதை புரிந்து க கொள்ளுங்கள். அதனால, ஆகார சுத்தி இல்லாமல், இந்த ஆகார, society யயோட ecosystem-மே, நீங்க வாழுற மமொத்த ecosystem மே ஆகார சுத்தி இல்லாமல் பபோனதனால், இத normalize பண்ணி, இந்த ஆகார சுத்தி இல்லாத வாழ்க்கையினால உருவாகுற unconscious- கிட்ட, உங்களுடைய Inner dialogue-கையும், emotional baselineனையும், energetic posture ரையும் handover பண்ணிட்டு, ''ஐயயோ சாமி, ஐயயோ வாழ்க்கை இவ்ளளோ கஷ்டமா இருக்கே, துக்கமா இருக்கே. இப்படித்தானா நான் முடிவெடுத்துட்டு இருக்கிறேன்? என்ன சாமி சசொல்றீங்க? நான் உள்ள இருக்கிறதுதான் வெளியில manifest ஆகுதுன்னு சசொல்றீங்க. நான் இவ்வளவு மமோசமாவா உள்ள முடிவெடுத்துட்டு இருக்கிறேன்? இவ்வளவு மமோசமா ஒன்னும் இல்லையே. எனக்கு பணம் வேணும்னு தானே நான் நினைக்கிறேன். செல்வந்தனா வாழணும்னு தானே நான் நினைக்கிறேன். healthy- யா இருக்கணும்னு தானே நான் நினைக்கிறேன்.’’ அப்பா.. வெறும் Inner dialogueல மட்டும் ஒரு 5 நிமிஷம், 'பணம் வேணும்தான், பணம் இருந்தா நல்லாதான் இருக்கும். health இருந்தா நல்லாதான் இருக்கும்' அப்படின்னு நினைச்சிடுறது நினைப்பு கிடையாது. அது அகம் கிடையாது. அகம் கிறது இந்த மூன்றும் சேர்ந்தது. Inner dialogue, emotional baseline, energetic posture. இந்த மூன்றும் சேர்ந்து நீங்கள் எவ்வாறு இருக்கின்றீர்கள் என்று சற்றே சாக்ஷியாக பாருங்கள். என்ன Inner dialogueல கூடங்கய்யா ஒரு அஞ்சு நிமிஷம் தான் health இருந்தா நல்லா இருக்கும், wealthy யா இருந்தா நல்லா இருக்கும்னு எல்லாம் ததோணும். ஆனா, health க்கு தேவையானது எதையாவது செய்வவோமா? கிடையாது. ‘healthy யா இல்லையே, healthy யா இல்லையே, health இருந்தா நல்லா இருக்குமே'னு யயோசிச்சு யயோசிச்சு ய யோசிச்சுட்டு முடிச்ச, உடனே இந்த சட்டி பிரியாணி, அதுலயும் நான் பக்கெட் பிரியாணி. ஐயயோ! பக்கெட் பிரியாணி தின்னுட்டு பாட்டில அப்படியே குடிக்கிறது. 'இல்ல சாமி பழகிடுச்சு சாமி, விட முடியல சாமி. சரி atlest will எழுதி வச்சிடு. Will எழுதி வச்சிட்டு இதெல்லாம் பண்ணு. நீ செத்துப் பபோன உடனே உடம்பை என்ன பண்ணனும்? புதைக்கணுமா, எரிக்கணுமா? அதுக்கு ஏதாவது பணத்தை சேர்த்து வச்சுட்டு, இருக்கிறதெல்லாம் யார் யாருக்கு பிரிச்சு வைக்கணும்? ஏதாவது வச்சிருந்தீன்னா, அதை யார் யாருக்கு பிரிச்சு வைக்கணுமமோ எழுதி வச்சிரு. Will எழுதி வச்சிரு. இந்த மாதிரி ''நான் ததொடர்ந்து குடிப்பதால், ததொடர்ந்து மாமிசம் உண்ணுவதால், உடல் நலத்துக்கு தகாத உணவுகளைக் ககொண்டு வாழ்வதால், எப்ப வேணா இது புட்டுட்டு பபோயிரும்’’. எழுதி உட்கார்ந்து... எழுதுனீங்கன்னா தான் அந்த உண்மை புரியும். ''என்ன சாமி, புது வருஷம் பபொறக்கிற நேரத்துல இப்படி எல்லாம் சசொல்றீங்களே?’’ தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள். நேர்மறையாகவும் ஒரு சத்தியத்தைச் சசொல்ல வேண்டும், எதிர்மறையாகவும் அந்த சத்தியத்தைச் சசொல்ல வேண்டும். அதாவது, 'சரியானதைச் செய்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்' என்றும் நான் உங்களுக்குச் சசொல்ல வேண்டும். 'சரியானதைச் செய்யவில்லை என்றால், வாழ்க்கை எப்படிப் பபோகும்' என்பதையும் உங்களுக்குச் ச சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருப்பதனால் சசொல்லுகின்றேன். இது வலித்தால் என்னை மன்னித்து விடுங்கள். ஆனால் நான் சசொல்வது உண்மை. நான் சசொல்வது சத்தியம். உட்கார்ந்து Will எழுதினீங்கன்னா அட்லீஸ்ட் உரைக்கும். ஆமாண்டா, இது எப்ப வேணா பபொட்டுன்னு புட்டுட்டு பபோயிரும்டா. நன்றாக புரிந்து ககொள்ளுங்கள்.. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 4 உங்க Inner dialogue எவ்வளவு conflicts- ஸஸோட, strength இல்லாம இருக்குன்னு புரிஞ்சுக்ககோங்க. ஒரு flimsy யா இருக்கு. ஒரு plastic sheet-ட கேடயமா வச்சுக்கிட்டு, protection- னா வச்சுக்கிட்டு nuclear bomb war-க்குப் பபோனீங்கன்னா என்ன ஆகும்? அதைதான் ஒரு flimsy யான Inner dialogueக வச்சிட்டு, இந்த உலகத்தை வாழப் பபோனீங்கன்னா என்ன ஆகும்? வாழ்க்கையை வாழப் பபோனீங்கன்னா... அதனால உங்கள் அகம் உயிர்ப்புணர்வவோடு, உயிரின் உயிர்ப்பபோடு... இந்த Inner dialogueகும், emotional baseline- னும், energetic posture ம் powerful லா, consciousஸா இருக்கணும்னா, முதல் வேலையை நீங்க செய்ய வேண்டியது என்ன நடக்குதுன்னு அப்படியே சாக்ஷியா பாருங்க. recognize பண்ணுங்க உள்ள நடக்குறத. ஐயா, வேற ஒன்னும் இல்லைங்கய்யா, ஒரு சின்ன உதாரணம்ங்கய்யா. நான் இந்த இன்னனொருத்தருக்குக் கீழே வேலைக்கு பபோறது மிகப்பெரிய தரித்திரம்னு சசொல்லி ஒரு ஸத்ஸங்கத்துல பேசினேன். அது ஒரு shots ஸா, reels ஸா பல channels- ல பபோட்டிருக்காங்க பபோல இருக்கு. அதுக்கு கீழே அத்தனை பேரும் வந்து கம்பு சுத்திட்டு இருக்காங்க. ''டேய், வேலைக்கு பபோலன்னா சசோறு யார் பபோடுவாங்க? உனக்கென்ன நீ சாமியாரு, உனக்கு யாராவது பபோடுறாங்க, எங்களுக்கு யார் பபோடுவாங்க?’’ எல்லாம் கம்பு சுத்திட்டு இருக்காங்க. ஐயா, ககொஞ்சம் பபொறுமையயோட கேளுங்க. நான் வேலை செய்யாதீங்கன்னு சசொல்லல. வேலைக்கு பபோகாதீங்கன்னுதான் சசொல்றேன். நல்லா புரிஞ்சுக்ககோங்க. உங்களுடைய இன்னனொருத்தருக்குக் கீழே வேலை செய்யிறதேங்கய்யா, உங்க வாழ்க்கைக்காக நீங்க think பண்றதை franchise பண்ணி விட்டுடுறீங்கய்யா. உங்க வாழ்க்கையை நீங்க design பண்றதையே, இன்னனொருத்தருக்கு franchise பண்ணி விட்டீங்கன்னா, நீ வாழறதை விட செத்துறலாமே! இருந்து என்ன? உங்க வாழ்க்கையை நீங்க design பண்ணணுங்கய்யா. Be your own boss. உங்க வாழ்க்கைக்கு நீங்க பபொறுப்பெடுங்க. இப்ப என்ன, ''நான் வேலைக்கு பபோயிட்டு இருக்கேன் சாமி, சசொந்தமா என் ததொழில் ததொடங்கி நானே ஒரு தலைவனா மாறுறதுக்கு கஷ்டம் சாமி’’. அப்ப என்ன பண்ணு, ஒரு வருஷம் project- டா மாத்திக்ககோங்க. ''இந்த வருஷம் 2026-க்கு, இந்த full year இதான் என் project. மெதுமெதுவா ஒரு சுயததொழில் ததொடங்குவேன். அதுல நல்லா என்னுடைய காலை ஊனிக்கிட்டு, foundation னை create பண்ணிட்டு வேலைக்குப் பபோறதை மெதுமெதுவா குறைப்பேன். இன்னனொருத்தருக்கு வேலை செய்யிறதை குறைச்சு, இந்த வருஷ கடைசிக்குள்ள என்னுடைய தலைவனாக நானே மாறி விடுவேன்.’’ ஐயா, நம்ம வாழ்க்கைக்கு, நம்ம வாழ்க்கையை வடிவமைப்பதை... நம்ம வாழ்க்கைன்னா நம்முடைய தினசரி நம்ம 24 மணி நேரம் தாங்கய்யா நம்ம வாழ்க்கை. நம்ம வாழ்க்கைன்னா வெறும் உங்களுடைய பெரிய முடிவுகளான கல்யாணம், குழந்தை பெத்துக்கிறது, வீடு வாங்குறது, இந்த பெரிய முடிவுகள் மட்டும் தான் உங்க வாழ்க்கைன்னு நினைக்காதீங்க. உங்களுடைய 24 மணி நேரம் உங்க வாழ்க்கைங்கய்யா. உங்க வாழ்க்கையை இன்னனொருத்தருக்கு franchise பண்ணி விட்டா, என்ன வாழ்க்கை? சற்றே ககொஞ்சம் பபொறுமையயோட கேளுங்க. உங்களுடைய 24 மணி நேரத்தை ஒரு மாச சம்பளத்துக்காக, சரி நீங்க 24 மணி நேரம் வேலைக்கு பபோறது இல்ல, 8 மணி நேரம்னு கூட வச்சுக்ககோங்களே, உங்களுடைய மேஜர் energetic- கான prime time. நீங்க அவேரா, consciousஸா, active வா இருக்கிற உங்க prime timeமை இன்னனொருத்தர்கிட்ட ககொடுத்து விட்டீங்கன்னா, அவங்க design பண்றாங்கன்னா உங்க life ல எப்படி உங்களுக்கு fulfillment வரும்? நீ எத்தனை க கோடி வைத்திருந்தாலும், இன்னனொருத்தனுக்குக் கீழே வேலை செய்யிறன்னா நீ failure ர்தான். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 5 உங்கள் வாழ்க்கையை நீங்க consciousஸா design பண்ணுங்கய்யா. நீங்க உங்களுடைய லைஃப்பபோட ஆர்க்கிடெக்ட்டா மாறுங்கய்யா. நான் சசொன்ன உண்மை அந்த ஸத்ஸங்கத்துல, இப்பவும் சசொல்றேன் திரும்ப. Be your own boss. வேலைக்கு பபோகா, வேலை செய்யாதீங்கன்னு நான் சசொல்லல, வேலைக்கு பபோகாதீங்கன்னுதான் நான் சசொன்னேன். நல்லா புரிஞ்சுக்ககோங்க. அதாவது, எப்பபோ நீங்க consciousஸா உங்க life பை design பண்ண ஆரம்பிக்கிறீங்களளோ, அப்பபோ நீங்க முதிர்ச்சி அடைய அடைய, maturity ஆக ஆக அதனனோட பலன், லாபத்தை முழுக்க முழுக்க நீங்க அனுபவிப்பீங்கய்யா. இதுல இன்னும் பல பேர் கேட்டிருந்தாங்க. ''யாருமே வேலைக்கு பபோகலன்னா, அப்ப எல்லாருமே leader ஆகணும்னா, எல்லாருமே boss ஆகணும்னா, யாருதான் வேலை செய்வாங்க?’’ அட லூசுங்களா! உலகத்துல இருக்கிற அத்தனை ககோடி பேரும் நான் சசொல்றதைக் கேட்டு, கேட்கிற அளவுக்கு புத்திசாலிங்க இல்லையா. கேட்கிற புத்திசாலிங்க லீடரா மாறுங்கப்பா. அவ்வளவுதான்யா. ஆழ்ந்து கேளுங்க. உங்களுடைய நாள் முழுவதையும் நீங்க design பண்ற அளவுக்கு consciousஸ் ஆகுறதுதான் வெற்றியின் முதல் படிங்கய்யா. அதுக்கு பிறகுதான் என்ன ஆகும், ஆக்சுவலாங்கய்யா, இந்த வேலைக்குப் பபோறதுல ஒரு மிகப் பெரிய க கொடுமை என்னன்னா, உங்க 8 மணி நேரம் உங்க நாள் வந்து இன்னனொருத்தருக்குன்னு ககொடுத்ததுனால, உங்க நாளை productive- வா மாத்துனாலும், அதனனோட பலனை இன்னனொருத்தன் தான் அனுபவிக்கப் பபோறான்னு, உங்க நாளை productive வா மாத்துறது, அதுக்கு consciousஸா உங்களுடைய energy, intelligence இதையெல்லாம் செலவு பண்றதையே நீங்களே consciousஸா மறுக்க ஆரம்பிச்சிடுறீங்கயா. ''என்ன, எவ்வளவு வேலை செஞ்சாலும் மேனேஜருக்குத்தானே பேர் வரப்பபோகுது. boss க்குத்தானே, அவன்தானே rich ஆகப்பபோறான். நமக்கு என்னடா, விடுடா. எவ்வளவு ஏமாத்தணுமமோ ஏமாத்தலாம்டா’’. உங்களுக்குப் புரிய மாட்டேங்குது. முதல்ல பாஸையும், மேனேஜரையும் ஏமாத்துறதுக்காக உங்களுடைய efficiency, energy, intelligence, talent இதையெல்லாம் use பண்ணாம இருக்க ஆரம்பிச்சு, மெதுமெதுவா அந்த talents லாம் உங்களை விட்டுப் பபோயி, உண்மையிலேயே தத்தியா ஆயிடுறீங்க. இது உங்களுடைய அகத்திற்கு, உங்களுடைய consciousness-க்கு, உங்களுடைய இருப்புக்கு நீங்கள் செய்து க கொள்ளும் துரரோகம்ங்கய்யா. ஆனா நீங்களே தலைவனா இருந்தா, அதாவது உங்களுடைய செயல், உங்களுடைய time, treasure, talent இதையெல்லாம் நீங்க பபோட்டு, உங்களுடைய வாழ்க்கையை பபோட்டு, நீங்க செய்யிற செயல்களளோட பலன்கள் உங்களுக்கேதான் வரப் பபோகுதுன்னா, அது உங்களையேதான் வளப்படுத்தப் பபோகுதுன்னா, அப்பபோ உங்களை நீங்களே ததொடர்ந்து upgrade பண்ணிக்கிட்டே இருப்பீங்க. consciousஸா matured ஆகிட்டே இருப்பீங்க. உங்களுடைய குறிக்ககோள்கள் வளரும். உங்களுடைய வாழ்க்கையின் பபோக்கு மலரும். உங்களை ததொடர்ந்து முழுமையானவராக நீங்கள் உணர்வீர்கள். அந்த முழுமைத் தன்மையிலிருந்து மேலும் மேலும் வெற்றியை உருவாக்குவீர்கள். யாராவது ஒருத்தருக்கு வேலை செய்யிறதுன்னு முடிவெடுத்து, உங்க time- மை ககொடுத்து விட்டீங்கன்னா, உங்க day- வை அவருக்கு ககொடுத்து விட்டீங்கன்னா... இங்க பாருங்க, வேலைக்கு பபோறீங்க அப்படின்னா practical லா எப்படின்னா உங்க day அவங்களுது. இதுல காலையில எந்திருச்சு உங்களுக்கு இருக்கிற அந்த அந்த தரித்திரம் புடிச்ச செல்பபோனை ந நோண்டிக்கிட்டு reels நநோண்டிக்கிட்டு இருக்கீங்களே, அந்த ஒரு one or two hours, evening வந்த உடனே frustration- ல எல்லாரையும் திட்டிக்கிட்டு, அந்த டிவி முன்னாடி உட்கார்ந்ததோ இல்ல செல்பபோனை ந நோண்டிக்கிட்டடோ இருக்கீங்களே அந்த one or two hours, இதைத் தவிர உங்களுடைய energeticகான, focused டான, நீங்க aware ரா, consciousஸா இருக்கிற prime timeம் இன்னனொருத்தர் தான் ஆயிடுது. அது உணர்வு ரீதியாக, மனரீதியாக பல விதங்களிலும் உங்களுக்கு நீங்கள் இழைத்துக்ககொள்ளுகிற தீங்கு. அதைதான் நான் சசொல்ல வரேன்ங்கய்யா. உங்களுடைய இகம், இவ்வுலகத்து காலத்தையும், நேரத்தையும் franchise பண்ணாதீங்க. அகம் - உங்களுடைய Inner, உங்களுடைய Inner dialogue, emotional baseline, energetic posture, (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 6 இதையும் உங்க unconsciousness-கு franchise பண்ணாதீங்க. Awareness ஸஸோட, சாக்ஷியா இருந்து, consciousஸா உங்களுடைய Inner dialogueகையும், emotional baseline னையும், energetic posture ரையும் நீங்க build பண்ணலன்னா, நீங்க பாக்குற சசோஷியல் மீடியா, அந்த influencers அவங்கெல்லாம் உங்களை build பண்ணிட்டு இருப்பாங்க. அதை நல்லா புரிஞ்சிக்ககோங்க. எந்தெந்த reels எல்லாம் உக்காந்து நநோண்டிட்டு இருக்கீங்களளோ, யார் யாரை எல்லாம் ரசிச்சு பார்த்துட்டு இருக்கீங்களளோ, அந்த reels பபோடுறவங்க, influence பண்றவங்க, அவங்க எல்லாம் உங்களுடைய Inner dialogueகையும், emotional baseline-னையும், energetic posture யும் வளத்துட்டு இருப்பாங்க. அவங்க வளர்க்கிற குழந்தை ஒரு நாளும் உங்களுக்கு உபயயோகம் ஆகாது. அவங்களுக்குத்தான் உபயயோகம் ஆகும். நீங்க வளர்த்தா மட்டும்தான் அது உங்களுக்கு உபயயோகமாகும். உள்ளுக்குள்ள இருக்கிற அகத்தையயோ, இகத்தையயோ வெளியில இன்னனொருத்தருக்கு franchise பண்ணி விடுறதை நிறுத்துங்க. இந்த வருஷம் முழுமையும் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் தலைவன் ஆவது முடிவெடுத் அது மாதிரி செயல்கள்ல இறங்குங்கய்யா. சிந்தியுங்கள். இன்னனொரு ஒரு சின்ன அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒரு சத்தியத்தை சசொல்றேன் கேட்டுக்ககோங்க. Neural prediction error -ன்னு ஒன்னு இருக்கு. science- ல. தமிழ்ல அது மமொழிபெயர்ப்புன்னா நரம்பு முன்னறிவிப்பு பிழைன்னு சசொல்லலாம். Neural prediction error அப்படின்னா என்னன்னா Neural prediction error is the brain's remarkable computation that calculates the discrepancy between expected sensory input or outcome and the actual input or the outcome. This mismatch drives learning, perception, adaptation, providing a signal to update internal world models. It's a neuron-driven internal correction process supported by positive errors exceeding expectations, unexpected reward.. like unexpected reward, and negative errors of falling short, like a omitted reward. இதை நல்லா சசொல்றேன் ஆழ்ந்து புரிஞ்சுக்ககோங்க. இந்த நரம்பு முன்னறிவிப்புப் பிழை அப்படின்னா என்னன்னா அது மூளையயோட ஒரு சிறப்பான ஒரு சக்தி. கணிப்பு சக்தி. அது என்னன்னா எதிர்பார்க்கப்பட்ட ஒரு உணர்வு உள்ளீடு, அப்புறம் விளைவு, ஆனா உண்மையான input- உள்ளீடு உண்மையான விளைவு, இந்த ரெண்டுத்துக்கும் இடையில் இருக்கிற வேறுபாட்டை அது ததொடர்ந்து கணக்கிடும். பல நேரத்தில எதிர்பார்க்கப்பட்ட input உணர்வும், உள்ளீடும், நிஜமான உணர்வும் உள்ளீடும் வேற வேறையா இருக்கும். இந்த வேற வேறையா இருக்கிறதை ததொடர்ந்து experience பண்ணி பண்ணி brain வந்து கத்துக்குது. இதுக்கு நடுவுல எப்படி தன்னைத்தானே operate பண்ணிக்கிட்டு உள்ள இருந்து எப்படி react பண்றது அப்படின்னு ததொடர்ந்து தன்னைத்தானே develop பண்ணிக்கிட்டு consciousஸா, alert டா செயல்படுகிற இந்த மெக்கானிசம் தான் Neural prediction error றறோம். நல்லா புரிஞ்சுக்ககோங்க. brain- க்கு இந்த capacity இருக்கு. ஆனால் ஆனால் consciousஸா awareness ஸஸோட சாட்சியா இருந்து ஒரு சாந்தத்துவத்திலிருந்து உங்கள் வாழ்க்கையை நடத்துறத குறைக்க குறைக்க, அதாவது ககொந்தளிச்சு ககொந்தளிச்சு agitation- னனோட நீங்க வாழ்க்கையை நடத்த ஆரம்பிக்க ஆரம்பிக்க இந்த power ரை brain இழந்துகிட்டே பபோகும். அப்ப என்ன ஆகும்னா, உண்மையிலேயே எதிர்ல ஒரு threat -ஓ பிரச்சினையயோ வந்திருக்காது ஆனால் உள்ளுக்குள்ள ஒரு ககொந்தளிப்புனால, உதாரணத்துக்குய்யா ஏதாவது ஒரு டிவி சீரியலலோ இல்ல வீடியயோலயயோ எவனனோ ஒருத்தன் ஒரு ரவுடி சதி பண்ணி இன்னனொரு ரவுடியை வெட்டி சாய்க்கிறதை அப்படியே பார்த்துகிட்டே இருந்து அதைப் பார்க்கும் பபொழுதே உங்களுக்குள்ளேயே தானாவே, ''அவனும் என்ன வெட்டி சாய்க்கிறதுக்கு plant பண்ணிட்டு இருக்கான். எனக்கு நல்லா தெரியும். அவன் வெட்றதுக்கு முன்னாடி நாம வெட்டிட்டாதான் நமக்கு நல்லது' . False-ஸான inputs ஸ உங்களுடைய system மே உருவாக்கி காட்டி, நீங்க wrong கான decision எடுக்க வச்சுரும். அந்த Neural prediction error correct பண்ணிக்கிற அந்த brain னனோட capacity ததொடர்ந்த agitation- ல வாழுறதுனால அழிஞ்சு பபோயிருது. அதனால பல பல நேரத்துல நீங்க distructive- வான illogic- கான செயல்களைச் செய்து, 'ஏண்டா செஞ்சசோம்?\ அப்படிங்கறதே புரியாமல் தடுமாறுகின்ற நிலைக்குள் தள்ளப்படுகிறீர்கள். இந்த அடுத்த சத்தியத்தை புரிஞ்சுக்ககோங்க. Neural prediction error ரரோட negative feed back loop லூப் அதை புரிஞ்சுக்ககோங்க. திரும்ப திரும்ப திரும்ப anti-climax scene-யே நீங்க கற்பனை பண்ணிட்டு இருந்தீங்கன்னா, anti-climax scenes ஒன்னும் உங்க life ல நடந்துராம பபோயிருக்காது. நடந்திருக்கும். ஆனால் அதை நீங்க கற்பனை பண்ணிக்கிற விதம் இந்த replay பண்ணி பாக்குற quantity and quality அது அதிகமாகும் பபொழுது எஜிடேஷன் அதிகமாகி, Neural prediction error ல negative feed back loop அதிகமாகி, எதிர்பார்ப்புகளை அரித்து, எதிர்பார்ப்புகளை அறிந்து அறியப்பட்ட அச்சுறுத்தல்களை பெருக்கி, தீங்கான வட்டத்தை உருவாக்கி நீங்க (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 7 இயங்கும் பபொழுதும் உங்களை dull ஆக்கி, மனச்சசோர்வு, frustration, helplessness , life பே நநொந்து பபோன அந்த experience ஸை ககொடுத்து, இந்த experience ல இருந்து, தீர்வுக்கு அது அப்பபோ வெளியில நீங்க ஜெயிக்கிறதுக்கான ஒரே வழி என்னன்னா violent - டா act பண்றதுதான், illogice கா act பண்றதுதான்னு உங்களை push பண்ணி கடைசியில anti-climaxஸாவே life முடிஞ்சிடுற மாதிரி செஞ்சிடுறதுதான் இந்த நெகட்… Neural prediction error ல negative feed back loop னால வர்ற பிரச்சினைங்கய்யா. Self fulfilling prophecies அப்படின்னா என்ன தெரியுமா? நீங்க ஒரு ஜஜோசியரை ரரொம்ப ஆழமா நம்புறீங்கன்னா, அந்த ஜஜோசியர் உங்களுக்கு கெட்ட நேரம், 'கட்டாயம் நீ ஜெயிலுக்கு பபோயிருவடா'ன்னு சசொல்லிட்டா அதை அப்படியே replay பண்ணி பண்ணி பண்ணி பண்ணி பண்ணி அந்த ஜெயிலுக்கு பபோற மாதிரி action ன எடுத்தே தீர வேண்டி, அந்த action ன எடுக்குறதுக்கு உங்க brain உங்களை instigate பண்ணி எடுக்க வச்சுரும். இதான் Self fulfilling prophecy. Repeated anti-climaxes or negative life events generate persistent negative prediction errors. This erodes expectations, amplifies perceived threats, creates a vicious cycle. It dis regulates dopamine signaling, leading to depression and helplessness, frustration, and the brain also downscale the right prediction knowledge and starts doing wrong predictions. And this vicious cycle pushes you to do wrong actions and ends up in failure, collapsing. இந்த right டான அவேர்னஸ், consciousness, தன்னைத்தானே மலர்த்திக் ககொள்ளுதல், motivation, resilience, discipline, இதை எல்லாத்தையுமே இந்த negative feed back loop அப்படியே முழுங்கிடும். நல்லா புரிஞ்சுக்ககோங்க. இதை ஆழ்ந்து புரிந்து ககொள்ளுங்கள். ஆழ்ந்து கேளுங்கள். உங்களுடைய வாழ்க்கையிலே உங்களுக்குள்ள நடக்கிறதை சாட்சியா பார்க்க பார்க்க பார்க்க இந்த negative feed back loop அழிஞ்சுகிட்டே வந்து brain தன்னைத்தானே re-wiring பண்ணிக்கிற அந்த சக்தி உள்ளார்ந்த மறுசீரமைப்பு, மறுபணியமைப்பு, மறுசீரமைப்பு நடந்து fresh ஷா இருக்கும். அதுதான் intuition -சுத்த புத்தின்னு சசொல்றறோம். Neuro plasticity ன்னு சசொல்லுவாங்க. இப்ப நான் மூணு வார்த்தைங்களை use பண்ணேன். முதல்ல Neural prediction error . ஒண்ணு. இரண்டாவது அந்த Neural prediction error ல negative feed back loop. இப்ப மூணாவது ஒரு வார்த்தை use பண்றேன், Neuro plasticity. Neuro plasticity என்னன்னா உங்க மூளையயோட அற்புதமான ஒரு சக்தி. அதாவது உங்க வாழ்நாள் முழுவதையும் புதிய நரம்பு இணைப்புக்கள் மற்றும் பாதைகள், அதாவது சினாப்சிஸ் தன்னைத்தானே மறுசீரமைத்துக் ககொண்டு இதனாலதான் ஏதாவது hurt ஆனா, காயம் பட்டா, நநோய் இருந்தா, நான் சசொல்றது physical- லா மட்டும் இல்ல, mental லா கூட. என்ன நடந்தாலும் அது தன்னைத்தானே மீட்டெடுத்து வாழ்க்கையை புதுசா கட்டி அமைச்சுக்குது. இந்த சக்தி நம்ம brain க்கு இருக்கு, அதுதான் Neuro plasticity. ன்னு சசொல்றறோம். நல்லா புரிஞ்சுக்ககோங்க. நீங்க உங்களுக்குள்ள நடக்கிறதை அத்தனையும் சாட்சியா பார்க்க பார்க்க பார்க்க இந்த Neuro plasticity. யயோட லெவல் மிக அதிகமாகி எப்பேர்ப்பட்ட பெருந்துக்கம் வந்தாலும், பெரும் காயம் பட்டாலும், பத்து நிமிஷத்துல அதுல இருந்து வெளியில வந்துருவீங்க. ஏன்னா brain- னால immediate டா re-wire பண்ணிட்டு, immediate டா தன்னைத்தானே சரி பண்ணிட்டு திரும்ப தன்னுடைய consciouness-க்கு வந்துற முடியும். தன்னைத்தானே re-wire பண்ணிக்க முடியும். நல்லா புரிஞ்சுக்ககோங்க. இந்த ஒரு சத்தியத்தை ககொஞ்சம் ஆழ்ந்து சிந்தியுங்க. சில பேர் வாழ்க்கையில எவ்வளவு பெரிய அடி வாங்கினாலும் சும்மா பத்து நிமிஷத்துல திரும்ப balance ஆயிடுவாங்க. அடுத்து என்ன நடக்கணுமமோ அதை ததொடர்ந்து செய்ய ஆரம்பிச்சுருவாங்க. சில பேர் ஒரு சாதாரண விஷயம் ரரொம்ப சாதாரண விஷயம். girl friend breakup பண்ணிட்டு பபோனதாக கூட இருக்காது. யாரரோ ஒரு இன்னனொரு handsome மான ஒரு boy- ட reel க்கு லைக் பபோட்டு வச்சிருக்ககோம். அவ்ளளோதான் முடிஞ்சு பபோச்சு. இவன் அது break up ஆகி, அதுக்கப்புறம் இவன் அனாதை ஆகி… இருக்கிற மாதிரி, தண்ணி அடிக்கிற மாதிரி, இதனால அவன் அப்படியே depression க்கு பபோற மாதிரி கற்பனை பண்ணி பண்ணி கடைசில depression க்கு பபோய் அதுல இருந்து வெளியில வர்றதுக்கு இவனுக்கு இவன் depression க்கு பபோய் depression லயே இருக்கிறதுனால, exceite டா ஒரு energeticகா இல்லாததுனால அந்த girl friend உண்மையிலேயே break up பண்ணிட்டு பபோயிரும். ஒரு சிறு விஷயங்கள் கூட, இது வந்து அதேமாதிரி பெண்களுக்கும் சசொல்லலாம், சிறு விஷயங்களுக்கு கூட அப்படியே உடைஞ்சு பபோயிட்டு recupe ஆகாம இருக்கிறதுக்கும் எவ்வளவு பெரிய விஷயங்கள் வந்தாலும் left handல deal பண்ணிட்டு, left hand கூட இல்ல left eyeல dealபண்ணிட்டு, பபோய்கிட்டே இருந்து , தன்னைத்தானே உடனடியா மீட்டெடுத்துகிட்டு re-wiring பண்ணிட்டு பபோற brain க்கும் இருக்கிற ஒரே difference இதுக்கான காரணம் இந்த Neuro plasticity தாங்கய்யா. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 8 Neuro plasticity is the brain's extraordinary ability to recognize itself by forming new neural connections, synapses and pathways, neural pathways, throughout life, enabling recovery from injury or disease. Not just physical, even mental and emotional. It's a brain, brain's internal rewiring capacity in response to experiences, learning new skills, or overcoming neurological damage, or a functional and functional process for growth, memory, functional recovery. The thoughts, emotions and habits we consistently nurture shape the brain's neural pathways. This is Neuro plasticity. நாம ததொடர்ந்து encourage பண்ற எண்ணங்கள், உணர்வுகள், பழக்கங்கள் இவைகள்தான் மூளையின் நரம்புப் பாதைகளை வடிவமைத்து இந்த Neuro plasticity ய highly positive வா maintain பண்ணுது. நல்லா புரிஞ்சுக்ககோங்க. இந்த high Neuro plasticity இருக்கணும்னு நினைச்சீங்கன்னா அதாவது, தன்னைத்தானே brain உடனே recover பண்ணிக்கணும்னு நினைச்சீங்கன்னா, இந்த ஒன்னே ஒன்ன செய்ங்க. just இந்த 28 நாள் மட்டும் உங்களுக்கு உள்ளும் வெளியும் நடப்பதைத் சாட்சியாகப் பார்த்து, சாட்சியாகப் பார்ப்பவனையும் சாட்சியாகப் பார். இந்த சாட்சி நிலையில் இருந்தீர்களானால், பரம சாட்சி நிலையில் இருக்கத் துவங்கினீர்களானால், உங்களுடைய மமொத்த பிரெயினும் இந்த Neuro plasticity increase ஆகி மமொத்த brain- ம் re-wire ஆகி உங்கள் வாழ்க்கையே மிகப்பெரிய வெற்றியை அடையும். உங்க வாழ்க்கை வேற நிலைமைக்கு பபோயிடுவீங்க, வேற level- க்கு பபோயிருவீங்கய்யா. You will become a different metal altogether. இப்ப நான் சசொல்றது எல்லாமே வெறும் ஆன்மீக சத்தியம் கிடையாது, அறிவியல் பூர்வமான சத்தியம். 2005-ல ஏப்ரல் 14, 2005-ல வாஷிங்டன் யூனிவர்சிட்டி செயின்ட் லூயிஸ்ல நானே ஒரு research பண்ணேன். அததோட பபோட்டடோஸ் வேணும்னா காட்டுறேன் பாருங்க. டாக்டர் வில்லியம் காலின்ஸ் ன்னு நான் ஒருத்தரை heal பண்ணும் பபொழுது, ஒருத்தரை வந்து healing அப்படிங்கிறதும் தீக்ஷை அப்படிங்கிறதும் சக்திபாதம். இந்த சக்திநிபாதம் அப்படிங்கிறது வேற ஒன்னும் இல்லைங்கய்யா. உங்களை சாட்சியாக full awareness-ஸஸோட இருக்க வைக்கிறதுதாங்கய்யா. இன்னனொரு முக்கியமான விஷயம் தெரிஞ்சுக்ககோங்க. இந்த சாட்சியாக இருக்கிற இந்த consciousnessவந்து subjuctive experience மட்டும் கிடையாது. அதை நாம இன்னனொருத்தருக்கு ககொடுக்கவும் முடியும். தான் நிரந்தரமாக, நித்தியமாக பரம சாட்சி நிலையிலே நிலைபெற்றிருக்கும், இந்த சமாதி நிலையிலே நிலைபெற்றிருக்கும், சகஜ சமாதியிலே இருக்கின்ற ஒரு ஞானி, அந்த அநுபூதியை யாருக்கு வேணா சக்திபாதத்தின் மூலமாக ககொடுக்க முடியும். நான் அந்த சக்திபாதத்தின் மூலமாக இதை ககொடுக்கும் பபொழுது, என்னுடைய brain க்குள்ளேயும் அந்த சக்திபாதம் பெறுகிற அந்த நபருடைய brain- க்குள்ளேயும் என்ன நடக்குதுன்னு document பண்ணியிருக்ககோம். இதை, இந்த document வேணா நான் publish பண்றேன். சசோசியல் மீடியால பபோய் படிச்சு பாருங்க. டைம் இருக்கும் பபொழுது அந்த ஹஹோல் brain re-wire ஆகிறதையும் நான் அந்த heal பண்ணும் பபொழுது யாரை heal பண்றேனனோ அந்த நபருக்கு ஒரு 20 நிமிஷம் heal பண்ணேன். Energy dharshan, சக்திபாதம் ககொடுத்தேன். அப்பபோ இந்த டாக்டர் research பண்ற டாக்டர் சசொல்றாரு, அந்த 20 நிமிஷம் அந்த யார யாருக்கு நான் சக்திபாதம் ககொடுத்தனனோ அந்த person னுடைய brain ஒரு run பண்ற அத்லெடிக் விளையாட்டு வீரனனோட மூளை பபோல ,ததொடர்ந்து உயர் அதிர்வின் செயல்பாட்டில இருந்து, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான நரம்புகள் re-wire பண்ணிகிட்டு, அந்த மூளை மிகுந்த உயர் consciousஸ் செயல்பாட்டுக்கு உள்ள வந்தது. இது வந்த பிறகு அந்த heal, யாருக்கு சக்திபாதம் ககொடுத்தனனோ அந்த நபர், அவர் பேரு டேவிட். அவர் டயர்ட்டா எல்லாம் ஆகல. ஆனா பயங்கர energetic ஆயிட்டு எந்திரிச்சு நடக்கனும்னு விரும்புறாரு. So, ஆழ்ந்து புரிஞ்சுக்ககோங்க, நான் இப்ப சசொல்றது எல்லாமே அந்த டேவிட் காலின்ஸ் அப்படிங்கிறவர் வந்து, இந்த research பண்ண டாக்டர், வில்லியம் காலின்ஸ்ஸஸோட சசொந்த மகன். அவர் இந்த research பார்த்துட்டு அலண்டுட்டாரு. ''இது சாத்தியமா?’’ அப்படின்னு. ஆழ்ந்து புரிஞ்சுக்ககோங்க, இது சாத்தியம். நான் சசொல்வது அனைத்தும் சத்தியம்!. அந்த person, யாருக்கு நான் சக்திபாதம் ககொடுத்தனனோ அந்த பர்சன் வந்து 10 வருஷமா பேரலைஸ்டா இருந்து He can't move, move பண்ண முடியாத அந்த மாதிரி நிலையில் இருந்தவர். ஆனா அவருடைய மூளைக்குள் நிகழ்ந்த மாற்றம், அவர் re-wire ஆனது, அவருக்கு என்ன அதனால உடல் ரீதியா, மன ரீதியா நன்மை நடந்தது அத்தனையும் scientific கா document பண்ணியிருக்ககோம். time இருந்ததுன்னா அந்த full researchசையும் எடுத்து படிச்சு பாருங்க. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 9 ஆழ்ந்து புரிந்து ககொள்ளுங்கள், உங்களுக்குள் நடக்கும் அனைத்தையும் சாட்சியாக இருந்து பார்க்கத் துவங்கினால், இந்த 28 நாளுக்குள்ள உங்க அகத்தை உங்க control- ல எடுத்துருவீங்கய்யா. உங்க அகத்துக்கு நீங்கள் தலைவனா மாறிடுவீங்க. அப்ப என்ன ஆகும்? இந்த வருஷத்துக்குள்ள, உங்களுடைய இகத்திற்கும் நீங்க தலைவனா மாறிடலாம்யா. You will be your own boss. சமூகமே எப்படி மாறணும்னாங்கய்யா, எல்லாருமே அவங்க அவங்களுடைய own start up. இந்த own start up ல ஒருத்தருக்கு ஒருத்தர் நடுவுல business replationshipப build பண்ணி, ஒரு, இந்த freelancer எல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் support பண்ணிக்கிறாங்க பாருங்க. அந்த மாதிரிதான் சமூகம் இருக்கணும்ங்கய்யா. அப்பதான் ஒவ்வவொருவனும் தன் வாழ்க்கைக்கு தான் தலைவனா இருப்பான். அப்ப என்ன ஆகும்னாங்கய்யாm இந்த வாரத்தில 70 மணி நேரம் work பண்ணணுமா?, இந்த capitalist communist fight எல்லாம் அப்பதான் மறையும்ங்கய்யா. உன் வாழ்க்கையில செல்வம் priority அப்படின்னா அவ்வளவு நேரம் எவ்வளவு நேரம் வேணுமமோ, எவ்வளவு செல்வம் வேணுமமோ அவ்வளவு நேரத்துக்கு work பண்ணு. அவ்வளவுதான். உன்னுடைய time, talent, energy, அதை எவ்வளவு வேணுமமோ அதுக்கு செலவு பண்ணு. இல்லையா, relaxed டா இருக்கிறது, எந்த வேலையும் செய்யாம, stress ம் இல்லாம இருக்கிறது அப்படின்னு நினைக்கிறியா அப்ப அதை decide பண்ணு. அதை பண்ணு. அப்ப அதை பண்ணிக்கிட்டே 'செல்வம் இல்லை'ன்னு ப பொறாமைப்படாத. evil personனா மாறாத. இதெல்லாம் consciousஸா clear ஆயிடும். இல்ல, நான் எப்பவும் relaxed டா, stress free யா இருக்கணும். அதனால பெரும் செல்வமும் சேர்க்கணும். அப்ப கைலாஸத்துக்கு வா கத்துக்ககொடுக்கிறேன். அது ரரொம்ப ஈசி. உள்ளுக்குள்ள இருக்கிற consciousness, பரமசாந்த நிலையில உங்க energetic posture பரமசாந்த நிலையா மாறிடுச்சுன்னா, உங்க emotional baseline excitement- டாவும், brilliant டாவும், aware- ராவும், fully awakenedடாவும் இருந்து, செய்ய வேண்டியதை consciousஸா செஞ்சுகிட்டே இருப்பீங்க. அதுமட்டும் இல்லாம excitement centered டா செய்யறதுனாலங்கய்யா, tiredness ஸே இருக்காது. எத்தனை மணி நேரம் வேலை செஞ்சீங்கன்னு வாட்சை பார்க்கவே மாட்டீங்க. உள்ளுக்குள்ள stress இல்லைன்னா, tiredness இல்லைன்னா, boredom இல்லைன்னா, எத்தனை மணி நேரம் வேலை செய்றீங்கன்றத பத்தி நீங்களே கவலைப்பட மாட்டீங்கய்யா. அது யயோசனையே இருக்காது. நான் practical- லா 20 hours a day work பண்றேங்கய்யா. ஆனா நான் அதை பத்தி கவலை, யயோசிச்சதே கிடையாது. vacation, வேலை இதெல்லாம் எனக்கு அந்த வார்த்தைக்கு எல்லாம் அர்த்தமே தெரியாது. மத்தவங்க எல்லாம் calculate பண்ணி சசொல்றாங்க, '20 hours a day நீங்க average ஜா work பண்றீங்க சுவாமிஜி' ன்னு. ஏன்னா எழுதிக்கிட்டும், படிச்சிக்கிட்டும், ஏதாவது translate பண்ணிக்கிட்டும், instruction ககொடுத்துக்கிட்டும், administration ஒரு நாளைக்கு average ஜா 300 file பார்க்கிறேங்கய்யா. உலகம் முழுக்க இருக்கிற எல்லா கைலாஸங்களை பற்றியும், அவர்களுடைய அடுத்தடுத்த தேவைகள், செயல்பாடுகள், expansion, books final proof பார்த்து முடிக்கிறது, இந்த Ask Nithyananda AI க்காக translations பண்றது. ஆனா ஒரு நாள், ஒரு விநாடி கூட tired டாவவோ, bore அடிச்சசோ, vacation ன்ற ஐடியாவே கிடையாதுங்கய்யா. என்னுடைய மிகப்பெரிய cheat meal என்ன தெரியுமா என் life ல? அண்ணாமலையார் ககோயில் புளியயோதரை. அவ்வளவுதான். அதான் என்னுடைய மிகப்பெரிய cheat meal. வாழ்க்கையே நம்முடைய உணவு, உடை, life style, பழக்கவழக்கம், உழைப்பு இது எல்லாமேங்கய்யா ஒரு இனிமையான consciousness- க்குள்ள, consciousness ஸஸோட manifestation ஷனா அமைஞ்சுரும்ங்கய்யா. ஆழ்ந்து கேளுங்கள், இந்த சாட்சியாக சமாதிகப் பழகுதல், சாட்சி நிலையில் இருந்து சமாதிகப் பழகுதலை செய்தால், உள்ளுக்குள்ள எப்பபோதும் பரம சாந்தத்தில் பரமானந்தத்தில best vacation-னை enjoy பண்ற மூடேதான் இருக்கும். வெளியில ததொடர்ந்து செயல்பட்டுக்கிட்டே இருப்பீங்க. Most active CEO ஓவா உங்க board room-ல உட்கார்ந்து decision எடுக்கிற அந்த அந்த intensity- யயோட வெளியில வேலை செஞ்சுட்டு இருப்பீங்க. உள்ளுக்குள்ள complete டா best vacation னை enjoy பண்ணிட்டு இருப்பீங்க. நீங்க (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 10 consciousness and plus mind. அதனால ரெண்டுமே simultaneous- ஸா சாத்தியம். இது ரெண்டுமே simultaneous ஸா சாத்தியம். இந்த சத்தியங்களைக் கேளுங்கள் - ஸ்ரவணம். சிந்தியுங்கள் - மனனம். வாழத் துவங்குங்கள் -நிதித்யாசனம். இல்ல சாமி, இதெல்லாம் உட்கார்ந்து பபொறுமையா கேக்குறவங்க எல்லாம் எனக்கு time இல்லை சாமி. அப்ப அந்த வள்ளுவர் சசொல்றதுதான் ஞாபகத்துக்கு வருது. செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என் இதுபபோன்ற பரம சத்தியங்களை கேட்காது, இதை கேட்பதனால் வாழ்க்கையிலே ஏற்படுகின்ற மிகப்பெரிய நன்மைகளின் சுவையை உணராது வெறும் வாய் உணர்வின், வெறும் நாக்கு ருசி மட்டும் திங்கிறதும் கழியிறதையும் மட்டும் செஞ்சுட்டு இருக்கிற மாக்கள், அவங்களை மக்கள்னு சசொல்லல வள்ளுவப் பெருமான். 'மாக்கள்' என்கிறார், விலங்குகளுக்கு விட விலங்குகளுக்கு சமம் என்கிறார். அது ஆவியினும் வாழினும் என். இருந்தா என்ன? செத்தா என்னடாங்குறாரு. அறச்சீற்றம். வள்ளுவனின் அறச்சீற்றம். பாருங்க. இந்த ஸத்ஸங்கத்திலயே சில வினாடிகளுக்கு முன்ன சசொன்னேன். செய்ய முடியலைன்னா, வெறும் மதுவும் மாமிசமும் தான் வாழ்க்கைன்னு நெனச்சீங்கன்னா வாழ்ந்து என்ன? செத்து என்ன? அப்படின்னு. நான் சசொன்னது அறச்சீற்றம்ங்கையா. 'அறச்சீற்றம்' அப்படின்ற வார்த்தையை விட கருணையினால் வருகிற சீற்றம். கருணையால் வருகின்ற சீற்றம். வள்ளுவப் பெருமானும் அதுதான் சசொல்றாரு. செவியில் சுவை உணரா வாயுணர்வின் மாக்கள் ஆவியினும் வாழினும் என். க கொஞ்சம் அறச்சீற்றத்ததோடு சசொல்லிட்டேன். யாருக்கெல்லாம் வலிக்கிறததோ என்னை மன்னித்து விடுங்கள். ஆனால், நான் சசொன்னது உண்மை. இந்த 28 நாள் அகத்திற்கு, உங்கள் அகத்திற்கு தலைவன் ஆகுங்கய்யா. இந்த ஒரு வருஷம், உங்களுடைய இகத்திற்கும் தலைவனாவதுன்னு முடிவு பண்ணிட்டு, plan பண்ணி work பண்ணுங்க. அகத்துக்கும் இகத்துக்கும் நீங்கள் தலைவனாகி விட்டீர்களானால், அகத்தின் மாட்சிமை தான் பரம்ங்கையா. அது natural- லா உங்களுக்குள்ள மலர ஆரம்பிச்சுடும்ங்கையா. அகத்தின் நீட்சிமை இகம். அகத்தின் மாட்சிமை பரம். அகத்துக்கு நீங்க தலைவன் ஆயிட்டீங்கன்னா, இகத்துக்கும் தலைவனாகி விடுவீர்கள். பரத்துக்கும் தலைவனாகி விடுவீர்கள். அதாவது, இவ்வுலகத்தில் நீங்க என்னென்ன அடையணும்னு நினைக்கிறீங்களளோ அத்தனையும் manifest பண்ணுவீங்க. ஜீவன் முக்தி உட்பட, பரத்தில் என்னவெல்லாம் அடையணும்னு நினைக்கிறீங்களளோ அதையும் manifest பண்ணிடுவீங்க இப்பவே. வாழும்பபொழுதே ஜீவன் முக்தனாக வாழ்வீர்கள். வாழும் பபொழுதே ஜீவன் முக்தியை வாழ்வீர்கள். அதுதாங்கய்யா உங்களுக்கு நீங்கள் ஈஸ்வரனாக இருப்பது. Twitter ல ஒரு surve பண்ணிட்டு இருக்கிறறோம். What do you want the SPH to elaborate on? , அப்படின்னு மூணு குடுத்ததோம். witnessing the witness 34%, Addiction free life 19%, Manifest your reality 47% ஓட்டு பபோட்டு இருக்கீங்க. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 11 நான் மூனையுமே பேசுறேன். ஏன்னா மூணுமே ஒன்னுதாங்கய்யா. அதான் நித்யானந்தா style. எப்பபோ நீங்க witnessing the witness ஆரம்பிக்கிறீங்களளோ அப்பவே Addiction free life வந்துரும். அப்பவே Manifest your reality நடக்க ஆரம்பிச்சிரும். witnessing the witnessங்கிறது அகத்த repaire பண்றது. அப்பபோ, இகம் சரி ஆயிடும். Addiction free lifநடந்துரும்.Addiction free lifங்கிறது இகம். சரி ஆயிடும். Manifesting your reality -ன்றது பரம். அதுவும் நடக்க ஆரம்பிச்சிரும். ச சோ, இந்த pole வந்து youtube ல பண்ணியிருக்காங்க. ட்விட்டர்ன்னு சசொன்னேன் sorry. இந்த youtube ல பண்ண pole. So, ககொஞ்சம் புரிஞ்சுக்ககோங்க. இந்த மூணுமே ஒன்னுதான். ரெண்டு விஷயத்தினால நீங்க சமாதி அடைய முடியும். நான் சசொல்ற அந்த முழுமையான நிர்விகல்ப சமாதி அடைய முடியும். ஒன்னு, நீங்களே சாட்சியை சாட்சியாகப் பார்த்து, பரம சாந்தத்தில் இருக்கிறதுனால அடைய முடியும். இன்னனொன்னு சக்திபாதம், சக்திநீபாதம் மூலமா நான் அதை தீட்சையா உங்களுக்கு ககொடுக்க முடியும். இப்ப யாராவது, ''எங்களால நானே அடைஞ்சிட முடியும்ன்ற மாதிரி எனக்குத் ததோணல சாமி. நீங்க எனக்கு ககொஞ்சம் ககொடுத்துருங்க'’ அப்படின்னு நெனச்சீங்கன்னா, இலவசமாக 30 நாட்கள் தங்குகின்ற இடம், உணவு, இந்த வகுப்புகள் அனைத்தையும் ககொடுத்து கைலாஸா திருவண்ணாமலையில அருமையான வகுப்பு. PSS- பரமசிவ சேனா வகுப்பு இப்ப நடந்துட்டு இருக்கு. இன்னைக்கு மூட்டைய கட்டிட்டு நீங்க கிளம்பி வாங்க. மூட்டை கூட கட்டிட்டு வர வேண்டாம். அப்படியே வெறுமையா வந்தீங்கன்னா பபோதும். உங்களுக்கு என்ன அடிப்படைத் தேவை வேணுமமோ, ஒரு குளிக்கிறதுக்கு சசோப்பு அந்த மத்த விஷயங்கள் இது எல்லாத்துக்கும் திருவண்ணாமலை ஆதீனம் ககொடுத்துருவாங்க. நிறையவே ககொடுத்துருவாங்க தேவையை விட. நல்லா சாப்பிட்டுட்டு, அமைதியா இந்த 28 நாளும், இந்த தீட்சையை வாங்கிக்கிட்டு, உடம்பு மனச complete டா re-set பண்ணிக்கிட்டு, உங்களுடைய உயிரையே re-wire பண்ணிக்கிட்டு, உயிரை உயிர்ப்பிச்சிட்டு, brain ன complete டா re-wire பண்ணிட்டு, fresh ஷா லைஃப பபோய் start பண்ணுங்க. கிளம்பி வாங்க. பிப்ரவரி 1 உங்கள புது personality யா மாத்தி அனுப்புறேன். முழுக்க முழுக்க இலவசம். முதல்ல, earlier ரா இந்த program வந்து 10 லட்சம் ரூபாய் சார்ஜ் பண்ணிட்டு இருந்ததோம். சில ஊர்கள்ல 5 லட்சம் ரூபாய் charge பண்ணுவவோம். இப்ப கைலாஸா திருவண்ணாமலையில மட்டும் முழுக்க முழுக்க free யா குடுக்குறேன். தமிழக மக்களுக்காக, யார் வேண்டுமானாலும் வந்து கலந்துக்ககோங்க. நிகழ்ச்சி தமிழ்ல நடக்குது, நல்லா புரிஞ்சுக்ககோங்க. ஆங்கிலத்துல பேசுவவோம். இருந்தாலும் தமிழ் translation உடனே குடுத்துருவவோம். இப்ப நான் இந்த ஸத்ஸங்கம் பண்ற மாதிரிதான். நிறைய ஆங்கில வார்த்தைகளை உபயயோகம் பண்றேன். ஆனா உடனடியா அதுக்கு தமிழையும் மமொழிபெயர்ப்பு ககொடுத்துர்றேன். நீங்களே செஞ்சுக்க முடியும்ன்றவங்க வீட்ல இருந்து செய்யுங்க. சாட்சியை சாட்சியாகப் பார்த்தல், காலையிலிருந்து இரவு வரை. உங்க வாழ்க்கை முழுவதும், படுக்கப் ப போகும்பபோது உட்பட, காலையில எந்திரிச்ச உடனே சாட்சியை சாட்சியாகப் பாருங்கள். சமாதி பழகுங்கள். இத செஞ்சீங்கன்னா, வாழ்க்கையே வேற level- க்கு பபோயிடும். ''இல்ல என்னால செய்ய முடியல சாமி, எனக்கு உங்க help வேணும்''னா வாங்க. வெறும் ஒரு மாசத்த க கொடுங்க. உங்களுக்கு பல ஆண்டுகள் அதிகரித்து, உங்க வாழ்க்கையிலே, வாழ்நாளிலே அதிகரித்து ககொடுக்கின்றேன். சத்தியம் சசொல்லுகின்றேன். உங்களை ஒரு புது personality யா மாத்தி அனுப்புறேன். ஒரு புது bring- கா மாத்தி அனுப்புறேன். சில பேர் கேட்டிருக்கீங்க, இந்த class ஸ online ல திறந்து விட்டா நாங்க வீட்ல இருந்தே பண்ண முடியாதா சாமிஜின்னு கேட்கிறீங்க. அது என்னன்னா, அதுக்கான ecosystemவேணுங்கையா. daily நீங்க யயோகா பண்ணனும். அங்க யயோகா teachers இருக்காங்க. உங்களை பண்ண வைப்பாங்க. நீங்க usual- லா வீட்ல இருந்து யயோகா பண்ணுங்கன்னா என்ன பண்ணுவவோம்? (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 12 ஒரு அப்படியே ஒரு ஆசனத்தை பண்ணுவவோம். ககொஞ்சம் அது tired டா இருக்கு, சரியா வரலைன்னா அப்படியே கப்புன்னு சசோபால கால் நீட்டி படுத்து சவாசனத்துக்கு பபோயிடுவவோம். கேட்டா 'அதுவும் ஒரு யயோகாசனம் தானே சாமி' அப்படிம்பபோம். அந்த மாதிரி எல்லாம் இல்லாம, இந்த diet. proer ரான vegetarian diet . அதை சாப்பிட்டு, உடம்ப டீடாக்ஸ் பண்ணனும். மனச detox பண்ணனும். அதுக்கான ecosystem வேணுங்கையா. அது கைலாஸா திருவண்ணாமலைல ரரொம்ப அருமையா இருக்கு. அதனாலதான் அங்க கூப்பிடுறேன். வந்து, இதப் பெற்று உங்கள் வாழ்க்கையை புதுமையாக மாற்றிக் ககொள்ளுங்கள். புதிய வாழ்க்கையை அமைத்துக் ககொள்ளுங்கள். அடுத்தது, இப்ப நான் சசொல்ற இந்த உண்மைகளை நிஜமாக்குவதற்கான அடுத்த ஒரு புரிதல், சத்தியத்தை கேளுங்கள். அதாவது, ததொடர்ந்த agitation. யாரைப் பார்த்தாலும் வெறுப்பு, எந்த சூழலைப் பார்த்தாலும் வெறுப்பு, எதைப் பார்த்தாலும் வெறுப்பு. ஒரு உதாரணத்துக்கு, நடந்து பபோகும்பபோது ஒரு அழகான கார்டன் இருந்தா கூட அந்த செடிய கிள்ளுறது. ப போகும்பபோது, ஒரு நாய் சும்மா படுத்திருந்தா கூட ஒரு கல் எடுத்து எறியறது. இல்ல, யார் நம்ம முன்னாடி வந்தாலும் எறிஞ்சு விழறது. யார் முன்னாடி வந்தாலும் உங்களுடைய ஆசீர்வாதம் உடனடியா அவங்களுக்கு கிடைக்கும். அது online- ல இருந்தாலும் சரி, offline ல இருந்தாலும் சரி. இது மாதிரி ததொடர்ந்து boil ஆயிட்டு இருக்கிற அந்த உணர்விலிருந்து வெளியே வாருங்கள். ஐயா, நிஜமான நீங்கள் அப்படியே smooth தா life ல இயங்கிட்டு இருக்கீங்கய்யா. வெண்ணையில் வழுக்கி செல்லும் கத்தியை பபோல, நிஜமான நீங்கள் இந்த பிரபஞ்சத்ததோட எந்த friction னும் இல்லாம இனிமையா இயங்கிட்டு இருக்குங்கையா. ஆனா, நீங்க உங்களுடைய கடந்த காலத்தை பத்தி வச்சிருக்கிற கற்பனையான பபொய் கருத்துக்களால் கட்டி அமைத்துக்ககொண்ட நிழல் நீயும், கானல் நீயும், உங்களை ததொடர்ந்த irritation ல, agitation லயே வச்சிருக்கு. எப்பபோ நீங்க சாக்ஷியாக இருந்து, deeply be present in the life. சுற்றி நடப்பவற்றையும் வெளியிலும் உள்ளும் முழுமையாக முக்கண் திறந்து பாருங்கள். முழு awareness ஸஸோட உள்ளுக்குள்ள நடக்குறது ம மொத்தத்தையும் பார்க்கிறதுதான் மூன்றாவது கண்ணுங்கையா. வேற ஒண்ணுமே இல்லைங்க. மூன்றாவது கண் வேற ஒண்ணும் இல்ல. Pure awareness, witnessing the witness. அந்த pure awarenessஸஸோட உங்களுக்குள்ள நடக்குறத பார்க்கிறதுதான், அந்த pure consciousness தான் மூணாவது கண்ணுங்கையா. பார்க்கத் துவங்குனீங்கனாலே, டீப்பா வாழ்க்கைக்குள்ள involve ஆகத் துவங்குனீங்கனாலே, resistence ஸே இருக்காதுங்கையா. life வந்து smooth தா இருக்கும். வாழ்க்கையில அரைகுறையா involve ஆகுறதே உள்ள இருக்கிற ததொடர்ந்த agitation ல, அரைகுறையா involve ஆகுறதால நிறைய விஷயம் fail ஆகுறதனால அந்த agitation னும் ஜாஸ்தி ஆகுது. இதான் vicious circle . அந்த agitation ன drop பண்ணிட்டு, இந்த நித்திய நிகழ்வுல deep presence க்கு வந்தீங்கன்னா, உள்ளயும் வெளியிலயும் வாழ்க்கையில பல விஷயங்கள் தெள்ளத்தெளிவா புரியுங்கய்யா. அதாவது, இந்த நித்திய நிகழ்வுல இருக்கிறது அப்படியே ஏனனோ super natural -லான விஷயம் மாதிரி நீங்க நினைக்கிறீங்கய்யா. அதுதான் உங்க natural விஷயம்ங்கயா. Super natural ன்றதே வேற ஒன்னும் இல்லைங்கயா. சூப்பரான விஷயங்கள் உங்களுக்கு super ரலா இருக்குன்னு தெரிஞ்சுக்கிறதுதான் Super natural. life பபோட சூப்பரான விஷயங்கள்லாம் உங்களுடைய natural flow உங்களுக்குள்ள இருக்கு அப்படின்னு புரிஞ்சுக்கிறதுதான் super natural . Super natural is simply the natural, you can see clearly on realizing the super is your nature. இந்த பிரபஞ்சம்ங்கையா, உங்களை test பண்றது கிடையாதுங்கயா. உங்கள reflect பண்ணுதுங்கயா. நீங்க என்னவா உள்ள கட்டமைக்கிறீங்களளோ, அதைத்தான் அப்படியே reflect பண்ணுது. நம்ம ஆளுங்க நிறைய பேர் சசொல்லுவவோம், ''சிவன் சசோதிப்பார், சசோதிக்கிறானே…'’ சிவபெருமான் நாம என்ன நிலையில இருக்ககோம்னு நமக்கு reflect பண்ணி காட்டுறார். அவ்வளவுதாங்கய்யா. 'சிவம் சசோதிக்கறார்'னு நீங்க நெனச்சா அதுவே சுய பரிசசோதனை. ஏன்னா நீங்கதாங்கையா சிவம். ஆகவே சிவம். சிவத்வமசி. Universe-ஏ உங்கள test பண்றதில்ல. Reflect பண்ணுதுங்க. இதைப் புரிந்து ககொள்ளுங்கள். அடுத்த சத்தியம். ஆழ்ந்து கேளுங்க. உங்க agitation-அ நீங்க drop பண்ணீங்கன்னா, உள்ளுக்குள்ள pure awareness-ம், அந்த awareness-னால உருவாகுற பரமசாந்த தன்மைக்கும் வந்தீங்கன்னா, வாழ்க்கையே ஒரு synchronicity கீழ நடந்துருங்கய்யா. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 13 நினைத்துப் பார்க்க முடியாத, மிகப்பெரும் நன்மைகள், natural flow-வா நடக்குங்கய்யா. அதிசயிக்கத்தக்க தக்க நிகழ்வுகள், நீங்க அதிர்ஷ்டம்னு சசொல்ற மாதிரியான நிகழ்வுகள், தினசரி வாழ்க்கை முறையா மாறிப் பபோகுங்கய்யா. இந்த ஒரு விஷயத்த புரிஞ்சுக்ககோங்க. The pure witness. சமாதி பழகத் துவங்கும்பபோது உங்களை தாண்டிய ஒன்று உள்ளுக்குள்ள மலர ஆரம்பிக்குங்கய்யா. சமாதி பழகத் துவங்கும்பபொழுது அகம் மலரத் துவங்கும். அகம் மலரும்பபொழுது அகத்தின் நீட்சிமையான இகம் மலரத் துவங்கும். இந்த உலகத்துல பல பெரிய பெரிய நல்ல விஷயங்கள் தானாவே உங்கள நநோக்கி ஈர்க்கப்படுங்கய்யா. செல்வம், உடல் நலம், நல்ல உறவுகள், மிகப்பெரிய நல்ல நபர்கள், அவர்களுடைய நட்பு, நீங்க உலகத்துல நினைக்கிற அத்துனை நன்மைகளும் உங்களை நநோக்கி ஈர்க்கப்படுங்கய்யா. இது பபோக, அகத்தின் மாட்சிமையான பரம் மலரத் துவங்குங்கய்யா. முதல்ல புரிஞ்சிப்பீங்க, 'நீங்கள் தான் உங்கள் உலகத்தை உருவாக்கி அனுபவித்துக் க கொண்டிருக்கின்றீர்கள்’. இந்த extraordinary அனுபூதி. இது அனுபூதியா உள்ள இருந்து மலருங்கய்யா. அப்ப தெரிஞ்சிரும், ''ஆஹா! அப்ப எனக்கு என்ன வாழ்க்கை வேணுமமோ அத நான் ரரொம்ப அழகா மலரச் செய்து ககொள்ள முடியும்.’’ அப்பதான் தைரியம் வரும். Being your own boss. உங்களுடைய தலைவனாக நீங்களே மாற முடியும்ங்கிற தைரியமே அப்பதான் வருங்கய்யா. ஐயா உங்க வாழ்க்கை design பண்றதையே இன்னனொருத்தர்ட்ட franchise பண்ணி விட்டு, இன்னனொருத்தனுக்கு வித்துட்டு, life-ஏ frustrated-ஆ இருக்குன்னு புலம்புனா அது யாரு பபொறுப்பு? அவன் natural-ஆ அவனுக்கு benefit ஆகுற மாதிரி, அவனுக்கு நீங்க productive-ஆ இருக்கற மாதிரி, அவன் life-க்கு profit-ஆ இருக்கற மாதிரிதான் உங்க day-வ design பண்ணுவான். அவன் என்ன உங்களுடைய mood-அ பத்தி, உங்களுடைய success-அ பத்தி, உங்கள பத்தி கவலைப்படப் பபோறானா? அப்ப natural-ஆ என்ன ஆகும்னா உங்களுக்கு நீங்க exploit பண்ணப்படுறீங்கன்ற feeling வந்து, resistance வந்து, life-ல இருந்து shrink ஆகி, இந்த 9 to 5 job-க்கு பபோறவனுங்கள மாதிரி life-ல ஒரு dull-ஆன people-அ நான் பார்த்ததே இல்லைங்க. நீ எப்பேர்ப்பட்ட, மாசம் 50 லட்ச ரூபாய் சம்பளம் வாங்குற, corporate வேலைக்கு, IT வேலைக்கு பபோகிற, ப போயிட்டு இருக்கிற ஆளா இருந்தா கூட தெரிஞ்சுக்ககோங்க. இன்னனொருத்தருக்கு work பண்றதுனாலே, நீ உன்னுடைய full potential-அ manifest பண்ண மாட்ட. Manager-ட்ட report, review அதையெல்லாம் எப்படி ஏமாத்துறதுன்னு கத்துப்ப. எப்படி technically இல்லாத பிரச்சனைகள உருவாக்கி, அந்த பிரச்சனைகளை 'இருக்கு'ன்னு அத எடுத்து கண்டுபிடிச்சு சசொல்றதையே ஒரு வேலையா மாத்தி, அதுக்கப்புறம் அந்த பிரச்சனைகளுக்கு தீர்வுன்றதுக்காக ஒரு ஒரு வருஷத்த இழுத்து, இதுல எல்லாத்து மூலமாவும் manager-யும் company-யும் நீ ஏமாத்திட்டு ஜாலியா இருக்கேன்னு உன்ன நீயே ததோள் தட்டிட்டு ஒரு பெரிய happiness லூசுத்தனமான, முட்டாள்தனமான happiness-அ எடுத்துட்டு வந்து, ஒரு ரெண்டு மூணு வருஷத்துல இதுவே மனப்பழக்கமா மாறி, உங்களுடைய real talent, creativity, energy இதையெல்லாம் நீங்களே மறந்துட்டு, இந்த வட்டத்துக்குள்ளேயே உங்கள அடக்கிக்கிட்டு, அதுக்கப்புறம் இந்த வட்டத்துக்குள்ள நீங்க சிக்கிக்கிட்டதுனால இந்த வட்டத்துக்குள்ளேயே இருக்கிற மாதிரியான வேற வேலைங்களையே தேடி சுத்திக்கிட்டு, கழுதை கெட்டா குட்டிச்சுவரு. அதுக்கு வேற என்னதான் பண்ண முடியும்? இந்த குட்டிச்சுவரு உடைஞ்சிருச்சுன்னா வேற ஒரு குட்டிச்சுவருக்கு பபோகும். அந்த குட்டிச்சுவரும் இடிச்சு கட்டிடமா கட்டிட்டாங்கன்னா இன்னனொரு குட்டிச்சுவருக்கு பபோகும். இப்படியே வாழ்க்கை முடிந்துவிடும். Conscious-ஆக ஆரம்பிச்சீங்கன்னாங்கய்யா, முதல் விஷயம் என்ன நடக்கும்னா, உங்களுக்குள்ள இருக்கிற agitation எல்லாம் காணாம பபோயிடும். Something extraordinary உங்களுக்குள்ள நடக்க ஆரம்பிக்கும். உங்களுடைய இருப்பு உங்களுக்குக்கே Relaxed-ஆ உட்கார்ந்து இருக்கிறதே அந்த device-அ நநோண்டிட்டு இல்லாம, இந்த unending distractions-ல உங்கள செலுத்தாம, உங்களுக்குள்ள உங்களளோட நீங்க உட்கார்ந்து இருக்கிறதே அவ்வளவு ரம்யமா இருக்கத் துவங்குங்கய்யா. தன்னனோடு தான் அமர்தல் அப்படிங்கிற தன்மையே, That is what is celebrating being human-ங்கய்யா. Celebrate being a human. You don't need anything else to celebrate. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 14 இந்த presence, clarity, inner luminous... இதெல்லாம் logical-ஆ explain-ஏ பண்ண முடியாது. சமாதி பழகும்பபோதுதான் அது பரமசிவ உதயம், பரம்பபொருளின் உதயம், அப்படியே fresh-ஆன சூரிய உதயம் மாதிரி நடக்கும். அது மட்டும் இல்ல, right-ஆன people, right-ஆன friends, right-ஆன நபர்கள், right-ஆன opportunities, right-ஆன possibilities, right-ஆன சூழ்நிலைகள், இது எல்லாம் அந்த synchronicity-யயோட அழகா bloom ஆக ஆரம்பிக்குங்கய்யா. Synchronicity. இதெல்லாம் பாத்தீங்கன்னா ஒரு மழைக்குப் பிறகு மலர்கள் எப்படி பூக்குததோ, அந்த மாதிரி கடகடகடகடகடன்னு வாழ்க்கையில பூக்க ஆரம்பிச்சுரும். சமாதி பழகுதல் ஒன்றினால் மட்டும், இது அத்தனையும் நிகழும். நல்லா புரிஞ்சுக்ககோங்க. திரும்பவும் சசொல்றேன். நான் சசொல்லும் வார்த்தைகளுக்கு நான் பபொறுப்பு. சமாதி பழகுக. என்ன ஆகும்னாங்கய்யா, உங்கள அறியாமலே ஒரு உணர்வு உங்கள guide பண்ணுதுங்கிற ஒரு பெரிய restful-ஆன, ஒரு relaxation வந்துருங்கய்யா. ''ஆஹா! நம்மை விட பேரறிவும், பெருங்கருணையும் உடைய ஒரு சக்தி நம்மை இனிமையாக வழிநடத்துகிறது'' ன்னு புரிஞ்சுதுன்னா, முடிஞ்சதுங்க. அதுக்கு மேல, பிறவிப் பயன் கண்டுவிட்டடோம். மாணிக்கவாசகர் பாடுறார்ல, 'தெள்ளேணம் ககொட்டாமமோ'னு. தெள்ளேணம் ககொட்டி ஆடுவவோங்கய்யா. அந்த current இப்பவும் இருக்கு. ஆனா என்ன? நீங்க எதிர்நீச்சல் பபோட்டுட்டு, அந்த இனிமையான பரமசிவ பரம்பபொருளளோட flow-வவோட பபோகாம, உங்கள நீங்களே சீரழிச்சிட்டு இருக்கீங்க. அவ்வளவுதான். பிரபஞ்சத்ததோட flow-வவோட இணைந்து ஆனந்தமாக இயங்காமல், பிரபஞ்சம் உங்கள் வெற்றிக்காக வேலை செய்து ககொண்டிருக்கிறதுங்கய்யா. பிரபஞ்சம் உங்கள் எதிரி அல்ல, உங்களை test பண்ணல. உங்களுக்காக அது உழைத்துக் ககொண்டிருக்கிறது. அடுத்த சத்தியம் கேளுங்க. நிஜமான நீ அகங்காரத்திற்கு அப்பாற்பட்டது. நான் அகங்காரம்னு நான் ச சொன்னவுடனே arrogance-னு நெனச்சுக்காதீங்க, கிடையாது. உங்க behavior pattern-ல இருக்குல்ல arrogance, அந்த violence-ஆ, இல்ல aggressive-ஆ behave பண்ற அந்த arrogance, அத நான் அகங்காரம்னு சசொல்லல. ஒரு fake identity-யயோடயே வாழுறீங்க பாருங்க. நீங்க இப்ப வச்சிட்டு வாழ்ந்துட்டு இருக்கிற அந்த நிழல் நீ, அந்த ego-வ தான் சசொல்றேன். அந்த fake ego, அந்த fake identity-ங்கய்யா, pain-னு, துக்கம், பயம், இதையெல்லாம் உங்களுக்குள்ள trigger பண்ணி மட்டும்தான் தன்னுடைய இருப்ப காப்பாத்திக்கும். இந்த துக்கம், பயம் இதையெல்லாம் relaxed-ஆ பார்த்து, அதெல்லாம் உடைய ஆரம்பிச்சதுனாலே, இந்த fake identity தேய ஆரம்பிச்சிரும். அந்த fake identity தான் ego-ன்னு சசொல்றேன். அது வந்து தேய ஆரம்பிச்சிரும். அதனனோட, உங்க தினசரி வாழ்க்கையயோட அததோட intervention குறைய ஆரம்பிச்சிரும். இது எப்படின்னா retired மாமியார் மாதிரி. Intervention இல்லாம ப போகாது. ஆனா குறைய ஆரம்பிச்சிரும். அது, அது சசொல்றத கேட்டு நீங்க முடிவெடுக்கிறது இல்லன்னு தெரிஞ்ச உடனே அந்த மாமியார் retired ஆக ஆரம்பிச்சிரும். நல்லா புரிஞ்சுக்ககோங்க, அந்த நிஜ நீ விழித்து எழும்பபொழுது, ego retire ஆக ஆரம்பிச்சிரும். ஏன்னா ego-க்கு நல்லா தெரியுது, நீங்க எப்பவும் சாட்சியா இருக்கீங்க, ஆழ்ந்த சாந்தமான, ஒரு பரமசாந்தத்துல இருந்துதான் செயல்படுறீங்க. Ego உங்கள பல விதத்துல பயம், ''இல்ல இல்ல, இப்படி இப்படி நீ இருந்தீன்னா பாரு, ரெண்டு நாள்ல business எல்லாம் காணாம பபோயிரும் பாரு, வேலை காணாம ப போயிடுது பாரு, பபொண்டாட்டி ஓடிப் பபோயிடுறா பாரு, girlfriend ஓடிப் பபோயிடுது பாரு, நீ பாரு என்ன ஆகப் பபோற பாரு'’ அப்படின்னு அத்தனையும் காட்டும். நல்லா புரிஞ்சுக்கணும். பயம் வரும்பபொழுது மட்டும் நீங்க அதுக்கு எந்த response-ம் பண்ணக்கூடாது. அதாவது, உடனே security-க்கான measurements எடுக்க ஆரம்பிச்சீங்கன்னாலும் ததோத்துட்டீங்க. ஏன்னா, security-னே ஒண்ணு கிடையாதுங்க இந்த உலகத்துல. அதான் உண்மைங்கய்யா. Most secured place ஒண்ணே ஒண்ணு இருக்குங்கய்யா. சுடுகாட்டுல உங்க சமாதி. இப்பவே ததோண்டி, படுத்து, மண்ண மூடிக்கிட்டா முடிஞ்சு பபோச்சு. Best. Most secured and safe place. அது தவிர உலகத்துல security-ன்றது வேற எதுவும் கிடையாது. அதனால, security சார்ந்து உடனே decision-க்கும் பபோகாதீங்க, jump பண்ணாதீங்க. அதே மாதிரி, 'ஆ, நடந்தா நடக்கட்டும், பபோனா பபோட்டும், அழிஞ்சு பபோனாதான் பபோட்டும், வேற என்ன பண்ண முடியும்?' அந்த அந்த inner dialogue-ம் வச்சுக்காதீங்க. அப்படி இப்ப பபோனா பபோட்டும், அழிஞ்சாதான் அழியட்டும், திருடு பபோனா பபோட்டும், சசொத்து அழிஞ்சா அழியட்டும், வேலை பபோனா பபோட்டும், என்ன பண்ண முடியும்? அந்த முடிவு எடுத்தீங்கன்னா, அந்த inner dialogue வச்சுக்கிட்டீங்கன்னா, negativity-ய strengthen பண்றீங்க. Negativity-ய strengthen பண்றதையும் பண்ணாதீங்க. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 15 Fear-க்கு react பண்றதையும் பண்ணாதீங்க. சாட்சியா பார்த்தீங்கன்னா, fear bogus-ன்னு தானாவே கீழே விழுந்துருங்கய்யா. குழந்தைங்க tantrum throw பண்ணும்பபோது attend பண்ணாம இருந்தீங்கன்னா ஒழுங்கா உட்கார்ந்துரும். இந்த gentle parenting-ன்ற ஒரு பெரிய ததொடப்பக்கட்டைய எடுத்துட்டு வந்து அடுத்த தலைமுறையை நாசமாக்கினீங்க. இந்த gentle parenting ன்றதே, உங்க பையன் உங்களை அடிக்கும் பபோது தான், failure ன்றது புரியும். gentle parenting ன்றதே உங்கள் குழந்தைக்கு நீங்கள் இழைக்கும் மிகப்பெரிய ககொடுமை. சத்தியத்தை சத்தியமா deal பண்ண ஆரம்பிங்க. குழந்தைகளை maturity யயோட deal பண்ணீங்கன்னா, நீங்க maturity யயோட தான் deal பண்ண பபோறீங்கன்னு அந்த குழந்தைக்கு புரிஞ்சு, அதுவும் matured டா life ப behave பண்ண ஆரம்பிச்சுரும். உங்களால matured behave பண்றதுக்கும், explain பண்றதுக்கும் டைம் இல்லைங்கறதுனால, குழந்தைங்களளோட tantrum க்கு bend பண்றீங்கன்னா, குழந்தைங்களை நாசமாக்கிடுவீங்க. இல்ல, குழந்தைங்களை, immatured- டா, இந்த தெளிவான விஷயங்களை சசொல்லி வளர்க்கலனாலும், குழந்தைங்களை நாசமாக்கிடுவீங்க. இன்னனொரு முக்கியமான விஷயம். நீங்களே matured டா வாழ்ந்தீங்கன்னா தான் குழந்தைங்க matured டா வளரும். குழந்தைங்க நீங்க சசொல்றதை செய்ய மாட்டாங்க. நீங்க செய்யறத தான் செய்வாங்க. So ஆழ்ந்து கேளுங்க. ஆழ்ந்து கேளுங்கள். உங்க ஈககோ, device மாதிரிங்கய்யா, செல்பபோன் மாதிரியே, இந்த உலகத்தை நீங்க handle பண்றதுக்காக நீங்க build பண்ண ஒரு internal organ தாங்கய்யா ஈககோ. உங்களுடைய Agentic AI. எத்தனை பேர் Agentic AI ஏஐ வச்சிருக்கீங்களளோ, அதை புரிஞ்சுக்ககோங்க. உங்களுடைய Agentic AI, AI Agent. அவ்வளவுதாங்கய்யா. ஆனா திடீர்னு, அந்த AI Agent நீங்க சசொல்றதை கேட்காம அதுவே decision எடுத்து, அதுவே post பபோட ஆரம்பிச்சு, அதுவே likes, shares, அதுவே எல்லாம் பண்ண ஆரம்பிச்சு, சசோசியல் மீடியால அதுவே independent டா பண்ண ஆரம்பிச்சதுன்னா, ஆனா அததோட impact, result மமொத்தமும், அதனால வர்ற case, court, case பிரச்சனை அத்தனையும் உங்களுக்கு வருது. அந்த சூழ்நிலையில்தான் நீங்க இப்ப மாட்டிட்டு முழிச்சிட்டு இருக்கீங்க. நீங்க build பண்ண internal organ, உங்களுடைய intra organ தான் ஈககோங்கய்யா. உங்க internal agent, நீங்க build பண்ணதுதான் Ego. ஆனா, இப்ப திடீர்னு அவர் என்ன சசொல்றாரு, பபோதும் பபோதும் நீ rest எடு. நீ rest எடுப்பியயோ, சாவியயோ எனக்கு தெரியாது. நான் takeover பண்ணிக்கிறேன். take over பண்ணிக்கிட்டு, He is running the whole thing. And you are also mistaking he is you. உங்க egoவவோட taste, உங்க egoவவோட preference, உங்க egoவவோட good,bad, likes, dislikes இது எல்லாம் உங்களுடைய good, bad, உங்களுடைய likes, dislikes, நீங்கன்னு associate பண்ணி, நீங்களும் வாழ ஆரம்பிச்சுட்டீங்க. ப பொண்டாட்டிக்கு surrender பண்ணி, வீட்ல பபொண்டாட்டிக்கு surrender பண்ணி, ஆபீஸ்ல மேனேஜர்ட்ட surrender பண்ணி, பண்ணி பண்ணி பழகி, life ல ஈககோ கிட்ட surrender ஆயிட்டீங்க. இந்த ego க்கு பின்னாடி இருக்கிற, உங்களுடைய நிஜமான நீங்களை, சமாதி பழகி, கண்டு, விழித்துக் ககொள்ளுங்கள். நம்ம எல்லாருமே இங்கயா, சமாதி பழக துவங்கும் பபோது, சில நாட்களிலேயே இந்த glimpse வருங்கய்யா. வராம பபோகாது. இந்த glimpse வராம பபோகவே பபோகாது. The glimpses of quantum you வந்துதான் தீரும். அது வராம பபோகாது. ஆனா பிரச்சனை என்னன்னா, திரும்பவும் பழைய குருடி கதவை திறடின்னு, அதுல இருந்து விலகிச் செல்வது, பழைய அகங்கார வாழ்வு மன அமைப்புக்கே பபோறதுதான் மிகப்பெரும் தவறு. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 16 உண்மையில பார்த்தீங்கன்னா, உங்க கடந்த கால வாழ்க்கையில கூட எங்கேயாவது ஒரு சில இடங்கள்ல, ஏததோ ஒரு ஆழமா, அமைதியா தியானம் பண்ணப்பபோவவோ, இல்ல ஏததோ ஒரு ககோவில்லையயோ, இல்ல ஏததோ ஒரு இந்த மாதிரி ஸத்ஸங்கத்தை கேட்கும் பபொழுததோ, ஆழமா, அந்த நிஜ நீயான உங்கள பத்தி உங்களுக்கு ஒரு ஆழமான அனுபவம் வரும். சில நேரத்துல right people lifeல அப்பியர் ஆவாங்க. opportunities எல்லாம் perfect டா மடியில வந்து விழும். பழம் நழுவி பாலில் விழுந்ததுன்னு சசொல்றாங்கல்ல. பாலும் நழுவி வாயில் விழுந்ததுன்ற மாதிரி ஆகும். பழம் நழுவி பாலில் விழுந்து, பாலும் நழுவி வாயிலேயே விழுந்ததுன்னு, அதெல்லாம் நடக்கும். அந்த சில நிமிடங்கள்ல பார்த்தீங்கன்னா, உங்களுடைய நிஜமான நீ வெளிப்பட்டு, வாழ்க்கையை manifest பண்ணுது. இந்த நிழல் நீல crack விழுது. இந்த நிழல் நீங்கிற அந்த tight டான அந்த தேங்காய் ஓடு உடைய ஆரம்பிக்குது, crack விழுது. த தொடர்ந்து சமாதி பழகினீங்கன்னா, இந்த நிழல் நீ crack பெருசு பெருசா விழுந்து, நிஜ நீ விழித்து எழும். இதை ஆழ்ந்து புரிந்து ககொள்ளுங்கள். அந்த நிஜ நீ மலரும் பபொழுதுதான், மாணிக்கவாசகர் சசொல்றார் இல்லையா, அருமையான ஒரு பாடல், வான் கெட்டு மாருதம் மாய்ந்து அழல் நீர் மண் கெடினும், தான் கெட்டல் இன்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு, ஊன் கெட்டு உயிர் கெட்டு உணர்வு கெட்டு என் உள்ளமும் பபோய், நான் கெட்டவா பாடித் தெள்ளேணம் ககொட்டாமமோ? நம் அகங்காரம் கெட்டு, பரமசிவ உணர்வு மலர்ந்து, தெள்ளேணம் ககொட்டியாடலாம். இது நடுவுல, உங்க ego என்ன பயத்தை create பண்ணாலும், என்ன பிரச்சனையை உருவாக்கினாலும், என்ன fear ரை உருவாக்கினாலும், அது எல்லாமே bogus ன்னு புரிஞ்சுக்ககோங்கய்யா. fear ரே வேற ஒன்னும் இல்லைங்கய்யா. ஒரு பெரிய excitement பபொங்கும் பபொழுது, ''ஆ, எனக்கு ஒரு நாள் நல்லா பபோச்சுனாலே, அடுத்த நாள் ஏதாவது பெரிய பிரச்சனை வரும்’’. அப்படின்னு உங்களுக்குள்ளேயே ஆழமா நீங்க பண்ணி வச்சிருக்கிற மூளைச்சலவை. ''எனக்கு ஒன்னு நல்லது நடந்தா உடனே பத்து கெட்டது ததொடர்ந்து வரும் சாமி’’. உங்களை நீங்களே பண்ணி வச்சிருக்கிற மூளைச்சலவை. அந்த excitement ட handle பண்ண முடியாம, excitement ட misunderstand பண்ணி, fear ரா மாத்திக்கிறதுக்குனே, உங்களுக்குள்ள உங்களுக்கு ஏகப்பட்ட patterns ஸையும், மூளைச்சலவையையும் பண்ணி வச்சிருப்பீங்க. fear ரே, misunderstood excitementயா. ஒரு நல்ல விஷயம் exciting கா வரும்பபோது, இவ்வளவுலாம் நல்ல விஷயம் எனக்கு நடந்துராது. It looks too good to be true. ஏதாவது ஒரு catch இருக்கும். நம்மள நாமளே பண்ணி வச்சிருக்கிற மூளைச்சலவை. இந்த fear தான், awakening நடக்குறதுக்கு மிகப்பெரிய தடை. சமாதி பழகு, பயம் அழியும். நம்ம பல பேர் என்ன நினைக்கிறறோம், fear வந்தா அது வந்து நம்ம stop பண்ற சசொல்ற சிக்னல் னு நம்பறறோம். கிடையாது. கிடையாது. fear வரும் பபொழுது, சாட்சியா பார்த்தீங்கன்னா, அது அப்படியே மெதுவா anticipation னா மாறும். anticipation மலர்ந்து, awakening ஆயிடும். அவ்வளவுதாங்க. இதான் உண்மையில நடக்கும். உங்களுக்குள் இருக்கின்ற நிஜ நீங்கள் எதுவவோ, அது விழித்து எழட்டும். உங்கள் உயிரின் உயிர்மை விழிப்பிற்கு, ஆன்ம விழிப்பிற்காக, இந்த 28 நாட்களையும் சமர்ப்பியுங்கள். இந்த 28 நாளுங்கய்யா, உங்களுடைய ஆன்ம விழிப்புணர்வை first priority யா வச்சு function பண்ணுங்க. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 17 ஆபீஸ் பபோகாதீங்கன்னு சசொல்லல, வேலைகளை செய்யாதீங்கன்னு சசொல்லல, உங்க தினசரி வாழ்க்கையை வாழாதீங்கன்னு சசொல்லல. first priority உங்களுடைய awakening. இதை first priority யா வச்சு, சாட்சியாக இருந்து பார்ப்பதை first priority யா வச்சு, அதுல இருந்து வழுவாமல் உங்களுடைய செயல்கள் அனைத்தையும் செய்யுங்கள். சமாதி பழகியவாரே செயல்படுங்கள், இயங்குங்கள். ஆழ்ந்து கேளுங்கள். சற்றே உள்வாங்குங்கள். தினந்ததோறும் உங்க வாழ்க்கையை சமாதி பழகியவாறு செஞ்சீங்கன்னாலே, திடீர்னு உங்களுக்கே தெரியாது, ஆஹா! உங்களுடைய பழைய personality redundantடாவும், irrelevant டாவும் பபோய், அதை மறந்து பபோயிருப்பீர்கள். அப்படியெல்லாம் இருந்ததோமா? நம்மள நாமளே அவ்வளவு torture பண்ணிட்டு வாழ்ந்திருக்ககோமா? த தொடர்ந்து எதிர்மறை எண்ணங்களை உங்களைப் பார்த்து நீங்களே சசொல்லிக் ககொள்வதை நிறுத்துங்க. அதுவே, உங்களை சமாதி பழகுவதற்கு, மிகப்பெரிய சக்தியும், excitement, உற்சாகத்தையும் க கொடுத்துருங்கய்யா. இந்த ஒரு சின்ன விஷயம் உங்களுக்கு எல்லாம் சசொல்றேன் கேளுங்கய்யா. இன்னைக்கு நான் சசொல்ற இந்த சத்தியத்தை உள்வாங்குங்க. Witnessing the Witness சமாதி பழகினீங்கன்னா, உங்க வாழ்க்கையில நீங்க என்ன அடையணும்னு நினைக்கிறீங்களளோ, அப்படியே அது manifest ஆக ஆரம்பிக்கும். வெறும் அடுத்த 24 மணி நேரத்துக்கு மட்டும், இதை நான் உங்களுக்கு தீட்சையா ககொடுக்கிறேங்கய்யா. நல்லா புரிஞ்சுக்ககோங்க. நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும், பரமசிவ பரம்பபொருள், எனக்கு மிகப்பெரிய சக்திகளை அளித்து, அவரே என் மூலமாக வெளிப்பட்டு, இந்த மிகப்பெரும் திருப்பணியை செய்து ககொண்டிருக்கிறார். உங்கள் அனைவருக்கும் பரமானுபூதி அளிக்கும் திருப்பணியை அவரே செய்து ககொண்டிருக்கிறார். அவர் சாட்சியாக சசொல்லுகின்றேன். அடுத்த 24 மணி நேரம் observe the observer, witness the witness. சாட்சியா இருங்க. நீங்க வாழ்க்கையில manifest பண்ணனும்னு நினைக்கிறதை இந்த 24 மணி நேரத்திலே ஒன்னு ரெண்டு manifest ஆக ஆரம்பிச்சுடும். இந்த அனுபவத்தை, இந்த social media platform , SPH, SPH IDs இருக்கு பாருங்க Facebook, Instagram, Twitter எல்லாத்துலையும் post பண்ணி, tag பண்ணுங்க. post பண்ணுங்க. நாளைக்கு எத்தனை பேர் இந்த அனுபவத்தை அனுபவிச்சிருக்கீங்க அப்படிங்கிறதையும் அதை further-ரா எப்படி, அடுத்த நிலைக்கு ககொண்டு பபோறது எப்படின்றதையும் விளக்குறேன். இந்த 24 மணி நேரம், இன்னையிலிருந்து நாளைக்கு ஸத்ஸங்கத்துக்கு வர வரைக்கும் இதை practice பண்ணுங்க. அது நிச்சயமா உங்களுக்குள்ள manifest ஆக ஆரம்பிக்கும். அதாவது நீங்க நீங்க வேணும்னு ரரொம்ப வேணும்னு நினைக்கிற உங்களுடைய reality, manifest ஆக ஆரம்பிக்கும். உங்க experience -ஸ Facebook SPH Nithyananda ID, Instagram, Twitter, YouTube எல்லாத்துலையும் post பண்ணுங்க. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 18 post பண்ணி எனக்கு tag பண்ணுங்க. Tag the SPH ID. இதை பண்ணுங்க. நாளைக்கு இதை further-ரா எப்படி எடுத்துட்டு பபோறதுன்னு அடுத்த நிலை பாடத்தை, அடுத்த நிலை ஞான ரசவாதத்தை காண்பபோம். இப்பபோ பரமசிவ சேனை 15-வது batch – ல கலந்து ககொண்டிருக்கின்ற எல்லா அன்பர்கள், கைலாஸா திருவண்ணாமலையில் இருக்கின்ற, கைலாஸா லாஸ் ஏஞ்சல்ஸ்ல இருக்கின்ற எல்லா அன்பர்களுக்கும் விசேஷ தீட்சை அளிக்கின்றேன். ஷிவவோஹம் ஆழ்ந்து கேளுங்கள். ஷிவவோஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் கண்களை மூடி நிமிர்ந்து அமர்ந்து, இந்த விசேஷ தீட்சை மந்திரத்தை உள்வாங்குங்கள். ஷிவவோஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் சிவ அஹம் ஷிவவோஹம் அஹம் சிவம் சிவம் அஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் (இசை) ஷிவவோஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் ஷிவவோ அஹம் ஷிவவோ அஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் ஷிவவோ அஹம் அஹம் சிவ ஷிவவோ அஹம் (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 19 சிவ அஹம், அஹம் சிவ சிவ அஹம், ஓ அஹம் ஓ அஹம், அஹம் சிவ சிவ அஹம் ஓ அஹம் ஷிவவோ அஹம், அஹம் சிவ சிவ அஹம் ஓ அஹம் ஓ அஹம் அஹம் சிவ ஷிவவோ அஹம் ஷிவவோ அஹம் அஹம் சிவ, ஷிவவோ அஹம் அஹம் சிவ, ஷிவவோ அஹம், அஹம், ஷிவவோ அஹம், அஹம் சிவ ஷிவவோ அஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் ஷிவவோஹம் நீங்கள் எல்லலோரும், எல்லலோரும் பரமாத்வைதத்தில் நிலைபெற்று பரமானந்தத்தில் நிலைபெற்று பரமசிவ பரம்பபொருளளோடு இரண்டறக் கலந்து, சிவசாயுஜ்யத்திருந்து, ஷிவவோகம் எனும் சத்தியத்தை உணர்ந்து, நித்யானந்தத்தில் நிலைபெறுவீர்களாக என்று ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------- (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 20