Friday, December 5, 2025

Satsang

2

கார்த்திகை தீ பம்சிறப்புஸத்ஸங்க ம்- நாள்- 15

Satsang Title :கார்த்திகை தீ பம்சிறப்புஸத்ஸங்க ம்- நாள்- 15 Date :05 December 2025 Place :Mahakailasa Special Occation:Kaarthigai deepam Special satsang - அருணாசல புராணம்- பரமஶிவ ஞானமும், பரமஶிவபக்தியும், பரமஶிவவிஞ்ஞானமும் Language:Tamil Duration:1.20.00 approx Status:FINAL EDITED _TRANSCRIPT ஓம்நித்யானந்தேஶ் வரபரமஶிவஸமாரம்பாம் நித்யானந்தேஶ் வரிபரமஶக்திமத்யமாம் அஸ்மதாச்சா ர்யபர்யந்தாம் வந் தேகுருபரம்பராம் உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். இதயத்தாலும், இணையத்தாலும்இணைந்திருக்கும்நண்பர்கள், சீடர்கள், பார்வையாளர்கள், கைலாஸவாசிகள், கைலாயகுடிமக்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். அருணாச்சலபுராணம்- பரமஜ்ஞாநம், பரமஶிவபக்தியும், பரமஶிவவிஜ்ஞாநமும். பதினைந்தாம்நாள்ஸத்ஸங்கம். இந்தசீரியதொடர்ஆன்மீகஸத்ஸங்க ஜ்ஞாநரஸவாதநிகழ்வு உங்கள்எல்லோருக்குள்ளும்பெரும்நன்மையும், பெரும்மாற்றத்தையும், பெரும் அனுப வங்களையும்உருவாக்கிக்கொண்டிருக்கின்றது, பெரும்பயனளிக்கின்றதுஎன்பதைத் தெரிந்துகொண்டுமிகுந்தமகிழ்ச்சிஅடைகின்றேன். உங்களுடையசெய்திகள், comments - இவைஎல்லாவற்றையும்பார்த்து, இதுஉங்களுக்குமிகுந்த நன்மைதருகின்றதுஎன்பதைஅறிந்து, மிகவும்மகிழ்வடைகின்றேன், சந்தோஷப்படுகின்றேன். பரமஶிவபரம்பொருளின்பேரருள்எல்லோருக்கும்மலர்ந்து, எல்லோருக்கும்கிடைத்து, எல்லோர்மீதும்பொழியப்பட்டு, பரமாத் வைதஅனுபூ தியில்நிலைத்திருப்பீர்களாகஎன்று, பரமுக்தியில், ஜீவன்முக்தியில்நிலைத்திருப்பீர்களாகஎன்றுஆசீர்வதிக்கின்றேன். பரமஶிவவிஜ்ஞாநம்: ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள். இன்றும், நாளையும், நாளைமறுநாளும்15, 16, 17 இந்தமூன்றுநாள்ஸத்ஸங்க ங்களிலேபரமஶிவவிஜ்ஞாநத்தைப்பற்றிவிளக்குகின்றேன். …பரமஶிவவிஜ்ஞாநம்என்றால் பரம்பொருள், அவருடையஇருப்பின்ஶக்திகள், கலைகள், வித்யைகள், தத்துவம், அதை முழுமையாகஉணர்ந்துகொண்டால், ஶ் ரவணமனனம்செய்தால், சொல்லாதுஸ்மரிக்கும்அருணாச்சலஸ்மரணநிலையில்இருந்துஅதைக்கண்டால், அருணாச்சல ஸ்புரணநிலையில்இருந்துஅதைக்கண்டால், எப்படிஎல்லாம்அதுஉங்கள்வாழ்க்கையைமாற்றுகிறதுஎன்பதேவிஜ்ஞாநம்- பரமஶிவ விஜ்ஞாநம். அதாவதுவிஜ்ஞாநிஎன்பவர்யார்என்றால், தனக்குப்புரிந்தஒருபேரறிவை, பெரும்ஸத்யத்தை, பேருண்மையைநம்எல்லோருக்கும்புரிகின்றவகையிலேஎளிமையானஸூ த்ரமாகவகுத்து கொடுப்பவர்... விஜ்ஞாநி. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: உதாரணத்திற்குநியூட்டன், ஐன்ஸ்டீன்இவர்கள்எல்லோரும், அவர்களுக்குப்புரிந்தஒருபெரும்ஸத்யத்தை, பேருண்மையைஸூத்ரமாகவகுத்துத்தந்தவர்கள். உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். தடங்களுக்குவருந்துகிறேன். Technical glitch- க்காகவருந்துகிறேன். மன்னிக்கவும். ஆழ்ந்துகேளுங்கள். இன்று15 ஆம்நாள்ஸத்ஸங்கம். அருணாச்சலபுராணம்- பரமஶிவஜ்ஞாநமும், பக்தியும், விஜ்ஞாநமும். இன்று, நாளை, நாளைமறுநாள், இந்தமூன்றுநாள்ஸத்ஸங்கமும், பரமஶிவவிஜ்ஞாநத்தைப்பற்றிபுரிந்துகொள்வோம். விஜ்ஞாநம்என்பதுஎன்னவென்றால், ஒருமனிதன், தனக்குப்புரிந்தபேருண்மையை, எல்லோரும் புரிந்துகொள்ளும்விதத்திலே, ஸூத்ரமாகவடித்துத்தரும்பொழுது, அவன்விஜ்ஞாநிஆகின்றான். அந்தஸூத்ரங்களேவிஜ்ஞாநம். அதாவது, அவருக்குப்புரிந்தஸத்யத்தை, உண்மையை, பேருண்மையை, நமக்கும்புரிகின்றவிதத்திலே, ஸூத்ரமாகவடித்துத்தருபவன்விஜ்ஞாநி. அந்தஸூத்ரங்கள்நமக்குஉணர்த்தும்ஸத்யங்கள்விஜ்ஞாநம். இதேபோல், அகஉலகப்பேரனுபூதிகளை, எல்லோரும்புரிந்துகொள்ளும்விதத்திலே, அந்த அனுபூதியை, பரமானுபூ தியைஎல்லோரும்அடையும்விதத்திலே, ஶாஸ்த்ரமாகவகுத்துத்தருபவர் மெய்ஜ்ஞாநி. ஆழ்ந்துகேளுங்கள்: தான்அடைந்தபரமானுபூதியை, எல்லோரும்அடையும்விதத்திலே, ஶாஸ்த்ரமாகவகுத்துத்தருபவர்மெய்ஜ்ஞாநி. அவர்அளிக்கின்றஸத்யங்கள், ஶாஸ்த்ரங்கள் மெய்ஜ்ஞாநம். இங்குபரமஶிவவிஜ்ஞாநம்என்பதுஎன்னவென்றால், பரமஶிவபரம்பொருள், தான்இருக்கும் நிலையில், தான்இருக்கும்நிலையை, நாமெல்லோரும்அடைவதற்கு, அவரைஅடைவதற்கு, அவருக்குள்கலப்பதற்கானஸூத்ரங்களையும், ஶாஸ்த்ரங்களையும், நுட்பங்களையும், அவரே வெளிப்படுத்திஇருக்கின்றார். அதுதான்பரமஶிவவிஜ்ஞாநம். இப்பொழுதுஒரு21 ஸத்யங்கள், இந்தபரமஶிவவிஜ்ஞாநத்தைஉங்கள்வாழ்க்கையில் நடைமுறையாக, அனுபவமாக, அனுபூ தியாகப்பார்ப்பதற்கான, ஒரு21 ஸத்யங்களைஉங்களோடுப் பகிர்ந்துகொள்கின்றேன். One by one... ஒவ்வொன்றாகexplain பண்ணுகின்றேன். இதைஆழ்ந்துகேளுங்கள்இவ்வளவுநேரம்தடங்கல்கள்இருந்தபொழுதும், தொடர்ந்து இணையத்தாலேயும், இணையஇதயத்தாலேயும்இணைந்திருக்கும்அன்பர்களுக்குநன்றியும், வணக்கங்களும், வரவேற்பும். நீங்கள்இவ்வளவுநேரம்wait பண்ணியதுworth என்பதைஇப்பொழுதுபுரிந்துகொள்வீர்கள். கேளுங்கள். முதல்point: HAVE CONSCIOUS SOVEREIGNTY OVER YOUR WHOLE LIFE. உங்கள்மனம், உடல், உயிர், உறவுகள், வியாபாரம், தொழில், செல்வவளம், ஆன்மீகத்தேடுதலும், ஆன்மீகஅனுபூதி... இவைஅனைத்தின்மீதும்.. Have a complete conscious sovereignty. ' எப்படிசாமிஅடைவது?' என்றால்... அதற்காகத்தான்ஒவ்வொருபடியாகச்சொல்கின்றேன். கேளுங்கள். Conscious sovereignty என்றால், என்னசொல்லவருகிறேன்என்றால்... உங்கள்உடலை, நீங்கள்உணர்வோடுஇயக்கவேண்டும். நீங்கள்எவ்வாறுஇயங்குகின்றீர்கள், எவ்வாறுஉங்கள்வாழ்க்கைஇருக்கிறதுஎன்பதுஉங்களுடைய conscious- ஆனகட்டுப்பாட்டிற்குள், decision-க்குள், முடிவிற்குள்இருக்கவேண்டும். அதற்குconscious- ஆகresponsibility எடுக்கவேண்டும். அதாவது, unattended-ஆக, over- ஆகஉடல்பெருத்துவிட்டதுஅல்லதுஅளவிற்குமீறிcholesterol வந்துவிட்டதுஅல்லதுஅளவிற்குமீறிBP யும், diabetes- ம்வரவிட்டுவிட்டோம்என்றால்உடனேஎன்ன செய்கின்றோம்? நம்மைஅறியாமலேயேஇந்தபோக்கிற்குsurrender ஆகிவிடுறோம். '' ஒன்றும்பண்ணமுடியாதுப்பா. நான்என்னப்பாபண்றது? நான்வேலைக்குப்போயாகவேண்டும். Time- க்குஎல்லாம்சாப்பிடமுடியாது. என்வேலைஅந்தமாதிரிவேலை. கிடைக்கிறப்பதான்சாப்பிட முடியும். அப்பnatural- லாவயித்துலபிரச்சினைவரத்தான்செய்யும். வயிறு, weight போடத்தான் செய்யும். நான்என்னய்யாபண்றது?'' என்று surrender ஆகிவிடுறோம். கிடையாது! Atleast இந்தகாலகட்டம்ஐயா, AI வந்துவிட்டகாலகட்டம்ஐயா. நம்முடையபொருளாதாரத்தேவைகளுக்காக, உங்கள்உடல்நலனைவிற்கவேண்டியதேவை இல்லை. Expertise-ம், knowledge- ம்democratize ஆகிவிட்டஒருcivilization வந்துவிட்டதுஐயா. " இல்லசாமி, என்work style இந்தமாதிரி, பயங்கரstress உடையwork style.. அதனால்sugar வந்துவிட்டது, BP வந்துவிட்டது'' …என்றால்' இல்லை... அதுமாதிரியானwork life style தேவையேஇல்லை. Stress வந்துlife- னுடையcompulsory பாகம்கிடையாது. வெற்றிக்கும், stress - க்கும்தொடர்புஇல்லை. வெற்றியடைபவர்கள்எல்லோருமே, success அடைபவர்கள்எல்லோருமே, stress- ஐgo through பண்ணிதான்ஆகவேண்டும்என்கின்றகட்டாயம்இல்லை. அதெல்லாம்outdated ஐயா. 'Success வேண்டும்என்றால், life- ல்stress எடுத்துத்தான்ஆகவேண்டும்' என்பதெல்லாம்old style brain washing ஐயா. அதெல்லாம்outdated style ஐயா. இத்தனைமணிநேரம்அந்த9 to 6 life style. அதிலும்heavy stress- னுடனேயேwork பண்ணிஆக வேண்டும். அப்பொழுதுமட்டும்தான்success வரும்என்கின்றஇந்தchronic corporatic corporatism, brain washing... இந்தchronic capitalism- த்தினுடையbrain washing... அதிலிருந்தெல்லாம்வெளியில்வாருங்கள். அதெல்லாம்உண்மைகிடையாது. … ஆழ்ந்துகேளுங்கள்ஆழ்ந்துகேளுங்கள்: ' இந்த9 to 6 routine பண்ணனும், அந்தமாதிரிwork …பண்ணனும் இப்பொழுதுநிறையsociety, social media- ல்எல்லாம்இருக்கிறதுபாருங்கள், 70 hours per week' இதெல்லாம்கூடதாண்டி, இன்னொருunderlying கருத்து, 'success வேண்டும்என்றால், stress வந்துதான்தீரும். Stress, pressure இதெல்லாம்இருந்தால்தான், அதோடுwork பண்ணால்தான்success வரும்' என்பதுபொய். உண்மையில், stress இல்லாதwork style, life style அமைத்துக்கொண்டோமானால், வேலை, vacation, family- உடன்இருப்பது, friends- உடன்இருப்பது, இதுஎல்லாம்ஒன்றாகச்சேர்ந்து, இதெல்லாம்செய்துகொண்டேபணம்சம்பாதிக்கின்றபல துறைகள், methods, life style எல்லாமேவந்துவிட்டதுஐயா. AI - யினுடையadventure- ருக்குப்பிறகு, … உங்களுக்குரொம்பபிடித்தமாதிரிஅதாவதுஇந்தtravel பண்ணுவது, vacation பண்ணுவதுதான்என்றால், அதன்மூலமாகவேபணம்பண்ணமுடியும்ஐயா. அதைச்செய்துகொண்டேபணம்பண்ணமுடியும். உங்களுடையfamily- யோடுtime spend பண்ணுவதுமட்டும்தான்உங்களுக்குரொம்பபிடிக்கும்என்றால், அதைச்செய்துகொண்டேபணம் சேர்க்கமுடியும். உங்களுக்குஎன்னபிடிக்குமோஅதைச்செய்துகொண்டேபணத்தைசேர்க்கின்ற, பொருளை ஈட்டுகின்றexpertise, knowledge எல்லாமேavailable- ஆகஇருக்கிறதுஐயா. அதனால்முதலில் ' உங்களுடையhealth- ஐcompromise செய்துகொண்டால்தான், பணம்சம்பாதிக்கமுடியும்' என்கின்ற அந்தகருத்தைவிடுங்கள். அதிலிருந்துவெளியில்வாருங்கள். அதுமிகப்பெரியபொய். Wealth அடைவதற்குstress compulsory கிடையாது. இந்த'9 to 6, 70 hours per week...' இதுவெற்றிக்குக்கட்டாயம்கிடையாது. உண்மையில், நீங்கள்enjoy பண்ணுகின்றவிஷயத்தோடுஉங்கள்work- ஐசேர்த்துalign செய்துகொண்டீர்களானால், ஒருவாரத்தில்90 மணிநேரம்கூடவேலைசெய்வீர்கள்ஐயா. Even per day - 20 hours கூடவேலைசெய்வீர்கள். நான்உண்மையில்சொல்கிறேன், நேர்மையோடுசொல்கிறேன்... என்னுடையவாழ்க்கையில்ஒருநாளைக்கு20 மணிநேரம்வேலைசெய்கின்றேன். ஆனால்' வேலை செய்கிறேன்' என்கின்றfeeling-ஓ, stress-ஓ, load- ஓ- எதுவுமேஎனக்குஇல்லை. Joyful-லாக, blissful - லாகதொடர்ந்துவேலைசெய்துகொண்டிருக்கின்றேன். பலபேர்என்னுடையவகுப்புகள், நிகழ்ச்சிகள், ஸத்ஸங்கங்கள், programs, classes நேரடியாகattend பண்ணவர்கள் இருப்பீர்கள். காலையில்4 மணிக்குஎழுந்துஎப்படியோகா class- க்குவருகின்றேனோ, அதேfresh-ஆக, energetic- காகத்தான், அதேenergy, அதேfreshness, அதேகணீர்என்றகுரல், அதேமுகம், அந்தமலர்ந்தமுகம், இதுஅத்தனையோடும்தான்இரவுsessions எல்லாம்முடித்துவிட்டு... சிலநேரத்தில்12 மணிஆகும், சிலநேரத்தில்1 மணிஆகும், energy darshan முடிவதற்கு, அதை முடித்துவிட்டுஒடுக்கத்திற்குப்போகும்பொழுதும்அப்படியேதான்இருப்பேன். காரணம்என்னவென்றால், நான்நேசிப்பதைசெய்கின்றேன், செய்வதைநேசிக்கின்றேன். அதனால்இந்த70 hours per week, 9 to 6... இதனால்ஏற்படுகின்றinternal conflict, அதனால்ஏற்படுகின்ற stress, office hour- க்குபிறகுboss கூப்பிடக்கூடாதுஅல்லதுநீங்களும்office விஷயங்களைattend பண்ணமாட்டீர்கள்என்றெல்லாம்இந்தfibre gate பண்ணிவைப்பது- இதுஎல்லாமேதவறான கருத்துக்கள், தவறானbrain washing. அதைமுதலில்புரிந்துகொள்ளுங்கள். அதைமுதலில் புரிந்துகொள்ளுங்கள் அதனால், உங்களுடையhealth, உங்களுடையhealth... அதுதான்first priority ஐயா. … நன்றாகச்சொல்கிறேன்கேட்டுக்கொள்ளுங்கள் எவ்வளவுsugar level மோசமாகஇருந்து, ஒருவேளைஉங்களுடையஉடலில்சிலபாகங்களைஎல்லாம் sugar over- ஆகப்போனால்வெட்டிஎடுத்துவிடுகிறார்கள்பாருங்கள். கால்விரல்கள்அந்தமாதிரி... அந்தநிலைமைக்குப்போயிருந்தால்கூட, உணவுக்கட்டுப்பாடு, யோகா மற்றும்சரியானஇயற்கை வாழ்க்கைமுறை, வாழ்க்கைமுறையைalter பண்ணுவதுமூலமாக, உடல், மனதைalter பண்ணுவது …மூலமாக …நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள் உடல், மனதைalter பண்ணுவதுமூலமாக, நாள்பட்டபரம்பரைவியாதிகளில்இருந்துகூடவெளிவர முடியும். ஸத்யம்சொல்லுகின்றேன். நோய்க்குsurrender ஆகாதீர்கள். ' இதுஇப்படித்தான், இதுக்குமேலமாத்தமுடியாது, வயசாயிருச்சு, இதுக்குமேலஎன்னபண்ணப் போறேன்சாமி' என்றுஇருக்காதீர்கள். மரணம்கூடநோய்இலாது, உங்கள்சுதந்திரத்திலே, ஜீவன்முக்ததன்மையிலிருந்து, கண்களைமூடி ஸமாதி யில்அமர்ந்து, உடலைவிட்டுகைலாஸம்ஏகுதல், ஸாயுஜ்யம்அடைதல், ஶி வஸாயுஜ்யம் அடைதல்... அப்படித்தான்நடக்கவேண்டும்ஐயா. அதனால்கடைசிநாள்வரை, உடல்நலத்திற்குப்பொறுப்பெடுக்கவேண்டும். உங்களுடையconscious sovereignty உங்களிடம்தான்இருக்கவேண்டும். பலயோகி களைநான்என்வாழ்வில்பார்த்திருக்கிறேன். நன்றாகhealthy- யாகஇருப்பார்கள். correct- ஆகசொல்வார்கள்... இந்தமாதிரிபஞ்சாங்கம்பார்த்து, ' இந்தநாளில்விதே கமுக்தி அடைகிறேன். நான் வந்தவேலைஎல்லாம்முடிந்துவிட்டது' என்றுசொல்லிவிட்டு, அந்தநாளில், அந்தநேரத்தில்பரமஶிவஸாயுஜ்யநிலையைஅடைந்து, விதேக முக்தர்கள்ஆவார்கள். அது எல்லா common man- க்குமேசாத்தியம்ஐயா. '' அதுஏதோ சிலருக்குமட்டும்தான்சாத்தியம், சிலருக்குமட்டும்சாத்தியமில்லை'' என்பதெல்லாம் மூளைச்சலவை. Conscious sovereignty… இதுதான்அடிப்படையாகநாம்எடுக்கவேண்டியபொறுப்பு. உடல்நலமாகட்டும், … அதேமாதிரிமனநலம் 'stress எல்லாம்ஓவராபோயிடுச்சுசாமி, பயம்எல்லாம்அளவுகடந்துபோயிடுச்சுசாமி...' என்பீர்கள். எத்தனைஆயிரம்ஆண்டுகள்உங்களைஇறுக்கிக்கட்டிவைத்தபயமானாலும், மனக்கட்டமைப்பானாலும், ஸாக்ஷியைஸாக்ஷியாகப்பார்க்கின்றஇந்தஒரேஒருஜ்ஞாந … நுட்பத்தாலே Observer- ஐobserve பண்ணுங்கள்... Witness- ஐwitness பண்ணுங்கள்... இந்தஒரேஒருஜ்ஞாநநுட்பத்தாலே, ஆயிரம்ஜென்மங்கள், நீங்கள்உங்கள்மீதுஉங்களைகட்டி வைத்துக்கொண்டமனச்சங்கிலிகள், பயச்சங்கிலிகள், பயத்தாக்குதல்கள், அனைத்துகெட்ட ஸம்ஸ்காரங்களையும்உடைத்தெறிந்துவெளியேறுவீர்கள். அவைஅனைத்தும் உடைத்தெறியப்பட்டு, இந்தவினாடிநீங்கள்ஸ்வதந்தரத்தைஉணரலாம். மனோபலத்தை, மனோஶக்தியைஉணரலாம். அதனால், எதுவுமே'time ஆயிடுச்சு, late ஆயிடுச்சு, ஓவராபோயிடுச்சு, கைமீறிபோயிடுச்சு, தலைக்குமேல்வெள்ளம்போயிடுச்சு' என்றெல்லாம்ஒன்றும்கிடையவேகிடையாதுஐயா. ஆழ்ந்துகேளுங்கள், சற்றேஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள்: உங்களுக்குள்பலஆயிரம்ஜென்மங்களாகஉருவாக்கப்பட்டு, ஸ்திரப்பட்டு, உங்களைக்கட்டி வைக்கும்எப்பேற்பட்டகொடுமையானமனச்சங்கிலிகள், பயச்சங்கிலிகள்கூட, ஸாக்ஷியைஸாக்ஷியாகப்பார்க்கும்அந்தவிநாடியில்தளர்ந்து, அறுந்து, கரைந்து, மறைந்துபோகின்றது. ' ஸ்வல்பம்அப் யஸ்யத ர்மஸ்யத்ராயதேமஹதோபயாத்' ஒருசிறுதுளிஇந்தபரமஜ்ஞாநத்தைநீங்கள்வாழ்ந்தீர்களானாலும், இந்தபரமஸத்யத்தை வாழ்ந்தீர்களானாலும், மிகப்பெரியஸ்வதந்தரத்தைஅடைகின்றீர்கள். மிகப்பெரியஆனந்த த்தை அடைகின்றீர்கள். அதனால், பொருளாதாரத்திற்காகஉடல்நலத்தைcompromise செய்துகொள்ளவேண்டியஅவசியம் இல்லை. பொருள்வளத்திற்காக, மனநலத்தைcompromise செய்துகொள்ளவேண்டியஅவசியம் இல்லை. வேறுஎந்தகாரணத்திற்காகவும்இனிமையானஉறவுகளோடு, உறவுகளைbuild பண்ணுவது, உறவுகளை, உறவுகளோடுtime spend பண்ணுவது, quality time spend பண்ணுவது, இதை compromise செய்துகொள்ளவேண்டியஅவசியம்இல்லை. உண்மையில்ஐயா, உறவுகளோடtrust, ஶ்ரத்தை ஆழமாகஇருந்தால், time spend பண்ணவது என்கின்றஅந்தகருத்திற்கேஅர்த்தம்இருக்காதுஐயா. நமக்குதெரியும், 'He is there for me, I am there for him. That’s all'. என்னுடையஅனுப வத்திலிருந்துசொல்கிறேன்ஐயா, என்னுடையகோடிக்கணக்கானசீடர்கள், இவர்களோடுவாழ்வதைவைத்துச்சொல்கின்றேன். சிலநேரத்தில், 15 ஆண்டுகள்அவர்என்னைப்பார்த்திருக்கமாட்டார், நான்அவரைப்பார்த்திருக்க மாட்டேன். 25 ஆண்டுகள், ஒருmessage- கூடபரிமாறிஇருக்கமாட்டார்கள். 25 வருடங்களுக்கு முன்பாகஎன்னைப்பார்த்தவராகஇருப்பார், ஒருநிகழ்ச்சியில்தீ க்ஷைஎடுத்தவராகஇருப்பார். ஆனால்இப்பொழுதுஅவருக்குஏதாவதுஒருதேவைஎன்றால், என்னைஅணுகும்பொழுதோ, நான் ஏதாவதுஸங்க த்தின்சேவைகளைஅவரைசெய்யசொல்லவேண்டும்என்றுஅணுகும்பொழுதோ, எனக்குத்தெரியும், ' அவர்என்னுடையவர், எனக்காகஇருக்கின்றார். அவருக்குத்தெரியும்நான் அவருடையவன், அவருக்குஎப்போதும், அவருக்குஎன்னவேண்டுமோஅதைசெய்யகாத்துக் கொண்டிருக்கிறேன்' என்று. இதுதான்ஐயாஉறவு. …நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். வாழ்க்கையினுடையஒருஅடிப்படைப்பாடம்சொல்கிறேன்கேட்டுக்கொள்ளுங்கள்: வாழ்க்கையில்சிலஉறவுகள்உங்களைஏமாற்றுவார்கள், சிலபேர்உங்களிடம்பணம்வாங்கிக்கொண்டுதிருப்பிக்கொடுக்கமாட்டார்கள், சிலபேர்திருடிக்கொண்டேகூடபோவார்கள், இந்தமாதிரிநிகழ்வுகள்எல்லாம்நடக்கும். ஆனால், don’t shrink in the name of security... Expand for life. எனக்குநிகழ்ந்ததைவிடஅதிகமானபேர், உங்கள்முதுகில்எல்லாம்குத்திஇருக்கமாட்டார்கள் ஐயா. எனக்குநிகழ்ந்ததைவிடஅதிகமானபேர், உங்களுக்கெல்லாம்துரோகம்இழைத்திருக்க மாட்டார்கள். எனக்குஇழைக்கப்பட்டதுரோகத்தைவிட, உங்களுக்கெல்லாம்அதிகமானபேர் துரோகத்தைஇழைத்திருக்கமாட்டார்கள். என்னைஎத்தனைபேர்முதுகில்குத்தினார்களோ, அதைவிடஅதிகமாகநீங்கள்முதுகில்குத்தப்பட்டுஇருக்கமாட்டீர்கள்ஐயா. எனக்கு இழைக்கப்பட்டதுரோகங்களைவிட, அதிகமாகஉங்களுக்குதுரோகங்கள்நிகழ்ந்துவிட்டிருக்காது. என்னால்உறுதியாகச்சொல்லமுடியும். ஆனாலும், ஒரேஒருமுறைகூட, ' மனிதர்கள்இப்படிதுரோகம்செய்கிறார்களே, முதுகிலே குத்துகிறார்களே' என்றுமனிதர்களைநம்புவதிலிருந்தும், உறவுகளைஉருவாக்குவதிலிருந்தும், உறவுகளின்மீதுஶ்ரத்தை யோடுஇருப்பதிலிருந்தும்நான்பின்வாங்கியதேகிடையாது. பின் வாங்கியதேகிடையாது. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். ஆழ்ந்துகேளுங்கள்... எத்துனைபேர்முதுகில்குத்தினாலும், துரோகம்செய்தாலும், உபயோகப்படுத்திவிட்டுஅவதூறு செய்தாலும், என்னையும், என்ஸங்க த்தையும்உபயோகப்படுத்திவிட்டுஅவதூறுசெய்தாலும், இது எல்லாவற்றையும்பார்த்திருந்தாலும், நம்முடையபொருளையோ, ஜ்ஞாநசொத்துக்களையோ திருடிக்கொண்டு, ' அதுஎன்னிடமிருந்துஅவர்கள்திருடினார்கள்' என்பதுவெளியில்தெரியாமல் இருப்பதற்காக, என்னையேபழித்து, ஸங்க …த்தைப்பழித்து இவைஎல்லாவற்றையும்பார்த்திருக்கின்றேன்ஐயா. ஆனால், புதிதாகதொடர்ந்துவருகின்றமனிதர்களைநம்புவதையோ, அவர்களுக்காகஎன்னையும் கைலாஸத்தையும்திறந்துவைப்பதையோ, நான்அவர்கள்மீதுகாட்டும்ஶ்ரத்தையையோ, ஒரு துளியும்குறைத்ததும்இல்லை, சந்தேகப்பட்டதும்இல்லை. அதற்காகபயப்பட்டதும்இல்லை. என்னைநானேசுருக்கிக்கொண்டதும்இல்லை. அதனால்தான், கங்கை யைப்போலேவாழுகின்றேன். யார்வந்துஎன்னஅளவுவேண்டுமோ, அவர்கள்அதைஅனுப வித்துக்கொண்டு... இப்பொழுதுவெறும்கையோடுவந்தார்என்றால், குளித்துவிட்டு, குடித்துவிட்டுப்போகலாம். கையில்ஒருடம்ளர்எடுத்துட்டுவந்தால், குளித்துவிட்டு, குடித்துவிட்டுடம்ளரில்கொண்டு போகலாம். ஒருபெரியஅண்டாவைக்கொண்டுவந்தார்என்றால், குளித்துவிட்டு, குடித்துவிட்டுஅண்டாவில் கொண்டுபோகலாம். ஒருபெரியwater tank - ஏகொண்டுவந்தார்என்றால், அதிலும்கொண்டுபோகலாம். அல்லதுwater channel - கால்வாயேவெட்டிக்கொள்ளவேண்டும்என்றுநினைத்தாலும், வாய்க்காலே வெட்டிக்கொள்ளவேண்டும், வெட்டிக்கொண்டு, அதையும்எடுத்துஅனுபவிக்கலாம். சிலபேர்வந்து1, 2, 3 செய்து, அசிங்கம்செய்துவிட்டுத்தான்போவேன்என்றுநினைத்தால், அதையும் செய்யலாம். சிலபேர்எச்சைத்துப்பிவிட்டுப்போவார்கள், அதையும்செய்யலாம். எதனாலும்பாதிக்கப்படாமல், தன்புனிதம்குறையாமல், எல்லோருக்கும்உபயோகமாகின்ற விதத்திலேயேதொடர்ந்துஓடிக்கொண்டிருக்கும்கங்கையைப்போலே, என்வாழ்க்கை இனிமையாகவும், அருமையாகவும், புனிதமாகவும், ஆனந்த மாகவும்தொடர்ந்துஇருக்கிறது. அதனால், தயவுசெய்து, '' யாரோசிலர்உங்களைவஞ்சித்துவிட்டார்கள், ஏமாற்றிவிட்டார்கள், உங்களிடமிருந்துசிலவற்றைதிருடிவிட்டார்கள், உங்களுக்குதுரோகம்செய்துவிட்டார்கள்'' என்றெல்லாம்நீங்கள்நினைத்துஉங்களைநீங்கள்சுருக்கிக்கொள்ளாதீர்கள். உங்களுக்குஉண்மையிலேயேதுரோகம்செய்திருப்பார்கள்கூட. ஆனால், அதற்குத்தண்டனைஅனுப விக்கவேண்டியதுஅவர்கள். நீங்கள்இல்லை! உங்களைநீங்களேசுருக்கிக்கொள்வது, நீங்கள்உங்களுக்குத்தண்டனைகொடுத்துக் கொள்ளுகின்றீர்கள். விஷத்தைநீங்கள்குடித்துவிட்டு, அவன்சாகவேண்டும்என்றுநினைத்தால், என்னமுட்டாள்தனம் ஐயா? உங்களைநீங்கள்சுருக்கிக்கொள்வது, உங்களைநீங்கள்சிதைத்துக்கொள்வதுமிகப்பெரும்தவறு. உண்மையில்பார்த்தீர்களானால், ஒருபத்துபேர்துரோகம்செய்தார்கள்என்பதற்காக, மக்களோடு, மக்கள்மீதுநம்பிக்கைவைப்பதை, ஶ்ரத்தை வைப்பதை, உறவுகளைஉருவாக்குவதைநீங்கள் நிறுத்திக்கொண்டுshrink-ஆனீர்களானால், உங்களுக்குதுரோகம்செய்தவர்கள்ஜெயித்து விட்டார்கள். அவர்களுக்குஅதுதானேவேண்டும். நீங்கள்shrink- ஆகவேண்டும்என்பதுதானே அவர்களுடையதேவை. அதைஅவர்கள்அடைந்துவிட்டார்கள், ஜெயித்துவிட்டார்கள்என்று ஆகிவிடுகிறது. அதனால், உங்கள்துரோகிகள்எதைஅடையநினைத்தார்களோ, அவர்களுக்குவெற்றியைத் தந்துவிடாதீர்கள். உங்கள்விரோதிகளுக்குவெற்றியைத்தந்துவிடாதீர்கள். எக்காலத்திலும், உறவுகள்மீதுஶ்ரத்தையும், நம்பிக்கையும்வைப்பதைநிறுத்தாது, அறிவோடுசேர்ந்து, உணர்வின்முழுமையும், ஶ்ரத்தை யும்செயல்பட்டு, நல்லஉறவுகளை உருவாக்கிக்கொண்டேசெல்லமுடியும்ஐயா. மீண்டும்தடங்களுக்குவருந்துகிறோம். ஆழ்ந்துகேளுங்கள். உங்களுடையகடந்தகாலஅனுபவங்கள், அறிவாகமாறவேண்டுமேதவிர, அழுத்தமாக மாறக்கூடாது. ஜ்ஞாநமாகவும், கருணையாகவும்மாறவேண்டுமேதவிர, உங்களைக்கட்டுப்படுத்தும் எண்ணப்பதிவுகளாக, மனப்பதிவுகளாகமாறக்கூடாது. உங்களுடையகடந்தகாலஅனுபவங்கள், ' யாராவதுஏமாற்றிவிட்டார்கள்' என்று நினைத்தீர்களானால், ' துரோகம்செய்துவிட்டார்கள்' என்றுநினைத்தீர்களானால், 'cheat பண்ணிவிட்டார்கள்' என்றுநினைத்தீர்களானால், அதுஉங்களைபுத்திசாலியாகவும், மனிதர்களை புரிந்துகொள்வதற்கும், உங்களுடையசெயல்பாட்டைவிரிவாக்குவதற்கும்உபயோகமாக வேண்டுமேதவிர, உறவுகள்மீதுஉங்களுக்குஇருக்கின்றஶ்ரத்தை, மனிதர்கள்மீதுஉங்களுக்கு இருக்கின்றநம்பிக்கை, உங்களைநீங்கள்விரித்துக்கொண்டுவாழ்விலேவிரிவடைவதற்கான உற்சாகம், உத்வேகம், ஶ்ரத்தை, நம்பிக்கைஇவைகளைஎக்காலத்தும்கட்டுப்படுத்தக்கூடாது, குறைக்கக்கூடாது, மட்டுப்படுத்தக்கூடாது. எப்பொழுது, கடந்தகாலஅனுப வங்கள்ஒருமனிதனைகட்டுப்படுத்தவும், மட்டுப்படுத்தவும், அவன் செயல்பாடு, சிந்தனை, உணர்வு, உணர்ச்சிஇவைகளின்இயக்கத்தைகுறைக்கத்துவங்குகிறதோ, அப்பொழுதுஅவன்முதுமைஅடைகின்றான். முதுமைக்குஇலக்கணம்இதுதான்ஐயா: 'முதுமை' என்றால், எப்பொழுதுஉங்களுடையகடந்தகாலம்உங்கள்மீதுசுமையாகமாறுகிறதோ... அறிவாகவும், அனுபவமாகவும், கருணையாகவும், புதியபுதியவாழ்க்கையின்புதியபுதிய செயல்கள்மற்றவற்றைச்செய்வதற்கானஉற்சாகமாகவும், உத்வேகமாகவும்செய்வதற்கான ஶக்தியாகமாறாமல், உங்களைக்கட்டுறுத்தும், பயமுறுத்தும், எதைத்தொட்டாலும் சுய- சந்தேகத்தை, சுய-வெறுப்பை, சுய-பயத்தை, சுய- மறுப்பைஉருவாக்குகின்றஎண்ணமாக மாறும்பொழுது, ஒருமனிதன்முதுமைஅடைந்துவிடுகின்றான். எக்காலத்தும்உணர்வுமுதுமை, மனமுதுமையைஅனுமதிக்காதீர்கள். எத்தனைபேர், எத்தனைவஞ்சகம்செய்தாலும், எத்தனைதுரோகங்கள்செய்தாலும், எத்துனை தாக்குதல்கள்நடத்தினாலும், மனிதர்கள்மீதும், உறவுகள்மீதும்நம்பிக்கையோ, ஶ்ரத்தை யோ குறையாமல், மேலும்மேலும்உற்சாகமும், நம்பிக்கையும், ஶ்ரத்தை யும்பெருகிக்கொண்டே இருப்பதனால், பொங்கிக்கொண்டேஇருப்பதனால், மனிதர்களைப்பற்றியஅறிவும், ஜ்ஞாநமும், தெளிவும்மட்டும்தான்அதிகமாகின்றதேதவிர, மனிதர்கள்மீதுவைக்கும்நம்பிக்கையின், ஶ்ரத்தை யின்ஆழமோ, அகலமோ, நீளமோ, அழுத்தமோ ஒருதுளியும்குறையாது, life- ஐபற்றிய excitement ஒருதுளியும்குறையாதுஇருப்பதனால்தான், பரமஶிவப்பரம்பொருளின்இருப்பாகவே, வடிவாகவே, வெளிப்பாடாகவேவாழ்கின்றேன். உங்களைச்சுருக்காமல், வாழ்க்கையைவிரிப்பதில்மட்டும்கவனம்செலுத்துங்கள். இறைவடிவமாகவேவாழ்வீர்கள். தெய்வமாகவேவாழ்வீர்கள். வாழும்பொழுதேதெ ய்வமாகவாழ்வீர்கள். … நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள் வாழும்பொழுதேதெ ய்வமாகவாழ்வீர்கள். அதனால், துரோகிகள், விரோதிகள், எதிரிகள்இவர்களாலேமனமும்உணர்வும் சுருக்கப்படுபவன்- 'மனிதன்'. துரோகிகள், விரோதிகள், எதிரிகள்இவர்கள்எவராலும்மனமும்உணர்வும்சுருக்கப்பபடாது, தன்னுடையவாழ்க்கை, மனம், உணர்வுஅனைத்தையும்விரித்துக்கொண்டேசெல்பவன்- 'ஜ்ஞாநி'! அவ்வளவுதான்ஐயா. எக்காலத்தும்உங்கள்வாழ்க்கையில்எதிலும்conscious sovereignty- யோடுமட்டும்இயங்குங்கள். அதுமாதிரிமட்டும்உங்கள்வாழ்க்கையின்அடித்தளத்தைஉருவாக்குங்கள். Nothing is late. You are not late for anything. Start right now! உங்கள்வாழ்க்கை.... நீங்கள்conscious sovereignty- க்குவரவேண்டும்என்பதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறதுஐயா. Your life is waiting for you to show up. Your conscious sovereignty is waiting for you to show up. You deserve more. You don't deserve this bound life. Comfort kills potential. Stop being in comfort zone. All pathfinders are path breakers. All pathfinders are path breakers. So understand, all pathfinders are path breakers. Means, always break your comfort zone and move ahead. Embrace discomfort as your guru, teacher. Not as punishment. Embrace insecurities of life, discomforts of life as a guru and teacher, not as punishment. Discipline is freedom, not punishment. Discipline is freedom, not punishment. வாழ்க்கையில்disciplined-ஆகவும், organised- ஆகவும்இருப்பதுபெரியஸ்வதந்தரம்ஐயா. Punishment கிடையாது, controlling கிடையாது. Discipline is not controlling. Being organized is not controlling, Being organized is not restriction. என்னுடையசீடர்கள்சிலநேரத்தில்கேட்பதுண்டு, '' ஏன்சாமி, காலையில்4 மணிஆனால்correct - ஆகஎழுந்துயோகா செய்யஆரம்பித்துவிடுகின்றீர்கள், பூஜைசெய்யஆரம்பித்துவிடுகின்றீர்கள். Whole day இந்தorganised life, disciplined life bore அடிக்கலையாசாமி? ஒருஇரண்டுநாள்free- யா விட்டால்என்னஆயிடப்போகுது? என்னஇப்பஅவசரம்?'' என்று. நான்சொல்வேன், ''அப்பா, இங்கிருந்துமஹாகைலாஸத்திற்கு, அதாவதுஉடலைவிட்டுமஹா கைலாஸம்போனபிறகும், இதேroutine தான். என்னஅங்குஸாயுஜ்யநிலைஎன்பதனால், யோகா தேவைப்படாது. ஆனால்மற்றவர்கள்யோகா செய்கிறார்களாஎன்றுபார்ப்பதற்காக வந்துவிடுவேன். நானேயோகா செய்யவேண்டியிருக்காது. ஆனால்மற்றவர்கள்யோகா செய்கிறார்களாஎன்றுபார்ப்பதற்காகவந்துவிடுவேன். நானேபூஜைசெய்யவேண்டியதேவை இருக்காது. மற்றவர்கள்எல்லாம்பூஜையைcorrect - ஆகசெய்கிறார்களாஎன்றுபார்ப்பதற்காக வந்துவிடுவேன். இங்குஇருந்தாலும்சரி, அங்குஇருந்தாலும்சரி, routine இதுதான். Disciplined life தான், organised life style தான்.'' இதுமுடிவாகிவிட்டதென்றால், இதுதான்ஐயாஸ்வதந்தரம். மனதிற்குchoices கொடுக்கும்பொழுதுதான்bondage, ஸ்வதந்தரம், அதனால்வருகின்றதுக்கம், இந்த எல்லாவிதமானதலைவலிகளும்ஐயா. ' இதுதான்என்life style' என்றுமுடிவாகிவிட்டதென்றால்- இதுதான்ஸ்வதந்தரம். என்வாழ்க்கையில், ஒரு100 பேர், century அடித்தவர்கள்அல்லது90 years தாண்டிவாழ்ந்தவர்களை நான்personal- ஆகப்பார்த்திருக்கின்றேன்ஐயா. என்னுடையபாட்டனாரில்இருந்து, ஸித்தகங்கா மடத்தினுடைய, தும்கூர்ஸித்தகங்கா மடத்தினுடையஶி வகுமாரமஹாஸ்வாமிஜி103 ஆண்டுகளுக்குமேல்இருந்தார். நான்மிகவும் மதிக்கின்ற, வணங்குகின்றஸந்ந்யாஸி, மஹாஜ்ஞாநி. இவர்கள்எல்லோர்வாழ்க்கையிலுமேஒரு underlying- ஆனஒருசிலவிஷயங்கள்நான்பார்த்தேன்ஐயா. முதல்விஷயம்: குறைந்தஅளவுஉணவு. ரொம்ப... தேவைக்குஎவ்வளவோ, அவ்வளவுமட்டும்தான்சாப்பிடுவார்கள். அதுஒன்று. இரண்டாவது: Organised-ஆன, disciplined- ஆனlife. ஸித்தகங்கா மடத்துமடாதிபதிஸ்ரீஸ்ரீஶி வகுமார்மஹாஸ்வாமிஜி, உடலைவிடுகின்றஅன்றுகூட, கடைசிநாள்கூட, ICU- ல்ஶி வபூஜைசெய்துமுடித்துவிட்டுஉடலைவிட்டார். என்னdisciplined-ஆன, organised-ஆன, life ஐயா! என்னுடையபாட்டனார்அதேமாதிரிதான், 90 ஆண்டுகளுக்கும்மேல்வாழ்ந்தார். வாழ்க்கையில் மருத்துவமனைக்கேசென்றதுகிடையாது. உடலைவிடுகின்றஅன்றுவரைகூட, காலையில்எழுந்து ஶி வபூஜைசெய்துவிட்டு, அவருடையஆபீஸ், அவருடையகடைக்குச்சென்று, அதுசொந்தகடை, சொந்தநிறுவனம், 'மண்டி' என்றுசொல்லுவோம். அரிசிமண்டிஎன்றசொந்தநிறுவனம். அங்கு போய்attend பண்ணிவிட்டு, மதியம்சாப்பிடுவதற்காகவீட்டிற்குவருகின்றார். சாப்பிட்டு முடித்துவிட்டுப்படுக்கின்றார், அப்படியேஶி வஸாயுஜ்யம்... முடிந்துவிட்டது. அவ்வளவுதான். Discipline-னும், organised life- ம்freedom ஐயா. Punishment கிடையாதுஐயா. நான்என்னுடையகைலாஸவாசிகளுக்குசொல்வதுண்டு, ''அப்பா, எவ்வளவுநாள் வாழ்கின்றோமோ, அவ்வளவுநாள்வரைஇந்தகைலாஸத்திலும், உடலைவிட்டபிறகுமஹா கைலாஸத்திலும், இதுதான்நம்routine என்றுமுடிவிற்குவந்துவிடுங்கள். அப்பொழுதுகாலையில் எழுந்துயோகா செய்வது, பூஜைசெய்வது, disciplined- ஆகஇருப்பது, organised- ஆகஇருப்பது, ஒரு பந்தமாகவோ, torture -ஆகவோ, தொடர்ந்தபோராட்டமாகவோ, conflict - ஆகவோஇருக்காது. அதைப்புரிந்துகொள்ளுங்கள்.'' Discipline freedom. Discipline is freedom. Being organised is ultimate freedom, not punishment. You are the scriptwriter for your life. You are not playing a side role in your life. Come on! Hey! You are the scriptwriter. You are the hero. You are the central character in your life. So you need to be having conscious sovereignty. You need to have a command over your life. You are the scriptwriter, not the side role. Stop surviving, living in the lowest level. Start manifesting. Stop surviving, start manifesting. So listen. மற்றவர்கள்மீதும், வாழ்க்கையின்மீதும், கடவுள்மீதும்பொறுப்பைஎறிந்துவிட்டு, அவர்களை எல்லாம்பழிசொல்லிக்கொண்டு, பழிசாட்டிக்கொண்டுவாழ்வதுவாழ்க்கைஅல்ல. Stop blaming. Start creating. என்னிடம்பலஅன்பர்கள், '' இந்தdemocracy பற்றிஉங்களுடையopinion என்னசாமி?'' என்றுஇந்த comments- ல்எல்லாம்கேட்டிருக்கின்றார்கள். நான்கைலாஸத்தில்ஒருprocedure follow செய்கிறேன்ஐயா, responsible democracy என்று ஒருsystem. அதுஎன்னவென்றால், எந்தministry- க்குயார்responsibility எடுத்துwork பண்ணுகிறார்களோ, அவர்களுக்குமட்டும்தான்அந்தministry சார்ந்தவிஷயங்களில்ஓட்டளிக்கின்றஉரிமை. இப்பொழுதுகல்வித்துறையில்வேலைசெய்பவர்கள்எல்லோருக்கும், கல்வித்துறைசார்ந்தஎல்லா முடிவுகளையும், அதாவதுகல்வித்துறைminister- ரைமுடிவுசெய்வது, கல்வித்துறைministry- யினுடையஎல்லாமுடிவுகளுக்கும்ஓட்டளிக்கின்றஉரிமை. மொத்தமாகஎல்லாருக்கும்ஒரேமாதிரியானஓட்டளிக்கின்றஉரிமைகிடையாது. இதுதான்கைலாஸாவினுடையresponsible democracy. Responsible democracy. கைலாஸாவினுடைய responsible democracy இதுதான். நிதித்துறைஎன்றால், நிதித்துறையில்வேலைசெய்கின்றஅன்பர்கள், சீடர்கள், குடிமக்கள், அவர்கள்எல்லாம்சேர்ந்துதான்நிதித்துறைminister யாராகஇருக்கவேண்டும்என்றுமுடிவு செய்வார்கள். நிதித்துறையில்என்னென்னமுடிவுகள், financial strategies , financial policies, பொருளாதாரரீதியானகொள்கைகள்அனைத்தையும்அவர்கள்தான்முடிவுசெய்கிறார்கள். அதற்குஅவர்கள்தான்ஓட்டளிக்கின்றார்கள். Responsible democracy. உங்கள்life- ஐயும்அதேமாதிரிresponsible- ஆகநடத்தக்கற்றுக்கொள்ளுங்கள் ஐயா. Stop blaming, start creating. சிலநேரத்தில்கடவுளை... அதாவதுநாம்பொறுப்பெடுக்காமல், பொறுப்பையெல்லாம்கடவுள்மீது சாட்டிவிட்டு, 'கடவுள்' என்றுநாம்வைத்திருக்கின்றகருத்தின்மீதுசாட்டிவிட்டு, அவரைப் பழித்துக்கொண்டிருப்பதை'பக்தி' என்றுவேறுகற்பனைசெய்துகொள்கின்றோம். Deception- ஐdevotion என்றுநினைத்துக்கொள்வது. Irresponsibility- யை, கையாலாகாதத்தனத்தை, முயலாதத்தனத்தை'பக்தி' என்றபெயரால்காட்ட முயற்சிசெய்வது. Stop blaming, start creating. ' நீங்கள்தான்பரமஶிவன்' எனும்பொழுது, உங்கள்வாழ்க்கையினுடையமொத்தப்பொறுப்பும் உங்களுடையதுஎன்றாகிவிடுகிறது. நீங்கள்தான்create பண்ணவேண்டும். பரமஶிவன்என்னவெல்லாம்ஶக்திவைத்திருக்கிறாரோ, அத்தனையும்உங்களுக்குள் இருக்கின்றது. காரணம்என்னவென்றால், நீங்கள்பரமஶிவனைவிடதாழ்ந்தவரும்அல்ல, பரமஶிவனைவிடஉயர்ந்தவரும்அல்ல, பரமஶிவனுக்குச்சமமானவரும்அல்ல. ' நீங்கள்பரமஶிவன்'. நீங்கள்பரம்பொருளுக்குஉயர்ந்தவரும்அல்ல, பரம்பொருளுக்குதாழ்ந்தவரும்அல்ல, பரம்பொருளுக்குசமமானவரும்அல்ல, ' நீங்கள்பரம்பொருள்' அதனால், பெருமானுக்குஇருக்கின்றசகலவிதமானசாத்தியங்களும், ஶக்திகளும், சகலகலைகளும், குணங்களும், ஸர்வஜ்ஞத்வமும்உங்களுக்குள்இருக்கின்றது. வெளிப்படுத்துங்கள், வாழத்துவங்குங்கள். வெளிப்படுத்துங்கள், வாழத்துவங்குங்கள். பரமஶிவப்பரம்பொருளின்ஸத்யங்கள், சாத்தியங்கள்அனைத்தும்உங்களுக்குள்இருக்கின்றது. வெளிப்படுத்துங்கள், வாழத்துவங்குங்கள். Break all your limitations. Stop being slave to any conditioning. Conscious sovereignty is the first principle of Paramashivatva, Paramashiva Vijnana. The first principle of Paramashiva Vijnanam is - Conscious sovereignty. Understand, with the conscious sovereignty, manifest what you want. நீங்கள்விரும்புவதைmanifest பண்ணி, வாழ்க்கையைமலர்த்துங்கள். நீங்கள்விரும்புகின்றஅத்துனைக்கும்நீங்கள்தகுதிஉடையவர். அதைப்புரிந்துகொள்ளுங்கள். தகுதிஇருப்பதனால்தான்விருப்பமேமலருகின்றது. தகுதிஇருப்பதனால்தான்விருப்பமேமலருகின்றது. So understand, conscious sovereignty மூலமாக, உங்களுடையவாழ்க்கையைநீங்கள்வாழ்வதுதான், பரமஶிவவிஜ்ஞாநத்தினுடையfirst principle. ஏனென்றால், நான்சொல்வதுஎல்லாமேpractical- ஆகநிஜஸத்யம். ஏதோஒருபீட த்திலிருந்துபெரியகுருவாக, உங்களுக்குஇயலாததை, philosophy-யை, ஏதோ எனக்குத்தெரிந்ததைநான்உளறிக்கொண்டிருக்கவில்லை. உங்கள்வாழ்க்கையின்நிஜஸத்யம், நடைமுறைசாத்தியமாகும்ஸத்யம். அதைத்தான்சொல்லிக்கொண்டிருக்கின்றேன். Conquer your life. Your life is waiting for you to show up. இதைத்தான், Be your own boss என்றுசொல்கின்றேன். உங்கள்வாழ்க்கையைமறுசீரமைத்துக்கொள்ள, உங்களுடையஎல்லாகருத்துக்களையும்re-think பண்ண, re-invent பண்ணுவதற்குத்தயங்கவேத்தயங்காதீர்கள். Status qua - ல்இருப்பதும், stagnation- ல்இருப்பதும்மரணத்தைவிடமோசமானது. அதனால், உட்கார்ந்துஉங்கள்வாழ்க்கையில்நீங்கள்காரணமேஇல்லாமல், மூடத்தனமாக ஏற்றுக்கொண்டபலகருத்துக்கள், முடிவுகளைre-invent பண்ணுவதற்கும், re-think பண்ணுவதற்கும், re-discover பண்ணுவதற்கும்தயங்காதீர்கள். தயங்காதுசெயல்படுங்கள். Re-think பண்ணுங்கள் Re-discover பண்ணுங்கள் Re-invent பண்ணுங்கள் வாழ்க்கையைre-build பண்ணுங்கள் இன்றையமொத்தஸத்ஸங்க த்தின்சாரம், பரமஶிவவிஜ்ஞாநத்தில்முதல்ஸத்யம்: பரமஶிவ விஜ்ஞாநத்தின்முதல்ஸத்யம், இன்றையமொத்தஸத்ஸங்க த்தின்சாரம்- Choose conscious sovereignty. ஆன்மீகஇறையாண்மை- இதுதான்பரமஶிவவிஜ்ஞாநத்தின்முதல்ஸத்யம். இதுசாத்தியம். செயல்படுத்துங்கள். எல்லோரும்பரமாத் வைதத்தில்நிலைபெற்றிருக்கஆசீர்வதிக்கின்றேன். இப்பொழுதுதிருவண்ணாமலைகைலாஸாவிலும், திருவண்ணாமலையிலும், உலகம்முழுவதிலும் பராஶக்திதெப்பல்உத்ஸவம்நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. உலகம்முழுவதிலும்இருக்கும்கைலாஸஆலயங்களில், பராஶக்திதெப்பல்உத்ஸவம்நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. 15 ஆம்நாள்உத்ஸவம்... பராஶக்திதெப்பல்உத்ஸவம். அனைவரும்கைலாயத்தின்அனைத்துஆலயங்களையும்தரிசித்து, அன்னைபராஶக்திதெப்பலை கண்டுகளித்துபேரருள்பெறுவீர்களாக. அன்னைபராஶக்தியின்பேரருள்பெறுவீர்களாக. எல்லோரும்பரமாத் வைதத்தில்நிறைந்து, நித்யானந்த த்தில்நிறைந்து, நித்யானந்த த்தில்மலர்ந்து நித்யானந்த மாகிடஆசீர்வதிக்கின்றேன். ஆனந்த மாகஇருங்கள். ----------------------------------------------------------------------------------------------

கார்த்திகை தீபம் சிறப்பு ஸத்ஸங்கம் \- நாள் \- 15

| Satsang Title : | கார்த்திகை தீபம் சிறப்பு ஸத்ஸங்கம் \- நாள் \- 15 |
| :---- | :---- |
| Date : | 05 December 2025 |
| Place : | Mahakailasa |
| Special Occation: | Kaarthigai deepam Special satsang \- அருணாசல புராணம் \-பரமஶிவ ஞானமும்,பரமஶிவ பக்தியும்,பரமஶிவ விஞ்ஞானமும் |
| Language: | Tamil |
| Duration: | 1.20.00 approx |
| Status: | FINAL EDITED _TRANSCRIPT |

ஓம் நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம் நித்யானந்தேஶ்வரி பரமஶக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்

உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

இதயத்தாலும், இணையத்தாலும் இணைந்திருக்கும் நண்பர்கள், சீடர்கள், பார்வையாளர்கள், கைலாஸவாசிகள், கைலாய குடிமக்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

அருணாச்சல புராணம் \- பரம ஜ்ஞாநம், பரமஶிவ க்தியும், பரமஶிவ விஜ்ஞாநமும். பதினைந்தாம் நாள் ஸத்ஸங்ம். இந்த சீரிய தொடர் ஆன்மீக ஸத்ஸங் ஜ்ஞாந ரஸவாத நிகழ்வு உங்கள் எல்லோருக்குள்ளும் பெரும் நன்மையும், பெரும் மாற்றத்தையும், பெரும் அனுவங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது, பெரும் பயனளிக்கின்றது என்பதைத் தெரிந்துகொண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

உங்களுடைய செய்திகள், comments \- இவை எல்லாவற்றையும் பார்த்து, இது உங்களுக்கு மிகுந்த நன்மை தருகின்றது என்பதை அறிந்து, மிகவும் மகிழ்வடைகின்றேன், சந்தோஷப்படுகின்றேன்.

பரமஶிவ பரம்பொருளின் பேரருள் எல்லோருக்கும் மலர்ந்து, எல்லோருக்கும் கிடைத்து, எல்லோர் மீதும் பொழியப்பட்டு, பரமாத்வைத அனுபூதியில் நிலைத்திருப்பீர்களாக என்று, பரமுக்தியில், ஜீவன் முக்தியில் நிலைத்திருப்பீர்களாக என்று ஆசீர்வதிக்கின்றேன்.

பரமஶிவ விஜ்ஞாநம்: ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். இன்றும், நாளையும், நாளை மறுநாளும் 15, 16, 17 இந்த மூன்று நாள் ஸத்ஸங்ங்களிலே பரமஶிவ விஜ்ஞாநத்தைப் பற்றி விளக்குகின்றேன்.

பரமஶிவ விஜ்ஞாநம் என்றால்… பரம்பொருள், அவருடைய இருப்பின் ஶக்திகள், கலைகள், வித்யைகள், தத்துவம், அதை முழுமையாக உணர்ந்துகொண்டால், ஶ்ரவண மனனம் செய்தால், சொல்லாது ஸ்மரிக்கும் அருணாச்சல ஸ்மரண நிலையில் இருந்து அதைக் கண்டால், அருணாச்சல ஸ்புரண நிலையில் இருந்து அதைக் கண்டால், எப்படி எல்லாம் அது உங்கள் வாழ்க்கையை மாற்றுகிறது என்பதே விஜ்ஞாநம் \- பரமஶிவ விஜ்ஞாநம்.

அதாவது விஜ்ஞாநி என்பவர் யார் என்றால், தனக்குப் புரிந்த ஒரு பேரறிவை, பெரும் ஸத்யத்தை, பேருண்மையை நம் எல்லோருக்கும் புரிகின்ற வகையிலே எளிமையான ஸூத்ரமாக வகுத்து கொடுப்பவர்... விஜ்ஞாநி.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: உதாரணத்திற்கு நியூட்டன், ஐன்ஸ்டீன் இவர்கள் எல்லோரும், அவர்களுக்குப் புரிந்த ஒரு பெரும் ஸத்யத்தை, பேருண்மையை ஸூத்ரமாக வகுத்துத் தந்தவர்கள்.

உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். தடங்களுக்கு வருந்துகிறேன். Technical glitch-க்காக வருந்துகிறேன். மன்னிக்கவும்.

ஆழ்ந்து கேளுங்கள். இன்று 15ஆம் நாள் ஸத்ஸங்ம். அருணாச்சல புராணம் \- பரமஶிவ ஜ்ஞாநமும், க்தியும், விஜ்ஞாநமும். இன்று, நாளை, நாளை மறுநாள், இந்த மூன்று நாள் ஸத்ஸங்மும், பரமஶிவ விஜ்ஞாநத்தைப் பற்றி புரிந்துகொள்வோம்.

விஜ்ஞாநம் என்பது என்னவென்றால், ஒரு மனிதன், தனக்குப் புரிந்த பேருண்மையை, எல்லோரும் புரிந்துகொள்ளும் விதத்திலே, ஸூத்ரமாக வடித்துத் தரும்பொழுது, அவன் விஜ்ஞாநி ஆகின்றான். அந்த ஸூத்ரங்களே விஜ்ஞாநம். அதாவது, அவருக்குப் புரிந்த ஸத்யத்தை, உண்மையை, பேருண்மையை, நமக்கும் புரிகின்ற விதத்திலே, ஸூத்ரமாக வடித்துத் தருபவன் விஜ்ஞாநி. அந்த ஸூத்ரங்கள் நமக்கு உணர்த்தும் ஸத்யங்கள் விஜ்ஞாநம்.

இதேபோல், அக உலகப் பேரனுபூதிகளை, எல்லோரும் புரிந்துகொள்ளும் விதத்திலே, அந்த அனுபூதியை, பரமானுபூதியை எல்லோரும் அடையும் விதத்திலே, ஶாஸ்த்ரமாக வகுத்துத் தருபவர் மெய்ஜ்ஞாநி.

ஆழ்ந்து கேளுங்கள்: தான் அடைந்த பரமானுபூதியை, எல்லோரும் அடையும் விதத்திலே, ஶாஸ்த்ரமாக வகுத்துத் தருபவர் மெய்ஜ்ஞாநி. அவர் அளிக்கின்ற ஸத்யங்கள், ஶாஸ்த்ரங்கள் மெய்ஜ்ஞாநம்.

இங்கு பரமஶிவ விஜ்ஞாநம் என்பது என்னவென்றால், பரமஶிவ பரம்பொருள், தான் இருக்கும் நிலையில், தான் இருக்கும் நிலையை, நாமெல்லோரும் அடைவதற்கு, அவரை அடைவதற்கு, அவருக்குள் கலப்பதற்கான ஸூத்ரங்களையும், ஶாஸ்த்ரங்களையும், நுட்பங்களையும், அவரே வெளிப்படுத்தி இருக்கின்றார். அதுதான் பரமஶிவ விஜ்ஞாநம்.

இப்பொழுது ஒரு 21 ஸத்யங்கள், இந்த பரமஶிவ விஜ்ஞாநத்தை உங்கள் வாழ்க்கையில் நடைமுறையாக, அனுவமாக, அனுபூதியாகப் பார்ப்பதற்கான, ஒரு 21 ஸத்யங்களை உங்களோடுப் பகிர்ந்துகொள்கின்றேன். One by one... ஒவ்வொன்றாக explain பண்ணுகின்றேன்.

இதை ஆழ்ந்து கேளுங்கள் இவ்வளவு நேரம் தடங்கல்கள் இருந்தபொழுதும், தொடர்ந்து இணையத்தாலேயும், இணைய இதயத்தாலேயும் இணைந்திருக்கும் அன்பர்களுக்கு நன்றியும், வணக்கங்களும், வரவேற்பும்.

நீங்கள் இவ்வளவு நேரம் wait பண்ணியது worth என்பதை இப்பொழுது புரிந்துகொள்வீர்கள். கேளுங்கள்.

முதல் point: HAVE CONSCIOUS SOVEREIGNTY OVER YOUR WHOLE LIFE. உங்கள் மனம், உடல், உயிர், உறவுகள், வியாபாரம், தொழில், செல்வ வளம், ஆன்மீகத் தேடுதலும், ஆன்மீக அனுபூதி... இவை அனைத்தின் மீதும்.. Have a complete conscious sovereignty. 'எப்படி சாமி அடைவது?' என்றால்... அதற்காகத்தான் ஒவ்வொரு படியாகச் சொல்கின்றேன். கேளுங்கள்.

Conscious sovereignty என்றால், என்ன சொல்ல வருகிறேன் என்றால்... உங்கள் உடலை, நீங்கள் உணர்வோடு இயக்க வேண்டும். நீங்கள் எவ்வாறு இயங்குகின்றீர்கள், எவ்வாறு உங்கள் வாழ்க்கை இருக்கிறது என்பது உங்களுடைய conscious-ஆன கட்டுப்பாட்டிற்குள், decision-க்குள், முடிவிற்குள் இருக்க வேண்டும். அதற்கு conscious-ஆக responsibility எடுக்க வேண்டும்.

அதாவது, unattended-ஆக, over-ஆக உடல் பெருத்துவிட்டது அல்லது அளவிற்கு மீறி cholesterol வந்துவிட்டது அல்லது அளவிற்கு மீறி BPயும், diabetes-ம் வர விட்டுவிட்டோம் என்றால் உடனே என்ன செய்கின்றோம்? நம்மை அறியாமலேயே இந்த போக்கிற்கு surrender ஆகிவிடுறோம்.

''ஒன்றும் பண்ண முடியாதுப்பா. நான் என்னப்பா பண்றது? நான் வேலைக்குப் போயாக வேண்டும். Time-க்கு எல்லாம் சாப்பிட முடியாது. என் வேலை அந்த மாதிரி வேலை. கிடைக்கிறப்பதான் சாப்பிட முடியும். அப்ப natural-லா வயித்துல பிரச்சினை வரத்தான் செய்யும். வயிறு, weight போடத்தான் செய்யும். நான் என்னய்யா பண்றது?'' என்று surrender ஆகிவிடுறோம்.

கிடையாது\!

Atleast இந்த காலகட்டம் ஐயா, AI வந்துவிட்ட காலகட்டம் ஐயா. நம்முடைய பொருளாதாரத் தேவைகளுக்காக, உங்கள் உடல் நலனை விற்க வேண்டிய தேவை இல்லை. Expertise-ம், knowledge-ம் democratize ஆகிவிட்ட ஒரு civilization வந்துவிட்டது ஐயா.

"இல்ல சாமி, என் work style இந்த மாதிரி, பயங்கர stress உடைய work style.. அதனால் sugar வந்துவிட்டது, BP வந்துவிட்டது'' என்றால்…' இல்லை... அது மாதிரியான work life style தேவையே இல்லை. Stress வந்து life-னுடைய compulsory பாகம் கிடையாது. வெற்றிக்கும், stress \-க்கும் தொடர்பு இல்லை.

வெற்றியடைபவர்கள் எல்லோருமே, success அடைபவர்கள் எல்லோருமே, stress-ஐ go through பண்ணிதான் ஆக வேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை. அதெல்லாம் outdated ஐயா. 'Success வேண்டும் என்றால், life-ல் stress எடுத்துத்தான் ஆகவேண்டும்' என்பதெல்லாம் old style brain washing ஐயா. அதெல்லாம் outdated style ஐயா.

இத்தனை மணி நேரம் அந்த 9 to 6 life style. அதிலும் heavy stress-னுடனேயே work பண்ணி ஆக வேண்டும். அப்பொழுது மட்டும்தான் success வரும் என்கின்ற இந்த chronic corporatic corporatism, brain washing... இந்த chronic capitalism-த்தினுடைய brain washing... அதிலிருந்தெல்லாம் வெளியில் வாருங்கள். அதெல்லாம் உண்மை கிடையாது.

ஆழ்ந்து கேளுங்கள்… ஆழ்ந்து கேளுங்கள்: 'இந்த 9 to 6 routine பண்ணனும், அந்த மாதிரி work பண்ணனும்… இப்பொழுது நிறைய society, social media-ல் எல்லாம் இருக்கிறது பாருங்கள், 70 hours per week' இதெல்லாம்கூட தாண்டி, இன்னொரு underlying கருத்து, 'success வேண்டும் என்றால், stress வந்துதான் தீரும். Stress, pressure இதெல்லாம் இருந்தால்தான், அதோடு work பண்ணால்தான் success வரும்' என்பது பொய். உண்மையில், stress இல்லாத work style, life style அமைத்துக்கொண்டோமானால், வேலை, vacation, family-உடன் இருப்பது, friends-உடன் இருப்பது, இது எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து, இதெல்லாம் செய்துகொண்டே பணம் சம்பாதிக்கின்ற பல துறைகள், methods, life style எல்லாமே வந்துவிட்டது ஐயா.

AI \-யினுடைய adventure-ருக்குப் பிறகு, உங்களுக்கு ரொம்ப பிடித்த மாதிரி… அதாவது இந்த travel பண்ணுவது, vacation பண்ணுவதுதான் என்றால், அதன் மூலமாகவே பணம் பண்ண முடியும் ஐயா. அதைச் செய்துகொண்டே பணம் பண்ண முடியும். உங்களுடைய family-யோடு time spend பண்ணுவது மட்டும்தான் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்றால், அதைச் செய்துகொண்டே பணம் சேர்க்க முடியும்.

உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதைச் செய்துகொண்டே பணத்தை சேர்க்கின்ற, பொருளை ஈட்டுகின்ற expertise, knowledge எல்லாமே available-ஆக இருக்கிறது ஐயா. அதனால் முதலில் 'உங்களுடைய health-ஐ compromise செய்துகொண்டால்தான், பணம் சம்பாதிக்க முடியும்' என்கின்ற அந்த கருத்தைவிடுங்கள். அதிலிருந்து வெளியில் வாருங்கள். அது மிகப்பெரிய பொய். Wealth அடைவதற்கு stress compulsory கிடையாது. இந்த '9 to 6, 70 hours per week...' இது வெற்றிக்குக் கட்டாயம் கிடையாது.

உண்மையில், நீங்கள் enjoy பண்ணுகின்ற விஷயத்தோடு உங்கள் work-ஐ சேர்த்து align செய்துகொண்டீர்களானால், ஒரு வாரத்தில் 90 மணி நேரம்கூட வேலை செய்வீர்கள் ஐயா. Even per day \- 20 hours கூட வேலை செய்வீர்கள்.

நான் உண்மையில் சொல்கிறேன், நேர்மையோடு சொல்கிறேன்... என்னுடைய வாழ்க்கையில் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வேலை செய்கின்றேன். ஆனால் 'வேலை செய்கிறேன்' என்கின்ற feeling-ஓ, stress-ஓ, load-ஓ \- எதுவுமே எனக்கு இல்லை. Joyful-லாக, blissful \-லாக தொடர்ந்து வேலை செய்துகொண்டிருக்கின்றேன்.

பலபேர் என்னுடைய வகுப்புகள், நிகழ்ச்சிகள், ஸத்ஸங்ங்கள், programs, classes நேரடியாக attend பண்ணவர்கள் இருப்பீர்கள். காலையில் 4 மணிக்கு எழுந்து எப்படி யோகா class-க்கு வருகின்றேனோ, அதே fresh-ஆக, energetic-காகத்தான், அதே energy, அதே freshness, அதே கணீர் என்ற குரல், அதே முகம், அந்த மலர்ந்த முகம், இது அத்தனையோடும்தான் இரவு sessions எல்லாம் முடித்துவிட்டு... சில நேரத்தில் 12 மணி ஆகும், சில நேரத்தில் 1 மணி ஆகும், energy darshan முடிவதற்கு, அதை முடித்துவிட்டு ஒடுக்கத்திற்குப் போகும்பொழுதும் அப்படியேதான் இருப்பேன்.

காரணம் என்னவென்றால், நான் நேசிப்பதை செய்கின்றேன், செய்வதை நேசிக்கின்றேன்.

அதனால் இந்த 70 hours per week, 9 to 6... இதனால் ஏற்படுகின்ற internal conflict, அதனால் ஏற்படுகின்ற stress, office hour-க்கு பிறகு boss கூப்பிடக்கூடாது அல்லது நீங்களும் office விஷயங்களை attend பண்ணமாட்டீர்கள் என்றெல்லாம் இந்த fibre gate பண்ணி வைப்பது \- இது எல்லாமே தவறான கருத்துக்கள், தவறான brain washing. அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்

அதனால், உங்களுடைய health, உங்களுடைய health... அதுதான் first priority ஐயா.

நன்றாகச் சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்… எவ்வளவு sugar level மோசமாக இருந்து, ஒருவேளை உங்களுடைய உடலில் சில பாகங்களை எல்லாம் sugar over-ஆகப் போனால் வெட்டி எடுத்து விடுகிறார்கள் பாருங்கள். கால் விரல்கள் அந்த மாதிரி... அந்த நிலைமைக்குப் போயிருந்தால்கூட, உணவுக்கட்டுப்பாடு, யோகா மற்றும் சரியான இயற்கை வாழ்க்கைமுறை, வாழ்க்கைமுறையை alter பண்ணுவது மூலமாக, உடல், மனதை alter பண்ணுவது மூலமாக… நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்… உடல், மனதை alter பண்ணுவது மூலமாக, நாள்பட்ட பரம்பரை வியாதிகளில் இருந்துகூட வெளிவர முடியும். ஸத்யம் சொல்லுகின்றேன்.

நோய்க்கு surrender ஆகாதீர்கள். 'இது இப்படித்தான், இதுக்கு மேல மாத்த முடியாது, வயசாயிருச்சு, இதுக்கு மேல என்ன பண்ணப் போறேன் சாமி' என்று இருக்காதீர்கள்.

மரணம் கூட நோய் இலாது, உங்கள் சுதந்திரத்திலே, ஜீவன் முக்த தன்மையிலிருந்து, கண்களை மூடி ஸமாதியில் அமர்ந்து, உடலைவிட்டு கைலாஸம் ஏகுதல், ஸாயுஜ்யம் அடைதல், ஶிவ ஸாயுஜ்யம் அடைதல்... அப்படித்தான் நடக்க வேண்டும் ஐயா.

அதனால் கடைசி நாள் வரை, உடல் நலத்திற்குப் பொறுப்பெடுக்க வேண்டும். உங்களுடைய conscious sovereignty உங்களிடம் தான் இருக்க வேண்டும். பல யோகிகளை நான் என் வாழ்வில் பார்த்திருக்கிறேன். நன்றாக healthy-யாக இருப்பார்கள். correct-ஆக சொல்வார்கள்... இந்த மாதிரி பஞ்சாங்கம் பார்த்து, 'இந்த நாளில் விதேக முக்தி அடைகிறேன். நான் வந்த வேலை எல்லாம் முடிந்துவிட்டது' என்று சொல்லிவிட்டு, அந்த நாளில், அந்த நேரத்தில் பரமஶிவ ஸாயுஜ்ய நிலையை அடைந்து, விதே முக்தர்கள் ஆவார்கள்.

அது எல்லா common man-க்குமே சாத்தியம் ஐயா. ''அது ஏதோ சிலருக்கு மட்டும்தான் சாத்தியம், சிலருக்கு மட்டும் சாத்தியமில்லை'' என்பதெல்லாம் மூளைச் சலவை. Conscious sovereignty… இதுதான் அடிப்படையாக நாம் எடுக்க வேண்டிய பொறுப்பு.

உடல் நலமாகட்டும், அதே மாதிரி மனநலம்… 'stress எல்லாம் ஓவரா போயிடுச்சு சாமி, பயம் எல்லாம் அளவு கடந்து போயிடுச்சு சாமி...' என்பீர்கள்.

எத்தனை ஆயிரம் ஆண்டுகள் உங்களை இறுக்கிக் கட்டி வைத்த பயமானாலும், மனக்கட்டமைப்பானாலும், ஸாக்ஷியை ஸாக்ஷியாகப் பார்க்கின்ற இந்த ஒரே ஒரு ஜ்ஞாந நுட்பத்தாலே… Observer-ஐ observe பண்ணுங்கள்... Witness-ஐ witness பண்ணுங்கள்... இந்த ஒரே ஒரு ஜ்ஞாந நுட்பத்தாலே, ஆயிரம் ஜென்மங்கள், நீங்கள் உங்கள் மீது உங்களை கட்டி வைத்துக் கொண்ட மனச்சங்கிலிகள், பயச்சங்கிலிகள், பயத்தாக்குதல்கள், அனைத்து கெட்ட ஸம்ஸ்காரங்களையும் உடைத்தெறிந்து வெளியேறுவீர்கள். அவை அனைத்தும் உடைத்தெறியப்பட்டு, இந்த வினாடி நீங்கள் ஸ்வதந்தரத்தை உணரலாம். மனோபலத்தை, மனோ ஶக்தியை உணரலாம்.

அதனால், எதுவுமே 'time ஆயிடுச்சு, late ஆயிடுச்சு, ஓவரா போயிடுச்சு, கை மீறி போயிடுச்சு, தலைக்கு மேல் வெள்ளம் போயிடுச்சு' என்றெல்லாம் ஒன்றும் கிடையவே கிடையாது ஐயா.

ஆழ்ந்து கேளுங்கள், சற்றே ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்: உங்களுக்குள் பல ஆயிரம் ஜென்மங்களாக உருவாக்கப்பட்டு, ஸ்திரப்பட்டு, உங்களைக் கட்டி வைக்கும் எப்பேற்பட்ட கொடுமையான மனச்சங்கிலிகள், பயச்சங்கிலிகள் கூட, ஸாக்ஷியை ஸாக்ஷியாகப் பார்க்கும் அந்த விநாடியில் தளர்ந்து, அறுந்து, கரைந்து, மறைந்துபோகின்றது.

'ஸ்வல்பம் அப்யஸ்ய ர்மஸ்ய த்ராயதே மதோயாத்' ஒரு சிறுதுளி இந்த பரம ஜ்ஞாநத்தை நீங்கள் வாழ்ந்தீர்களானாலும், இந்த பரம ஸத்யத்தை வாழ்ந்தீர்களானாலும், மிகப்பெரிய ஸ்வதந்தரத்தை அடைகின்றீர்கள். மிகப்பெரிய ஆனந்த்தை அடைகின்றீர்கள்.

அதனால், பொருளாதாரத்திற்காக உடல் நலத்தை compromise செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பொருள் வளத்திற்காக, மனநலத்தை compromise செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. வேறு எந்த காரணத்திற்காகவும் இனிமையான உறவுகளோடு, உறவுகளை build பண்ணுவது, உறவுகளை, உறவுகளோடு time spend பண்ணுவது, quality time spend பண்ணுவது, இதை compromise செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

உண்மையில் ஐயா, உறவுகளோட trust, ஶ்ரத்தை ஆழமாக இருந்தால், time spend பண்ணவது என்கின்ற அந்த கருத்திற்கே அர்த்தம் இருக்காது ஐயா. நமக்கு தெரியும், 'He is there for me, I am there for him. That’s all'.

என்னுடைய அனுவத்திலிருந்து சொல்கிறேன் ஐயா, என்னுடைய கோடிக்கணக்கான சீடர்கள், இவர்களோடு வாழ்வதை வைத்துச் சொல்கின்றேன்.

சில நேரத்தில், 15 ஆண்டுகள் அவர் என்னைப் பார்த்திருக்க மாட்டார், நான் அவரைப் பார்த்திருக்க மாட்டேன். 25 ஆண்டுகள், ஒரு message-கூட பரிமாறி இருக்கமாட்டார்கள். 25 வருடங்களுக்கு முன்பாக என்னைப் பார்த்தவராக இருப்பார், ஒரு நிகழ்ச்சியில் தீக்ஷை எடுத்தவராக இருப்பார். ஆனால் இப்பொழுது அவருக்கு ஏதாவது ஒரு தேவை என்றால், என்னை அணுகும்பொழுதோ, நான் ஏதாவது ஸங்த்தின் சேவைகளை அவரை செய்ய சொல்லவேண்டும் என்று அணுகும்பொழுதோ, எனக்குத் தெரியும், 'அவர் என்னுடையவர், எனக்காக இருக்கின்றார். அவருக்குத் தெரியும் நான் அவருடையவன், அவருக்கு எப்போதும், அவருக்கு என்ன வேண்டுமோ அதை செய்ய காத்துக் கொண்டிருக்கிறேன்' என்று. இதுதான் ஐயா உறவு.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்…. வாழ்க்கையினுடைய ஒரு அடிப்படைப் பாடம் சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்: வாழ்க்கையில் சில உறவுகள் உங்களை ஏமாற்றுவார்கள், சில பேர் உங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு திருப்பிக் கொடுக்க மாட்டார்கள், சில பேர் திருடிக்கொண்டேகூட போவார்கள், இந்த மாதிரி நிகழ்வுகள் எல்லாம் நடக்கும். ஆனால், don’t shrink in the name of security... Expand for life.

எனக்கு நிகழ்ந்ததைவிட அதிகமான பேர், உங்கள் முதுகில் எல்லாம் குத்தி இருக்க மாட்டார்கள் ஐயா. எனக்கு நிகழ்ந்ததைவிட அதிகமான பேர், உங்களுக்கெல்லாம் துரோகம் இழைத்திருக்க மாட்டார்கள். எனக்கு இழைக்கப்பட்ட துரோகத்தைவிட, உங்களுக்கெல்லாம் அதிகமான பேர் துரோகத்தை இழைத்திருக்க மாட்டார்கள். என்னை எத்தனை பேர் முதுகில் குத்தினார்களோ, அதைவிட அதிகமாக நீங்கள் முதுகில் குத்தப்பட்டு இருக்க மாட்டீர்கள் ஐயா. எனக்கு இழைக்கப்பட்ட துரோகங்களை விட, அதிகமாக உங்களுக்கு துரோகங்கள் நிகழ்ந்து விட்டிருக்காது. என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

ஆனாலும், ஒரே ஒருமுறைகூட, 'மனிதர்கள் இப்படி துரோகம் செய்கிறார்களே, முதுகிலே குத்துகிறார்களே' என்று மனிதர்களை நம்புவதிலிருந்தும், உறவுகளை உருவாக்குவதிலிருந்தும், உறவுகளின் மீது ஶ்ரத்தையோடு இருப்பதிலிருந்தும் நான் பின்வாங்கியதே கிடையாது. பின் வாங்கியதே கிடையாது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். ஆழ்ந்து கேளுங்கள்... எத்துனை பேர் முதுகில் குத்தினாலும், துரோகம் செய்தாலும், உபயோகப்படுத்திவிட்டு அவதூறு செய்தாலும், என்னையும், என் ஸங்த்தையும் உபயோகப்படுத்திவிட்டு அவதூறு செய்தாலும், இது எல்லாவற்றையும் பார்த்திருந்தாலும், நம்முடைய பொருளையோ, ஜ்ஞாந சொத்துக்களையோ திருடிக்கொண்டு, 'அது என்னிடமிருந்து அவர்கள் திருடினார்கள்' என்பது வெளியில் தெரியாமல் இருப்பதற்காக, என்னையே பழித்து, ஸங்த்தைப் பழித்து… இவை எல்லாவற்றையும் பார்த்திருக்கின்றேன் ஐயா.

ஆனால், புதிதாக தொடர்ந்து வருகின்ற மனிதர்களை நம்புவதையோ, அவர்களுக்காக என்னையும் கைலாஸத்தையும் திறந்து வைப்பதையோ, நான் அவர்கள்மீது காட்டும் ஶ்ரத்தையையோ, ஒரு துளியும் குறைத்ததும் இல்லை, சந்தேகப்பட்டதும் இல்லை. அதற்காக பயப்பட்டதும் இல்லை. என்னை நானே சுருக்கிக் கொண்டதும் இல்லை.

அதனால்தான், ங்கையைப்போலே வாழுகின்றேன். யார் வந்து என்ன அளவு வேண்டுமோ, அவர்கள் அதை அனுவித்துக் கொண்டு... இப்பொழுது வெறும் கையோடு வந்தார் என்றால், குளித்துவிட்டு, குடித்துவிட்டுப் போகலாம். கையில் ஒரு டம்ளர் எடுத்துட்டு வந்தால், குளித்துவிட்டு, குடித்துவிட்டு டம்ளரில் கொண்டு போகலாம். ஒரு பெரிய அண்டாவைக் கொண்டு வந்தார் என்றால், குளித்துவிட்டு, குடித்துவிட்டு அண்டாவில் கொண்டு போகலாம். ஒரு பெரிய water tank \-ஏ கொண்டு வந்தார் என்றால், அதிலும் கொண்டு போகலாம். அல்லது water channel \-கால்வாயே வெட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும், வாய்க்காலே வெட்டிக்கொள்ள வேண்டும், வெட்டிக்கொண்டு, அதையும் எடுத்து அனுவிக்கலாம். சிலபேர் வந்து 1, 2, 3 செய்து, அசிங்கம் செய்துவிட்டுத்தான் போவேன் என்று நினைத்தால், அதையும் செய்யலாம். சிலபேர் எச்சைத் துப்பிவிட்டுப் போவார்கள், அதையும் செய்யலாம். எதனாலும் பாதிக்கப்படாமல், தன் புனிதம் குறையாமல், எல்லோருக்கும் உபயோகமாகின்ற விதத்திலேயே தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் ங்கையைப்போலே, என் வாழ்க்கை இனிமையாகவும், அருமையாகவும், புனிதமாகவும், ஆனந்மாகவும் தொடர்ந்து இருக்கிறது.

அதனால், தயவுசெய்து, ''யாரோ சிலர் உங்களை வஞ்சித்துவிட்டார்கள், ஏமாற்றிவிட்டார்கள், உங்களிடமிருந்து சிலவற்றை திருடிவிட்டார்கள், உங்களுக்கு துரோகம் செய்துவிட்டார்கள்'' என்றெல்லாம் நீங்கள் நினைத்து உங்களை நீங்கள் சுருக்கிக் கொள்ளாதீர்கள்.

உங்களுக்கு உண்மையிலேயே துரோகம் செய்திருப்பார்கள்கூட. ஆனால், அதற்குத் தண்டனை அனுவிக்க வேண்டியது அவர்கள். நீங்கள் இல்லை\! உங்களை நீங்களே சுருக்கிக் கொள்வது, நீங்கள் உங்களுக்குத் தண்டனை கொடுத்துக் கொள்ளுகின்றீர்கள். விஷத்தை நீங்கள் குடித்துவிட்டு, அவன் சாகவேண்டும் என்று நினைத்தால், என்ன முட்டாள்தனம் ஐயா?

உங்களை நீங்கள் சுருக்கிக்கொள்வது, உங்களை நீங்கள் சிதைத்துக்கொள்வது மிகப்பெரும் தவறு.

உண்மையில் பார்த்தீர்களானால், ஒரு பத்து பேர் துரோகம் செய்தார்கள் என்பதற்காக, மக்களோடு, மக்கள்மீது நம்பிக்கை வைப்பதை, ஶ்ரத்தை வைப்பதை, உறவுகளை உருவாக்குவதை நீங்கள் நிறுத்திக்கொண்டு shrink-ஆனீர்களானால், உங்களுக்கு துரோகம் செய்தவர்கள் ஜெயித்து விட்டார்கள். அவர்களுக்கு அதுதானே வேண்டும். நீங்கள் shrink-ஆக வேண்டும் என்பது தானே அவர்களுடைய தேவை. அதை அவர்கள் அடைந்துவிட்டார்கள், ஜெயித்துவிட்டார்கள் என்று ஆகிவிடுகிறது.

அதனால், உங்கள் துரோகிகள் எதை அடைய நினைத்தார்களோ, அவர்களுக்கு வெற்றியைத் தந்துவிடாதீர்கள். உங்கள் விரோதிகளுக்கு வெற்றியைத் தந்துவிடாதீர்கள்.

எக்காலத்திலும், உறவுகள் மீது ஶ்ரத்தையும், நம்பிக்கையும் வைப்பதை நிறுத்தாது, அறிவோடு சேர்ந்து, உணர்வின் முழுமையும், ஶ்ரத்தையும் செயல்பட்டு, நல்ல உறவுகளை உருவாக்கிக் கொண்டே செல்ல முடியும் ஐயா.

மீண்டும் தடங்களுக்கு வருந்துகிறோம்.

ஆழ்ந்து கேளுங்கள்.

உங்களுடைய கடந்தகால அனுவங்கள், அறிவாக மாற வேண்டுமே தவிர, அழுத்தமாக மாறக்கூடாது.

ஜ்ஞாநமாகவும், கருணையாகவும் மாற வேண்டுமே தவிர, உங்களைக் கட்டுப்படுத்தும் எண்ணப்பதிவுகளாக, மனப்பதிவுகளாக மாறக்கூடாது.

உங்களுடைய கடந்தகால அனுவங்கள், 'யாராவது ஏமாற்றிவிட்டார்கள்' என்று நினைத்தீர்களானால், 'துரோகம் செய்துவிட்டார்கள்' என்று நினைத்தீர்களானால், 'cheat பண்ணிவிட்டார்கள்' என்று நினைத்தீர்களானால், அது உங்களை புத்திசாலியாகவும், மனிதர்களை புரிந்துகொள்வதற்கும், உங்களுடைய செயல்பாட்டை விரிவாக்குவதற்கும் உபயோகமாக வேண்டுமே தவிர, உறவுகள் மீது உங்களுக்கு இருக்கின்ற ஶ்ரத்தை, மனிதர்கள் மீது உங்களுக்கு இருக்கின்ற நம்பிக்கை, உங்களை நீங்கள் விரித்துக்கொண்டு வாழ்விலே விரிவடைவதற்கான உற்சாகம், உத்வேகம், ஶ்ரத்தை, நம்பிக்கை இவைகளை எக்காலத்தும் கட்டுப்படுத்தக்கூடாது, குறைக்கக் கூடாது, மட்டுப்படுத்தக்கூடாது.

எப்பொழுது, கடந்தகால அனுவங்கள் ஒரு மனிதனை கட்டுப்படுத்தவும், மட்டுப்படுத்தவும், அவன் செயல்பாடு, சிந்தனை, உணர்வு, உணர்ச்சி இவைகளின் இயக்கத்தை குறைக்கத் துவங்குகிறதோ, அப்பொழுது அவன் முதுமை அடைகின்றான்.

முதுமைக்கு இலக்கணம் இதுதான் ஐயா: 'முதுமை' என்றால், எப்பொழுது உங்களுடைய கடந்த காலம் உங்கள்மீது சுமையாக மாறுகிறதோ... அறிவாகவும், அனுவமாகவும், கருணையாகவும், புதிய புதிய வாழ்க்கையின் புதிய புதிய செயல்கள் மற்றவற்றைச் செய்வதற்கான உற்சாகமாகவும், உத்வேகமாகவும் செய்வதற்கான ஶக்தியாக மாறாமல், உங்களைக் கட்டுறுத்தும், பயமுறுத்தும், எதைத் தொட்டாலும் சுய- சந்தேகத்தை, சுய-வெறுப்பை, சுய-பயத்தை, சுய-மறுப்பை உருவாக்குகின்ற எண்ணமாக மாறும்பொழுது, ஒரு மனிதன் முதுமை அடைந்துவிடுகின்றான்.

எக்காலத்தும் உணர்வு முதுமை, மன முதுமையை அனுமதிக்காதீர்கள்.

எத்தனை பேர், எத்தனை வஞ்சகம் செய்தாலும், எத்தனை துரோகங்கள் செய்தாலும், எத்துனை தாக்குதல்கள் நடத்தினாலும், மனிதர்கள் மீதும், உறவுகள் மீதும் நம்பிக்கையோ, ஶ்ரத்தையோ குறையாமல், மேலும் மேலும் உற்சாகமும், நம்பிக்கையும், ஶ்ரத்தையும் பெருகிக்கொண்டே இருப்பதனால், பொங்கிக்கொண்டே இருப்பதனால், மனிதர்களைப் பற்றிய அறிவும், ஜ்ஞாநமும், தெளிவும் மட்டும்தான் அதிகமாகின்றதே தவிர, மனிதர்கள் மீது வைக்கும் நம்பிக்கையின், ஶ்ரத்தையின் ஆழமோ, அகலமோ, நீளமோ, அழுத்தமோ ஒரு துளியும் குறையாது, life-ஐ பற்றிய excitement ஒரு துளியும் குறையாது இருப்பதனால்தான், பரமஶிவப் பரம்பொருளின் இருப்பாகவே, வடிவாகவே, வெளிப்பாடாகவே வாழ்கின்றேன்.

உங்களைச் சுருக்காமல், வாழ்க்கையை விரிப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இறை வடிவமாகவே வாழ்வீர்கள். தெய்வமாகவே வாழ்வீர்கள். வாழும்பொழுதே தெய்வமாக வாழ்வீர்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்… வாழும்பொழுதே தெய்வமாக வாழ்வீர்கள்.

அதனால், துரோகிகள், விரோதிகள், எதிரிகள் இவர்களாலே மனமும் உணர்வும் சுருக்கப்படுபவன் \- 'மனிதன்'. துரோகிகள், விரோதிகள், எதிரிகள் இவர்கள் எவராலும் மனமும் உணர்வும் சுருக்கப்பபடாது, தன்னுடைய வாழ்க்கை, மனம், உணர்வு அனைத்தையும் விரித்துக்கொண்டே செல்பவன் \- 'ஜ்ஞாநி'\! அவ்வளவுதான் ஐயா.

எக்காலத்தும் உங்கள் வாழ்க்கையில் எதிலும் conscious sovereignty-யோடு மட்டும் இயங்குங்கள். அது மாதிரி மட்டும் உங்கள் வாழ்க்கையின் அடித்தளத்தை உருவாக்குங்கள். Nothing is late. You are not late for anything. Start right now\!

உங்கள் வாழ்க்கை.... நீங்கள் conscious sovereignty-க்கு வரவேண்டும் என்பதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறது ஐயா. Your life is waiting for you to show up. Your conscious sovereignty is waiting for you to show up. You deserve more. You don't deserve this bound life.

Comfort kills potential. Stop being in comfort zone.

All pathfinders are path breakers. All pathfinders are path breakers.

So understand, all pathfinders are path breakers. Means, always break your comfort zone and move ahead. Embrace discomfort as your guru, teacher. Not as punishment. Embrace insecurities of life, discomforts of life as a guru and teacher, not as punishment. Discipline is freedom, not punishment. Discipline is freedom, not punishment.

வாழ்க்கையில் disciplined-ஆகவும், organised-ஆகவும் இருப்பது பெரிய ஸ்வதந்தரம் ஐயா. Punishment கிடையாது, controlling கிடையாது.

Discipline is not controlling. Being organized is not controlling, Being organized is not restriction.

என்னுடைய சீடர்கள் சில நேரத்தில் கேட்பதுண்டு, ''ஏன் சாமி, காலையில் 4 மணி ஆனால் correct \- ஆக எழுந்து யோகா செய்ய ஆரம்பித்துவிடுகின்றீர்கள், பூஜை செய்ய ஆரம்பித்துவிடுகின்றீர்கள். Whole day இந்த organised life, disciplined life bore அடிக்கலையா சாமி? ஒரு இரண்டு நாள் free-யா விட்டால் என்ன ஆயிடப் போகுது? என்ன இப்ப அவசரம்?'' என்று.

நான் சொல்வேன், ''அப்பா, இங்கிருந்து மஹா கைலாஸத்திற்கு, அதாவது உடலை விட்டு மஹா கைலாஸம் போன பிறகும், இதே routine தான். என்ன அங்கு ஸாயுஜ்ய நிலை என்பதனால், யோகா தேவைப்படாது. ஆனால் மற்றவர்கள் யோகா செய்கிறார்களா என்று பார்ப்பதற்காக வந்துவிடுவேன். நானே யோகா செய்ய வேண்டியிருக்காது. ஆனால் மற்றவர்கள் யோகா செய்கிறார்களா என்று பார்ப்பதற்காக வந்துவிடுவேன். நானே பூஜை செய்ய வேண்டிய தேவை இருக்காது. மற்றவர்கள் எல்லாம் பூஜையை correct \- ஆக செய்கிறார்களா என்று பார்ப்பதற்காக வந்துவிடுவேன். இங்கு இருந்தாலும் சரி, அங்கு இருந்தாலும் சரி, routine இதுதான். Disciplined life தான், organised life styleதான்.''

இது முடிவாகிவிட்டதென்றால், இதுதான் ஐயா ஸ்வதந்தரம்.

மனதிற்கு choices கொடுக்கும்பொழுதுதான் bondage, ஸ்வதந்தரம், அதனால் வருகின்ற துக்கம், இந்த எல்லாவிதமான தலைவலிகளும் ஐயா. 'இதுதான் என் life style' என்று முடிவாகிவிட்டதென்றால் \- இதுதான் ஸ்வதந்தரம்.

என் வாழ்க்கையில், ஒரு 100 பேர், century அடித்தவர்கள் அல்லது 90 years தாண்டி வாழ்ந்தவர்களை நான் personal-ஆகப் பார்த்திருக்கின்றேன் ஐயா.

என்னுடைய பாட்டனாரில் இருந்து, ஸித்தகங்கா மடத்தினுடைய, தும்கூர் ஸித்தகங்கா மடத்தினுடைய ஶிவகுமார மஹா ஸ்வாமிஜி 103 ஆண்டுகளுக்கு மேல் இருந்தார். நான் மிகவும் மதிக்கின்ற, வணங்குகின்ற ஸந்ந்யாஸி, மஹா ஜ்ஞாநி. இவர்கள் எல்லோர் வாழ்க்கையிலுமே ஒரு underlying-ஆன ஒரு சில விஷயங்கள் நான் பார்த்தேன் ஐயா.

முதல் விஷயம்: குறைந்த அளவு உணவு. ரொம்ப... தேவைக்கு எவ்வளவோ, அவ்வளவு மட்டும்தான் சாப்பிடுவார்கள். அது ஒன்று.

இரண்டாவது: Organised-ஆன, disciplined-ஆன life.

ஸித்தகங்கா மடத்து மடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஶிவகுமார் மஹா ஸ்வாமிஜி, உடலைவிடுகின்ற அன்றுகூட, கடைசி நாள்கூட, ICU-ல் ஶிவபூஜை செய்து முடித்துவிட்டு உடலை விட்டார். என்ன disciplined-ஆன, organised-ஆன, life ஐயா\!

என்னுடைய பாட்டனார் அதே மாதிரிதான், 90 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்தார். வாழ்க்கையில் மருத்துவமனைக்கே சென்றது கிடையாது. உடலை விடுகின்ற அன்று வரைகூட, காலையில் எழுந்து ஶிவபூஜை செய்துவிட்டு, அவருடைய ஆபீஸ், அவருடைய கடைக்குச் சென்று, அது சொந்த கடை, சொந்த நிறுவனம், 'மண்டி' என்று சொல்லுவோம். அரிசி மண்டி என்ற சொந்த நிறுவனம். அங்கு போய் attend பண்ணிவிட்டு, மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வருகின்றார். சாப்பிட்டு முடித்துவிட்டுப் படுக்கின்றார், அப்படியே ஶிவ ஸாயுஜ்யம்... முடிந்துவிட்டது. அவ்வளவுதான்.

Discipline-னும், organised life-ம் freedom ஐயா. Punishment கிடையாது ஐயா.

நான் என்னுடைய கைலாஸவாசிகளுக்கு சொல்வதுண்டு, ''அப்பா, எவ்வளவு நாள் வாழ்கின்றோமோ, அவ்வளவு நாள் வரை இந்த கைலாஸத்திலும், உடலை விட்ட பிறகு மஹா கைலாஸத்திலும், இதுதான் நம் routine என்று முடிவிற்கு வந்துவிடுங்கள். அப்பொழுது காலையில் எழுந்து யோகா செய்வது, பூஜை செய்வது, disciplined-ஆக இருப்பது, organised-ஆக இருப்பது, ஒரு ந்தமாகவோ, torture \-ஆகவோ, தொடர்ந்த போராட்டமாகவோ, conflict \-ஆகவோ இருக்காது. அதைப் புரிந்துகொள்ளுங்கள்.''

Discipline freedom. Discipline is freedom. Being organised is ultimate freedom, not punishment.

You are the scriptwriter for your life. You are not playing a side role in your life. Come on\! Hey\! You are the scriptwriter. You are the hero. You are the central character in your life.

So you need to be having conscious sovereignty. You need to have a command over your life.

You are the scriptwriter, not the side role.

Stop surviving, living in the lowest level. Start manifesting. Stop surviving, start manifesting.

So listen. மற்றவர்கள் மீதும், வாழ்க்கையின் மீதும், கடவுள் மீதும் பொறுப்பை எறிந்துவிட்டு, அவர்களை எல்லாம் பழி சொல்லிக்கொண்டு, பழிசாட்டிக் கொண்டு வாழ்வது வாழ்க்கை அல்ல.

Stop blaming. Start creating.

என்னிடம் பல அன்பர்கள், ''இந்த democracy பற்றி உங்களுடைய opinion என்ன சாமி?'' என்று இந்த comments-ல் எல்லாம் கேட்டிருக்கின்றார்கள்.

நான் கைலாஸத்தில் ஒரு procedure follow செய்கிறேன் ஐயா, responsible democracy என்று ஒரு system. அது என்னவென்றால், எந்த ministry-க்கு யார் responsibility எடுத்து work பண்ணுகிறார்களோ, அவர்களுக்கு மட்டும்தான் அந்த ministry சார்ந்த விஷயங்களில் ஓட்டளிக்கின்ற உரிமை.

இப்பொழுது கல்வித் துறையில் வேலை செய்பவர்கள் எல்லோருக்கும், கல்வித் துறை சார்ந்த எல்லா முடிவுகளையும், அதாவது கல்வித் துறை minister- ரை முடிவு செய்வது, கல்வித் துறை ministry-யினுடைய எல்லா முடிவுகளுக்கும் ஓட்டளிக்கின்ற உரிமை.

மொத்தமாக எல்லாருக்கும் ஒரே மாதிரியான ஓட்டளிக்கின்ற உரிமை கிடையாது.

இதுதான் கைலாஸாவினுடைய responsible democracy. Responsible democracy. கைலாஸாவினுடைய responsible democracy இதுதான்.

நிதித்துறை என்றால், நிதித்துறையில் வேலை செய்கின்ற அன்பர்கள், சீடர்கள், குடிமக்கள், அவர்கள் எல்லாம் சேர்ந்துதான் நிதித்துறை minister யாராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்வார்கள். நிதித்துறையில் என்னென்ன முடிவுகள், financial strategies , financial policies, பொருளாதார ரீதியான கொள்கைகள் அனைத்தையும் அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். அதற்கு அவர்கள்தான் ஓட்டளிக்கின்றார்கள்.

Responsible democracy. உங்கள் life-ஐயும் அதே மாதிரி responsible-ஆக நடத்தக் கற்றுக்கொள்ளுங்கள் ஐயா.

Stop blaming, start creating.

சில நேரத்தில் கடவுளை... அதாவது நாம் பொறுப்பெடுக்காமல், பொறுப்பையெல்லாம் கடவுள் மீது சாட்டிவிட்டு, 'கடவுள்' என்று நாம் வைத்திருக்கின்ற கருத்தின் மீது சாட்டிவிட்டு, அவரைப் பழித்துக்கொண்டிருப்பதை 'க்தி' என்று வேறு கற்பனை செய்துகொள்கின்றோம்.

Deception-ஐ devotion என்று நினைத்துக்கொள்வது. Irresponsibility- யை, கையாலாகாதத் தனத்தை, முயலாதத் தனத்தை 'க்தி' என்ற பெயரால் காட்ட முயற்சி செய்வது.

Stop blaming, start creating.

'நீங்கள்தான் பரமஶிவன்' எனும்பொழுது, உங்கள் வாழ்க்கையினுடைய மொத்தப் பொறுப்பும் உங்களுடையது என்றாகிவிடுகிறது. நீங்கள்தான் create பண்ணவேண்டும்.

பரமஶிவன் என்னவெல்லாம் ஶக்தி வைத்திருக்கிறாரோ, அத்தனையும் உங்களுக்குள் இருக்கின்றது. காரணம் என்னவென்றால், நீங்கள் பரமஶிவனைவிட தாழ்ந்தவரும் அல்ல, பரமஶிவனைவிட உயர்ந்தவரும் அல்ல, பரமஶிவனுக்குச் சமமானவரும் அல்ல. 'நீங்கள் பரமஶிவன்'.

நீங்கள் பரம்பொருளுக்கு உயர்ந்தவரும் அல்ல, பரம் பொருளுக்கு தாழ்ந்தவரும் அல்ல, பரம் பொருளுக்கு சமமானவரும் அல்ல, 'நீங்கள் பரம் பொருள்'

அதனால், பெருமானுக்கு இருக்கின்ற சகலவிதமான சாத்தியங்களும், ஶக்திகளும், சகல கலைகளும், குணங்களும், ஸர்வஜ்ஞத்வமும் உங்களுக்குள் இருக்கின்றது.

வெளிப்படுத்துங்கள், வாழத் துவங்குங்கள். வெளிப்படுத்துங்கள், வாழத் துவங்குங்கள்.

பரமஶிவப் பரம்பொருளின் ஸத்யங்கள், சாத்தியங்கள் அனைத்தும் உங்களுக்குள் இருக்கின்றது. வெளிப்படுத்துங்கள், வாழத் துவங்குங்கள்.

Break all your limitations. Stop being slave to any conditioning. Conscious sovereignty is the first principle of Paramashivatva, Paramashiva Vijnana. The first principle of Paramashiva Vijnanam is \- Conscious sovereignty. Understand, with the conscious sovereignty, manifest what you want.

நீங்கள் விரும்புவதை manifest பண்ணி, வாழ்க்கையை மலர்த்துங்கள். நீங்கள் விரும்புகின்ற அத்துனைக்கும் நீங்கள் தகுதி உடையவர். அதைப் புரிந்துகொள்ளுங்கள். தகுதி இருப்பதனால்தான் விருப்பமே மலருகின்றது. தகுதி இருப்பதனால்தான் விருப்பமே மலருகின்றது.

So understand, conscious sovereigntyமூலமாக, உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் வாழ்வதுதான், பரமஶிவ விஜ்ஞாநத்தினுடைய first principle.

ஏனென்றால், நான் சொல்வது எல்லாமே practical-ஆக நிஜ ஸத்யம்.

ஏதோ ஒரு பீடத்திலிருந்து பெரிய குருவாக, உங்களுக்கு இயலாததை, philosophy-யை, ஏதோ எனக்குத் தெரிந்ததை நான் உளறிக்கொண்டிருக்கவில்லை.

உங்கள் வாழ்க்கையின் நிஜ ஸத்யம், நடைமுறை சாத்தியமாகும் ஸத்யம். அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றேன்.

Conquer your life. Your life is waiting for you to show up. இதைத்தான், Be your own boss என்று சொல்கின்றேன்.

உங்கள் வாழ்க்கையை மறுசீரமைத்துக்கொள்ள, உங்களுடைய எல்லா கருத்துக்களையும் re-think பண்ண, re-invent பண்ணுவதற்குத் தயங்கவேத் தயங்காதீர்கள். Status qua \-ல் இருப்பதும், stagnation-ல் இருப்பதும் மரணத்தைவிட மோசமானது.

அதனால், உட்கார்ந்து உங்கள் வாழ்க்கையில் நீங்கள் காரணமே இல்லாமல், மூடத்தனமாக ஏற்றுக்கொண்ட பல கருத்துக்கள், முடிவுகளை re-invent பண்ணுவதற்கும், re-think பண்ணுவதற்கும், re-discover பண்ணுவதற்கும் தயங்காதீர்கள். தயங்காது செயல்படுங்கள்.

Re-think பண்ணுங்கள் Re-discover பண்ணுங்கள் Re-invent பண்ணுங்கள் வாழ்க்கையை re-build பண்ணுங்கள்

இன்றைய மொத்த ஸத்ஸங்த்தின் சாரம், பரமஶிவ விஜ்ஞாநத்தில் முதல் ஸத்யம்: பரமஶிவ விஜ்ஞாநத்தின் முதல் ஸத்யம், இன்றைய மொத்த ஸத்ஸங்த்தின் சாரம் \- Choose conscious sovereignty. ஆன்மீக இறையாண்மை \- இதுதான் பரமஶிவ விஜ்ஞாநத்தின் முதல் ஸத்யம். இது சாத்தியம். செயல்படுத்துங்கள்.

எல்லோரும் பரமாத்வைதத்தில் நிலைபெற்றிருக்க ஆசீர்வதிக்கின்றேன்.

இப்பொழுது திருவண்ணாமலை கைலாஸாவிலும், திருவண்ணாமலையிலும், உலகம் முழுவதிலும் பராஶக்தி தெப்பல் உத்ஸவம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

உலகம் முழுவதிலும் இருக்கும் கைலாஸ ஆலயங்களில், பராஶக்தி தெப்பல் உத்ஸவம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

15ஆம் நாள் உத்ஸவம்...பராஶக்தி தெப்பல் உத்ஸவம்.

அனைவரும் கைலாயத்தின் அனைத்து ஆலயங்களையும் தரிசித்து, அன்னை பராஶக்தி தெப்பலை கண்டுகளித்து பேரருள் பெறுவீர்களாக. அன்னை பராஶக்தியின் பேரருள் பெறுவீர்களாக.

எல்லோரும் பரமாத்வைதத்தில் நிறைந்து, நித்யானந்த்தில் நிறைந்து, நித்யானந்த்தில் மலர்ந்து நித்யானந்மாகிட ஆசீர்வதிக்கின்றேன்.

ஆனந்மாக இருங்கள்.

\----------------------------------------------------------------------------------------------