Monday, December 1, 2025

Satsang

4

கார்த்திகைதீ பம்சிறப்புஸத்ஸங்க ம்- நாள்- 14

Satsang Title : கார்த்திகைதீ பம்சிறப்புஸத்ஸங்க ம்- நாள்- 14 Date :04 - December -2025 Place :Mahakailasa Special Occation:Kaarthigai deepam Special satsang - அருணாசலபுராணம்- பரமஶிவஞானமும், பரமஶிவபக்தியும், பரமஶிவவிஞ்ஞானமும் Language:Tamil Duration:2.17.54 Status:FINAL EDITED _TRANSCRIPT ஓம்நித்யானந்தேஶ் வரபரமஶிவஸமாரம்பாம் நித்யானந்தேஶ் வரிபரமஶக்திமத்யமாம் அஸ்மதாச்சா ர்யபர்யந்தாம் வந் தேகுருபரம்பராம் உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். இணையத்தாலும்இதயத்தாலும்இணைந்திருக்கும்அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், கைலாஸவாசிகள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். அருணாச்சலபுராணம்- பரமஶிவஜ்ஞாநமும், பக்தியும், விஜ்ஞாநமும். தொடர்ஸத்ஸங்க நிகழ்வு, இன்று14 வதுநாள். 17 நாள்தொடர்ஸத்ஸங்க த்தில்இன்று14 வதுநாள். 36 தத்துவங்களைப்பற்றியும், அதன்ஊடாகவேபரமஶிவப க்தியைப்பற்றியும், கடந்தமூன்றுநாள்ஸத்ஸங்க ங்களில்விளக்கிக்கொண்டிருந்தோம். இப்பொழுது, பரமஶிவப க்தியைப்பற்றிமுழுமையாகக்காண்போம். முதலில்நீங்கள்தெரிந்துகொள்ளவேண்டியது, பக்தி, தானாகவந்துவிட்டுப்போகின்ற, உடலினுடையhormones மேலேஏறிகீழேஇறங்கும்பொழுது, அதனுடைய ups and downs மாதிரி, தானாகவந்துவிட்டுப்போகின்றஉணர்வு, உணர்ச்சிக் கொந்தளிப்புகிடையாது. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்... பக்தி, பொங்கிஓயும், எழுந்துவிழும், அலைபோலேநிகழும்ஒரு உணர்ச்சிக்கொந்தளிப்புகிடையாது. Conscious- ஆகஉயிர்உணர்வோடுஉருவாக்கப்படும், ஒருconscious infrastructure தான்ப க்தி- Conscious Experience. … நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள் ' எதுப க்திஇல்லை' என்றுபுரிந்தால்தான். ' எதுபக்தி' என்றுபுரியும். Emotional ups and downs... வேண்டியதுகிடைக்கவில்லைஎன்றால், ஒருமாதிரிமனமும், கிடைத்த உடனேஒருமாதிரிமனமுமாகஅந்தups and downs பொங்குகிறதுஇல்லையா? அதுdeception. Devotion என்றுநீங்கள்நம்புகின்றdeception. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: வந்துசெல்லுகின்றஉணர்ச்சிக்கொந்தளிப்புகள், devotion என்று நீங்கள்நம்புகின்ற deception. Conscious- ஆகஉயிர்மலர்ந்துக்கட்டமைக்கின்ற, உயிர்மலர்ந்துக்கட்டமைக்கின்ற, வாழ்க்கைக்குமிகப்பெரும்துணையாகஇருக்கின்ற, consciousness- ல்இருந்துsuper Consciousness- க்குபோவதற்கு, super Conscious breakthrough நமக்குநடப்பதற்குConscious- ஆககட்டமைக்கப்படும் உயிரின்உயர்வுத்தன்மையேபக்தி. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: நேற்றுஇந்தமதுரபா வத்தைப்பற்றிகொஞ்சம்பேசத்துவங்கினேன். ஸநாதனஹிந்து த ர்மத்தினுடையசிலஸம்ப்ரதாயம்... கௌடியவைஷ்ணவம், ராதா வல்லப ஸம்ப்ரதாயம், ராஸேஸ்வரி, ராதா ராணியையேப்ரதா நஇஷ்டதெ ய்வமாகவழிபடும்ராஸேஸ்வரிஸம்ப்ரதாயம், ராஸப்ரேமப க்திஸம்ப்ரதா யம்என்றுசொல்லப்படுகின்றஅந்தஸம்ப்ரதாயங்கள்... இவைகளெல்லாம்மதுரபா வத்தையேப்ரதா நமாகக்கொண்டவை. ஸ்ரீவைஷ்ணவத்திலேமதுரம்உண்டு. ப்ரதா நமாகஇல்லாமல்மற்றபா வங்களோடுசேர்ந்துஇதுவும் ஒருபா வமாகஉண்டு. சைவத்திலும்உதாரணங்கள்இருக்கின்றார்கள். வீரசைவத்திலேஅக்கமாதே விபோன்று சைவத்திலும்உதாரணங்கள்இருக்கின்றார்கள், இல்லாமல்இல்லை. இப்பொழுது, இந்தநூற்றாண்டிலேவந்தஅவதாரபுருஷர்பக வான்ரமணர்எழுதிய அக்ஷரமணமாலை... மதுரத்தின்உச்சம், மதுரபா வத்தின்உச்சம். மதுரபா …வத்தினுடையஅழகுஎன்னவென்றால் பரம்பொருளைநம்முடையA.T.M- ஆகtreat பண்ணாமல், பரம்பொருளைA.T.M மாதிரி, நமக்குத் தேவையானதையெல்லாம்கொடுக்கின்றகல்பதருமாதிரி, நமக்குதேவையானதையெல்லாம்வாங்கிக்கொள்வதற்கு, பிடுங்கிக்கொள்வதற்குuse … பண்ணாமல் ஒருசின்னகதை. நீங்கள்எல்லோரும்கேட்டிருப்பீர்கள்... ஒருநாள்நாரத ர்க்ரு' ஷ்ணரைத் வாரகையில்போய்பார்த்து, '' என்னைப்போலஒருபக்தர், ப க்தன் உண்டாஉன்னுடையபக்தன்?'' என்றுகேட்க, க்ரு' ஷ்ணர்புன்னகைத்துக்கொண்டே, ''நாரதா நல்லநேரத்தில்வந்தாய். எனக்குகொடுமையான தலைவலிவாட்டிவதைக்கின்றது. ஏதாவதுஅதற்குத்தீர்வுகொடுக்கவேண்டும். இந்தத் வாரகையில் இருக்கின்றராஜவைத் யர்கள்எல்லோரும்எல்லாவிதமானமருந்தும்கொடுத்துவிட்டார்கள். அதுதீரவில்லை. இதுதீருவதற்குஒரேஒருமருந்துதான்இருக்கின்றது. என்னுடையநிஜமானப க்தர்களுடையதிருவடித்தூளி- பாத தூளியைநான்தலையில்தரித்துக்கொண்டால்தான், இந்த தலைவலிதீரும். கொஞ்சம்கொண்டுவாயேன்'' என்கின்றார். நாரத ருக்குகுலைநடுங்கிப்போயிற்று! ''ஐயோ! என்திருவடித்தூளிஅவருடையதலையிலேபட்டால்எனக்குப்பாழும்கொடும்நரகம் அல்லவாகிடைக்கும்? ஊர்ஏசும், உலகுபேசும், தூற்றும். வதந்திகளைப்பரப்புவதிலேயே வல்லவனாகஇருக்கும்என்னைப்பற்றிபலவதந்திகள்பரவுமே? எப்படியாவதுஇதிலிருந்துநாம்கழண்டுகொள்ளலாம்'' என்றுபெருமானிடம், '' கொண்டுவருகின்றேன்... அப்படியேஆகட்டும்பெருமானே'' என்றுஓடுகின்றார்ஸத்யபா மாருக்மிணியிடம். ஸத்யபா மாநடுநடுங்கிப்போய், ''நாரத ரேஇவ்வளவுநாள்உங்களைகலகக்காரர்என்றுதான்நினைத்தேன். இப்பொழுதுதான்எனக்குப் புரிகிறது, நீங்கள்பைத்தியம்பிடித்தவரோஎன்று. சகுனியைவிடமோசமாகசதிசெய்கின்றீரே?'' என்கிறார். ருக்மிணியும்அதையேத்தான்சொல்கிறார், '' அய்யய்யோகொடும்நரகம்வந்துவாய்க்குமே?'' என்கிறார். நேராகஓடினார்ப்ருந்தாவனத்திற்கு. கோபிகை களிடம்முறையிட்டார்நாரதர். அதைக்கேட்டஅந்தவினாடியேஒருகோபிகை தன்னுடையமேலாடையைக்கழற்றிகீழேவிரித்தாள். சகலகோபிகை களும்வந்துஅந்தஆடையின்மேலேகுதித்தார்கள். தங்களுடையகால்தூசிஅதன்மீதுபடுமாறுகுதித்தார்கள். நாரதர்கேட்டார், '' என்னசெய்கிறீர்கள்? உங்களுடையபாதத்தூளியைக்ரு' ஷ்ணன்தலையில்தரித்தால், உங்களுக்குக்கெட்டபெயர்வரும். ஊர்உங்களைபழிக்கும், உலகம்உங்களைபழிக்கும். கொடும்நரகம்கிட்டும்'' என்கிறார். கோபிகைகள், '' வாயைமூடிக்கொண்டுசொல்வதைச்செய்யுங்கள். எங்களில்யார்சிறந்தப க்தர் என்றுஎங்களுக்குத்தெரியாது. அதனால்எல்லாரும்மொத்தமாககுதிக்கின்றோம். யாருடைய திருவடித்தூளிபட்டாவதுபெருமானுடையதலைவலிசரியானால்போதும். அடபாவிகளா! அவரை நன்றாகப்பார்த்துக்கொள்வீரக்ள்என்றுசொல்லிதானேடாஅனுப்பினோம்? அவர் தலைவலியைக்கூடசரிபண்ணமுடியாமல்என்னய்யாபண்றீங்க? இதைக்கொண்டுபோய் அவருக்குக்கொடு. தலைவலிசரியானால்நல்லது. ஆகவில்லைஎன்றால், அவரைஉடனேஅனுப்பிவிட்டுவிடுங்கள். அவரைநாங்கள்பார்த்துக்கொள்கின்றோம்'' என்றுஅந்தஎல்லாகோபிகை களுடையதிருவடித்தூளியையும்மூட்டைகட்டி, மூட்டையைநாரதரிடத்திலேகொடுத்தார்கள். நாரதருக்குப்''பளீர்'' என்றுபுரிந்தது! மோக்ஷத்தைக்கூடA.T.M CARD மாதிரி, A.T.M Machine மாதிரிவாங்கிக்கொள்வதற்கு, பரம்பொருளை உபயோகப்படுத்தாததுதான்- மதுரபா வபக்தி. நாரதர்சொல்றாரு, '' பாழும்நரகுவரும். மோக்ஷ, பரமுக்திகிடைக்காது''. கோபிகை கள்சொன்னார்கள், '' அதெல்லாம்இப்போயாருக்குவேண்டும்என்றுகேட்டோம்நாங்க? நாங்கள்கேட்டோமாஅதெல்லாம்வேண்டும்என்று? கொண்டுபோய்யா, முதல்லஅவர் தலைவலியைசரிபண்ணுய்யா'' என்கிறார்கள். கொண்டுபோய்கொடுத்தார். இங்குதலைவலிஇருந்தால்தானேசரியாவதற்கு? அதைபார்த்தமாத்திரத்திலேயே, க்ரு' ஷ்ணர்அதைதரித்துக்கொண்டுஆனந்த க்கூத்தாடினார். ஏனென்றால், நாரதருக்குஎன்னபுரியவேண்டுமோஅதைபுரியவைத்துவிட்டார். சற்றேபுரிந்துகொள்ளுங்கள். உங்களுடையenergetic posture- ஐஸாக்ஷிபாவத்திலோ, 'நான்' என்றுஎனக்குள்பொங்கும்இந்த உணர்வுபரமூலத்தில்இருந்துதான்பொங்குகிறதுஎன்கின்ற, ' நான்பரம்' -'சோஹம்' என்கின்றஸத்யத்திலோ, ' அஹம்ப்ரஹ்மாஸ்மி' போன்றபரமஸத்யத்தைஉங்களுடையenergetic posture- ஆக நீங்கள்வாழும்பொழுது, உங்களையும், உங்கள்life- யும்நீங்கள்approach பண்ணுகின்றattitude- ஆக இந்தபரமஸத்யம்மாறும்பொழுது, உங்களுடையemotional baseline அளவில்லாதபெருநன்றியாலேபொங்கும். இந்தawarness- க்காகவேநன்றிசொல்வீர்கள். நீங்கள்இருக்கும்இருப்பைநினைந்தே, இருப்பைப்பார்த்தேதெள்ளேனம்கொட்டிக்கொண்டாடி, ஆனந்த தாண்ட வம்ஆடி, …ஆர்பழித்தாலும் சூடோசொரணையோ, ஊர்பழித்தாலும்உலகுபழித்தாலும்'பழிக்கிறார்கள்' என்கின்றஎண்ணமோ, வலியோகூடஇல்லாது, சிந்தைநிறைந்துஉங்களுடையemotional baseline அளவில்லாதஒருgratitude, நன்றியில்பொங்கும். உங்களுடையemotional baseline அளவுஇல்லாத, அளக்கமுடியாத, காரணமேதெரியாத, காரணம் சொல்லஇயலாதஒருஅளப்பரியநன்றியிலே, நன்றியால்விளையும்ஆனந்த க்கொண்டாட்டத்திலே பொங்கிவழியும்பொழுதுஉங்களுக்குள்ஏற்படுவதுதான், conscious- ஆகஉங்களுக்குள் உருவாவதுதான்- பக்தி. இந்தமூன்றுவிஷயங்களைப்புரிந்துகொள்ளுங்கள். Inner dialogue, Emotional baseline, Energetic posture. Inner dialogue என்பதுதான்உங்களுடையlength dimension - உள்ளேஓடிக்கொண்டேஇருக்கின்றஅந்தவார்த்தைகள். Emotional baseline தான்உங்களுடையbreath dimension - உணர்வு, உணர்ச்சிகள். Energetic posture தான்உங்களுடையdepth dimension - Conscious decision எடுத்துஉங்களுடையwill-லினால், உங்களுடையஶக்தியாலேநீங்கள்உருவாக்கிக்கொள்ளக்கூடியது, உருவாக்கிக்கொள்ளமுடிவது. உருவாக்கிக்கொள்ளமுடிவது, அதுதான்energetic posture. உங்களுடையenergetic posture-ஐ, ஸாக்ஷியைஸாக்ஷியாய்ப்பார்த்தல், observer- ஐobserve பண்ணுவது, witness- ஐwitness பண்ணுவது,'நான்' எனும்உணர்வும், அந்த'நான்' அனுப விக்கும்அனைத்தும்எவ்வாறுஎழுகிறது, எவ்வாறு இருக்கின்றதுஎன்கின்றதோன்றாநிலையில், துரியத்தில்இருக்கின்றஅந்தஉணர்வை, energetic posture-ஐ, conscious- ஆகbuild பண்ணஆரம்பித்துவிட்டீர்களானால், உங்களுடையemotional baseline அளப்பரியபெருநன்றி... காலையில்விழிக்கும்பொழுதே, இந்தawareness- க்காகவேநன்றிசொல்வர்கள். WOW! I am aware! ஐயா, நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: தொடர்ந்துஇந்தஉணர்ச்சிக்கொந்தளிப்புஅலைகளிலேயேமாட்டிக்கொண்டிருந்தீர்களானால், கடலின்ஆழமானபகுதியானஉங்களுடைய பேருணர்வைஉணராமலேயே, வாழ்க்கையைசின்னாபின்னமாக்கிசீரழித்துஇழந்துவிடுகிறீர்கள். கடலின்மேற்பகுதியிலேயேவாழ்க்கையைஅழித்துவிடுகின்றீர்கள். இழந்துவிடுகின்றீர்கள். யார்ஒருவர்கடலின்ஆழத்தில்இருக்கும்இந்தஉணர்ச்சிகொந்தளிப்புகள், உணர்வுகொந்தளிப்புகள்,ups,downs,hormones -னாலும், chemical-னாலேயும், மேலேயும்கீழேயும்போகின்ற சகலவிதமானஅனுப … வங்களையும்தாண்டி பேருணர்வு... இதுஎல்லாம்எதன்மீதுநடக்கின்றதோ, அதனுடையமூலமானஸாக்ஷிக்குஸாக்ஷியாகஇருக்கும் அந்தப்பேருணர்வில்இருக்கத்துவங்கினீர்களானால், காலையில்விழிக்கும்பொழுதுஅந்த பேருணர்வுவரும்பொழுதேஅதைப்பார்த்து'ஆஹா!' என்றுஇந்தபேருணர்விற்காகவேபெருநன்றிபொங்கும். அந்தபெருநன்றியேபக்தி! உங்களுடையenergetic posture-… ஐ ' நான்பரம்' என்பதுகூடஇல்லை... பரம்... இருப்பதுபரம்மட்டும்தான். அதில்'நான்' என்றுஒன்றும், 'உலகம்' என்றுஒன்றும், 'கடவுள்' என்றுஒன்றும்தனித்தனியாகஎல்லாம் எதுவும்எழவில்லை. இருப்பது, தன்னுடையஇருப்பைஅனுபவிக்கின்றது. அந்தஇருக்கின்றஒன்றேஒன்றானபரம், அதன்இருப்பிலேஇருப்பதை, energetic posture - ஆகநீங்கள்மாற்றும்பொழுது, உங்களுடையawareness-க்காகவே, உங்களுடையபேருணர்விற்காகவே, உங்களையும், வாழ்க்கையையும்கொண்டாடும்பேரானந்த ம்பொங்கும். ஐயா, …எதைஇழந்தாலும்பரவாயில்லை இதைஇழந்துவிடாதீர்கள். இதுதான்ஒருமனிதன்அடையவேண்டியஉச்சகட்டம். உண்மையானவாழ்வின்பயன். உயிரின்உயிர்ப்பின்நோக்கம். உயிரின்உயிர்ப்பின்பயன். மனிதவாழ்வின்பயன்மட்டுமல்ல, உயிர்உயிர்ப்பதற்கேநோக்கம்இதுதான், உயிர்உயிர்ப்பதற்கானபயனேஇதுதான். Energetic posture- ஐமட்டும்மாற்றினீர்களானால்போதும், emotional baseline தானாகபொங்கிப் பெருகும்நன்றிஉணர்வால்வரும்நல்-ப க்தியாய்மலரும். பெருமானைA.T.M machine மாதிரிஉபயோகப்படுத்துகின்றஎல்லாரும்புரிந்துகொள்ளுங்கள், உங்களுடையdeception- ஐதான்devotion என்றுகடைப்பிடித்துக்கொண்டிருக்கின்றீர்கள். ஒன்றும்கேளாதப க்திஇல்லைஐயா... ஒன்றுமேதேவையில்லாதநன்றிஉணர்வால்பொங்கிநிறையும்பக்தி. அப்பொழுதுஎன்னஆகும்? Inner dialogue- ம்conscious-ஆக, பரத்தைவாழும், பரத்தைவெளிப்படுத்தும், பரமாய்inner dialogue- ம்வெளிப்படும். ப க்தியினுடையரசபாவங்கள்... பொதுவாகவேதா ந்தத்தில்ஐந்துபா வங்களைச்சொல்வார்கள். ஸக பாவம், தா ஸபாவம், மாத்ருபாவம், வாத்ஸல்யபாவம் மதுரபா வம்என்றுசாதாரணமாகச்சொல்வார்கள். ஆனால்ஆழ்ந்துபார்த்தால்பத்துபா வங்கள்இருக்கின்றன. அந்தப க்திபா வங்களைப்பற்றியே, நாரதர்ப க்திஸுத்ரம்செய்திருக்கின்றார். அதற்குபாஷ்யம், ப க்திஸுத்ரத்தினுடையபாஷ்யம், இந்தபத்துபா வங்களையும்மிகமிகஅருமையாகவிளக்குகின்றது. பத்துபா வங்களிலேபரமபாவம், மஹாபா வம்- மதுரமே! ஏனென்றால், அங்குgold digging கிடையாது. ஒருgold digger- ருக்குமதுரபா வம்வராது. பரம்பொருள்A.T.M machine கிடையாது. நம்முடையwish list- ஐfulfil பண்ணுகின்றdelivery boy கிடையாது. இருப்பதைப்கண்டே, எல்லையில்லாதஉணர்வுநிறைவினால்பொங்கும்பேரானந்தம். அந்தப்பேரானந்தம், பெருநன்றியால்பொங்கிconscious - ஆகஉருவாகின்ற inner infrastructure பக்தி! உண்மையில், பக வான்ரமணமஹ ரிஷிஅக்ஷரமணமாலையிலே, ' நாம்எவ்வாறுஅண்ணாமலையாரோடுஅருணாச்சலபரம்பொருளோடுதொடர்புகொள்ளவேண்டும்' என்கின்றபாடத்தைச்சொல்லுகின்றாரேதவிர, அவர்உண்மையில், அதை அடைந்தபரிபூர்ணஆனந்த நிலையில்இருந்துத்தான்இதைப்பொழிகின்றார். இதுஉண்மையில்ஐயா, அண்ணாமலையார்தன்னைஅடைவதற்கானroute map- ஐபோட்டுநமக்குக்கொடுத்திருக்கின்றார். அதுதான்அக்ஷரமணமாலை. ' இந்தவழியாவா, என்கிட்டவந்துருவ' என்று தன்னைஅடைவதற்கு, தானேஅருணாச்சலப்பரம்பொருள்காட்டியவழிதான்அக்ஷரமணமாலை. ரமணமகரிஷி, அருணாச்சலபரம்பொருளின்பரமஅவதாரம். எல்லோரும்தன்னைஅடைவதற்கு, அருணாச்சலப்பரம்பொருள்தானேபோட்டுக்கொடுத்தmap தான்இந்தஅக்ஷரமணமாலை. ஆழ்ந்துகேளுங்கள்: எந்தஉணர்விலேஇருந்துஒருகவிதையோ, ஓவியமோ, பாடலோவருகின்றதோ... நீங்கள்அந்தகவிதை, பாடல், ஓவியத்தை, ரசிக்கும்பொழுது, ருசிக்கும்பொழுது, புசிக்கும்பொழுது- அதேஉணர்விற்குஉங்களைக்கொண்டுசெல்லும். Intense- ஆனperverted lust - ல்இருந்துஒருmusic வந்ததென்றால், அதைநீங்கள்கேட்கும்பொழுது, உங்களையும்அதேஉணர்ச்சிக்குத்தான்அதுகொண்டுசெல்லும். பரமானுபூ தியிலிருந்துultimate - ஆனenergetic posture, emotional baseline - ல்இருந்து பக வான்ரமணர்வெளிப்படுத்தியதுஇந்தஅக்ஷரமணமாலை. இதைஆழ்ந்துdigest பண்ணினீர்களானால்... ரசிக்க, ருசிக்க, புசிக்க, நீங்களும்அதேஉணர்வு நிலைக்குச்செல்வீர்கள். இதில்பெருமான்express பண்ணுகின்றsentiments … எல்லாம்பாருங்கள் எனைஅழித்திப்போதெனைக்களவாவிடில் இதுவோஆண்மைஅருணாசலா!

  • அதாவதுஉங்களுடையநாயகனுடையஆண்மையைக்கேள்விகேட்டீர்களானால், அதுதான்மிக மோசமானego- வைtouch பண்ணுவது. Pain point- ஐtouch பண்ணுவது. இரண்டுதான்நடக்கும், ஒன்றுrelationship- ஐஉடைத்துக்கொண்டுஒதுங்கிவிடுவார்கள்அல்லதுநீங்கள்எதைவைத்துகுத்திக்காட்டுகின்றீர்களோ, அதைச்செய்துகாட்டுவார்கள். அவர்கள்ஆண்மையைprove பண்ணுவதற்கு அதைச்செய்துகாட்டுவார்கள். இங்கு, ' கட்டாயமாகrelationship- ஐஉடைத்துக்கொண்டுபெருமான்ஒதுங்கிவிடமாட்டார்... நாம்ஆண்மையைக்கேள்விகேட்டு, எதைவைத்துக்குத்துகின்றோமோஅதைச்செய்துதான்காட்டுவார்' என்கின்றஒருஆழமான, logic- ஆல்புரிந்துகொள்ளமுடியாதtrust. அது இருப்பதனால்தான்ரமணமஹரிஷி, ஆண்மையைக்குத்திக்காட்டுகின்றார். எனைஅழித்துஇப்போதுஎனைகளவாவிடில் இதுவோஆண்மைஅருணாசலா!
  • அப்பொழுதுஉனக்குஆண்மைஇருக்கிறதுஎன்றுprove பண்ணி, இப்பொழுதுஎனக்குபரமானுபூ தியைக்கொடு! பாவம்.. இந்த தலைமுறை90's kids, Gen-Z எல்லாம்இந்தtrust- ஐயேஇழந்துவிட்டீர்கள். வாழ்க்கையில் எந்தஉறவுமீதும், இந்தமாதிரிஒருஆழமானtrust இல்லாமல், ரொம்ப ஆழமில்லாதஒருவாழ்க்கையாகப்போய்விட்டீர்கள். பார்க்கும்பொழுதுரொம்பகஷ்டமாகஇருக்கிறது. அந்தcheap thrill-ம், immediate gratification-ம், பரபரவென்று, ' இப்பஎன்னநடக்கும்? இப்பஎன்ன? இன்னைக்குநான்கேட்பதைக்கொடுக்கவில்லைஎன்றால், break-up. இன்னைக்குஎனக்குattention கொடுத்துஎன்mood swing- ஐattend பண்ணவில்லைஎன்றால்break-up அல்லதுஇன்னைக்குநான் கூப்பிடுகின்றஇடத்திற்குஎன்girl friend வரவில்லைஎன்றால், break-up அல்லதுஇவளைவிடbetter- ஆனஒருபொண்ணபார்த்துட்டாbreak-up அல்லதுஇவனைவிடஒருbetter- ஆனபையனைப்பார்த்துட்டா, பணக்காரபையனோஅல்லதுவேறுஒருவிதத்தில்better- ஆனபையனோபார்த்துட்டாbreak-up.' அதனால், … இதுமாதிரியான ஐயா, நான்வந்துஇந்தphysical polygamy பற்றிப்பேசவில்லை. Mental polygamy பற்றிப்பேசுகின்றேன். இந்தmental polygamy என்னசெய்யும்என்றால், உங்களைவேர் இல்லாதமனிதராக, வேர்பிடுங்கிய, வேர்அறுந்தமனிதனாகஆக்கிவிடும்ஐயா. Trust தான், life- … ல்உங்களைச்சுற்றியார்யார்மீது அதாவதுஉங்களைச்சுற்றிஇருக்கின்றஉறவுகளுக்கும், உங்களுக்கும்நடுவில்இருக்கின்றtrust- னுடையஆழம்தான்conscious potency ஐயா. நீங்கள்அவர்கள்மீதுவைத்திருக்கின்றtrust, அவர்கள் உங்கள்மீதுவைத்திருக்கின்றtrust. Trust is not about certainty. It is about he will always be for my interest. ' அவர்என்னமாதிரிமுடிவெடுப்பார்என்றுஎன்னால்certain - ஆகச்சொல்லமுடியாது. ஆனால்எனக்காகமட்டும்தான்முடிவெடுப்பார். அதாவதுஎன்னுடையinterest தான்first priority- ஆக வைத்துத்தான்அவர்முடிவெடுப்பார்' - அதுதாங்கஐயாtrust. உங்களைச்சுற்றிஇருப்பவர்கள்உங்கள்மீதுவைத்திருக்கின்றtrust, நீங்கள்அவர்கள்மீது வைத்திருக்கின்றtrust. இந்தtrust-டோடு, depth– தோடுஇருக்கின்றenergetic posture, அதுதான்conscious potency ஐயா. அதுமாதிரிஒருtrust பரம்பொருளோடுவந்துவிடுவதுதான்வாழ்க்கை! நான்நேற்றுஅண்ணாமலையானைப்பற்றிபேசிக்கொண்டிருந்ததைப்பார்த்துநிறையcomments. பொதுவாக, ஸத்ஸங்க ம்முடிந்துஅன்றுஇரவு... அதாவது, இரவில்தான்ஸத்ஸங்க ம்அளிக்கின்றோம். அந்தஸத்ஸங்க ம்முடிந்தபிறகுnight ஒரு12 மணிஅளவில்அமர்ந்து, மொத்தcomments- யும்scrap பண்ணிsentiment analysis பண்ணி, மறுநாள் என்னென்னகேள்விகளுக்குanswer பண்ணவேண்டும்என்றுchose பண்ணிஎடுப்போம். நேற்றுவந்திருந்தநிறையகேள்விகள், sentiment- க்குஇப்பொழுதுrespond செய்கின்றேன். ஐயாஅண்ணாமலையானுக்கும்எனக்கும்இருக்கின்றஉறவு, monologue கிடையாது. அதாவது, ' நான்மட்டும்பேசுறேன், அவர்திரும்பபதில்சொல்லவில்லை' என்கின்றmonologue - ம்கிடையாது. Dialogue- ம்கிடையாது. ' நான்பேசுகிறேன், அவர்உடனேபதில்பேசுகிறார். அதனால்வருகின்றதைரியம். … இப்பொழுதுஅவர்சொல்வதெல்லாம்அவர்எனக்குஎன்னபதில் சொல்கின்றாரோஅதெல்லாம்நடக்கிறது' என்றஇந்தdialogue- ம்கிடையாதுஐயா. ' நீங்கள்மட்டும்பேசிக்கொண்டிருக்கின்றீர்கள், அவர்பேசாமல்இக்கின்றார்' என்றmonologue- ம் கிடையாதுஅல்லது' நீங்கள்பேசுகின்றீர்கள், அவரும்பதில்சொல்கின்றார்' என்றdialogue - ம் கிடையாதுஐயா. Monologue- ம்கிடையாது, dialogue - ம்கிடையாது. ஒருஆழமானtrust. அதை explain பண்ணினால், ' எனக்குநல்லாதெரியும், அவர்எனக்குஎதுநல்லதோ, அதைமட்டும் தான்செய்வார். நான்என்வாழ்க்கையில்அவரைமட்டும்தான்first priority- யாகவைத்து அதைநோக்கிமட்டும்தான்சிந்திப்பேன்'... இதுஎன்னவோஒருஆழமான, ஒருenergetic posture- ஆகsettle ஆகிவிட்டதுஐயா. Dialogue- ம்இல்லாத, monologue- ம்இல்லாதtrust ஐயா. இருப்பின்மீதுஏற்படும்ஶ்ரத்தை. நான்ஒருசின்னவேண்டுகோள்வைக்கின்றேன்ஐயா... முக்கியமாகGen Z. தயவுசெய்துஇந்தtrust- ஐஉருவாக்கிக்கொள்கின்றமாதிரி, இந்தtrust- ஐexperience பண்ணுகின்றமாதிரி, human relationships ஒன்றுஇரண்டுbuild பண்ணுங்கள்ஐயா. ப க்தியைbuild பண்ணுங்கள், அதுதான்பரமப்பிரயோஜனம். வாழ்க்கையினுடையபரமப்பிரயோஜனம்அதுதான். அதில்சந்தேகம்இல்லை. உடனடியாகஏதோஒன்றுஇரண்டுrelationship ஆவது, இந்த ஆழமானtrust… எப்பொழுதுபார்த்தாலும்அடுத்தவன்bedroom- ஐஎட்டிப்பார்த்துக்கொண்டிருக்கின்றதரித்திரம் பிடித்தஇந்தscandals, rumours, ' யார்யாரோடுஓடிப்போனார்கள், யார்யாரைவைத்துக்கொண்டிருக்கிறார்கள், யார்யாரைஇரண்டாவதுகல்யாணம்செய்துகொண்டார்கள், யார்யாரைஎட்டாவதுகல்யாணம்செய்துகொண்டார்கள்' - இதுதான்ஒருcheap- ஆனவேரறுந்தமரம் போலேதன்வாழ்க்கையில்எந்ததரமானஶ்ரத்தை யுடையtrust- டோடுஇருக்கின்றrelationship இல்லாததனால், எங்குவாயைவைக்கலாம், எந்தகுப்பைதொட்டியில்வாயைவைக்கலாம் என் று சுற்றுகின்றநாய்மாதிரிஅலைந்துகொண்டிருக்கின்றீர்கள்பாருங்கள். அதிலும்social media-… வில்social media- வில்sexting- ம்flirting- ம்பண்ணுகின்றவர்கள், உண்மையிலேயேmental impotent ஐயா. தன்மீதேதனக்குஶ்ரத்தையோ, தைரியமோ, உறவுகளைஉருவாக்குகின்றஶ்ரத்தையோ, தைரியமோஇல்லாதmentally impotent. அவர்கள்தான், சோஷியல்மீடியாவில்flirt பண்ணிக்கொண்டு, sext பண்ணிக்கொண்டுஉட்கார்ந்துகொண்டிருப்பார்கள்ஐயா. Sexting பண்ணிக்கொண்டுஉட்கார்ந்துகொண்டிருப்பார்கள்ஐயா. இந்தscandals - ஐயேபார்த்துக்கொண்டிருப்பது, rumours, scandals, இதைப்போய்அடுத்தவன்bedroom- ஐஎட்டிப்பார்ப்பது. அதையெல்லாம்விட்டுவிட்டு, ரமணமஹரிஷிதன்னுடையsecret life- ஐதிறந்துவைக்கின்றார்... இதைப்பாருங்கள்ஐயா. Atleast இதைப்பார்த்தீர்களானால், வாழ்க்கையின்பரமப்பிரயோஜனம் புரியும்ஐயா. அடுத்தவன்bedroom- ஐஎல்லாம்எட்டிப்பார்ப்பதைவிட்டுட்டு, இந்தscandals, rumours- க்குநாக்கை தொங்கப்போட்டுஅலைந்துகொண்டு, எப்பொழுதுபார்த்தாலும்sexting, flirting- என்று சுற்றிக்கொண்டுஇல்லாமல், ஆழமான, நினைத்தேப்பார்க்கமுடியாதtrust-டோடு, depth- த்தோடு உறவுகளைஉருவாக்குங்கள். சும்மாவாழ்க்கையில்ஒருஉறவு, இரண்டுஉறவு... அந்தமாதிரிஇருந்தால்கூட, உங்களைப்பற்றி நீங்கள்வைத்திருக்கின்றஅனுப வம்வேறுநிலைக்குப்போய்விடும், வேறுlevel- க்குபோய்விடும். ரொம்பeasy- யாகயார்தெரியுமாbuild பண்ணமுடியும்? அம்மாவிடம்build பண்ணமுடியும். ஏனென்றால், உங்களுக்குஏற்கனவேதெரியும், தாய்க்குஅவர்களைவிடவும்நீங்கள்தான்first priority. தாயோடுஇந்தஉறவை, ஆழமாகஉயிரைஅவர்கள்முன்னால்திறந்துவைக்கமுடியும். அவர்கள், அவர்களுடையவாழ்க்கையையேஉங்கள்முன்னால்திறந்துவைக்கமுடியும். தாயோடுஇந்தஇனிமையானஉறவுவந்ததுஎன்றால், அந்தஶ்ரத்தை உங்களுக்குக்கொடுக்கின்றதைரியம், வாழ்க்கைமீதுஉங்களுக்குக்கொடுக்கின்றதைரியம், அடுத்தடுத்துநீங்கள்உங்கள் வாழ்க்கையில்உருவாக்கிகொள்ளவேண்டியஉறவுகள்மீதுவரஆரம்பிக்கும். தந்தையோடுஅதுவேவரஆரம்பிக்கும், கு ருவோடுவரஆரம்பிக்கும். கணவனோ, மனைவியோ, girl friend-ஓ, boy friend- ஓஉங்கள்வாழ்க்கைதுணைவன்மீதுவரஆரம்பிக்கும். இதுமாதிரிஒருdeep trust இருக்கின்ற, ஒருஆணையோ, பெண்ணையோ … வாழ்க்கையில்உணர்ந்துவிட்டீர்களானால் இன்னொன்றுதெரிந்துகொள்ளுங்கள், யாருமேஉலகத்தில்நல்லவரோ, கெட்டவரோகிடையாது. இந்தrelationship, இந்தtrust வந்துநமக்குள்இருக்கின்றஶ்ரத்தை யினுடையmirror. சும்மாஎப்பொழுதுபார்த்தாலும், 'இல்ல, இல்ல... நான்ஒருபொண்ணஉயிருக்குஉயிராகாதலிச்சேன். அவஎன்னைஏமாத்திட்டாசாமி. நான்ஒருபையனைஉயிருக்குஉயிராகாதலிச்சேன். அவன்என்னைஏமாத்திட்டுவேறஒருபொண்ணோடகல்யாணம்பண்ணிட்டான்சாமி' - இதெல்லாம்முழுக்கfraud. முழுக்கமுழுக்கப்பொய். இந்த90's kids, 90's kids, love failure story எல்லாம்நம்புவதற்குவேறுஎவனாவதுஇருப்பான், அவனைப் போய்பார்த்துப்பேசிக்கொள்ளுங்கள். சொல்லிக்கொள்ளுங்கள். உங்களுடையசுய- பட்சாதாபக்கதைகள்அனைத்தும்பொய். சுய- பட்சாதாபக்கதைகள் சொல்லுகின்றஅனைவருக்கும், ஒரேஒருவிஷயம்தான்செய்யப்படவேண்டும். பிஞ்ச செருப்பெடுத்துஅடிஅடிஎன்றுஅடிப்பது. அதுதான்செய்யப்படவேண்டும். உங்களைஎவன்ஏமாற்றினாலும், நீங்கள்உள்ளுக்குள்ஶ்ரத்தை இல்லாமல், ஏமாற்றுவதற்குத் தயாராகஇருந்தீர்கள், அவன்முந்திக்கொண்டான். அவ்வளவுதான்ஐயா. இதெல்லாம்பரமஸத்யம், மாற்றவேமுடியாது. உடனேemotional- ஆகmessage …போடாதீர்கள் ' என்னசாமி? உங்களுக்குஎன்னபத்திதெரியாது. என்வாழ்க்கையில்அப்படிஎல்லாம்கிடையாது, நீங்கசொல்றதெல்லாம்உண்மைகிடையாது' என்றுடகடகடகடகடகடகஎன்றுவேகவேகமாக கொந்தளித்துtype பண்ணஆரம்பிக்காதீர்கள். பரமஸத்யங்கள்மாறுவதில்லை. ஒருபுலிகூடஐயா, உங்கள்உடலில்பயம், தாக்குவதற்குத்தயாரானtoxins மழைமாதிரிபொழிந்து, அந்தsmell புலிக்குவந்தால்தான்உங்களைத்தாக்கும்ஐயா. நீங்கள்பயம்மற்றும்பயத்தினால்fight பண்ணுவதற்குத்தயாராகின்ற, Flight or fight.... … இந்தஇரண்டிற்கும்தயாராகின்றஉடல்அந்தமாதிரிதயாராகும்பொழுது, உடல்முழுவதும்ஒருneuropeptides, அந்தchemical பரவிஒருsmell வரும். அந்தsmell வந்தபிறகுதான்புலிattack பண்ணும். உறவுகளில், இதுதான்பரமஸத்யம். ' இல்லசாமி, அப்படிஎல்லாம்இல்லசாமி. நான்ரொம்பஉயிருக்குஉயிரா, உயிருக்குஉயிரா என்வாழ்க்கையேகொடுத்துநேசிச்சேன்சாமி. அவUS மாப்பிள்ளைகிடைச்சஉடனேடாட்டா காட்டிட்டுபோயிட்டாசாமி' என்றால்... 90's kids, இந்தமாதிரிலூசுத்தனமாகஉட்கார்ந்துசுய- பட்சாதாபப்பொய்களைஎல்லாம்என்னிடம் எடுத்துவந்துசொல்லிக்கொண்டிருந்தீர்களானால், அப்பொழுதுமொட்டபசங்களாகவேசுற்றிக்கொண்டிருங்கள். அவ்வளவுதான். அந்தகாலகட்டத்தில்உங்களுக்கும்அவ்வளவுதான்maturity இருந்தது. நீங்களும்அப்படி இப்படித்தான்சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தீர்கள். அவர்களும்அதைஅழகாகsmell பண்ணுகிறார்கள். அதனால்இருவருடையconsciousness-ம், உங்களுடையவார்த்தைகளைத்தாண்டிய, உங்களுடையஇருப்பைபகிர்ந்துக்கொண்டதனால், அவர்கள்அந்தமுடிவுஎடுத்தார்கள். அவ்வளவுதான். அதனால், யார்முடிவையும்காரணம்காட்டி, உங்களுடையஶ்ரத்தை யின்ஆழத்தைக்குறைக்காதீர்கள். குறைக்கின்றீர்கள்என்றால், ' ஏற்கனவேஎன்girl friend ஓடிப்போய்விட்டதனால், இந்தgirl friend- டோடுநான்ரொம்பcautious- ஆகபழகிக்கொண்டிருக்கின்றேன். ஏற்கனவேஎன்boy friend என்னைஏமாற்றிவிட்டதனால், இந்தrelationship- ல்ரொம்பcareful ஆகஇருக்கின்றேன்' என்றால், மொட்டபையனாகவேசுற்றிசெத்துபோய்விடவேண்டியதுதான். ஆழமானஉறவுகள்... ஶ்ரத்தை, த்யாக த்தைஅடிப்படையாகவைத்துநீங்கள்உருவாக்கும்உறவுகள், உங்களைமுழுமையாக்குகிறது. உங்களைவாழ்வின்உச்சத்திற்குக்கொண்டுசெல்கின்றது. அதிலிருந்துதான், பரம்பொருளோடு, இந்தஆழமானஉறவைஉருவாக்கிக்கொள்ளும்conscious capacity வந்துவிடும்ஐயா. பெருமான்- அருணாச்சலபரம்பொருள், அருணாச்சலகருணாமூர்த்தி, அருணாச்சலேஶ் வரகருணாமூர்த்தி, சந்திரசேகரஸ்வரூபத்திலேதெப்பத்தில்வீற்றருளுகின்றார். அருணாச்சலஸ்மரணம்செய்து, ஸ்மரணாத்அருணாச்சலம், ஸ்மரணாத்அருணாச்சலம். 'சொலல்' இல்லாதஸ்மரணம்செய்யுங்கள். சொலல்இல்லாதஸ்மரணத்தோடுஆழ்ந்துகேளுங்கள். உங்களைச்சுற்றிஇருக்கின்றஉறவுகளில்இந்தஶ்ரத்தை, trust- ஐஉருவாக்கக்கற்றுக்கொண்டீர்களானால், conscious- ஆகபரம்பொருளோடும்இந்தஉறவுஉருவாகிவிடும், மலர்ந்துவிடும். …உண்மையில்சொல்கிறேன்ஐயா என்வாழ்க்கையில்சிறுவயதிலேஎன்தாயாருக்கும்எனக்கும்இருந்தஶ்ரத்தையும், என்தந்தைக்கும்எனக்கும்இருந்தஶ்ரத்தை, நான்அவர்களைநம்பியது, அவர்கள்என்னைநம்பியது, என்கு ருமார்களுக்கும்எனக்கும்இடையிலேஇருந்தஶ்ரத்தை, நான்அவர்களைநம்பியது, அவர்கள்என்னைநம்பியது, இதனுடையஆழம்தான்அண்ணாமலையான்மீது, பரமஶிவ பரம்பொருள்மீதுஅதேஶ்ரத்தை யாக மலர்ந்ததுஐயா. ஒருநல்லவளர்ப்பு, உங்களைபரமஜ்ஞாநியாக்கிவிடும். நல்லecosystem, இந்தsociety- யேசேர்ந்துகுழந்தையைவளர்க்கின்றecosystem ஐயா. வெறும்ஒருதாய், ஒருதகப்பன், ஒருஅண்ணன், ஒருதம்பி... அந்தமாதிரிஒருசின்ன... …இந்தசிறுகுடும்பங்கள் சிறுகுடும்பங்கள்தான்ஸநாதனஹிந்து த ர்மத்திற்குநிகழ்த்தப்படும்மிகப்பெரியதுரோகம். சிறுகுடும்பங்கள்வாழ்க்கைமுறைஸநாதனஹிந்து த ர்மத்தைஅழிப்பதற்காகச்செய்யப்படும் மிகப்பெரியசதி. மனிதன்முழுமையானஜ்ஞாநவாழ்க்கைவாழாமல், தனித்தனியாக, depended- ஆகஇருப்பதற்காக, அவனைஅடிமையாகவைப்பதற்காக, மனிதஇனத்தின்மீதுநிகழ்த்தப்படும்சதிதான்இந்தசிறு குடும்பங்கள்- small families. ஆழ்ந்து கேளுங்கள்: சின்னகுழந்தையாகஇருக்கும்பொழுதேபலஉறவுகளோடுஆழ்ந்த ஶ்ரத்தை யோடும்நம்பிக்கையோடும்... அதாவதுநிறையமாமாக்கள், நிறையசித்தப்பாக்கள், பெரியப்பாக்கள், நிறையஅக்கா, தங்கைகள், நிறையஅத்தைகள்எனபலஉறவுகள், large families, அதிலும்tight-knit- large families... இதில்பிறந்துவளருகின்றகுழந்தைகள்ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். உறவுகளின்பலமும், இனிமையும், அந்தஉறவுகள்உங்களைஎந்தஅளவிற்குமுழுமையாக்குகிறது என்கின்றஉணர்வுபலம், trusted - ஆகநீங்கள்நம்புகின்ற, அவர்கள்நம்புகின்றஉறவுகளை உருவாக்குவதுதான்- conscious potency. இங்குரமணமஹரிஷிஅந்தconscious potency- ஐதான்காட்டுகின்றார். இந்தவார்த்தைமூலமாக... ' எனைஅழித்துஇப்போதுஎனைக்களவாவிடில் இதுவோஆண்மைஅருணாசலா' என்றுபெருமானுடையஆண்மையைக்குத்திக்காட்டுகின்றார். அப்பொழுதுஎன்ன? ' கட்டாயமாகஇதுமாதிரிநான்குத்துவதனால், அவர்கிளர்ந்துஎழுந்து, அவருடையஆண்மையைநிரூபிப்பதற்காக, என்னைஇப்போதுஅழித்து, என்னோடுகலந்துபரமாத் வைதத்தை- அனுபூ தியைத்தான்கொடுப்பாரேதவிர, உடைத்துக்கொண்டுபோகமாட்டார்' என்கின்றஆழ்ந்த ஶ்ரத்தை இருப்பதனால்தான்ஆண்மையைச்சீண்டுகிறார். என்னஆழமானஉறவு! Colloquial- ஆக, இந்தmodern day language-ல், gen-z language- ல்சொல்லவேண்டும்என்றால்... என்ன சொல்கிறார்என்றால், 'ஏய், இப்பஎனக்குபரமாத் வைதஅனுபூ திகொடுக்கலைன்னா, நீபொட்டப் பையன்டா' என்றுசொல்கின்றார். ஆனால், ' அதைச்சொன்னாலும்பெருமான்கிளர்ந்தெழுந்துஅனுபூ திதான்கொடுப்பார். உறவைமுறித்துக்கொள்ளமாட்டார்' என்கின்றஆழமானஶ்ரத்தை கலந்து, அந்தஶ்ரத்தை மலர்ந்துபோனஉறவுஎன்பதனால்தான், அவ்வளவுbold- ஆகசொல்கிறார்ஐயா. இதைவிடஆழமான, sweet-ஆன, உயிருக்கேஇனிமையானஒருflirting- ஐபார்க்கவேமுடியாதுஐயா. இதைப்பாருங்கள் ஐயா, இதைP பாருங்கள். பக வானுடையஇந்தஅக்ஷரமணமாலையைப்பாருங்கள், படியுங்கள், கேளுங்கள்ஐயா. அதைவிட்டுவிட்டு, எப்பொழுதுபார்த்தாலும்அடுத்தவன்bedroom- ஐஎட்டிப்பாத்துக்கொண்டிருந்தால், நாசமாகத்தான்போவீர்கள். அடுத்தவன்bedroom- ஐஎட்டிப்பார்த்தீர்களானால், மொட்டப்பையனாகத்தான்சுற்றிக்கொண்டிருப்பீர்கள். அதைவிடபெருமான்ரமணமஹரிஷிஎன்னஅழகாகஅவருடையsecret life- ஐதிறந்துவைக்கிறார்பாருங்கள். இதைப்படியுங்கள். வாழ்வின்பரமப்பிரயோஜனத்தைஅடைவீர்கள். இதைப்புரிந்துகொள்ளுங்கள், பரமப்பயனைஅடைவீர்கள். இகத்திலும்சரி, இகத்தில்இந்தமாதிரிஒருஆழ்ந்தtrust - ஆனrelationship- ஐஉருவாக்கினீர்களானால், பெருமானோடுஅதுரொம்பeasy- யாகமலர்ந்துவிடும்ஐயா. உடனே, 'ஆ,.. நித்யானந்த ர்காதலிக்கசொல்றாரு' என்றுtype பண்ணஆரம்பித்துவிடாதீர்கள். Title போடஆரம்பித்துவிடாதீர்கள். இப்பொழுதுநான்சொன்னாலும், சொல்லவில்லைஎன்றாலும், பண்ணாமல்இருக்கப் போகின்றீர்களா? நான்சொல்வதைமுழுமையாகப்புரிந்துகொள்ளுங்கள்ஐயா... ஶ்ரத்தையோடு, அதாவது, உங்கள்boy friend-ஓ, girl friend- ஓஅவர்களுக்குத்தெரியவேண்டும், ' உங்கள் வாழ்க்கையில்கட்டாயமாகஅவர்களைத்தான்நீங்கள்priority- யாகவைத்துமுடிவெடுப்பீர்கள். அவர்கள்தான்first priority- யாகஇருப்பார்கள்' என்றுநீங்கள்அவர்களுக்குஅந்தஶ்ரத்தை யைக் கொடுக்கவேண்டும். அதேமாதிரிஅவர்கள், ' அந்தப்பையனா, நான்தான்பாஅவன்life- ல்first priority. அப்புறம்தான்பா மீதிஎல்லாம். அதுமாதிரிதான்முடிவெடுப்பான்பா, think பண்ணுவான்பா' என்றுஅவர்உங்களுக்குக் கொடுக்கின்றconfidence, நீங்கள்அவருக்குக்கொடுக்கின்றconfidence, இந்தtrust... இதில்பிரச்சனைஎன்னவென்றால், ' முதலில்அவன்எனக்குஅந்தtrust- ஐகொடுக்கட்டும், நான்பிறகு அவனுக்குஅந்தtrust- ஐகொடுக்கிறேன்' என்பீர்கள். நடக்காது! நாம்துவங்குவதுதான், நம்மைத்தேடிவரும். நாம்எந்தஉணர்வோடுஆரம்பிக்கின்றோமோ, அந்தஉணர்வுநிலையில்இருப்பவர்கள்தான் நம்மைத்தேடிவருவார்கள். நம்மிடம்attract ஆவார்கள். இந்தஶ்ரத்தை யைநீங்கள்கொடுங்கள். இந்தஶ்ரத்தையில், உங்களுக்குவருகின்றஉறவைஉருவாக்குங்கள். உறவின்வெற்றியேவேறொன்றும்இல்லைஐயா, உங்கள்உயிர்மலர்ந்துவிடுவதுதான்ஐயா. அதுதான்உறவின்வெற்றி. உறவின்வெற்றி- உயிர்மலர்தல். இப்பொழுதுஇதில்cheating பண்ணாமல்இருப்பது, polygamous activity பண்ணாமல்இருப்பது, இது எல்லாமேபார்த்தீர்களானால், ஒருஉறவினுடையஇரண்டாம்நிலைவெற்றிதான்ஐயா. உயிர்மலர்தல்தான், இரண்டுஉயிருமேமலர்ந்துவிடும். ஒருஉயிராகமலர்ந்துவிடும். அதுதான்உறவின்வெற்றி! அதற்குப்பிறகுபார்த்தீர்களானால், சிலநேரத்தில்சமூகம்define பண்ணுகின்றஅந்தrelationships- னுடையbox எல்லாம்கூடஉடைந்துபோகும். சிலநேரத்தில்இந்தமாதிரிஉயிர்மலர்ந்தஉறவுகளுக்குநடுவில், சமூகம்define பண்ணுகின்ற... அதாவது' அந்தcheat பண்ணக்கூடாது' என்பதுபோன்றஅந்த மாதிரியானquotes, அந்தமாதிரியானcontexts, அந்தமாதிரியானrestrictions எல்லாம்கூடஉடைந்திருக்கின்றது, காணாமல்போய்இருக்கின்றது. ஆனாலும்அந்தஉயிர்மலர்தல், அந்தஉயிர் மலர்ந்தஅந்தஉறவுஉடைந்ததேஇல்லைஐயா. அதனால்சமூகம்சார்ந்துஒருsuccessful -ஆக, சமூகம்சொல்கின்றdefinition- படிsuccessful- ஆக வாழ்ந்துவிடுவதுஉறவின்வெற்றிகிடையாதுஐயா. இரண்டுஉயிரும்ஒருஉயிராய்மலர்தல். அதுதான்உறவின்வெற்றி. இரண்டுஉயிரும்ஓருயிராய்மலருகின்றஉறவுகளைஉருவாக்குவதுதான்royal life. செல்வவளம்என்றால்என்னதெரியுமாஐயா? அடுத்தவன்செல்வத்தைப்பார்த்துவயிறுஎரியாமல்இருக்கின்றமுழுமை. ''ஏய்! life- ல்நமக்குஎன்னவேணுமோநமக்குஇருக்கப்பா, இதுக்குமேலஎதுக்குயாஅவனையும், இவனையும், இவனையும்பார்த்துcompare பண்ணிஎன்னையநானேசிதைத்துக்கொள்வானேன்?' என்றஅந்தcomparison- னுக்கானதேவையேஇல்லாமல்இருப்பவனேமுழுமையானசெல்வந்தன். அதேமாதிரிதான்ஒவ்வொருதுறையிலும், அடுத்தவன்bedroom- ஐஎட்டிப்பார்த்து, அதில்ஒரு வக்கிரமானஏக்கம், வெறுமையும்... ஐயோ... உலகத்தில்ஒருகொடுமைபார்த்தீர்களானால், உலகத்தில்இருக்கின்றஅத்தனைபேரும்நினைக்கிறார்கள், ' அவனைத்தவிரஉலகத்தில்இருக்கின்றஎல்லோருமேover sexed. அவன் மட்டும்தான்sexually deprived' என்று. இப்படித்தான்அத்தனைபேரும்நினைக்கிறார்கள். அதனால்தான்ஒரு' அரசியல்வாதிஊழல்செய்தார்' என்றுசொன்னாலோஅல்லதுஏதோஒரு சமூகப்பிரபலம்'sex scandal- ல்மாட்டிக்கொண்டார்' என்றுசொன்னாலோ, யாருமேஅதை சந்தேகமேப்படாமல்நம்புவார்கள். 'பண்ணியிருப்பான். அவன்பண்ணியிருப்பான்' என்றுநம்புவர்கள். Evidence எல்லாம்கொடுக்கவேண்டியதுஇல்லை... சும்மாபரப்பிவிட்டால்போதும். ஒரு நான்குவார்த்தைஎழுதிவிட்டீர்களானால்போதும். அவர்கள்மீதிevidence எல்லாம்உருவாக்கிக்கொள்வர்கள். ஏனென்றால், அவனவன்sexually deprived- ஆகஇருப்பதாகவும், உலகத்தில்இருக்கின்றமற்ற எல்லோருமேover sexed - ஆகஇருப்பதாகவும்அவன்கற்பனையில், அதில்தானே வாழ்ந்துகொண்டிருக்கின்றான். அதனால்அவனுக்குevidence எல்லாம்தேவையில்லை. Just அவன் அவனுடையopinion- ஐsupport பண்ணுகிறமாதிரிஏதாவதுஒன்று, இரண்டுகிடைத்தால்போதும். இதுதான்conscious impotency, mental impotency. மொட்டப்பையனாவேசுற்றிக்கொண்டிருப்பது. அதுoutdated life. விட்டுவிடுங்கள்ஐயா... இதைவிட்டுவிட்டு, Gen-Z- யாவதுநான்சொல்வதைக்கேளுங்கள்ஐயா. நிறையபேர்இந்தசமூகம்சார்ந்தநிறையபிரச்சினைகள், கேள்விகள்எல்லாம்எழுதிக்கொண்டு, கேட்டுக்கொண்டிருக்கின்றீர்கள். இதுகடந்த14 நாட்கள்ஸத்ஸங்க … த்தினுடையமொத்தquestions, comments எல்லாம் scrape பண்ணி, AI மூலமாகத்தான்scrape பண்ணுகிறோம். AI மூலமாகscrape பண்ணிsentimental analysis பண்ணி, classify பண்ணும்போதுவருகின்றஒருமிகப்பெரியபூதாகரமானபிரச்சினை... மக்கள்என்னிடம்எடுத்துவந்து, தீர்வைஎதிர்பார்க்கின்றபிரச்சினை... பரமாத்வைதம், பரமானுபூ திஅதையெல்லாம்விட, மக்கள்இதைதான்நிறையபேர்கேட்கின்றீர்கள். ஒருideal வாழ்க்கைமுறையைசொல்லிவிடுகின்றேன்ஐயா. இதில்என்னென்னஎல்லாம்உங்களால்உபயோகப்படுத்தமுடியுமோ, கடைப்பிடிக்கமுடியுமோ அதெல்லாம்manifest பண்ணுங்கள். முதல்விஷயம்: 40 வயதிற்குள்இருந்தால், ஒருவருடம்இந்தியாமுழுக்கபரிவ்ராஜகயாத்ரைசெல்லுங்கள். திருமணம்ஆனவராகஇருந்தால், உங்களுடையகணவனையோமனைவியையோ, துணையையும்; convince பண்ணிகூடஅழைத்துச்செல்லுங்கள். அதுஒன்று. திருமணம்ஆகாதவராகஇருந்தால், கட்டாயமாகஇந்தஒருவருடம்பரிவ்ராஜகயாத்ரைசெய்துவிட்டுதிருமணம்செய்துகொள்ளுங்கள். ' இல்லகல்யாணம்ஆகலைசாமி. ஆனால்girl friend, boy friend இருக்கிறார்கள். நிச்சயம்ஆகிவிட்டது' என்றால், அப்பொழுதுஇருவரும்என்னசெய்யுங்கள்... இந்தமாதிரிஒருவருடம்யாத்ரைசெய்துவிட்டு, பிறகுதிருமணம்செய்துகொள்ளுங்கள். ஒன்றாகவேயாத்ரைசெய்யுங்கள். அதற்குப்பிறகுதிருமணம்செய்துகொள்ளுங்கள். காரணம்எனனவென்றால், உங்களுடையஉறவைமுழுமையாக்க, உயிர்மலர்ந்துவிடும்ஐயா. செல்போனைமாற்றிக்கொள்வதற்குபயந்துகொண்டுவாழ்ந்துகொண்டிருக்கின்றஅந்தஉறவு இல்லைஐயா. உங்கள்மனதையேமாற்றிக்கொண்டு, ' இந்தாஎன்மனசோடநீஒருபத்துநாள்வாழு. இந்தாஉன்மனசைஎனக்குக்கொடு, நான்அதோடஒருபத்துநாள்வாழ்கிறேன்' என்றுஅந்தமாதிரி வாழக்கூடியஉறவாகமாறிவிடும்ஐயா. இதுமாதிரிஆழமானஉறவைஉருவாக்குங்கள். அந்தமாதிரிஉறவைஉருவாக்குவதற்குஶ்ரத்தையோ, தைரியமோ, அதெல்லாம்எதுவும்இல்லைஎன்றால், ஒன்றும்வேண்டாம், தூக்கிப்போட்டுவிட்டுஸந்ந்யாஸிஆகிவிடுங்கள். அப்பொழுதுஉங்களுக்குள்உட்கார்ந்துஆழ்ந்துதவத்தாலும், யோகம், த் யானம்மற்றும்ஆன்மீகப்பயிற்சிகளாலும், வாழ்க்கையினுடையஅடுத்தநிலைபரிமாணத்திற்குப்போகின்றவேலையைகவனிக்கலாம். ஆனால்ஏதாவதுஒன்றைஶ்ரத்தை யோடுசெய்யுங்கள். அடுத்து, இனிமேல்... கல்யாணம்ஆகிsettle ஆகிவிட்டால், இரண்டுபேரும்சேர்ந்துஉழைத்துஉங்களுடையசொந்த நிறுவனத்தைக்கட்டமையுங்கள், உருவாக்குங்கள். தயவுசெய்துஇன்னொருவருக்குவேலைசெய்யாதீர்கள். கணவனும்மனைவியும்சேர்ந்துஉழையுங்கள். நீங்கள்உங்களுடையசொந்தமான வருமானத்திற்கானசகலவிதமானஅமைப்பையும்உருவாக்கிக்கொள்ளுங்கள். சிலபேர்கேட்டிருக்கின்றீர்கள், ' நாமமற்றவர்களுக்குவேலைகொடுத்தால், அப்பொழுது அவர்களுக்குநாம்அநீதிஇழைக்கிறோம்இல்லையா?' என்று. ஏய், நான்சொல்வதைக்கேட்டுஎல்லோரும்புத்திசாலியாகமாறி, சுயதொழில், சுயமான நிறுவனத்தைஉருவாக்குகின்றஅளவிற்குதைரியமாகவந்துவிடமாட்டார்கள்ஐயா. அந்தமாதிரிவராதவர்கள், மற்றவர்களுக்குக்கீழ்தான்வேலைசெய்தாகவேண்டும். சொல்வதைக்கேட்பவர்கள், புத்திசாலியாகஇருப்பவர்கள், தெரிந்துதெளிந்துகொள்ளுங்கள்- உங்களைக்காப்பாற்றிக்கொள்ளுங்கள். அவ்வளவுதான். மற்றொருவருக்குவேலைசெய்யாமல்உங்கள்வாழ்க்கையைநீங்களேஉழைத்து, நீங்களேகட்டமைத்து, உங்களுடையப்பொருளாதாரத்தைநீங்கள்சம்பாதிக்கின்றமாதிரிநிறுவனங்களை, வாழ்க்கையைஅமைத்துக்கொண்டீர்களானால், அப்பொழுதுஎன்னஆகும்என்றால், நம்முடையஉயிர்முதிர்ச்சிஅடையும். … கொஞ்சநாள் ஒவ்வொருவருடமும்ஒவ்வொருவருடமும், நம்முடையமனம், நம்முடையஉடல், நம்முடைய consciousness இதெல்லாம்முதிர்ச்சிஅடைகிறது. இதுமுதிர்ச்சிஅடையும்போதுஏற்படுகின்றபலனை நீங்களேஅனுப விக்கவேண்டும்ஐயா. இல்லையென்றால், நீங்கள்யாருக்குவேலைசெய்கின்றீர்களோ, அவன்அனுபவித்துக்கொண்டிருப்பான். நீங்கள்அடையும்முதிர்ச்சியின்பலனைநீங்களேஅனுப விக்கவேண்டும்ஐயா. அதனால்சுயதொழிலோடுஇயங்குங்கள். இப்பொழுதுஎன்னஆகும்என்றால், society- ல்அடுத்துவருகின்றlatest trend என்னவென்றால், ஆயிரக்கணக்கானசுய- தொழில்செய்கின்றfree lancers ஒன்றாகச்சேர்ந்துஒருவருக்குஒருவர் உதவிசெய்துகொள்கின்றlarge industries- ஆகமாறுவார்கள். அதுதான்Ideal society ஐயா. அப்பொழுதுஎன்னஆகும்என்றால், காலையில்எழுந்துஉங்களுடையpriority- யானஉங்கள் உடலைப்பார்த்துக்கொள்கின்றயோகா செய்வது, உங்களுடையஆன்மவளர்ச்சியை பார்த்துக்கொள்கின்றத் …யானம்செய்வது. ஆழ்ந்துகேளுங்கள்., கணவனும்மனைவியும்சேர்ந்துஉழைத்துஒன்றைஉருவாக்கினீர்களானால், உங்கள்உயிர்மைமேம்படும். The girl who makes his man a king, will live as a queen. The girl who keeps his man as a slave, will live ever as a slave’s wife. That’s all. அதனால், இன்னொருவருக்குவேலைசெய்யாதீர்கள் நீங்கள்இருவரும்உழைத்து, உங்கள்வாழ்க்கையைக்கட்டமையுங்கள். அப்பொழுதுஎன்னவென்றால், உங்களுடையஉடல்நலத்திற்காகயோகா செய்வது, மனநலம்உயிர் நலத்திற்காகபூஜைசெய்வது, உங்களுடையஆன்மீகசாதனைகள், உங்கள்வாழ்க்கையின்உயிர்மைத்தேடுதல், இவைஎல்லாவற்றிற்கும்உங்களுடையதொழில், பணம், இந்தவியாபாரம்போன்றவைகள்தடையாகஇருக்காமல், உங்களால்அழகாகஅந்தpriorities- ஐadjust செய்துகொள்ளமுடியும். பணத்திற்காகஉங்களுடையநேரத்தைமற்றவர்களுக்குவிற்றீர்களானால், உங்கள்வாழ்க்கையைவிற்கின்றீர்கள்ஐயா. அப்பொழுதுnatural- ஆகஎன்னசெய்வீர்கள்? யோகா செய்யமுடியாதுஅல்லதுநீங்கள்நினைக்கின்றமாதிரிஉணவு சமைத்துசாப்பிடமுடியாது. எதுவுமேஉங்கள்control- ல்இருக்காது. அப்பொழுதுநாசமாகப்போகவேண்டியதாகப்போகும். அதெல்லாம்outdated life style - ஐயாமுடிந்துவிட்டது! இந்தஜாவாமுருகேசன்life style எல்லாம்outdated. ஒருவாரத்தில், ஒருமாசத்தில்two wheeler , மூன்றாவதுமாசத்தில்கார், ஒருவருடத்திற்குப்பிறகுapartment, அதெல்லாம்outdated. இதையெல்லாம்செய்துவிட்டுஎன்னசெய்வாய்? அதுமொத்தமுமே, உன்னிடம்சாவிஇருக்கின்றஉன்னுடையgraveyard. அவ்வளவுதான். வாழ்க்கைக்குத்தேவையானதுஎல்லாம்பெற்றுவாழ்வைஇழந்தவன்கதைபோலே. வாழ்க்கையைbuild பண்ணுவதையேரசித்து, ருசித்து, அனுபவித்து, build பண்ணுங்கள்ஐயா. life- ஐbuild பண்ணுவதேஅவ்வளவுரசனையோடும், ஆனந்தத்தோடும்build ஆகவேண்டும்ஐயா. அதற்கடுத்தது: இதுகொஞ்சம்controversy- யானguidance . ஆனால்உண்மைஇதுதான். பத்துகுழந்தைகளைப்பெற்றுக்கொள்ளுங்கள். பத்துகுழந்தைகளைப்பெற்றுக்கொள்ளுங்கள். school- க்குஎல்லாம்அனுப்பாதீர்கள், home schooling பண்ணுங்கள். சுயதொழில்நடத்துபவர்களால், கட்டாயமாகஇவைஎல்லாவற்றை யும்அழகாகmanage பண்ணமுடியும். இப்பொழுதெல்லாம்AI tools நிறையவந்துவிட்டதுஐயா. உங்களுடையlife- ஐorganise செய்துகொள்வதற்கும், disciplined - ஆகநடத்துவற்தகும், உங்களுடையlife beautiful- ஆகmanage செய்துகொள்வதற்கும்எல்லாமேவந்துவிட்டதுஐயா. அழகாகmanage பண்ணமுடியும். Franchise பண்ணவேண்டியவிஷயங்களைfranchise பண்ணிவிடுங்கள். குழந்தைகளைவளர்ப்பதைfranchise பண்ணிவிடாதீர்கள். நீங்கள்வளர்க்கவில்லைஎன்றால், சோஷியல்மீடியாவும், video games-ம், entertainment industry - யும் உங்கள்குழந்தைகளைவளர்க்கும். பிறகு '' நாசமாபோயிருச்சே'' என்றுநடுத்தெருவில்உட்கார்ந்துஅழுதுகொண்டிருந்தால், என்னபண்ணமுடியும்? நீங்கள்வளர்க்கவில்லை, யாரோவளர்த்தார்கள். பிறகுஎன்னஆகும்? அதுஅப்படித்தான்போகும். பத்துகுழந்தைகளைப்பெற்றுக்கொண்டு, நன்றாகhome schooling பண்ணி, குழந்தைகள் ஒவ்வொன்றிற்கும்அதனுடையதனித்தன்மைகளைக்கண்டுபிடிக்கவைத்து, அந்தfiled- ல்excel பண்ணவைப்பதுதான்ஐயா. எப்பொழுது பார்த்தாலும்இந்தமெக்காலேதரித்தரம்பிடித்த, '' என்னபண்ணாலும்engineer ஆக்கு. எல்லாத்தையும்ஆ... 10th, 12th, engineer''. அவன்அந்தengineer ஆனவுடனேஎன்னபண்ணுவான், குரங்குமாதிரிநின்றுகொண்டிருப்பான். எதுவும்செய்யத்தெரியாது. வாழ்க்கையில்என்னஎன்னசெய்வதுஎன்றும்தெரியாது. … பணம்ஏங்கய்யாஒருமனுஷன்25 வருஷம்எல்லாம், உபயோகமில்லாத ஒருகல்விக்காகவீணடிக்கலாமாஐயா? குழந்தைகளைவளர்க்கும்பொழுதே, AI மூலமாகeducate பண்ணி, உங்களுடையbusiness னுடைய … பாகமாகமாற்றிவளரும்பொழுதேஉடலுக்குத்தேவையானது, மனதிற்குத்தேவையானது, உடல் நலம்இருக்க, மனநலம்இருக்க, பொருளாதாரவளத்தோடுவாழpractical- ஆகஉங்கள்business- ஐ கத்துக்கொடுத்தேbusiness-னுடனே யேவளர்த்துவிடுங்கள்ஐயா. உடனேஇப்பொழுதுகமெண்ட்போடுவீர்கள், ''ஆ... நித்யானந்தாகுலக்கல்விமுறையைpromote பண்றாரு'' என்றுபோடுவீர்கள். ஆமாம்! அதுதான்செய்கின்றேன். life- ல்ரொம்பsuccessful ஆகஇருக்கின்றஎல்லோரையும்பாருங்கள். business man ஆகட்டும், politicians ஆகட்டும், பேரெல்லாம்நான்தனியாகசொல்லவில்லை. அத்தனைபேரும்பாருங்கள். குலக்கல்வி முறையால்தான்வெற்றிஅடைந்திருக்கிறார்கள். ஐயா, second, third generation- ல்தான்expertise develop ஆகும்ஐயா. specialization develop ஆகும்ஐயா. இதுதான்உண்மைஐயா. அதனால், என்னbusiness பார்க்கின்றீர்களோ. உங்கள்குழந்தைகளுக்குசிறுவயதிலிருந்தே அந்தத்துறைஅறிவுஅதைகொடுத்து, வளர்க்கும்பொழுதேஅந்தமாதிரிவளர்த்துவிடுங்கள்ஐயா. அப்பொழுதுஅவர்களுடையtaste உங்களுக்குத்தெரிந்துவிடும். அதனால், இதுமாதிரியானஒருtight-knit, large family- யாகஉருவாகுங்கள்ஐயா. வாழ்க்கைமுழுமைஅடையும்ஐயா. அப்பொழுதுபூ மியைவிட்டுவிட்டுப்போகும்பொழுது, நீங்கள்கைலாஸம்போகும்பொழுது, ''ஆஹா, வந்ததற்குமிகப்பெரும்நல்செயல்செய்தேன். இந்தகுழந்தைகள்இந்ததர்மத்தைதொடர்ந்துநிகழ்த்துவார்கள்'' என்றுஉங்களுடையவம்ஸம்உங்களைக்கொண்டாட, நீங்கள்உங்கள் வம்ஸத்தின்மீதுமிகுந்தஶ்ரத்தை யும்நம்பிக்கையும், உங்கள்வாழ்க்கைமுழுமைஅடைந்தது என்கின்றஆனந்த த்தோடுகைலாஸம்போவீர்கள். அவர்களும்தொடர்ந்து, அவர்களுக்குஉங்கள்மீது இருக்கின்றஶ்ரத்தை யினால்ஸ்ராத்த ம்கொடுத்து, உங்களுக்குபித்ருகர்மாக்கள்தொடர்ந்து செய்துகொண்டேஇருப்பார்கள். நீங்கள்எந்தvertical time zone , மேலுலகங்களில்பயணித்துக்கொண்டுஇருந்தாலும், அங்கிருந்தே உங்களுடையஆழ்ந்தஉணர்வோடு, ஶக்தியோடு, அன்போடுஇவர்களைகருணையோடு ஆசீர்வாதம்செய்துகொண்டேஇருப்பீர்கள். இதுதான்ஐயாநம்வாழ்க்கைமுறை. இதுதான்ஐயாஸநாதனஹிந்துத ர்மத்தின்வாழ்க்கைமுறைஐயா. தர்மார்த்த காமமோக்ஷம்எனும்நான்கும்ஒன்றாய்இணைந்து நான்குமேsynergistic- ஆகfunction ஆவது. என்னுடையப க்தர்கள்எல்லோருக்கும்சொல்லிவிடுகிறேன்கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள்தாய்தந்தைஉங்களோடுதான்வாழவேண்டும். உங்கள்குழந்தைகள், நீங்கள்உங்கள்தாய்தந்தைகளைcare எடுப்பதைப்பார்க்கவேண்டும். உங்கள்குழந்தைகள், நீங்கள்சொல்வதைக்கற்றுக்கொள்ளமாட்டார்கள். நீங்கள்செய்வதைப்பார்த்துசெய்வார்கள். சொல்வதைக்கேட்கமாட்டார்கள். நீங்கள்செய்வதைத்தான்செய்வார்கள். ஐயா, eco-system - மேநீங்கள்நல்லதன்மையோடேயேவாழவேண்டியவிதமானeco-system த்தைஅமைத்துக்கொள்ளுங்கள். அதுதான்discipline. Discipline என்றால், ஒருஉத்வேகம், Inspiration, Motivation வரும்பொழுது, நீங்கள்என்னமாதிரி உங்களுடையவாழ்க்கைஅமையவேண்டும்என்றுநினைக்கின்றீர்களோ, அதுமாதிரிeco-syste த்தைஉருவாக்கிவைத்துவிடுவது. அப்பொழுதுஅந்தInspiration போனாலும், Motivation போனாலும், இந்தeco-system உங்களைdiscipline- ல்எடுத்துச்சென்று, வாழ்க்கையைமுழுமைஅடையச்செய்துவிடும். வெற்றிஅடையச்செய்துவிடும். இப்பொழுதுநான்சொல்வதுஎல்லாமேpractical. Modern day-ல், AI- யின்காரணத்தினால், எல்லாவிதமானKnowledge, expertise எல்லாமேdemocratize ஆகிவிட்டதுஐயா. நமக்குத்தேவையானதுஎல்லாமேகாற்றில்இருக்கிறதுஐயா. எடுத்துவைத்துக்கொண்டு, organise பண்ணிக்கொண்டுவாழவேண்டியதுமட்டும்தான்ஐயா. இதுதான்பத்துவருஷத்துக்குபிறகு, successful ஆனlife style- ஆகestablish ஆகப்போகின்றது. நீங்கள்வேண்டுமானால்பார்த்துக்கொள்ளுங்கள். Tight-knit families, Self -sustaining communities, Poverty, Money இரண்டுமேirrelevant- ஆகமாறியsystem. இதுதான்நடக்கப்போகிறது. Globalization, இந்தChronic capitalism- த்தைமையமாகவைத்தஅந்தglobalization னோடfuture முடிந்துவிட்டது. இதற்குமேல். அந்தChronic capitalism- குக்கீழ்அதைமையமாகவைத்தGlobalization கிடையாது. இந்தsingle brand company உலகம்முழுக்கநடக்கும்பாருங்கள், பெரியபெரியbrand எல்லாம் இருக்கிறதுபாருங்கள், என்னென்ன? coco cola.. இப்போழுதுஎன்னசொல்கின்றீர்களோ என்னென்னவோஅதன்பெயர்எல்லாம்எனக்குமுழுதாகத்தெரியவில்லை. ஆனால்இந்தபெரியபெரிய, pizza hut, coco cola, இந்தIkea, wall mart, amazon இந்தபெரியபெரியகார்ப்பரேட்கம்பெனிகள்centered அந்தglobal globalization முடிந்துவிட்டது. Ingenious - ஆகtight-knit families-ஆகவும், self -sustaining communities-ஆகவும், மக்கள்life- ஐcelebrate பண்ணி, இவர்கள்எல்லாம்inter-dependent -ஆக, ஒருsweet- ஆனசமூகமாகஉருவாவதுதான் இப்பொழுதுநடக்கப்போகின்றது. இதுதான்future of the human civilization. எவனும்இதற்குமேல்இந்த9 to 5, 9-5 job- காகதங்கள்life, relationships, வாழ்க்கையினுடையஇந்தமற்றவிஷயங்களைஎல்லாம்sacrifice பண்ணிவிட்டுஅதெல்லாம் பண்ணப்போவதுகிடையாது. இந்தwork-life balance என்பது, '' இப்பொழுதுஅதைத்தாண்டி, life- ஐவாழுப்பா, போதும்பா. life- ஐவாழ்வதிலேயேவேலையைச்செய்துeconomical- ஆகஎன்னவேண்டுமோநம்மால் திரட்டிகொள்ளமுடியுமா'' என்கின்றlevel- க்குத்தான்society வரப்போகின்றது10 ஆண்டுகளுக்குள். ஏற்கனவேஇதுஅங்கங்குவரஆரம்பித்துவிட்டது. இந்தகார்ப்பரேட்கம்பெனிகள், பெரியஇந்தchronic capitalism அந்தபலூனில்ஓட்டைமட்டும் விழுந்ததுஎன்றால்முடிந்துவிட்டது! ஸ்வதந்த்ரத்தைவிட்டுக்கொடுக்காமல், தன்னுடையசுயவாழ்வைவாழுகின்றஸ்வதந்த்ரத்தைவிட்டுக்கொடுக்காமல், conscious sovereignty , தன்னுடையவாழ்க்கையைஅமைத்துக்கொள்கின்ற, conscious sovereignty- யைஇழக்காமல், செல்வத்தைஉருவாக்கிக்கொள்கின்றசமூகம், evolve ஆகிக்கொண்டிருக்கிறது. evolve ஆகப்போகின்றது. அப்படித்தான்பத்துஆண்டுகளுக்குள்உலகம்அமையப்போகிறது. இப்பொழுதேத்தயாராகிவிடுங்கள். இந்தபரிவ்ராஜயாத்ரைநான்பண்ணச்சொல்வதற்குக்காரணமே, இந்தமாதிரி multiple , different kinds of வாழ்க்கைமுறைகள்மீதுஉங்களுக்குஶ்ரத்தையும், நம்பிக்கையும்வரும்ஐயா. உங்களுக்குச்சொல்லிக்கொடுக்கப்பட்ட, உங்களைஅடிமையாகவைத்திருப்பதற்காக சொல்லிக்கொடுக்கப்பட்டlower middle class mental set-up, ஒருகம்பெனியில்இருந்துsalary- யை வாங்கிஇன்னொருகம்பெனிக்குEMI கட்டிநாசமாகப்போகின்ற, மேலும்சம்பளத்தைவாங்கி அப்படியேடாஸ்மாக்கடையில்எடுத்துட்டுப்போய்கொடுத்து, நடுவில்நடந்ததுஎன்னவென்றால், உங்கள்உடலும்- மனமும்நாசமாகப்போயிருந்திருக்கும். இந்தவாழ்க்கைமுறைமுடிந்துவிட்டது. இதெல்லாம்outdated life. இந்தவாழ்க்கைமுறைவாழ்ந்துகொண்டு, '' ஐயோநான்90’s Kid சாமி. எனக்குபொண்ணுகிடைக்கல. கல்யாணம்ஆகல'' … என்றுபுலம்பினால் நீஉயிரோடஇருக்கிறதேதப்பு. உனக்குப்பொண்ணுகிடைக்கலைஎன்றுவேறுபுலம்பறியா? அதுவேஜாஸ்தி. இந்தவாழ்க்கைமுறையைக்கொண்டுவந்தீர்களானால், உங்கள்தினசரிவாழ்க்கையிலேயே.. நம்பெருமான்வந்துச ர்யாபாதம், க்ரியாபாதம், ஜ்ஞாநபாதம், யோக பாத ம்என்றுசொல்கிறார். தினசரிவாழ்க்கையிலேயேஇந்தபரமாத் வைதம்அனுபூ தியாகமலரஆரம்பித்துவிடும். ஒருஆன்மிகmaturity வரும்பொழுது, நீங்கள்அந்தபொங்குகின்றஆன்மிகmaturity- யால்வருகின்றஶக்தி, உத்வேகம், Inspiration, Energy, Motivation, அதிலிருந்துவருகின்றdiscipline இதெல்லாம்நீங்கள் யாருக்குவேலைசெய்துகொண்டிருக்கீன்றீர்களோஅவர்களுக்குproductivity- ஆகமாறிப்போய்விடும்ஐயா. நீங்கள்உங்களுக்கேவேலைசெய்துகொண்டீர்களானால், இவைஎல்லாம்உங்களுக்கேஉபயோகமாகும். அப்பொழுதுஎன்னஆகும்என்றால், அப்பொழுதுmore time நீங்கள்உங்களுடைய ஆன்மிகசாதனைகளில்spend பண்ணமுடியும். உங்களைorganise பண்ணிக்கமுடியும். ஒருஒருவருடத்திற்குப்பிறகும்உங்களுடையபட்ஜெட்டைப்பார்த்து, உங்கள்economic success, social success எல்லாம்பார்த்து, உங்களைநீங்கள்re-organise செய்து, உங்கள்priorities - ஐre-invent செய்துகொள்ளமுடியும்ஐயா. லஞ்சப்பணத்தைநம்பிgovernment job- க்குபோனவன்எல்லாம், அவனையெல்லாம்பார்த்தால்இந்தஒருline … தான்எனக்குத்தோன்றகிறது'' வஞ்சத்தில்வீழ்ந்தாயடாகர்ணா!' அதுமட்டும்இல்லைஐயா, யாருக்குவேலைசெய்கின்றீர்களோ, உங்களைஅறியாமலேஅந்த நபருடையlife- ஐபற்றியநம்பிக்கைகள், முடிவுகள், ideology உங்களுக்குள்penetrate ஆகஆரம்பித்துவிடும். அதுமிகப்பெரியகொடுமைஐயா. எல்லாவற்றிலும்ஸ்வதந்த்ரத்தைமுன்னிறுத்திவாழ்க்கையைக்கட்டமையுங்கள். அப்பொழுதுஎன்னஆகும்என்றால், உடலைவிடும்பொழுதும்அதேஸ்வதந்த்ரத்தைமுன்னிறுத்திமுடிவெடுப்பீர்கள். ஜீவன்முக்தராகமாறுவீர்கள். மனிதவாழ்க்கைஒருபெரியgift. அதைப்போய்எவனோஒருவனுக்குவேலைசெய்துநாசமாக்குவதுஎன்ன...? ஒருசித்தர்பாடல்கள்சொல்றமாதிரி நந்தவனத்தில்ஓர்ஆண்டி, நாலாறுமாதமாய்குயவனைவேண்டி, கொண்டுவந்தான்ஒருதோண்டி, அதையாருக்கோகார்ப்பரேட்கம்பெனிக்குவேலைசெய்துகூத்தாடிகூத்தாடிபோட்டுடைத்தாண்டி. நீங்கசெத்துப்போய்விட்டீர்களானால், வெறும்மூன்றேநாளில்அவர்கள்உங்களுக்கு replacement- ஐகண்டுபிடித்துவிடுவார்கள்ஐயா. நினைச்சுக்கூடப்பார்க்கமாட்டார்கள். அதைவிடநீங்களாகஉருவாக்கி, உங்கள்குழந்தைகளைவாரிசுகளாக்கி விட்டுவிட்டு, போகும்பொழுதுகூடஅவ்வளவுதிருப்தியாகவிட்டுவிட்டுப்போவீர்கள். இவர்கள்உங்களுக்கு, உங்கள்மீதுஇருக்கின்றஶ்ரத்தை யினாலேஸ்ராத்த ம்கொடுப்பார்கள். நீங்களும்எங்கிருந்தாலும்உங்கள்கருணையினாலேஇவர்களைஆசீர்வதிப்பீர்கள். என்றென்றும்தொடருகின்றஉயிர்உறவுகளைஉருவாக்கிவிட்டு, ஜீவன்முக்தராகஆனீர்களானால், குலதெய்வமாகவாழ்வீர்கள். அதுதான்ஐயா... ' வையத்துள்வாழ்வாங்குவாழ்பவன்வானுறையும் தெய்வத்துள்வைக்கப்படும்' என்றுவள்ளுவன்சொன்னது. அறவேsocial drinking கூடஇருக்கக்கூடாது. மதுவும், மாமிசமும்அறவேஒழியுங்கள். ஆழ்ந்துசிந்திக்கின்றஉங்களுடையதிறனைமதுவும், மாமிசமும்சீரழிக்கும். உடனேதூக்கிட்டுவந்துவிடாதீர்ள், ' இந்தscientific research, இந்தscientific research. .. அதற்கெல்லாம்scientific research - … ல்எல்லாம்ஒரு பல்லாயிரக்கணக்கானநேர்மையானஅறிவியல்ஆராய்ச்சிகள்நிரூபித்துவிட்டன. social drinking ஆகஇருந்தாலும்சரி, எப்போதாவதுசாப்பிடுகின்றnon-veg ஆகஇருந்தாலும்சரி, toxins- ஐஉங்கள்உடலிற்குள்செலுத்தி, உங்களுடையமூளை, உடல்இவைகளின்இயக்கத்தை நிச்சயமாகமட்டுப்படுத்துகிறது. உங்களுடையவாழ்வின்முழுமையைப்பார்ப்பதற்குநிச்சயமாகமதுவும்மாமிசமும்மிகப்பெரியதடை. இப்பொழுதுஅதைசாப்பிட்டுசாப்பிட்டுவாழுகின்றஒருபெரியகும்பலோடுவாழ்வதனால், difference தெரியாமல்இருக்கலாம். இதுவந்துcollective suicide . அதனால்நீங்கள்செய்வது'சரி' என்றுநினைத்துக்கொள்ளாதீர்கள். ஏதாவதுபெரிதாகசாதிக்கவேண்டும்என்றுநினைத்தீர்களானால், பரமாத்வைதத்தை, ஜீவன்முக்தியை, பரமுக்தியைவாழ்க்கையாகவாழவேண்டும்என்றுநினைத்தீர்களானால், இதை செய்யுங்கள்ஐயா. இதுதான்ஒருIdeal க்ரு' ஹஸ்தlife style structure . பரமஶிவப க்தியைப்பற்றிexplain பண்ணஆரம்பித்தேன், உறவுகளின்ஆழம், அதைப்பற்றிச் சொல்லஆரம்பித்தேன், இப்பொழுதுக்ரு' ஹஸ்தவாழ்க்கையைப்பற்றியேஒருசிறுவகுப்பாக, சிறு தொகுப்பாகக்கொடுத்துட்டேன். மனிதவாழ்க்கையிலேஉறவுகளோடுஏற்படுகின்றஆழமும்ஶ்ரத்தையும், நம்முடையமூலப்பொருளாகியபரத்தோடுஏற்படுவதே- பக்தி. நம்உயிருக்குள்பரம்பொருளின்உரைப்பு. … எப்படிஒருகாரத்தைசாப்பிட்டால்நாக்கில்உரைக்கின்றதோ'காரம்' என்றால்என்னவென்றுக் காட்டச்சொன்னால்காட்டமுடியுமா? அதுஒருஉரைப்பு. அதுமாதிரிஉயிருக்குள்ளேபரம்பொருளின்உரைப்புதான்- ப க்திஐயா. பரம்பொருள்உயிருக்குள்நிகழும்பொழுதுஏற்படுகின்றஉரைப்பு- ப க்திஐயா காந்தம்இரும்புபோல்கவர்ந்துஎனைவிடாமல் கலந்தென்னோடிருப்பாய்அருணாசலா. காந்தம்இரும்புபோல்கவர்ந்துஎன்னைவிடாமல் கலந்துஎன்னோடுஇருப்பாய்அருணாசலா. இரண்டுஅறக்கலந்துஎன்னோடுஇருப்பாய்அருணாசலா. கேளாதுஅளிக்கும்உன்கேடில்புகழை கேடுசெய்யாதருள்அருணாசலா. ஆழ்ந்துகேளுங்கள்... சகலமும்விழுங்கும்கதிரொளியினமன சலசமலர்த்தியிடுஅருணாசலா. சாப்பாடுஉன்னைச்சார்ந்துணவாயான் சாந்தமாய்ப்போவன்அருணாசலா. சித்தம்குளிரக்கதிரத்தம்வைத்துஅமுத வாயைத்திறஅருள்மதிஅருணாசலா. சீரைஅழித்துநிர்வாணமாசெய்தருட் சீரைஅளித்தருள்அருணாசலா. சொலல்இல்லாது, பார்ப்பவனைபார்த்தபடி, ஸாக்ஷியைஸாக்ஷியாகப்பார்த்து, சற்றுநேரம்அமருங்கள். யார்யாரெல்லாம்தீ க்ஷைஎடுத்திருக்கின்றீர்களோ, அவர்களெல்லம்ஆத்மலிங்கத்தை கரத்திலேநமஸ்காரமுத்ரையில்பிடித்துஅமருங்கள். சிலநிமிடங்கள்பரமஶிவஜ்ஞாநமும், பரமஶிவபக்தியும், பரமஶிவவிஜ்ஞாநத்தையும் உங்களுக்குள்அனுபூதியாக, உணர்வாக, ஶக்திபாத த்தின்மூலம், ஶக்தினிபாத த்தின்மூலம்அளிக்கின்றேன். பெற்றுக்கொள்ளுங்கள். வார்த்தைகளைத்தாண்டிஅளிக்கப்படும்இந்தபரமாத் வைதஅனுபூதியை ஆழ்ந்துஉள்வாங்கிக்கொள்ளுங்கள். ஆனந்த த்தோடுபார்ப்பவனைப்பார்த்து, ஸாக்ஷியைஸாக்ஷியாய்பார்த்துஅமருங்கள். Observe the observer. Witness the witness. Be a sakshi to the sakshi. 'நீங்கள்' எனும்இந்தப்பெருந்திரையில்தான், உங்கள்தனிஅஹ ங்காரமானஜீவனும், இந்தப்ரபஞ்சமானஜகத்தும், ஈஶ்வரனும்வெளிப்பட்டுஉங்கள்வாழ்க்கைநடந்துகொண்டிருக்கின்றது. எல்லோரும்பரமாத் வைதத்தில்மலர்ந்து, நித்யானந்த நிலையில்இருந்து, நித்யானந்த த்தில் கரைந்துநித்யானந்த மாகிடஆசீர்வதிக்கின்றேன். ஆனந்த மாகஇருங்கள். ---------------------------------------------------------------------------------------------------------------

KATHAVAI THIRA KATRU VARATTUM –

SATSANG TITLEKATHAVAI THIRA KATRU VARATTUM – PARAMAADVAITAM (KTKV) - DAY 2 LOCATIONMAHĀKAILĀSA DATE OF TALK31 DEC 2025 DURATION02.17.53 LANGUAGETAMIL TALK TYPEJAYANTHI BRAHMOTSAVAM SPECIAL SATSANG SERIES SPECIAL OCCASIONJAYATHI MAHOTSAVAM DEC2025- JAN2026 TRANSCRIPT STATUSUNICODE FINAL URL ஓம் நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம் நித்யானந்தேஶ்வரி பரமஶிவ ஶக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். உலகம் முழுவதிலும் இதயத்தாலும் இணையத்தாலும் இணைந்திருக்கும் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், பார்வையாளர்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். இன்று கைலாஸ நித்யானந்த ஜெயந்தி மஹோத்ஸவம், நித்யானந்தோத்ஸவம், ஜெயந்தி ப்ரஹ்மோத்ஸவத்தின் இரண்டாவது நாள், பூர்வாங்கப் பூஜைகள் நிகழ்கின்றன. உலகம் முழுவதிலும் இருக்கும் கைலாஸங்களிலும், கைலாஸா திருவண்ணாமலை, கைலாஸா லாஸ் ஏஞ்சலிஸ் மற்றும் எல்லா கைலாஸங்களிலும், இந்த ப்ரஹ்மோத்ஸவத்திற்காக, ஸத்ஸங்கத்திற்காக ஒன்றுகூடியிருக்கும் அன்பர்களையும், பக்தர்களையும், சீடர்களையும் வணங்கி வரவேற்கின்றேன். மராஸ் டிவி மலேஷியா, வாழ்ந்துதான் பார்க்கலாம் வாடா, ராணி ஆன்லைன், பிரபாகர் கலைக்கூடம், இளைய பாரதம் மற்றும் பல்வேறு இணைய தொலைக்காட்சிகள் மூலமாகவும் மற்றும் எல்லா கைலாஸங்களின் எல்லா தொலைக்காட்சிகள் வழியாகவும் இணைந்திருக்கும் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள் உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். கதவைத் திற காற்று வரட்டும் - 28 நாள் தொடர் த்யான ஸத்ஸங்க ஜ்ஞாந ரஸவாத நிகழ்வில், இன்று இன்று இரண்டாம் நாள். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 1 பல அன்பர்கள் ஆழமான தேடுதல் உடைய, நேர்மையான, ஶ்ரத்தையான தேடுதல் உடைய பல அன்பர்கள் உங்களுடைய கேள்விகளை அனுப்பி இருக்கின்றீர்கள். தேடுதலோடு கேள்விகளை அனுப்புகின்ற எல்லோருடைய கேள்விகளுக்கும் இந்த 28 நாட்களில் பதிலளிக்கின்றேன். அதுமட்டுமல்லாமல், ஏறத்தாழ 10,000 Social Media Platforms-ல் இந்த ஸத்ஸங்கங்கள் நேரலையிலோ அல்லது அதற்குப் பிறகு காணொளியாகவோ வெளியிடப்படுகின்றன. அதில் போடப்படுகின்ற comments, மற்றும் எல்லா சேனல், எல்லா platform, எல்லா Instagram, எல்லா face book pages என எங்கெங்கெல்லாம் இந்த ஸத்ஸங்கங்கள் வெளியிடப்படுகின்றதோ, அங்கெல்லாம் நீங்கள் போடுகின்ற எல்லா command-ஐயும், AI மூலமாக scrap செய்து, sentiment analysis செய்து, உங்களுடைய comments-னுடைய சாரங்களைத் தொகுத்து, அவைகளையும் கேள்வியாகக் கொண்டு அவைகளுக்கும் பதிலளிக்கின்றேன். இன்று முதல் கேள்வி, பலபேர் நேற்று ஸத்ஸங்கத்திற்குப் பிறகு எழுதியிருக்கின்ற கேள்வி, ''ஸ்வாமி, நீங்கள் சொல்கின்ற நிலையைப் பற்றி புரிகின்றது. ஆனால் நான் அதை அடையவில்லையே என்கின்ற ஏக்கம்தான் வருகின்றது. எப்படி அதை அடைவது? நான் ஜ்ஞாநமடையவில்லையே? அந்த முழுமையான, சுத்தமான pure witnessing, ஸாக்ஷியாக இருக்கின்ற சுத்த ஸாக்ஷி பாவம், பரம ஸாக்ஷி பாவம், பரம ஸாக்ஷித்தன்மை எனக்குள் மலரவில்லையே? அதை எப்படி மலரச் செய்வது?'' என்பதாகும். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். இந்த ஒரு ஸத்யத்தைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்குள் இருந்து, ''அந்த பரமானுபூதியை, பரம ஸாக்ஷி நிலையை நீங்கள் உணரவில்லை'' என்று யார் சொல்கிறார்கள் என்று ஆழ்ந்து பாருங்கள். எங்கிருந்து அந்த எண்ணம் எழுகின்றது என்று ஆழ்ந்து பாருங்கள். எங்கிருந்து சுய-சந்தேகங்களுக்கான, அதாவது ''நீங்கள் அதை அடையவில்லை. அந்த அனுபூதி உங்களுடையது இல்லை. நீங்கள் அந்த நிலையில் இப்பொழுது இருக்கவில்லை. அது நீங்கள் அல்ல'' என்று உங்களுக்குள் சுய-சந்தேகங்களை அடுக்குகின்ற 'அது' யார்? 'அது' எது? சுய-சந்தேகத்தை, சுய-மறுப்பை, சுய-வெறுப்பை அடுக்குகின்றது யார்? ''எனக்கு இந்த அனுபூதி நடக்கலையே? எனக்கெல்லாம் நடக்குமா? இது எனக்கெல்லாம் சாத்தியமா? எனக்கு உங்களைப் பற்றி தெரியாது சாமி. என்னைப் பற்றி எனக்கு தெரியாது சாமி. இதெல்லாம் எங்கு சாமி முடியப்போகின்றது? இதெல்லாம் எங்கு சாமி நடக்கப் போகின்றது? என்னைப் பற்றி உங்களுக்கு தெரியாது சாமி. எனக்கெல்லாம் போய் இந்த அனுபூதி வருமா? அதுக்கெல்லாம் எவ்வளவு புண்ணியம் செய்திருக்கவேண்டும், எவ்வளவு தவம் செய்திருக்க வேண்டும்?'' என்ற சுய-சந்தேகம், சுய-வெறுப்பு, சுய-மறுப்பு... இவை 'எங்கிருந்து' உருவாகின்றன? 'எங்கிருந்து' அவை வெளிப்படுகின்றன?' என்ற அந்த மூலத்தை ஆழ்ந்து பாருங்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் எந்த எண்ணமுமே நீங்கள் உருவாக்கியது அல்ல. இதுதான் ஐயா நான் உங்களுக்குச் சொல்கின்ற மிகப்பெரிய நல்ல செய்தி. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் மனம் என்றால் என்னவென்று புரிந்துகொள்ளுங்கள். வேறு ஒன்றுமே இல்லை ஐயா, சிறு வயதிலிருந்து, உங்களைச் சுற்றியிருப்பவர்கள் எல்லோரும் உங்களைப் பார்த்து எறிந்த வார்த்தைகள். அது மொத்தமாக உள்ளே சேர்ந்துகொண்டு. உங்களுடையக் கட்டுப்பாட்டில் இல்லாமல், அதுவாகத் தானே வருகிறது. சில எண்ணங்கள் ஆழமாக வெளியில் வரும். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 2 ஒரு பெரிய நீர் பரப்பிலே, ஏரியிலே அல்லது கடலிலே வருகின்ற அலைபோல, அந்த ecosystem-த்தில் தானாக நடந்துகொண்டிருக்கும். ஏன் வருகின்றது? எதற்காக வருகின்றது? எந்த சூழ்நிலையில் வருகின்றது? வெளியில் நடக்கின்ற நிகழ்வுகளுக்கு response ஆக வருகிறதா? எந்த லாஜிக்கும் இருக்காது. சற்று ஆழ்ந்துபாருங்கள். உங்களில் பெரும்பாலானவர்கள், உங்கள் மொத்த வாழ்க்கையையுமே ஐயா, reaction mode-லேயே முடித்துவிடுகின்றீர்கள். உங்களுடைய மனத்தை மூன்று பாகமாகப் பிரிக்கலாம். முதலாவது: நீங்கள் conscious-ஆக சிந்தித்து, நீங்கள்தான் உள்ளே இருந்து command-ஐ generate பண்ணுவீர்கள், நீங்கள்தான் அந்த command-ஐ கேட்பீர்கள் - அது ஒரு பாகம். அது எப்பொழுதென்றால், conscious-ஆக உட்கார்ந்து த்யானம் செய்யும்பொழுது அல்லது conscious- ஆக சிந்திக்கும்பொழுது, conscious- ஆக உங்களுடைய வாழ்க்கையை வடிவமைக்கும்பொழுது நடக்கிறது. இரண்டாவது: யாரோ உள்ளுக்குள் இருந்து பேசிக்கொண்டிருப்பார்கள், ஆனால் கேட்பதுமட்டும்தான் நீங்கள். Unconscious- ஆக ஒரு thought வரும்.. 'ஒரு கார் வாங்கினா என்ன? இது இருந்தால் நல்லா இருக்குமே. பக்கத்து வீட்டுக்காரன் வச்சிருக்கான் பாரு, எதிர் வீட்டுக்காரன் வச்சிருக்கான் பாரு, மாமா ஒருத்தர் வாங்கிட்டார் பாரு. மச்சான் பிளாட் வாங்கிட்டான் பாரு, நாமும் வாங்க வேண்டும். அப்பதான் மரியாதை இருக்கும்'' என்று வரும். அதற்கும் உங்களுக்குள்ளேயே, இன்னொரு thought வரும்... ''அதெல்லாம் வாங்கினால் அவ்வளவுதான், life நாசமாகப் போய்விடும். அதற்குப் பிறகு எவன் கடனுக்கு வட்டி கட்டிக்கொண்டிருப்பது? கடனில் மூழ்கி, இருப்பதும் சுத்தமாக காணாமல் போய்விடும். உங்களுக்குள்ளேயே அதுவாக தானாகவே fight பண்ணும். இதில் நீங்கள் conscious-ஆக எந்த involvement-மே செய்யமாட்டீர்கள். ஆசையோ, அதற்கு எதிராக நடக்கும் போராட்டங்களோ, பயங்களோ, இதில் எதுவுமே நீங்கள் involve ஆக மாட்டீர்கள். Command உள்ளிருந்து generate ஆகும், கேட்பதை மட்டும்தான் நீங்கள் செய்துகொண்டிருப்பீர்கள். Reactionary part of life. இது இரண்டாவது. மூன்றாவது: Command generate ஆவதும் உங்களுக்குத் தெரியாது, கேட்பதும் நீங்கள் கிடையாது. அது அந்த deep sleep அல்லது dream state. அதில் நடக்கின்ற thinking process. Command generate பண்ணுவதும் நீங்கள் கிடையாது, கேட்பதும் நீங்கள் கிடையாது. இந்த மூன்றாவது நிலை. முதல் நிலை: நீங்களே command-ஐ generate செய்து, நீங்களே கேட்பீர்கள். அதற்கு ஸத்வ நிலை என்று பெயர். இரண்டாவது நிலை: நீங்கள் generate பண்ணமாட்டீர்கள், ஆனால் உள்ளுக்குள் யாரோ generate செய்துகொண்டிருப்பார்கள். அது automated, auto pilot mode-ல் ஓடிக்கொண்டிருக்கும். கேட்பது மட்டும்தான் நீங்கள். கேட்டுக்கொள்கின்ற அடிமைதான் நீங்கள். ஆனால், பேசிக்கொண்டிருப்பது, command-ஐ generate செய்துகொண்டிருப்பது வேறு யாரோ. இதுதான் ரஜோ நிலை. மூன்றாவது நிலை: Command- ஐ generate செய்வதும் நீங்கள் அல்ல, கேட்பதும் நீங்கள் அல்ல, அது தமோ நிலை. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 3 99.999% மக்கள் தங்களுடைய வாழ்க்கையை, 99.99% மணி நேரத்தை ரஜோ நிலையில்தான் கழிக்கின்றார்கள். அப்படியென்றால், ஏன் command generate ஆகின்றது? யார் generate செய்கின்றார்கள் என்று உங்களுக்குத் தெரியவே தெரியாது. யாரோ generate செய்கின்றார்கள். நீங்கள் கேட்டுக்கொள்கின்றீர்கள். அவ்வளவுதான். பல நேரத்தில், 'வெட்டுடா அவனை, பரவாயில்லை வருவதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். என்னடா ஆகிவிடப்போகிறது?' என்று command generate ஆகும். இது என்ன? எங்கேயோ ஏதோ ஒரு சினிமாவிலோ அல்லது வேறு யாரோ ஒருவரின் வாழ்வின் நிகழ்விலோ அல்லது வேறு யாரோ உங்களை உசுப்பேற்றி விடுவதற்காக உங்கள் தலையில் போட்டது. Command generate ஆகும். நீங்கள் அதை obedient-ஆக கேட்டுக்கொண்டு போய் வெட்டிவிடுவீர்கள். ஆனால் அதற்குப் பிறகு வருகின்ற side effect... Police, court, case, jail அதை உங்களால் handle பண்ண முடியாது. உள்ளிருந்து command என்ன generate ஆகும்? 'வருவதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்' என்று. ஆனால் வரும்போது face பண்ண முடியுமா? முடியாது. உங்கள் வாழ்க்கையில், almost பெரும்பாலும் 99.99% மக்கள், 99.9% மணி நேரம் இந்த மாதிரி command generate செய்வது நீங்கள் இல்லாமல், அது தானாக generate ஆகிறது. கேட்டுக்கொள்வதை மட்டும்தான் நீங்கள் செய்கின்றீர்கள். இதில் கொடுமை என்னவென்றால், அந்த மாதிரி generate ஆகின்ற command... அதனால் சிலநேரத்தில் நீங்கள் பத்து ஆண்டுகள், இருபது ஆண்டுகள் கட்டி வைத்த வாழ்க்கையையே ஒரு வினாடியில் சீரழித்துவிடுவீர்கள். தூக்கிப் போட்டுவிடுவீர்கள். உடைத்து விட்டுவிடுவீர்கள். அழித்து விடுவீர்கள். பல ஆண்டுகள் கட்டி வைத்த உறவுகள், பல ஆண்டுகள் கட்டி வைத்த வியாபாரம், பல ஆண்டுகள் கட்டி வைத்த பல நல்ல விஷயங்களை இந்த ஒரு single command-னால், அந்த command யார் கொடுக்கின்றார்கள் என்று தெரியாத, அதுபோன்று வருகின்ற command-ஆல் அழித்துவிடுவீர்கள். ஆழ்ந்து பாருங்கள், உங்களுக்குள் இந்த மாதிரி தொடர்ந்து யார் இந்த commands-ஐ generate செய்வது? எங்கிருந்து command வருகிறது? என்று பாருங்கள். அதேபோல, react பண்ணுவதை நிறுத்துங்கள். அதாவது வாழ்க்கையில் ஏதாவது ஒரு உயர்நிலை வேண்டும் என்று தேடுகின்ற எல்லோரும்... உடல் நலம் வேண்டும் என்று நினைக்கின்றீர்களா? மன நலம் வேண்டும் என்று நினைக்கின்றீர்களா? பொருளாதார வளம் வேண்டும் என்று நினைக்கின்றீர்களா? ஆன்ம அனுபூதி வேண்டும் என்று நினைக்கின்றீர்களா? என்ன நினைத்தாலும், இந்த ஒரே ஒரு விஷயத்தைச் செய்யுங்கள். இந்த 28 நாளும், reaction பண்ணுவதையே நிறுத்திவிடுங்கள். யார் உள்ளுக்குள்ளிருந்து command generate பண்ணிணாலும், என்ன மாதிரி command generate ஆனாலும், ஒன்றுமே react பண்ணாமல், silent ஆக, 'எங்கிருந்து அந்த command generate ஆகிறது?' என்று மட்டும் பாருங்கள். ஸாக்ஷியாகப் பாருங்கள். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 4 நீங்கள் கேட்கலாம், ''அப்பொழுது நான் எப்படி சாமி ஆபீஸ் பேவது, வேலை செய்வது?'' என்று. அதெல்லாம் தானாக நடக்கும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்களுடைய constant, unending distraction, diversion, agitation - இதெல்லாம் செய்கின்ற அந்த personality, அந்த identity, அந்த மனம் இல்லாமலேயே, உங்களுடைய வாழ்க்கையை நடத்த முடியும். சிறு பழக்கம் தான். நம் தமிழில் 'செந்தமிழும் நாப்பழக்கம்' என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அது மாதிரிதான், சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், ஸமாதி மனப்பழக்கம்.... அவ்வளவுதான். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், பரமானுபூதி மனப்பழக்கம். மிக எளிமையாகச் சொல்கின்றேன், வெறும் இந்த 28 நாள் மட்டும், react பண்ணுவதை விட்டுட்டு, உள்ளுக்குள் என்ன நடக்கின்றதோ, அதை அப்படியே ஸாக்ஷியாகப் பாருங்கள். 'உங்களுக்கு அனுபூதி இல்லை, இதெல்லாம் பண்ணா வந்துவிடுமா? அவரே எங்கேயோ ஒரு நாட்டில் கைலாஸத்தில் உட்கார்ந்துகொண்டு எதையோ பேசிக்கொண்டிருக்கிறார். அதையெல்லாம் கேட்டு நீ செய்துகொண்டிருக்கிறாயே?' என்று மனம் எல்லா சந்தேகங்களையும் கிளப்பும். சுய-சந்தேகம், குருவின் மீது சந்தேகம், சுய-மறுப்பு, குருவை மறுத்தல், சுய-வெறுப்பு, குருவை வெறுத்தல் அல்லது வாழ்க்கையில் எல்லாவற்றின்மீதும் வெறுப்பு, எல்லாவற்றின்மீதும் சந்தேகம், எல்லாவற்றின் மீதும் frustration என இப்படி எந்த command உள்ளிருந்து generate ஆனாலும், ஸாக்ஷியாகப் பாருங்கள். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், ஸமாதி யது மனப்பழக்கம். ஸாக்ஷியாக நின்று பார்க்கத் துவங்கும் இந்த மனம், உங்களை மனங்கடந்த நிலைக்குள் ஆழ்த்திவிடும். ஒரு சில ஆழமான ரகசியங்கள் சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். இவை பரம ரகசியங்கள்.. உங்கள் வாழ்க்கையில் வருகின்ற எல்லா பயமுமே ஐயா, misunderstood excitement. அதாவது வரம்பில்லாத உற்சாகம், கங்கை காட்டாற்று வெள்ளமாகப் பொங்கி வரும்போது, அதைப் பார்த்து பயப்படுகின்ற மனிதன், ஒரு சின்ன அணையை கட்டிக்கொண்டு, அதற்குள் தண்ணியை வைத்துக்கொண்டு, அதற்குள்ளேயே தன்னுடைய வாழ்க்கையை நடத்திக்கொண்டு, அப்படியே வாழ்ந்துவிடலாம், safe -ஆக இருக்கும் என்று விளையாட ஆரம்பிக்கின்றான். அதே மாதிரிதான் ஐயா உங்கள் வாழ்க்கை. பொங்கிப் பெருகும் எல்லையில்லா உற்சாகம், எல்லையில்லாத சாத்தியக்கூறுகள், possibility. அதைப்பார்த்து பயந்து, உங்களுக்கு நீங்களே ஒரு விதமான, 'என்னால் இதுதான் முடியும், அதுதான் முடியும், இதை முதலில் நான் ஆரம்பித்து, இதை முதலில் நான் செய்தேன் என்றால்தான், நான் எதிலும் உருப்படியாக இருப்பேன்' என்று உங்களுக்கு நீங்களே, உங்கள் excitement-ஐ misunderstand செய்துகொண்டு, ஏதோ (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 5 உங்களுக்குப் பாதுகாப்பு போட்டுக்கொள்ள வேண்டும் என்கின்ற மாதிரி, உருவாக்கிக்கொள்கின்ற உணர்ச்சிதான் ஐயா பயம். Fear is nothing but, misunderstood excitement.. அளவில்லாத, அளப்பரிய உற்சாகம், சாத்தியத்தின் ஸத்யத்தைக் கண்முன் பார்க்கும்பொழுது, அது மிகவும் பெரியதாகத் தெரிவதனால், 'நம்மளால இவ்வளோ பெரிய கங்கையை handle பண்ண முடியாதுப்பா' என்று நீங்களே ஒரு கற்பனையை செய்துகொண்டு, நீங்களே ஒரு சின்ன அணை மாதிரி கட்டிக்கொண்டு, ஒரு சின்ன நீச்சல் குளம் அளவிற்கு வைத்துக்கொண்டு, அதில் விளையாடிக்கொண்டிருப்பது. குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவது, கிணற்றுத் தவளை என்று சொல்வோம். கிணற்றுத் தவளை எவ்வளவு தூரம், எத்தனை முறை குதித்தாலும், தாவினாலும், கிணற்றுக்குள்ளேயே கிடந்து இறந்து போகும். அதனால், இந்த பயக்கட்டுக்குள் உங்களை உருவாக்கிக்கொண்டு, நீங்கள் எவ்வளவு பெரிய சாதனை செய்திருந்தாலும், 'ஹே... ஒரு கப் டீக்குள் அடிக்கின்ற புயல் தாண்டா, போடா போடா!'. ஒரு டீ கப்பிற்குள் அடிக்கின்ற புயலால் என்ன நடந்துவிட முடியும்? அதுபோன்ற பயத்தால் உங்களைக் கட்டிக்கொண்டு, நீங்கள் எவ்வளவு பெரிய சாதனை செய்து விட்டதாக உங்களை நீங்களே மெச்சிக்கொண்டாலும், அது வெறும் உங்கள் சாத்தியத்தில் ஒரு சதவிகிதம் கூட இல்லை. உங்களுடைய கடந்தக்கால வலிகளும், தோல்விகளும், 'தோல்விகள்' என்று நீங்கள் நினைக்கின்ற நிகழ்வுகளும், அதுபோன்றதுதான். ஐயா கொஞ்சம் ஆழ்ந்து யோசியுங்கள். ஆழ்ந்து பார்த்தீர்களானால், உங்கள் கடந்த காலத்தைப் பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற கருத்தே, கற்பனை உருவாக்கம்! இறந்த காலம், உண்மையில் இறந்துவிட்ட காலம். ஆனால் அந்த இறந்த காலத்தைப் பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற கற்பனை உருவாக்கம், இப்பொழுது நவீன கால அறிவியல், அருமையான அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகள் எல்லாம் செய்து நிரூபித்திருக்கின்றார்கள். R.A.S என்று சொல்கின்றார்கள்… அதாவது 11 மில்லியன் information நம் mind-க்கு வரும்பொழுது, நம்முடைய நம்பிக்கைகளைச் சார்ந்து, நாம் அதில் வெறும் 50 information-ஐ மட்டும்தான் எடுத்து, நிகழ்காலத்திலேயே நம் வாழ்க்கையைக் கட்டமைக்கிறோம். கடந்தக்காலத்தைப் பொறுத்தவரை, நம்முடைய நம்பிக்கைகளை வைத்தும், நம்முடைய கற்பனைகளை வைத்தும்தான், நாம் கடந்தக் கால நிகழ்வுகளையே கட்டமைக்கின்றோம். நீங்கள் உங்களுடைய கடந்தக் காலம் என்று எதை உங்கள் நினைவில் வைத்திருக்கின்றீர்களோ, அதற்கும், கடந்தக் காலத்தில் நடந்த facts-நிஜத்திற்கும் சம்பந்தமே இருக்காது ஐயா. சற்றே தள்ளி நின்று ஸாக்ஷியாகப் பார்த்தீர்களானால், நான் சொல்வது முழுமையாக உங்களுக்குப் புரியும். ஸாக்ஷியாக நின்று பார்த்தீர்களானால், நான் சொல்வது புரியும். ஒரு பக்கம் ஆனந்தக் கண்ணீர் பொங்கும்.. 'ஆஹா! எவ்வளவு பெரிய ஸத்யம் புரிந்தது! இந்த வாழ்க்கையில் இதற்குமேல, துக்கமே இல்லையேடா' என்று புரியும். இன்னொரு பக்கம், 'என்னடா இவ்வளவு வருடங்களை வீணடித்துவிட்டோமே?' என்று பெரும் துக்கம் பொங்கும். புரிந்துகொள்ளுங்கள்… ஒரு கண்ணில் ஆனந்தக் கண்ணீரும், ஒரு கண்ணில், 'இத்தனை வருடங்களை வீணடித்துவிட்டோமே' என்ற துக்கக் கண்ணீரும் பொங்க வைக்கும் பரம ஸத்யம் இது. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 6 உங்கள் கடந்தக் காலத்தைப் பற்றி நீங்கள் வைத்திருக்கின்றக் கருத்தை அடிப்படையாக வைத்துதான், உங்களைப் பற்றியே உங்களுக்கு ஒரு கருத்தை உருவாக்குவீர்கள். அதை வைத்துதான், உங்கள் வாழ்க்கையில் எல்லா எதிர்கால முடிவுகளையும் எடுப்பீர்கள். ''என்ன business செய்யலாம், என்ன invest செய்யலாம், எந்த மாதிரி வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கலாம் அல்லது எந்த மாதிரி வாழ்க்கை முடிவுகளை எடுக்கலாம்'' என்ற major-ஆன உங்களுடைய எல்லா முடிவுகளையும் எடுப்பீர்கள். உங்களுடைய கடந்தக் காலத்தைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்து, அதாவது உங்களால் என்னென்னவெல்லாம் சாதிக்க முடியும்? எது எதில் எல்லாம் நீங்கள் ஜெயிப்பீர்கள்? எது எதில் எல்லாம் நீங்கள் தோற்பீர்கள்? என்ன செய்யலாம்? என்பது போன்று நீங்கள் கருத்துக்கள் வைத்திருக்கின்றீர்கள் பாருங்கள், அது மொத்தமுமே ஸத்யம் சாராத, கற்பனைக் கட்டுரு! அதை மட்டும் கொஞ்சம் புரிந்துகொண்டீர்களானால், உங்கள் எதிர்காலம், மிகப்பெரிய சாத்தியமும், அளவில்லாத உற்சாகமும், தெளிவும் அப்படியே reset button -ஐ தட்டிவிட்டு restart பண்ண மாதிரி இருக்கும். மொத்தத்தையும் delete செய்துவிட்டு, past-ஐ delete செய்துவிட்டு, complete-ஆக fresh- ஆக, life ஆரம்பிக்கின்ற அந்த ஶக்தியும், உற்சாகமும், தைரியமும் வந்துவிடும். உங்களுடைய கடந்தகால வலிகள், காயங்கள், அதைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்து, இது எல்லாமே போலி! கொஞ்சம் ஸாக்ஷியாகப் பாருங்கள். வெறும் இந்த 28 நாள் மட்டும் எனக்குக் கொடுங்கள். எனக்குக் கொடுங்கள் என்றால், நான் உடனே உங்களை என் ஆஶ்ரமத்திற்கு வந்துவிடுங்கள் என்றெல்லாம்கூட கூப்பிடவில்லை. அப்படி வந்து இருக்க முடிந்தால் வாருங்கள். கைலாஸா திருவண்ணாமலையின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து, 31-ஆம் தேதி வரை இலவசமாக, பரமஶிவ சேனை நிகழ்ச்சி நடக்கின்றது. உணவு, தங்குமிடம், வகுப்புகள் அனைத்தும் இலவசமாகக் கொடுத்து, வகுப்பு கொடுக்கிறேன். அது 5 லக்ஷம் ரூபாய் பெருமானமுடைய program. அதை இலவசமாகக் கொடுக்கின்றேன், அது ஒரு பக்கம். இரண்டாவது: இந்தியா முழுவதும் யாத்ரை செய்ய வேண்டும் என்று நினைகின்றவர்களுக்கு, பரிவ்ராஜக யாத்ரையாகப் போக வேண்டும் என்று நினைக்கின்றவர்களுக்கு, இந்த ஒரு மாத வகுப்பையும் இலவசமாகக் கொடுத்து, 5 லக்ஷம் ரூபாய் பெருமானமுடைய வகுப்பையும் இலவசமாக கொடுத்து, நீங்கள் யாத்ரை செல்வதற்கு குறைந்தபட்சம் 1 லக்ஷமாவது ஒவ்வொருவருக்கும் செலவழிக்கின்றேன். நீங்கள் பல்வேறு spiritual ecosystem எல்லாவற்றையும் பார்த்து, வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்காக, வாழ்க்கையை அறிந்துகொள்வதற்காக, வாழ்க்கையில் மலர்வதற்காகவே நான் இதைச் செய்கின்றேன். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த 28 நாள் மட்டும், நீங்கள் கைலாஸா திருவண்ணாமலைக்கு வர முடியவில்லை என்றாலும், வீட்டில் இருந்தபடியாவது, இந்த ஒரு விஷயத்தைச் செய்யுங்கள். உங்களுக்குள் என்ன reaction நடந்தாலும், உங்களைப் பற்றி, உங்கள் கடந்த காலத்தைப் பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற கருத்துக்கள், வலிகள், வேதனைகள், துக்கங்கள், எதை நினைத்தால் immediate-ஆக react பண்ணுகின்றீர்களோ, கொந்தளித்து வெடித்து விடுகின்றீர்களோ, அவை எல்லாவற்றையும் ஸாக்ஷியாக பாருங்கள். யாரைப் பார்த்தால் trigger ஆகின்றீர்களோ, எந்த நிகழ்வு, எந்த நபர், எந்த சூழல், எந்த வார்த்தை, எந்த எண்ணம் உங்களைக் கொதிக்கச் செய்கிறதோ, de-stabilize ஆக்கிவடுகின்றதோ, அவைகள் எல்லாவற்றையும் ஸாக்ஷியாகப் பாருங்கள். நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் மிகப்பெரிய வெற்றியடைவீர்கள், அதற்கு நான் பொறுப்பு. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 7 ஸமாதி மனப்பழக்கம் ஐயா. வேறு ஒன்றுமே இல்லை ஐயா. இதில் கம்ப ஸுத்ரமோ, இயலாததோ, சாத்தியமில்லாததோ, மூடி மறைக்க வேண்டியதோ, மிகப்பெரிய ரகசியமோ ஒன்றுமே இல்லை ஐயா. ஸமாதி மனப்பழக்கம். வேண்டுமானால் ஒரு பெரிய பேப்பரில் எழுதி, உங்கள் படுக்கையறையில் ஒட்டிக்கொள்ளுங்கள். உங்கள் ஆபீஸில் ஒட்டிக்கொள்ளுங்கள். 'ஸமாதி மனப்பழக்கம்' என்று எழுதி ஒட்டிக்கொள்ளுங்கள். ஸாக்ஷியாய் இருந்து, உள்ளுக்குள்ளேயும் வெளியிலும் நடப்பதையெல்லாம் ஸாக்ஷியாகப் பாருங்கள். பார்த்தீர்களானால் பத்தே நாளில் புரிந்துவிடும். அதாவது உங்களைப் பற்றியும், உங்கள் past—ஐ பற்றியும், நீங்கள் வைத்திருக்கின்ற மொத்த கருத்தும் டுபாக்கூர். Opinionated news, fact கிடையாது. Opinionated news. அதனால் உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்தும், அந்த கருத்து ஏற்படுத்துகின்ற perversions, அந்த reactions-க்கு நீங்கள் react பண்ணுவது…. அதாவது, 'நீங்கள் எதைத் தொட்டாலும் உருப்படாது' என்று ஒரு கருத்தை நீங்கள் அமைத்து வைத்துக்கொண்டீர்களானால், வாழ்க்கையில் ஒரு பெரிய வாய்ப்பு வரும்பொழுது, அதைப் பார்த்த உடனே உற்சாகம் வருவதற்குப் பதிலாக, எரிச்சல் வரும். 'ஐயோ, நான் தொட்டா உருப்படாது, நான் அடையமாட்டேன். ஆனால் எவனோ ஒருவன் இதைத் தட்டிக்கொண்டு போய்விடப் போகிறானே, ஐய்யோ' என்று உங்கள் reaction- ஏ உற்சாகத்திற்குப் பதிலாக, வேதனையும், வெறுப்பும், frustration-ஆக இருக்கும். அதனால் அந்த frustration-ஐ பார்த்து இன்னும் frustrate ஆகி... இது மாதிரியான உணர்ச்சிக் கொந்தளிப்பு, வலி, காயங்கள், இவைகளுக்கு நடுவிலே நடக்கின்ற போராட்டங்கள், இதனால் ஏற்படுகின்ற வெறுப்பினால் திருடுவது, கொலை செய்வது, கொள்ளையடிப்பது, கற்பழிப்பு, ஊழல் என எல்லா விதமான அதர்மத்திலும் செல்வதற்கான முடிவை எடுப்பது … அதை 'தைரியம்' என்ற வார்த்தையில் சொல்ல முடியாது, 'அதர்மத்தில் செல்வதற்கான தற்கொலைத் துணிச்சல்', 'தற்கொலை மனப்பான்மை' வருகின்றது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: அதர்மங்களில், பெருங்குற்றங்களில் ஈடுபடுபவர்கள், அதனுடைய பின்விளைவுகள் தெரியாதவர்கள் அல்ல. ஆனால் ஒரு விதமான வெறுப்பினால், அந்தத் தற்கொலை முடிவை எடுப்பது. வாழ்க்கையின் மீது அளவிற்கு மீறிய வெறுப்பினால், தற்கொலை முடிவிற்கு வந்து செயல்படுகின்ற தன்மையிலிருந்து முதலில் விடுபடுங்கள். தற்கொலை முடிவிற்கு வந்து செயல்படத் துவங்குவது எப்படியெனில், முதலை காலைக் கவ்விக்கொண்டிருக்கும்பொழுது, comfortable-ஆக நீந்திக்கொண்டிருப்பதைப் போன்றதாகும். அது எப்பொழுது வேண்டுமானாலும் பிடித்து, உள்ளே இழுத்துவிடும். முதலில் காலைக் கவ்விக்கொண்டிருக்கின்ற முதலையிடமிருந்து விடுபடுங்கள். சிகரெட் பிடிப்பவர்கள், chain smokers , குடிப்பவன், சாராயம் குடிப்பவர்கள், அவர்களை நான் decent-ஆன வார்த்தையினால் எல்லாம் சொல்ல முடியாது. சாராயம் குடிப்பவன், சாராயம் குடிப்பவன்தான். 'மதுப்பிரியர்' என்ற வார்த்தையெல்லாம் உபயோகப்படுத்த முடியாது. 'குடிகாரன்' என்ற வார்த்தைத்தான் சொல்ல முடியும். மாமிசத்திற்கு, மாமிச உணவிற்கு அடிமையாய்ப் போய்க் கிடத்தல். இதைச் செய்பவர்கள் எல்லோருக்கும், அது தவறு, அதனால உடல் நலம் கெடும், மனநலம் கெடும், உயிர் நலம் கெடும் என்று தெரியாமலெல்லாம் இல்லை. தெரியும். ஆனால், ''என்னடா பண்ணப் போறோம் life-ல?'' என்ற இந்த argument- ஐ normalize ஆக்குகின்றார்கள். 'இதையெல்லாம் விட்டுவிட்டு வாழ்ந்து என்னடா பண்ணப் போகிறோம்?' என்று வாழ்க்கையின்மீது இருக்கின்ற frustration-னால், ''teetotaler -ஆக வாழ்ந்து என்னடா பண்ணப் போகிறோம்?'' என்ற argument- ஐ normalize ஆக்குகின்றோம். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 8 Especially gen-Z நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். Teetotaler life style, என்ன pleasant -ஆன வாழ்க்கைமுறை தெரியுமா? ஐயா உங்கள் இருப்பே pleasure-ராக இருக்கும். Celebrate being a human. டேய்! Gen-Z முதலில் இதைப் புரிந்துகொள்ளப்பா. Celebrate being a human. Teetotaler ஆக இருந்தீர்களானால், you can celebrate being a human. ஒரு இனிமையான மலரின், ஒரு இயற்கையான தாமரை, ரோஜா, பன்னீர் புஷ்பங்களுடைய இனிமையான நறுமணம் மாதிரி, நம்முடைய வாழ்க்கையில் உள்ளுக்குள்ளும் வெளியிலும், ஒரு நறுமணம் பொங்குகின்ற, just celebrating being a human. வேறு ஒன்றும் வெளியிலிருந்து எல்லாம் தேவையில்லை. அது மாதிரி life-ஏ romance-ஆக இருக்கும். எதைப் பார்த்தாலும் sweet-ஆக இருக்கும், எதைப் பார்த்தாலும் joyful- ஆக இருக்கும், யாரைப் பார்த்தாலும் smile பண்ணுவீர்கள். அதுதான், celebrate being a human. இந்த frustrations, நீங்கள் layer by layer -ஆக frustrations னுடைய layer அதிகமாகி, அந்த frustration-னுக்கு நீங்கள் react பண்ணுவது, அதற்கு perversion... இது multiple complication. இந்த complication - ஆல், உங்களுக்கும் உங்களுக்கும் இருக்கிற உறவு மிகவும் complicate ஆகித்தான், 'டேய், வாழ்ந்து என்னடா பண்ணப் போகிறோம்? தண்ணிய அடிடா, குடிடா பார்த்துக்கொள்ளலாம். என்ன வேண்டுமானாலும் குடிக்கலாம், smoke பண்ணலாம். என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். வரும்போது பார்த்துக்கலாம் இருடா. இதற்கெல்லாம்கூட பயந்துகொண்டு இருக்குற?' என்ற ஒரு தற்கொலை முடிவோடு செயல்படுகிறீர்கள். வாழ்க்கையின் மீது frustration வந்து, தற்கொலை முடிவோடு செயல்படுகின்ற அந்த எண்ண ஓட்டத்தோடு, அதன் காரணமாக, போதைப் பழக்கங்கள், மற்ற மற்ற, இப்போ, smoking, குடி, இதோடு நிற்கவில்லை. கஞ்சாவிற்குப் போய்விட்டது. மற்றபடி வேறு வேறு வேறு போதை வஸ்துக்கள்... பெயர்கூட எனக்குத் தெரியவில்லை. அந்த meth.. என்பதைப்போன்று ஏகப்பட்ட போதை வஸ்துக்கள். இவையெல்லாம் normalize ஆக ஆரம்பித்துவிட்டது. இது மாதிரியான மனத்தை உருவாக்கிக்கொண்டீர்களானால், என்ன செய்தாலும் failure தான். மாதம் 10 லக்ஷம் அல்ல, 20 லக்ஷம் அல்ல, 50 லக்ஷம் சம்பளம் வாங்கினீர்களானாலும், என்ன use? எதை வைத்து எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டுமோ, அது அழிந்து விட்டால் என்ன பயன்? நாக்கை வைத்துத்தான் ருசிக்க வேண்டும், நாக்கு அழுகிப் போய்விட்டதென்றால், நீங்கள் எவ்வளவு ருசியான, விதவிதமான ஆயிரம், இரண்டாயிரம் தின்பண்டங்களை வைத்திருந்தாலும், என்ன உபயோகம்? கண்ணை விற்று ஓவியம் வாங்கியவனும், உடல், மனம், உணர்வை விற்று, வாழ்க்கையில் எதைச் சேர்த்தவனும் - மிகப்பெரும் மூடன். வாழ்வில் முதல்படி, Celebrate being a human. இந்த மனித உடலோடு, மனத்தோடு, உணர்வோடு, உயிரோடு இருக்கின்ற, இந்த நிலையை celebrate பண்ணுவோம். உங்களுக்குள் நிகழும் அனைத்தையும் ஸாக்ஷியாகப் பார்க்கத் துவங்கினீர்களானால், கடந்தகால காயங்கள், அந்த காயங்கள் - வலிகளாலே ஏற்படுகின்ற எதிர்காலத்தைப் பற்றிய பயம், இதெல்லாம் layer by layer -ஆக, அப்படியே உறிந்து விழுந்துவிடும் ஐயா. கரைந்து விழுந்துவிடும். அவை எல்லாமே 'போலி' என்று புரிந்துவிடும். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 9 இதில் ஒரு கெட்ட செய்தி என்வென்றால், இந்த ஸத்யங்கள் சிறு வயதிலேயே உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு, நீங்கள் அதை நடைமுறைப்படுத்திக்கொள்ளாமல், இது உங்கள் வாழ்க்கைப் பாடமாக உங்களுக்கு அளிக்கப்படாதது. நல்ல செய்தி என்னவென்றால், இப்பொழுது செய்ய ஆரம்பித்தீர்களானால்கூட, எதிர்காலம் நன்றாக இருப்பது மட்டுமல்ல, ஒரு முக்கியமான ஸத்யத்தைப் புரிந்துகொள்ளுங்கள், 'உங்கள் கடந்த காலம் மாறும்!' இங்குதான், நான் நுழைகின்றேன். 'அசாத்தியமானது' என்று நீங்கள் நினைப்பவற்றைச் சொல்வதும், அதை உங்களுக்கு சாத்தியமாக்குவதும்தான், என் வாழ்க்கையின் குறிக்கோள். அதை, கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர்ந்து கோடிக்கணக்கான மக்களுக்குச் செய்து கொண்டிருக்கின்றேன். இப்பொழுதும் செய்கின்றேன், இனியும் செய்வேன். இந்த ஸத்யத்தைப் புரிந்துகொள்ளுங்கள். ஸாக்ஷியாக, உங்களுக்குள்ளும் வெளியும் நடப்பவை அனைத்தையும் ஸாக்ஷியாகப் பார்க்கத் துவங்கினீர்களானால், ஸாக்ஷியையே ஸாக்ஷியாகப் பார்க்கத் துவங்கினீர்களானால், சில நாட்களிலேயே, கடந்தகால வலிகள், காயங்கள் கரையும். மனம் எப்பொழுது கொந்தளித்தாலும் ஸாக்ஷியாகப் பாருங்கள் ஐயா. எதிர்காலம் பற்றிய பயங்கள், துக்கங்கள் கரையும். தொடர்ந்து, பயம், குற்ற உணர்ச்சி, துக்கம், ஆற்றாமை, பொறாமை, வயிற்றெரிச்சல், இதில் இருந்தெல்லாம் react பண்ணுவது அடங்கும். உங்கள் எதிர்காலத்தின் சாத்தியக் கூறுகள், உங்கள் வாழ்க்கையைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றி, உங்களுக்கு இருக்கின்ற பயங்கள் அனைத்தும் கரைந்து, ஒரு மிகப்பெரிய ஸ்திரத்தன்மையும், ஸ்திரத்தன்மையின் மீது கட்டி எழுப்பப்பட்ட ஶ்ரத்தை, நம்பிக்கை, வாழ்க்கையைப் பற்றிய ஒரு புதிய நம்பிக்கை மலரும். இதெல்லாம் கூட நீங்கள் logic-காகப் புரிந்துகொள்ளலாம். நான் அடுத்து சொல்வதுதான், உங்கள் கடந்த காலத்தைப் பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற கருத்து மட்டுமல்ல, கடந்தகால அனுபவமே மாறும். காரணம் என்னவென்றால், கடந்த காலத்தில் நீங்கள் உங்களுடைய அனுபவங்கள் பலவற்றை, வலி, துக்கம், பயம், தோல்வி என்றெல்லாம் உள்ளுக்குள் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றீர்கள். அது மெதுமெதுவாகப் பார்த்து கரைய கரைய கரைய, அது சம்பந்தமான நபர்கள், அதே சூழ்நிலையை எப்படிப் பார்த்தார்கள், எப்படி handle பண்ணினார்கள், என்ன idea-ல் operate செய்தார்கள் என்று பார்த்து, அவர்களோடெல்லாம் interact செய்து, புரிந்துகொள்ள ஆரம்பிப்பீர்கள். அப்பொழுதுதான், 'கடந்த காலத்தைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்து மட்டுமல்ல, கடந்த காலமே கற்பனை!' என்று புரியும். கடந்த காலமே மாறும். பொய்யுரையேன், புகட்டுரையேன்! நீங்கள் அனைவரும் உங்களுடைய அரிய 3 மணி நேரத்தை, தினசரி இந்த ஸத்ஸங்கத்திற்காகக் கொடுக்கின்றீர்கள் எனும் பொழுதே, நீங்கள் என் மீது வைத்திருக்கும் ஶ்ரத்தையை, நான் மதிக்கின்றேன். மிகுந்த அன்போடும், நேர்மையான காதலோடும், நேர்மையான நட்போடும் சொல்கின்றேன், கேளுங்கள். உங்களுக்குள், உள்ளும் வெளியும் நிகழும் அனைத்தையும் ஸாக்ஷியாகப் பார்க்கத் துவங்கினால், பத்து நாட்களுக்குள், எப்படி ஒரு அரச மரத்தின் விதை, ஒரு கோட்டையின் சுவற்றில் சிக்கிக்கொண்டால், அது வளர்ந்து, பெரிய மரமாகி, கோட்டையையே உடைத்துத் தகர்க்கிறதோ, அது மாதிரி உங்களுக்குள் பெருகிப்போய் இருக்கின்ற இந்த பயம் எனும் கோட்டையே காணாமல் போய்விடும். கருகி உருகி கீழ விழுந்துடும். எரிந்துபோய் கீழே விழுந்துவிடும். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 10 எதிர்காலம் மாறுவது மட்டுமல்லாது, கடந்த காலம் மாறிவிடும். ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள்.. நிழல் நீயும் - நிஜ நீயும், 'நீ' என நின்றது ஒன்று அகமெலாம் உலகாய் கிளர்ந்ததென்று அறிந்திடில் கண்முன் உலகம் காண்க, காதமுது கேட்கவும் உள்ளொளி தானே உனைச் சேர் தன்னை உணர்ந்து நிற்கும் நீ வேடமொரு சோர்வுற்று, வீழ்விடா நினைவிழ யான் யார் எனும் ஏக்கம் யாவிலும் தீயென பார்ப்பதும் பார்த்ததுமாய் பாகுபாடு அற்றிட சிந்தையும் சிந்தனையும் சேர்ந்தே ஒளிரும் நீ எண்ணமென்று எண்ணாதே எண்ணமெல்லாம் எழுந்திடும் வெண்வெளி நீ எனவே, விளங்குதற் கற்றிடு நினைவு நினைவுடைய நானென்றுமாய் கடந்து உணர்வினுட் கலந்த உறைவிடம் நீயே நீ! உங்களுக்கு உள்ளும் - வெளியும் நிகழும் அனைத்தையும் ஸாக்ஷியாய் பாருங்கள். இது ஏதோ அரை மணி நேரம் செய்கின்ற த்யானம் இல்லை ஐயா. நாள் முழுவதும் செய்யுங்கள். அதே ஆபீஸிற்குச் செல்லுங்கள், சென்றவுடன்... மேனேஜர் அழைப்பதற்கு முன்பாகவே, முதலாளியை சந்திப்பதற்கு முன்பாகவே எப்படி கொந்தளிக்கின்றீர்கள் என்று ஸாக்ஷியாகப் பாருங்கள். எத்தனை rehearsal, எத்தனை பயம், எத்தனை பொய் விடைகள், எத்தனை spontaneous lies என்று எத்துனையை உருவாக்குகின்றீர்கள் என்று அப்படியே ஸாக்ஷியாகப் பாருங்கள். உங்கள் உடலிற்குள்ளும், மனதிற்குள்ளும் நடக்கின்ற அத்தனைக் கொந்தளிப்பையும் ஸாக்ஷியாகப் பாருங்கள். இந்த 28 நாளும் முடிந்தவரை குறைந்த வார்த்தைகளை உபயோகப்படுத்துங்கள். மனத்திற்குள்ளும், மனத்திற்கு வெளியிலும் குறைந்த வார்த்தைகளை உபயோகப்படுத்துங்கள். உங்கள் மனம் உங்கள் மனைவி மாதிரி, நீங்கள் என்ன respond செய்தீர்கள் என்றாலும் ஒழிந்தீர்கள். சும்மா இருந்தீர்களானால், அப்பொழுதும் பிரச்சினை வராது என்று அர்த்தம் இல்லை. ''நான் பேசிட்டே இருக்கேன், கத்திட்டே இருக்கேன், நீ என்ன சும்மாவே இருக்க?'' என்று அதற்கும் சண்டை வரும். ஆனால் ஒரு பத்து நாள் அதை பொறுத்துக்கொண்டீர்களானால், 'சரி, இப்படித்தான் ஆயிருச்சு இது' என்று, சும்மா இருக்கின்ற காரணத்திற்காக சண்டை வருவது வராது. அப்பொழுது என்ன ஆகும் என்றால், கொந்தளிப்புகள் அடங்கி, நிஜத்தைப் பார்க்கத் துவங்குவீர்கள். கொந்தளிப்புகளில் இருந்து, அதாவது இந்த நவரச உணர்ச்சிக்கொந்தளிப்புகள்… உங்கள் நாக்கு spicy-யான food-க்கும், ஊறுகாய்க்கும், எப்படி இந்த அறுசுவைக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றதோ, அதே மாதிரி உங்களுடைய மனம் இந்த நவரச உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றது. நீங்கள் உண்மையில், உங்கள் வாழ்க்கையில் வெற்றியைத் தேடுவதை விட, இந்த நவரச உணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கின்றீர்கள். வெற்றி என்பதைவிட ஐயா, நான்குபேர் உங்களைப் பற்றி, 'அவன் எவ்வளவு கஷ்டப்பட்டு வெற்றி அடைந்தான் என்று தெரியுமா? வேறு யாராவது அவன் இடத்தில் இருந்தால் எப்பொழுதோ தூக்கு மாட்டி செத்திருப்பார்கள்' என்று சொல்லவேண்டும் என்பதற்காக, நீங்களே சொல்லிச் சொல்லிப் பார்த்து, இதை நான்குபேரை சொல்ல வைப்பதற்கான dialogues-ஐ நீங்களே மற்றவர்களுக்குள்ளும் feed செய்கின்றீர்கள். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 11 ஒரு கொடுமை என்னவென்றால், இந்த நவரச உணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்கு அடிமையாவதுதான் மிகப்பெரிய அடிமைத்தனம். மது, மாமிசம், போதை என சகல போதைக்கும் அப்பாற்பட்டு, இந்த நவரச உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் அடிமைத்தனம்தான் மோசமான அடிமைத்தனம். மோசமான அடிமைத்தனம். இந்த நவரச உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு அடிமையாகும்போது தான்... அதாவது இந்த endless distraction, doom scrolling என்று சொல்வது, scroll செய்துகொண்டே இருப்பது. முதலில் எல்லாம் ஐயா, ஒரு பத்து நிமிஷம் வீடியோவைப் பார்த்தால்தான், ஒரு எட்டாவது நிமிஷத்திற்கு வரும்பொழுது, முதல் நிமிஷம், இரண்டாவது நிமிஷத்தில் அந்த வீடியோவில் என்ன சொன்னார்கள் என்று மறந்துவிடுவோம். இப்பொழுது ஒரு shorts பார்த்தாலே, end of the shorts-க்கு வரும்பொழுது, ஒரு reels-ஐ பார்த்து end-க்கு வரும்போது ஆரம்பத்தில் இருந்த content என்னவென்று மறந்துவிடுகின்றது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: உண்மையில், நீங்கள் எப்பொழுது பிறந்திருந்தாலும் சரி, 24 மணி நேரமும் smart phone-ஐ படுக்கையின் அருகிலேயே வைத்துக்கொண்டு, யார் யாரெல்லாம் காலையில் எழுந்த உடனே முதலில் smart phone கண்ணில் விழிப்பது, இரவு கடைசியாக smart phone-ஐ பார்த்துவிட்டு கண்ணை மூடுவது என்று வாழ்க்கை வாழ்கின்றீர்களோ, அவர்கள் அத்தனை பேருமே gen-Z, gen alpha தான். நீங்கள் 80 வயது கிழவனாக இருந்தாலும் சரி, அதாவது உங்கள் வயது என்னவாக இருந்தாலும் சரி... காலையில் எழுந்த உடனே செல்போனில் கண் விழிப்பதும், இரவு தூங்கச் செல்கின்றவரை, அதாவது தூங்குவதற்கு முன் இறுதியாகப் பார்ப்பதும் செல்போன்தான் என்ற வாழ்க்கையை யார் யாரெல்லாம் வாழ்கின்றீர்களோ, நீங்கள் அத்துனை பேரும் gen-Z தான். அத்தனை பேரும் கேட்டுக்கொள்ளுங்கள், உங்களுக்கு நான் சொல்கின்ற அடிப்படை ஸத்யம்: இந்த நவரச உணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்கு அடிமையாகி endless distraction-ல் சிக்காதீர்கள். ஆழ்ந்து கேளுங்கள். இந்த உணர்வு போதை மிகவும் கொடுமையானது. இந்த ஒரு 28 நாள் மட்டும் ஐயா, உள்ளுக்குள்ளும் வெளியிலும் நடப்பதை தயவு செய்து ஸாக்ஷியாகப் பாருங்கள். தேவையானதை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள். அதாவது உங்களுக்கென்று ஒரு ecosystem ஒன்றை உருவாக்கிக்கொண்டு, அந்த ecosystem சார்ந்த விஷயங்களை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள். உதாரணத்திற்கு, நீங்கள் அரசியல் துறையில் இருந்தீர்களானால், அந்த அரசியல் நியூஸ் மட்டும் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் பொருளாதார துறையில் இருந்தீர்களானால், அந்தப் பொருளாதாரச் செய்திகளை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையை நடத்துகின்ற அளவிற்கு information வாங்கிக்கொள்ளுங்கள். தேவை இல்லாதவைகளைச் செய்ய மறுப்பதுதான், உங்கள் வாழ்க்கையில் உங்கள் நேரத்தையும், உங்களையும் manage செய்வதற்கான முதல் படி. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 12 நீங்கள் சாதிக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்களுடையக் குறிக்கோளை அடைந்து, வெற்றி அடைந்து, சாதனை செய்ய வேண்டுமென்றால்… முதல் வேலை, நீங்கள் செய்ய வேண்டியதை எல்லாம் செய்வது கிடையாது. தேவை இல்லாதவைகளை எல்லாம் செய்வதை நிறுத்துவது. அந்த தேவை இல்லாதவைகளைச் செய்வதை நிறுத்தும்பொழுதுதான், உங்கள் முன்பாக எவ்வளவோ நேரம், ஶக்தி, energy இருக்கிறது என்று புரியும் ஐயா. உடல் energetic -ஆக, mind fresh- ஆக, உங்களுடைய prime time, உங்கள் வாழ்க்கையினுடைய cream என்னவென்றால், உங்கள் prime time தான். மனமும், உடலும், உயிரும் fresh- ஆக இருக்கின்ற, tiredness இல்லாமல், boredom இல்லாமல், frustration இல்லாமல், fresh- ஆக இருக்கின்ற அந்த time. பொதுவாக உங்கள் எல்லோருக்கும் சொல்ல வேண்டுமானால், அந்த fresh- ஆக, alive- ஆக, active ஆக இருப்பது maximum 5 மணி நேரம். அந்த நேரத்தை, உங்கள் குறிக்கோளை நோக்கி நீங்கள் செலுத்த வேண்டும் என்றால், தேவை இல்லாததை எல்லாம் செய்வதை நிறுத்தினால்தான், இந்த prime time 5 மணி நேரத்தை, உங்களுடைய குறிக்கோளை நோக்கி முழுமையாகச் செலுத்த முடியும். அது முதலாவது, இரண்டாவது: இந்த தேவை இல்லாததெல்லாம் செய்வதை நிறுத்திய உடனேயே, இந்த prime time-னுடைய quality-யும், quantity-யும் அதிகமாகும். காரணம் என்னவென்றால், தேவை இல்லாத விஷயங்களைச் செய்வதை நிறுத்தும் போதே, tiredness, boredom, frustration - இவற்றின் depth குறையும். உங்களுக்கு உள்ளும் வெளியிலும் நடப்பதை ஸாக்ஷியாகப் பார்த்தீர்களானால், ஒருவருடைய comment எல்லாம் உங்களைப் பாதிக்கவே பாதிக்காது ஐயா. comment என்றால் என்ன? ஒரு வார்த்தை. அவ்வளவுதான். அதில் போய் என்ன இருக்கிறது? முடிந்துவிட்டது. பிறகு என்ன? ஐயா, நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: நீங்களே உங்களை இழிவாகப் பழித்து, என்ன வார்த்தைகளைச் சொல்லிக்கொள்கின்றீர்களோ, அந்த அதே வார்த்தை வெளியிலிருந்து வரும்பொழுதுதான் உங்களுக்கு வலிக்கும். இல்லையென்றால் வலிக்காது. இதுதான் உண்மை. உங்களை நோக்கி எய்யப்படுகின்ற எல்லா அம்பு, வேல், ஈட்டி... இந்த எல்லாமே ஐயா, உங்கள் skin அளவிற்கு வந்து நின்று போய்விடும் ஐயா. அதற்குப் பிறகு அதை உங்கள் கையில் பிடித்து, நீங்களாகக் குத்திக்கொண்டால்தான் உண்டு. இதுதான் உண்மை. அது skin அருகில் வந்து நின்றுவிடும். அதற்குப் பிறகு நீங்களாக அதைப் பிடித்து குத்திக்கொண்டு, 'ஐயோ வலிக்குதே, வலிக்குதே, குத்துதே, குடையுதே' என்று வேதனைப்பட்டுக்கொண்டால் உண்டு. இதுதான் நிஜ ஸத்யயம். உள்ளுக்குள்ளும், வெளியிலும் நடப்பதை ஸாக்ஷியாகப் பார்த்தீர்களானால்… கர்ணன் சினிமாவில் காட்டுகிறார்கள் பாருங்கள், எல்லா அம்பும் வந்து அவர்மீது அப்படியே மாலையாக விழுந்து கீழே விழுந்துவிடும். அதே மாதிரி வெளியில் இருந்து என்ன வந்தாலும், அது உங்களை தாக்காமல் மாலையாய் கீழே விழுந்துவிடும். மாலையாக மாறி கழுத்தில்கூட விழுந்துவிடும். என் அனுப வத்திலிருந்து சொல்கின்றேன்... (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 13 Reaction பண்ணாமல் மட்டும் இருந்தீர்களானால், ஸாக்ஷியாக மட்டும் இருந்தீர்களானால், எப்பேற்பட்ட சூழ்நிலையிலிருந்தும் வெளிவருகின்ற மிகத்தெளிவான அறிவு, சுத்த புத்தி நமக்குள் மலர்ந்து, அப்படியே நீங்கள் சுத்த புத்தியின் வழிகாட்டுதலால், எந்த சூழ்நிலையிலும் ஜெயித்துவிடுவீர்கள் ஐயா. எந்த சூழ்நிலையிலும் ஜெயித்துவிடுவீர்கள். உங்களை நீங்கள், உங்களுக்கு உள்ளும் வெளியும் நிகழ்பவற்றை ஸாக்ஷியாக இருந்துப் பார்க்கத் துவங்கும்பொழுது, புதிய வாழ்க்கை பிறக்கின்றது. ஐயா, உங்களுக்கும் உங்களுக்கும் இருக்கின்ற உறவு, ஒரு sweet – ஆன, smooth – ஆன, happy – ஆன relationship – ஆக இருக்க வேண்டும். உங்களுக்கும் உங்களுக்கும் இருக்கின்ற உறவை எப்படி தெரிந்துகொள்வதென்றால், நீங்கள் தனியாக உட்கார்ந்திருக்கும்பொழுது, எப்படி உங்களோடு நீங்கள் இருக்கின்றீர்கள் என்று பாருங்கள். வெளியிலிருந்து யாரும் உங்களோடு இல்லை, நீங்கள் தனி அறையில் உட்கார்ந்து relaxed-ஆக இருக்கின்றீர்கள். செல்போன், டி.வி எதுவும் கிடையாது, நீங்கள் மட்டும் தனியாக இருக்கின்றீர்கள். அப்பொழுது எப்படி உங்களோடு உங்களை feel பண்ணுகின்றீர்கள்? அதுதான் உங்களுக்கும் உங்களுக்கும் இருக்கின்ற உறவு. நிறையபேர் இந்த face book -ல் எல்லாம் relationships status போட்டிருப்பீர்கள். Single, Married, Divorce என்று போட்டிருப்பீர்கள். சில பேர் complicated என்று போட்டிருப்பீர்கள். அதுபோல உங்களுக்கும் உங்களுக்கும் இருக்கின்ற relationships status போட வேண்டும் என்றால், அத்தனைபேரும் 'confused, complicated, convoluted' - அப்படித்தான் போட்டுக்கொள்ள வேண்டும். 'Confused, complicated, convoluted' என்று வேண்டுமானால் அதைப் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்களுக்கு ஞாபகம் வந்துகொண்டே இருக்கும், ''ஆஹா.. இப்படித்தான் நாம இருக்கின்றோம், இதில் இருந்து நாம் வெளியில் வரவேண்டும்'' என்று புரிந்துகொண்டே இருக்கும். முதலில், நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய அடுத்த ஸத்யம்: உங்கள் கடந்த காலம், உங்கள் வாழ்க்கையில் இதுவரை நடந்துகொண்டிருந்தது, இவைகள் எல்லாவற்றைப் பற்றியும் ஒரு தெளிவிற்கும், புரிதலுக்கும் வருதல். வந்தால்தான், dissolution நடந்தால்தான், transformation ஆரம்பிக்கும். நீங்கள் ஏற்கனவே செய்துகொண்டிருந்த செயல்கள்... உள்ளுலகத்திலும், வெளியுலகத்திலும் உங்களுடைய reactions, மனம் இயங்கிய விதம் என இவை எல்லாவற்றைப் பற்றியும் ஒரு dissolution வந்தால்தான், உங்களுடைய தினசரி வாழ்க்கை, உங்களுடைய மனப் பழக்கங்கள், உடல் பழக்கங்கள், வாழ்க்கைப் பழக்கங்கள், உறவுப் பழக்கங்கள் என இவை எல்லாவற்றைப் பற்றியும் dissolution வந்தால்தான், அதாவது 'என்னாடா இப்படி நடந்துட்டு இருக்கு, என்னடா இப்படி போய்கிட்டு இருக்கு?' என்ற ஒரு விழிப்பு வந்தால்தான், இந்த மயக்கத்திலிருந்து நீங்கள் தெளிந்தால்தான் - வெற்றி, ஜீவன் முக்தி, முழுமையான வாழ்க்கை 'சாத்தியம்' - இகமானாலும் சரி, பரமானாலும் சரி. பரத்திலே அடைய வேண்டிய வெற்றியைத்தான், ஜீவன் முக்தி என்றும், பரம ஸ்வதந்த்ரம் என்றும் சொல்கின்றேன். இகத்திலே அடைய வேண்டிய ஸ்வதந்த்ரத்தை, வெற்றியைத்தான் success என்று சொல்கின்றேன். இகத்திலே அடைய வேண்டிய ஸ்வதந்த்ரம் - வெற்றி, success... (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 14 உங்கள் goal -ஐ அடைந்துவிடுவது, உங்கள் குறிக்கோளை அடைவது... அது என்னவானாலும் சரி... It can be as simple as… சாதாரணமாக எல்லோருக்கும் வருகின்ற ஆசையான, 'healthy யான body- யாக இருக்க வேண்டும்' என்பதில் இருந்து, 'நாடாள வேண்டும் அல்லது பெரும் செல்வந்தனாக வேண்டும்' என்று நீங்கள் உங்களுடைய இகத்தில், உலகில் வைத்திருக்கின்ற என்ன குறிக்கோளாக இருந்தாலும் சரி... பரத்தில் ஜீவன் முக்தி, ஜ்ஞாநம் என என்ன குறிக்கோளாக இருந்தாலும் சரி, உள்ளுலகம், வெளியுலகம் எதில் எந்தக் குறிக்கோளாக இருந்தாலும் சரி, அடைவதற்கு முன்பு, வெற்றிக்கு முன்பு வரவேண்டிய முதல் விஷயம் - 'கடந்தகாலம் எவ்வளவு மோசமாக இருந்திருக்கிறது' என்று புரிந்துகொள்வது. அதற்காகக் கஷ்டப்படுவது அல்ல, வருத்தப்படுவது அல்ல. துக்கப்படுவது, துயரப்படுவது அல்ல. இந்தப் பரிதல் வந்தாலே அதைக் கழற்றி விட்டுவிடுவோம். அது 'நாமே உருவாக்கிக்கொண்ட மாயை' என்று புரிந்து, அதைக் கழற்றி விடுவது, அதிலிருந்து ஒதுங்குவது... அப்பொழுதுதான் அதிலிருந்து விடுபடுத்திக்கொள்வது நடக்க ஆரம்பிக்கும். நேற்றைய ஸத்ஸங்கத்தில் சொன்னேன்… கானல் நீ நிழல் நீ நிஜ நீ என்று. இந்த கானல் நீ, நிழல் நீ - இந்த இரண்டிலிருந்தும் விடுபடுவதற்கானத் தெளிவிற்கு வந்தீர்களானால்தான், நிஜ நீயைப் பார்ப்பீர்கள். உண்மையான உங்களை அப்பொழுதுதான் சந்திப்பீர்கள். அப்பொழுதுதான் 'உண்மையான உங்களுக்கும்', 'உங்களுக்கும்' நடுவிலே உறவு உருவாகும். அடுத்த முக்கியமான புரிதல் ஐயா… நான் சொல்கின்ற வார்த்தைகளை ஆழ்ந்து கேட்டீர்களானால்தான் புரியும். ஏனென்றால், நாம் ரொம்ப paradoxical ஆன statement எல்லாம் சொல்லிக்கொண்டே வருவேன். ''கோடி பேரும் உண்மையில் ஒருவராகத்தான் இருக்கின்றார்கள் ஒருவனுக்குள் தேடினால் உண்மையில் கோடி பேரைப் பார்ப்பீர்கள்''

  • இதெல்லாம் paradoxical ஆக இருக்கும். ஆனால் சத்தியம். அதனால், நான் சொல்வதை ஆழ்ந்து கேட்டீர்களானால்தான் புரியும். உண்மையில் ஐயா, உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற அந்த கற்பனைகள், அந்த rigid ஆன ஒரு identity, boundary, 'இதெல்லாம் என்னுடைய ஆசை, இதெல்லாம் என்னுடைய அச்சம், இதெல்லாம் எனக்குப் பிடிக்கும், இதெல்லாம் எனக்குப் பிடிக்காது, இதுதான் என் வாழ்க்கை, இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படி இல்லை என்றால் நடக்காது, இப்படி இருந்தால்தான் எனக்குப் பிடிக்கும், மகிழ்ச்சியாக இருக்கும். இப்படி இல்லை என்றால் நாசமாகப் போய்விடும்' என்று rigid boundaries வைத்திருக்கின்றீர்கள் பாருங்கள், அந்த rigid boundaries மொத்தமுமே fraud. அது மொத்தமுமே உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கின்ற 420. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நான் உங்களை, 'நீங்கள் மற்றவர்களை ஏமாற்றுகின்றீர்கள்' என்று சொல்லவில்லை. உங்களை நான் அவதூறு செய்யவில்லை, உங்களை நான் பழிக்கவில்லை. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 15 உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கின்றீர்கள். Self 420 ஐயா, இந்த rigid boundaries எல்லாமே கற்பனையிலிருந்து நீங்கள் நட்டு வைத்துக்கொண்டிருப்பது ஐயா. அடித்தளம் இல்லாது கட்டப்பட்டக் கட்டிடங்கள் மாதிரி ஐயா. Foundation போடாமல் நூறடுக்கு மாடி கட்டி வைத்திருப்பது மாதிரிதான், நீங்கள் உங்களைப் பற்றி வைத்திருக்கின்ற rigid boundaries எல்லாமே. இதில் ஒரு நல்ல செய்தி என்ன தெரியுமா? நீங்கள் எதிர்காலத்தைப் பற்றி வைத்திருக்கின்ற பயங்கள்... அதெல்லாம்கூட இந்த rigid boundaries-ஆல் வருவது ஐயா. அதெல்லாம்கூட போலி ஐயா. உங்களுடைய உறவுகள், உங்களுடைய வாழ்க்கைமுறை, உங்களுடைய குறிக்கோள், உங்களுடைய patterns உங்களுடைய habits - இது எல்லாமே rigid ஆனதே கிடையாது. இது எல்லாமே சமூகம் உங்களுக்குச் செய்த மூளைச்சலவை! கொஞ்சம் ஆழ்ந்து பாருங்கள், நீங்கள் 'ஸுகம்' என்று எதை நினைக்கின்றீர்களோ, அந்த ஸுகம் உங்களுக்கு வரும்பொழுதுகூட, அந்த ஸுகத்தை நீங்கள் அடைவதாக நினைத்துப் பார்த்துக்கொண்டுதான் இருப்பீர்களே தவிர, அந்த ஸுக அனுபூதி முழுமையாக உங்களை நிறைப்பதற்கு நீங்கள் அனுமதிப்பதே இல்லை. அந்த நேரத்தில்கூட உங்களுக்குள் ஏதாவது ஒரு dialogue தான் ஓடிக்கொண்டிருக்கும். அந்த அனுபூதி நிறைவதில்லை. அந்த அனுபூதி உங்கள் உடல், மனம், உயிர் அனைத்தையும் உத்சாகப்படுத்தி, நிறைந்து நடப்பதே இல்லை ஐயா. என்ன ஸுகமானாலும் சரி, நீங்கள் 'ஸுகம்' என்று நினைக்கிற எல்லாமே, அதாவது உணவு – நாக்கு ஸுகமாகட்டும் அல்லது ஏதோ ஒன்றைப் பார்க்கின்ற ஸுகமாகட்டும் அல்லது உடலாலே அடைகின்ற காம ஸுகமாகட்டும் அல்லது என்ன ஸுகமானாலும் சரி, ஐம்புலன்களால் அடையும் ஸுகம் மற்றும் மனதால் அடையும் ஸுகம், எல்லா ஸுகங்களிலும், உண்மையான அந்த ஸுக அனுபவம் நிகழும்பொழுது, உங்கள் மனம் குறுக்கிட்டு, 'இதைப் பற்றி சிந்திப்பது' என்கின்ற சிந்தனை ஓட்டம்தான் உங்களுடைய layer-ல் நடந்துகொண்டிருக்கும். இது சார்ந்த ஆசை-அச்சம் என்கின்ற சிந்தனை தான் ஓடிக்கொண்டிருக்குமேத் தவிர, உண்மையில் அந்த அனுபூதி நிகழ்வதில்லை. இது எப்படியென்றால், ஒரு பெரிய plastic wrap செய்து உங்களை முழுவதுமாக மூடிக்கொண்டு, இந்த கொரோனா காலத்தில் எல்லாம் sweat suit–என்று போட்டுக்கொண்டிருந்தார்களே, அந்த safety suit அதைப் போட்டுக்கொண்டுச் சென்று, வாழ்க்கையை அனுபவிக்கின்ற மாதிரி. உங்களுக்கும், உங்களுடைய அனுபவத்திற்கும் இடையிலே, இந்த தொடர்ந்த தலைவலியாக இருக்கின்ற எண்ண ஓட்டங்களால், நீங்கள் எதையும் அனுபவிப்பதும் இல்லை. உங்கள் வாழ்க்கையைப் பற்றி வைத்திருக்கின்ற கருத்துக்கள் எல்லாமே இந்த மாதிரியான ஒரு போலித்தனமான rigidity தான். அடித்தளமில்லாதக் கட்டிடத்தைப்போல, வெறும் எண்ணக்கட்டினாலே எழுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது. ஒரு 10 நாள் உங்களை ஸாக்ஷியாகப் பார்த்தீர்களானால், உங்களுக்குள் இருக்கும் எத்தனைக் கட்டிடம் தானாக தட தட தடவென்று இடிந்து விழுகிறது பாருங்கள். நீங்கள் கட்டி வைத்த பயம் எனும் பத்தடுக்கு மாடி, ஒளிந்து, எழுந்து இடிந்துவிழுந்து போகும். உங்களுக்கு மிக நெருக்கமான ஆசை என்று நீங்கள் கட்டிவைத்த நூறடுக்கு மாடி, அணுகுண்டு போட்டது போன்று, சிதறிச் சின்னாபின்னமாகப் போகும். உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியம் என்று நீங்கள் நினைத்து, எதை நோக்கி ஓடிக்கெண்டிருந்தீர்களோ, அது மறந்து போகும். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 16 எந்த குறிக்கோளும் இல்லாமல், தரித்தரம் மாதிரி வீணாகச் சுற்றிக்கொண்டு வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருந்தீர்களானால், அது எல்லாவற்றைப் பற்றியும் விழிப்புணர்வு வரும். இந்த விழிப்பு, துரியம், ஸமாதி என்று நான் சொல்லிக்கொண்டிருக்கின்றேன் அல்லவா, அதைப் பற்றி அது என்ன என்று ஒரு சின்ன definition சொல்லிவிடுகின்றேன். அதாவது, அந்த ஸமாதி நிலையில் உள்ளுக்குள் காலம் கடந்து நித்ய நிகழ்வில் இருப்பீர்கள். கடந்த காலமோ, எதிர்காலமோ, நிகழ்காலமோ எதுவுமே பாதிக்காத, இது எதுவுமே இல்லாத நித்ய நிகழ்வு. இப்பொழுது இருக்கின்ற இந்த நிகழ்வு. இந்த நித்ய நிகழ்வில் இருப்பீர்கள். வெளியில் நீங்கள் உபயோகப்படுத்துகின்ற இந்த மனம், உடல், இதை வைத்து செயல்படுவது எப்படி செய்வீர்கள் என்றால்… ஒவ்வொரு வினாடியும் 'உங்கள் வாழ்க்கை' என்பதைப் புரிந்து செயல்படுவீர்கள். காலத்திற்கு உள்ளே இயங்குகின்ற உடல்-மனம், ஒரு வினாடியைகூட வீணாக்காமல் குறிக்கோளை நோக்கி இயங்குவதும், காலத்திற்கு அப்பாற்பட்டிருக்கும் உங்கள் ஆன்மா, நீங்கள், நித்ய நிகழ்விலே எதைப் பற்றியும் கவலை இல்லாமல் இருப்பதும்,
  • இந்த இரண்டுமே simultaneous -ஆக நடக்கும். Stress இல்லாமல் 24 மணிநேரம் வேலை செய்வீர்கள். 24 மணி நேரமுமே vacation ஆகவே இருக்கும். அதுவே vacation ஆக இருக்கும், அதுவே வேலையாகவும் இருக்கும். அதுவே இனிமையான entertainment -ஆக இருக்கும். அதுவே வாழ்க்கையினுடைய entrainment -ஆக இருக்கும். அதுதான் Enlightenment! Entertainment-ம், entrainment-ம், work-ம், உங்களுடைய தொழில், உறவுகள், vacation - இது எல்லாமும் ஒன்றாக 24 மணி நேரமும் ஒரே mood-ல் இருக்கும். அதுதான் ஐயா Enlightenment. வேலை தனி, வாழ்க்கை தனி, entertainment தனி, enjoyment தனி என்ற stress ஒன்றுமே இருக்காது. உள்ளுக்குள், இந்த conscious sovereignty - ஆன்ம ஸ்வதந்த்ரம் ஐயா. உங்களுடைய conscious sovereignty-ஐ reclaim பண்ணுங்கள். அதற்கான வழிதான் நான் சொல்கின்றேன். உள்ளுக்குள்ளும் வெளியிலும் நடப்பவை அனைத்தையும் ஸாக்ஷியாகப் பாருங்கள். உள்ளுக்குள் கொந்தளிக்கும்போது, உள்ளுக்குள்ளேயும் வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீர்கள். வெளியிலேயும் வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீர்கள். ஒரு 10 நாள்தான் அந்த மனப்பழக்கம் வருவதற்கு struggle பண்ணுவீர்கள். ஆனால் வந்துவிட்டதென்றால், முடிந்துவிட்டது. ஸாக்ஷியாக இருப்பது உங்களுக்குப் பழக்கமாகிவிடும். 'நீங்கள் இப்படித்தான் இருக்கப் போகின்றீர்கள்' என்று உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் பழக்கமாகிவிடும். ஒரு மாதத்தில் உங்கள் life-ஏ வேறு level- க்கு மாறிவிடும். ''சாமி, நான் இந்த மாதிரி எல்லாம் ஶாந்தமாக, peaceful- ஆக இருந்தால், என் girl friend என்னை விட்டு ஓடிப்போயிடும் சாமி'' என்றால்… 'விட்டது சனி' என்று நிம்மதியாக இருங்கப்பா. சனீஶ்வரரை disrespect செய்ய வேண்டாம். அவர் தர்மவான். 'விட்டது தலைவலி, விட்டது தரித்திரம்' என்று நிம்மதியாக இருங்கள். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 17 நீங்கள் matured ஆகும்பொழுது, நீங்கள் என்ன maturity level-க்கு, frequency-க்கு போகின்றீர்களோ, அந்த frequency-க்கு உரிய உறவுகள் உங்களைச் சுற்றித் தானாகவே வரும். அந்த உறவுகளோடு வாழுங்கள் ஐயா. இந்த old environment, old people, old frequency-யில் நீங்கள் கட்டமைத்த அது உடையட்டும். அதிலிருந்து வெளியில் வாருங்கள். இந்த பரமஶாந்த நிலை, முழுமையான ஸாக்ஷி நிலை, பரம ஸாக்ஷி நிலை, பரம சித் நிலை, இந்த ஸமாதி பழகுங்கள். பழக பழக பழக உங்களுடைய old environment, உங்களுக்கே taste- ஆக இருக்காது ஐயா. Drop ஆக ஆரம்பித்துவிடும். ரொம்ப empty-ஆக இருக்கும். அந்த பழைய party, பழைய friends அதெல்லாம் போலித்தனமாக இருக்கும். அதில் உங்களுக்கே taste இருக்காது. என்ன அதையே பேசுவது, அதே தண்ணி அடித்துக்கொண்டு, அதையே புலம்பிக்கொண்டு, அதே வீராப்புப் பேசிக்கொண்டு, அப்படியே உருண்டுவிடுவது. மீண்டும் காலையில் எழுந்து, திரும்ப போதை தெளிந்துவிட்டால், இன்னும் நிஜ வாழ்க்கை வந்துவிடுமே என்பதற்காக, நிஜ வாழ்க்கையில் வராமல் இருப்பதற்காக மீண்டும் குடிப்பது. அப்படி மீண்டும் குடிப்பதற்குப் பணம் இல்லையென்றால், அந்த செல்போனை எடுத்து நோண்டிக்கெண்டிருப்பது. ஏனெனில் அதுவும் ஒரு விதமான போதைதானே? உங்களில் இருந்து உங்களை விலக்கி வைக்கும், உங்களை நீங்கள் மறந்து, உங்கள் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு எந்தவிதமான awareness-ம், consciousness-ம் இல்லாமல் உங்களில் இருந்து உங்களை நகர்த்தி வைக்கும் எல்லாமே போதைதான். உங்களை உங்களுக்கு மறக்கச் செய்ய வைக்கும் எல்லாமே போதைதான். Depression-ஏ ஒரு விதமான போதைதான் ஐயா. ஏன் நீங்கள் failure என்று உங்களை நீங்களே justify பண்ணிக்கொண்டு, அந்த justification- க்கு உலகத்தில் இருக்கின்ற அத்தனை பேர் மீதும் பழிபோட்டு, அதை நீங்களே திரும்பத் திரும்ப சொல்லிக்கொள்வதனால், நம்ப ஆரம்பித்துவிடுவதுதான் depression. வேறு ஒன்றும் இல்லை. நிஜமான பிரச்சினைகள் வந்தால், depression தானாகக் காணாமல் போய்விடும். ஒருவன் depression-ல் இருக்கின்றான் என்றால், அருமையான treatment இருக்கிறது. அவனுக்கு நிஜமான பிரச்சினைகளைக் கொடுங்கள். Depression-ல் இருந்து வெளியில் வந்துவிடுவான். அவனை re-invent செய்துகொள்வான். நிஜமான பிரச்சினைகள் இல்லாததனால், மனத்தால் போலித்தனமாக, கற்பனையானப் பிரச்சினைகளை எல்லாம் உருவாக்கிக்கொண்டு, அதை strong -ஆக நம்பி, இதில் ஒரு கொடுமை என்னவென்றால், depression - னை normalize ஆக்குவது மட்டுமல்லாமல், இப்பொழுது gen-z அதை ஒரு sacred-ஆக மாற்றுகின்றார்கள். அப்பொழுது என்ன ஆகின்றதென்றால், உங்களுக்கு depression வந்தால், எல்லோரும் உங்களுக்கு attention கொடுப்பார்கள் என்று நீங்கள் நம்ப ஆரம்பித்த உடனே, depression-ஐ தண்ணீர் ஊற்றி மட்டுமல்ல, உரம் போட்டு வளர்க்க ஆரம்பித்துவிடுகின்றீர்கள். நீங்கள் depression-ல் இருந்துகொண்டு, depression-க்கு medicine எடுத்துக்கொண்டு, அப்படியே உங்கள் வாழ்க்கைக் கழிந்தால் யாருக்கு வருமானமோ, அவர்கள் depression-ஐ sacred-ஆன ஒரு விஷயமாக மாற்றி, உங்களை மூளைச்சலவை செய்துகொண்டிருக்கின்றார்கள். Normalize ஆக்குவது மட்டுமல்ல, அதை மெதுமெதுவாக நீங்கள் உள்ளுக்குள் பல பேருடைய attention, sympathy கிடைப்பதற்காக celebrate பண்ண ஆரம்பிக்கின்ற அந்த style-க்கு இப்பொழுது போக ஆரம்பிக்கின்றீர்கள். இந்த old ecosystem எல்லாவற்றிலிருந்தும் உடைத்துவிட்டு வெளியில் வாருங்கள் ஐயா. அப்படி வருவதற்கான அந்த தைரியம் எப்பொழுது வரும் என்றால், எப்படி வருவீர்கள் என்றால், அந்த பட்டாம்பூச்சி மாதிரி கூட்டை உடைத்துக்கொண்டு, வெளியில வந்து சிறகடித்து எப்பொழுது (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 18 பறக்க ஆரம்பிப்பீர்கள் என்றால், உங்களுக்கு உள்ளும்-வெளியிலும் நிகழ்வதை ஸாக்ஷியாகப் பாருங்கள். ஸாக்ஷியாகப் பார்க்க அது நிகழும். ஆழ்ந்து கேளுங்கள், இந்த ஒரே ஒரு 'ஸமாதி பழகுதல்' - இதை ஆரம்பித்தீர்களானாலே, உள்ளுக்குள்ளும் வெளியிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் வந்துவிடும். வாழ்வில் உங்கள் taste மாறிவிடும் ஐயா. உணவு, உடை இது சம்பந்தமாக மட்டுமல்ல... உறவு, உங்கள் குறிக்கோள் என சகலத்தைப் பற்றிய taste-ம் மாறிவிடும். அடுத்த முக்கியமான ஸத்யம், இந்த ஸமாதி பழகத் துவங்கும்பொழுது, உங்களுடைய வாழ்க்கையில ஒரு அருமையான synchronicity-யும், flow-வும் ஆரம்பித்துவிடும். நீங்க யாராக மாற வேண்டுமோ, உங்கள் வெற்றி… அதாவது நிஜமான நீங்களும், உங்களுடைய தினசரி வாழ்க்கையும் ஒரு இனிமையான synchronicity-க்கு வந்துவிடும், flow-க்கு வந்துவிடும். உங்களை அறியாமலேயே extraordinary -யான விஷயங்கள் உங்களுக்குள் மலர ஆரம்பிக்கும். உங்களுக்குள் நடக்கின்ற அத்தனையும் ஸாக்ஷியாகப் பார்த்து, இந்த நித்ய நிகழ்வில் இருக்க ஆரம்பித்தீர்களானால், நீங்கள் நினைத்துப் பார்க்காத, இதுவரை கற்பனையே செய்து பார்க்காத சாத்தியங்கள் சத்தியமாவதும், நிஜமாவதும், அதை நோக்கிச் செல்ல முடியும் என்ற தைரியம், ஶ்ரத்தை, தெளிவு, உயிர்மை உங்களுக்குள் மலர்வதை நீங்களே பார்ப்பீர்கள். தந்தையாகின்ற ஶக்தியை 'ஆண்மை' என்று சொல்கின்றோம். அது மாதிரி வெற்றி அடையும் ஶக்தியை 'உயிர்மை' என்று சொல்கின்றேன். வெறும் ஒரு பெண்ணை கர்பமாக்குகின்ற ஶக்தி மட்டும் 'ஆண்மை' கிடையாது. ஒரு நல்ல தந்தையாகின்ற ஶக்திதான் ஆண்மை. நாமெல்லாம் நிறைய நல்லத் தாய் பற்றி பேசுகின்றோம். நல்ல தந்தை பற்றி யாருமே பேசுவதில்லை. ஒரு பையன் ''ஏம்மா, உன் புருஷன்கிட்ட சொல்லி வை, ரொம்ப என் route-ல cross பண்ணிட்டே இருக்கான்'' என்று சொன்னால், பையனுக்கு வயசு 14. ''ஏம்மா, நான் எங்கப் போறேன், வரேன் என்று என் friends கிட்ட எல்லாம் தொடர்ந்து பேசி என்னை கண்காணிச்சுட்டே இருக்கிறான். சொல்லி வை'' என்று சொன்னால், பையனுக்கு வயசு 18. ''ஏம்மா, எப்படித்தான் போயும் போயும் இந்த ஆளைப்போய் கல்யாணம் பண்ணிட்டு, நீ குடித்தனம் பண்றியோ?'' என்று சொன்னால், பையனுக்கு வயசு 21. ''ஏம்மா, என்னதான் இருந்தாலும் உழைச்சு உழைச்சு நம்மளுக்கெல்லாம் சோறு போடுறாரு இல்ல மா?'' என்று சொன்னால், பையனுக்கு வயசு 28. ''அம்மா, அந்த கஷ்டத்திலேயும், அந்த வறுமையிலும் அவரால முடிந்ததைத் திரட்டி, என்னவோ செய்து, நம்மளையெல்லாம் கரையேத்திட்டாருல்ல மா'' என்று சொன்னால், பையனுக்கு வயசு 45. ''I miss you அப்பா'' என்று சொன்னால், பையனுக்கு வயசு 50. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், வாழ்க்கையில் பல நேரத்தில் நமக்குள் நாம் matured- ஆக இல்லாமல் இருப்பதனால், வெளியில் இருக்கின்ற உறவுகளைப் பற்றி நாம் வைத்திருக்கின்றப் பார்வைகள் எல்லாம் போலியானவை. அந்தப் பார்வை எல்லாம் rigid ஆனது, உண்மை சத்தியத்தின் மீது ஸ்தாபிக்கப்பட்டது கிடையாது. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 19 அதனால், உங்களுக்குள் இருக்கின்ற அத்தனையும், உள்ளே இருப்பது, வெளியில் இருப்பது என அத்தனையும் ஸாக்ஷியாகப் பார்க்கத் துவங்கினால், உங்களை அறியாத பெரிய சாத்தியங்கள், ஸத்யங்கள், முதிர்ச்சி, இதெல்லாம் மலரத் துவங்கும். ஒரு நல்ல தகப்பனாக மாறுவதுதான் ஆண்மை. வெற்றியை அடைவதுதான் உயிர்மை. உயிரோடு இருப்பவன் எல்லாம் உயிர்மை உடையவன் இல்லை ஐயா. ஆணாய் பிறந்தவன் எல்லாம் ஆண்மை உடையவனும் அல்ல, உயிரோடு இருப்பவனெல்லாம், இருப்பவன் எல்லாம் உயிர்மை உடையவனும் அல்ல. உயிரை உயிர்ப்பித்து, இகமும் பரமும் முழுமை காண்பதே உயிர்மை! உங்களுக்கு உள்ளும், வெளியிலும் நடப்பதை ஸாக்ஷியாகப் பார்க்க ஆரம்பித்தீர்களானாலே, வெளி உலகத்தில்கூட எவ்வாறு செயல்பட வேண்டும் என்று, உங்கள் taste மாறுவதனால் வருகின்ற முதிர்ச்சியினாலேயே, மிகத்தெளிவான சரியான முடிவுகள் எடுக்க ஆரம்பிப்பீர்கள். பயம் கரைந்து போய்விடும். நீங்கள் எல்லாருமே, endless distraction -ஐ ஸுகம் என்று நினைக்கின்றீர்கள். பயத்தை பாதுகாப்பு என்று நினைக்கின்றர்கள். கிடையாது. பயத்தால் ஒரு நாளும் பாதுகாப்பு வருவதில்லை. Endless distractions ஸுகமும் கிடையாது. Endless distractions ஸுகமும் தருவதில்லை. ஸாக்ஷியாகப் பார்க்கும்பொழுது வருகின்ற தெளிந்த புத்திதான், எதிர்கால வாழ்க்கைக்கு மிகப்பெரிய பாதுகாப்பு. பயமில்லாத தெளிந்த புத்தி இருந்தால், எப்பேற்பட்டத் தாக்குதல்கள் வந்தாலும், அந்தத் தாக்குதல் உங்களை ஒன்றும் செய்ய முடியாமல் ஜெயித்துவிடுவீர்கள். ஜெயித்தது மட்டுமல்லாமல், நீங்கள் வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும் என்று நினைத்தீர்களோ, அதைச் சாதித்துவிடுவீர்கள். அந்தத் தாக்குதலின்போது உங்கள் மீது செலுத்தப்பட்ட அம்புகள், ஆயுதங்கள், கற்கள், இவைகளையே உங்களுக்கு உபயோகமாகின்றப் பொருளாக மாற்றிக்கொண்டு, நீங்கள் வெற்றி அடைந்துவிடுவீர்கள் ஐயா. இந்த 49 ஆண்டுகளில் சாதிக்காததும் இல்லை, சந்திக்காததும் இல்லை என்கின்ற அனுபவம் உடையவன் என்பதனால் இதைச் சொல்கின்றேன், கேளுங்கள்: ஐயா, என்னை அழிக்க முயற்சிசெய்து, கொடூரமான பல்முனைத் தாக்குதல் நிகழ்த்தினார்கள். Defame செய்வது. Defame என்றால் சாதாரண defamation அல்ல. Hate speech, மீடியா மூலமாக, சமூக ஊடகங்கள் மூலமாக என அத்தனை ஊடகங்கள் மூலமாகவும் extreme hate speech செய்தார்கள். Law fare… Law fare என்றால், சட்டத்தை உபயோகப்படுத்தி ஒருவனை அழிப்பது. அது மாதிரியாகவே வழக்குகளைப் புனைந்து சிக்கவைத்து, அந்த process-ஏ punishment. அந்த மாதிரி மாற்றுவது. இதுதான் Law fare. நேரடியானக் கொலைவெறித் தாக்குதல்கள். இது மாதிரி அத்தனை விதமான layer persecution -யும் face பண்ணியிருக்கின்றேன். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 20 இதையெல்லாம் செய்தவர்கள்... பணம் இல்லாதவர்கள் கிடையாது - என்னை விட பல கோடி மடங்கு பணம் உடையவர்கள். அறிவு, strategy - இதெல்லாம் என்னைவிட பல கோடி மடங்கு உடையவர்கள். அதிகார பலம், அரசியல் பலம் - என்னை விட பல கோடி மடங்கு உடையவர்கள். சமூக பலம், ஊடக பலம் - என்னைவிட பல கோடி மடங்கு உடையவர்கள். அவர்களிடம் இல்லாத, என்னிடம் இருந்த ஒன்றே ஒன்று என்னவென்றால், பரமஶிவன் அருளால் அனைத்தையும் ஸாக்ஷியாகப் பார்க்கின்ற, பயமில்லாத பரம ஶாந்த நிலையில் இருக்கின்ற சுத்த புத்தி. நித்யமாக உங்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த இருப்பு. கடந்ததனால் கொந்தளிக்காது, எதிர்காலத்தால் இழுத்தடிக்கப்படாது, இந்த நித்ய நிகழ்விலே உள்ளும், வெளியும்... நிகழ்வது அனைத்தையும் ஸாக்ஷியாகப் பார்க்கத் துவங்குங்கள். ஸாக்ஷியாகப் பாருங்கள். இதைச் செய்யும்பொழுது, உங்களுக்கு உள்ளே இருக்கின்ற 'நீங்கள்' மாறுவீர்கள். எப்படி கானல் நீ... அதாவது நன்றாகப் பாருங்கள், கனவில் நீங்கள், 'நீங்கள்' என்று பார்க்கின்ற அந்த கானல் நீ, உள்ளே திரும்பிப் பார்க்கும்பொழுது, நிழல் நீ விழிப்பிற்கு வந்துவிடுவீர்கள். விழிப்பில் இருக்கின்ற நீங்கள் உங்களை உள்ளே திரும்பிப் பார்க்கும்பொழுது, துரியத்திற்கு வந்துவிடுவீர்கள். 'நிஜ நீ'யாக விழித்துக்கொள்வீர்கள். அப்பொழுது உங்களை அறியாமலேயே, நீங்கள் ஒரு ஆழ்ந்த ஶாந்தத்தின் ஸாந்நித்யத்தை, இருப்பை உடையவராக, சுத்த புத்தியோடு இருப்பவராக மாறிவிடுவீர்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: என்னை எதிர்க்க நினைத்து, அழிக்க நினைத்து செயல்பட்டவர்கள், சதித்திட்டம் தீட்டியவர்கள்... இவர்கள் எல்லோரிடமும் இல்லாத, ஆனால் என்னிடம் இருந்த ஒன்றே ஒன்று பரமஶிவன் அருளாலே, அனைத்தையும் ஸாக்ஷியாகப் பார்க்கின்ற, ஸமாதியில் இருந்தே அனைத்தையும் ஸாக்ஷியாகப் பார்க்கின்ற, பரமஶிவன் அருளிய சுத்த புத்தி. அதுதான் இவர்கள் செய்த அத்துனைத் தாக்குதல்களில் இருந்தும், நான் என்னை விடுபடுத்திக்கொண்டு, காப்பாற்றிக்கொண்டு, வெற்றி அடைந்து, இவர்கள் செய்த தாக்குதல்கள் அனைத்தையுமே, என் வெற்றிக்கு ஒரு காரணமாகவும் மாற்றிக்கொண்டு, அதையே உபயோகித்து வெற்றியையும் அடைய வைத்திருப்பது - பரமஶாந்த நிலையில் இருக்கும் சுத்த புத்தி. இதில் ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி என்னவென்றால், இது உங்களுக்கும் சாத்தியம். ரொம்ப எளிமை ஐயா. நீங்கள் இதில் ஒன்றும் பெரிதாக செய்ய வேண்டியது இல்லை. தொடர்ந்து குழப்பிக்கொண்டே இருப்பதை நிறுத்தினீர்களானால் போதும். பல நாடுகளில், 2026 புத்தாண்டு பிறந்து விட்டது, பிறந்து கொண்டிருக்கின்றது. இந்த புத்தாண்டு 2026, பரமஶிவப் பரம்பொருளின் பேரருளால் எல்லோருக்கும் நன்மையாகவும், இனிமையாகவும், பரம ஶாந்தத்தை மலர்த்துவதாகவும், முழுமையை அளிப்பதாகவும், ஆனந்தத்தை அளிப்பதாகவும், ஜ்ஞாநத்தை அளிப்பதாகவும், பரமானுபூதியை அளிப்பதாகவும் மாறட்டும். இக-பரம் இரண்டும் அடைந்து, எல்லா நன்மையும் பெற்று, ஆனந்தத்தோடு வாழ்வீர்களாக. பரமாத்வைத ப்ராப்திரஸ்து. ஸர்வ மங்கள ப்ராப்திரஸ்து. ஸர்வ ஆனந்த ப்ராப்திரஸ்து. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 21 ஸர்வ ஆரோக்ய ப்ராப்திரஸ்து. ஸர்வ ஐஸ்வர்ய ப்ராப்திரஸ்து. எல்லோருக்கும் எல்லா நன்மையும் கிடைத்து, எல்லா ஆனந்தத்தோடும் வாழ்வீர்களாக என்று பரமஶிவப் பரம்பொருளின் வாழும் ஶக்தியாக, வாழும் வெளிப்பாடாக உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கின்றேன். அனைவரையும் ஆசீர்வதிக்கின்றேன். அனைவரையும் ஆசீர்வதிக்கின்றேன். பரமாத்வைத ப்ராப்திரஸ்து. பரமானந்த ப்ராப்திரஸ்து. ஸர்வ ஆனந்த, ஆனந்த ப்ராப்திரஸ்து. ஸர்வ ஐஸ்வர்ய ப்ராப்திரஸ்து. ஸர்வ மங்கள ப்ராப்திரஸ்து. பரமஶக்தி ப்ராப்திரஸ்து. பரமஶிவ பத ப்ராப்திரஸ்து. 'எல்லோருக்கும் எல்லா நன்மையும் உண்டாகுக' என்று பரமஶிவப் பரம்பொருளின் வாழும் வெளிப்பாடாய், அனைவரையும் வாழ்த்துகின்றேன், ஆசீர்வதிக்கின்றேன். இந்த புத்தாண்டு, இனிய புத்தாண்டாய், நல்ல நாளாய், நல்ல வருடமாய், நல்வாழ்க்கையாய் எல்லோருக்கும் அமையட்டும். ஓம் இப்பொழுது, கைலாஸ நித்யானந்த ஜெயந்தி மஹோத்ஸவம், ப்ரஹ்மோத்ஸவம், இரண்டாம் நாள் பூஜைகள், உத்ஸவங்கள் நிகழுகின்றன. அனைவரும் கலந்துகொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்திருங்கள். உத்ஸவங்களை, உலகம் முழுவதிலும் இருக்கும் கைலாஸத்தின் ஆலயங்களில் நடக்கும் பூஜைகளையும், உத்ஸவங்களைக் கண்டு, பரம்பொருளின் பேரருள் பெறுங்கள். எல்லோரும் பரமானந்தத்தில் திளைத்து, பரமாத்வைதத்தில் திளைத்து, நித்யானந்தத்தில் நிலைபெற ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்தமாக இருங்கள். ------------------------------------------------------------------------------------------------------------------------------------- (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 2026Page 22

KATHAVAI THIRA KATRU VARATTUM –

SATSANG TITLEKATHAVAI THIRA KATRU VARATTUM – (KTKV) - DAY 1 LOCATIONMAHĀKAILĀSA DATE OF TALK30 DEC 2025 DURATION2.27.47 LANGUAGETAMIL TALK TYPEJAYANTHI BRAHMOTSAVAM SPECIAL SATSANG SERIES SPECIAL OCCASIONJAYATHI MAHOTSAVAM DEC 2025- JAN2026 TRANSCRIPT STATUSUNICODE FINAL URL நித்யானந்தே ஶ்வரபரமஶிவஸமாரம்பாம் நித்யானந்தே ஶ்வரிபரமஶக்திமத்யமாம் அஸ்மதாச்சா ர்யபர்யந்தாம் வந்தேகுருபரம்பராம் உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கிறேன். 49 ஆவதுஅவதாரதினத்தைக்கொண்டாடும்விதமாகநிகழுகின்றநித்யானந்தோ த்ஸவம்இன்றிலிருந்து துவங்குகின்றது. பூர்வாங்கப்பூஜைகள்இன்றுதுவங்குகின்றன. இன்றிலிருந்துதொடர்ந்து28 நாட்களுக்குஇந்தமஹோத்ஸவம், ப் ரஹ்மோத்ஸவம்இனிமையாகநிகழும். இந்த28 நாட்களும், இதேநேரத்தில்- இந்தியநேரப்படிமாலை8 மணியிலிருந்து10 மணிவரை தினந்தோறும்த் யானஸத்ஸங்க ஆன்மீகரஸவாதநிகழ்வுநிகழும். ' கதவைத்திறகாற்றுவரட்டும்' என்கின்றதலைப்போடுபரமாத் வைதஸத்யங்கள்அனைத்தையும் உங்களுக்குள்அனுபூதியாக்குவதற்காக, இந்தஜ்ஞாநரஸவாதநிகழ்வுநிகழும். இந்தஇனியஜ்ஞாந, த்யான, ஆனந்த ஸத்ஸங் க ஜ்ஞாநரஸவாதநிகழ்விற்காக, இணையத்தின் மூலமாகவும், இதயத்தின்மூலமாகவும்உலகமெங்கும்இருந்துஇணைந்திருக்கும்அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், பார்வையாளர்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். 1978 ஜனவரிஇரண்டாம்தேதிபின்னிரவு, மூன்றாம்தேதிமுற்காலம்... இரண்டாம்தேதிபின்னிரவும், மூன்றாம்தேதியின்முன்விடியலும், அந்தக்காலத்தில்தான்பரமஶிவப்பரம்பொருள்இந்தத்திருமேனிதாங்கினார். நாம, ரூப, கால, தேசஎல்லைகளுக்குஅப்பாற்பட்டுதன்இருப்பில்இருக்கும்பரம்பொருள், (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 1 இந்தத்திருமேனிதாங்கிவெளிப்பட்டு, அவர்செய்யவேண்டியமிகப்பெரியதிருப்பணியைச் செய்துகொண்டிருக்கின்றார். 49 ஆவதுஅவதாரதினம், நக்ஷத்ரத்தின்படி, ஹிந்து பஞ்சாங்கத்தின்படி, இந்தமுறைஜனவரி11 ஆம்தேதி வருகின்றது. மார்கழிமாதம், சித்திரைநக்ஷத்ரம்ஜனவரி11 ஆம்தேதிவருகின்றது. அதைமையமாகவைத்து, 28 நாட்கள்மஹோத்ஸவம்உலகம்முழுவதிலும்இருக்கும்கைலாஸங்களிலும், கைலாஸத்தின்ஆலயங்கள்அனைத்திலும்கொண்டாடப்படுகின்றது. அதனைஒட்டியேஇந்தஜ்ஞாநஸத்ஸங்க ரஸவாதநிகழ்வு. வந்திருக்கும்உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். பல்வேறுநிகழ்ச்சிகள்உலகம்முழுவதிலும்இருக்கும்எல்லாகைலாஸங்களிலும், இந்த28 நாட்களும் தொடர்ந்துநிகழும். அனைவரையும்வருகவருகஎன்றுவரவேற்கின்றோம். இப்பொழுதுஉலகம்முழுவதிலும்இருக்கும்கைலாஸங்களில், கைலாஸாலாஸ்ஏஞ்சலிஸ், கைலாஸா திருவண்ணாமலைமற்றும்உலகம்முழுவதிலும்இருக்கும்எல்லாகைலாஸங்களிலும்இணைந்திருக்கும்அன்பர்களையும், இணையத்தால்இணைந்திருக்கும்அன்பர்களையும், உங்கள்அனைவரையும்மீண்டும் ஒருமுறைவருகவருகஎன்றுவரவேற்று, வணங்கி, இந்தஸத்ஸங்க த்திற்குள்நுழைகின்றேன். ஓம்ஸஹநாவவதுI ஸஹநௌபு நக்துI ஸஹவீர்யம்கரவாவஹைI தேஜஸ்விநாவதீ தமஸ்துI மாவித் விஷாவஹைII ஓம்ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: II ஓம் ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள். ஆழ்ந்துகேளுங்கள். இந்தஶாந்திமந்த்ரத்தைஉள்வாங்கிஆழ்ந்துகேளுங்கள். இந்தஶாந்திமந்த்ரம்மிகஆழமானபொருள்பொதிந்த, மிகஉயர்ந்தஶாந்திமந்த்ரம். நம்முடையவேதங்களிலே, உபநிஷத ங்களிலேஉபயோகப்படுத்தப்படுகின்றஶாந்திமந்த்ரம். இதன்பொருள்: நாம்இருவரும்ஒன்றாகச்சேர்ந்துபெரும்ஜ்ஞாநத்தைஅனுபூ தியாய்அடைவோமாக. நாம்இருவரும்மிகப்பெரியஶக்தி, வீர்யத்தைஅடைவோமாக. நம்இருவருக்குள்ளும்ஜ்ஞாநஒளி, தேஜஸ்ஒளிரட்டும். எல்லாவிதமானஶக்திகளும், நன்மைகளும்நம்இருவருக்குள்ளும்நடக்கட்டும். நாம்இருவரும்எந்தவிதமானமனசஞ்சலமோ, ஒருவருக்கொருவர்மனக்கிளேசமோ, விரோதமோஏதும் இல்லாமல்இருப்போமாக. கு ருவும்சீடர்களும்ஒன்றாகச்சேர்ந்துஅமர்ந்து, பாடத்தைத்துவங்கும்முன், ஜ்ஞாநரஸவாதத்தைத் துவங்கும்முன், உபநிஷத த்தைத்துவங்கும்முன், இந்தஶாந்திமந்த்ரத்தைஉச்சாடனம்செய்வார்கள். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 2 'உபநிஷதம்' என்றால்கு ருவோடுஅமர்தல். அதுதான்அந்த'உபநிஷத்' என்கின்றவார்த்தைக்குஅர்த்தம். இதைத்துவங்கும்முன், குருவும்சீடனும்சேர்ந்து, பரம்பொருளைப்ரார்த்திக்கின்ற, வேண்டுகின்ற மந்த்ரம்தான், இந்தஶாந்திமந்த்ரம். கு ருவும்சீடனும்சேர்ந்து, ' நம்இருவருக்குள்ளும்ஜ்ஞாநம்முழுமையாகமலரட்டும்' என்று ப்ரார்த்தி ப்பதைப்புரிந்துகொள்ளமுடிகின்றது. … நீங்கள்கேட்கலாம்'கு ருதான்ஏற்கனவேஜ்ஞாநம்அடைந்துவிட்டாரே. ஏன்நாம்இருவரும்சேர்ந்து அடையவேண்டும்என்றுஏன்கேட்கவேண்டும்?' என்று. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: ஜ்ஞாநஅனுபூ திis ultimate, but not final. அதனால், அந்தultimate-ஐ, சீடர்களுக்குச்சொல்லிக்கொடுக்கும்பொழுதுதான், முறையாகவும் சரியாகவும்சொல்லிக்கொடுக்கின்றஅந்தஜ்ஞாநம்மலருகின்றது. ஒருபெண்பூப்படைந்துதாயாகமாறுவதற்கானஎல்லாதகுதியும்பெற்றிருந்தாலும், திருமணம்ஆகிஇருந்தாலும், கர்ப மேஉற்றிருந்தாலும், ஆரோக்யமான, நல்லக்குழந்தையைப் பெற்றெடுக்கும்பொழுதுதான்தாயாகமாறுகின்றாள். அப்பொழுதுதான்அவள்முழுமைஅடைகின்றாள். அதேபோல, சீடன்ஜ்ஞாநம்அடையும்பொழுதுதான், ஒருகு ருமுழுமைஅடைகின்றார். அவர்ஜ்ஞாநஅனுபூ திப்பெற்றிருந்தாலும், அந்தஅனுபூ தியைமற்றவர்களுக்குஅளிப்பதற்கானஶக்தி, தெளிவு, தீக்ஷை, அவிச்சின்னகு ருபரம்பரையின்உத்தரவு- இவைஅனைத்தும்பெற்றிருந்தாலும், பரம்பொருளும், அவிச்சின்னகு ருபரம்பரையும்ஆசிகொடுத்திருந்தாலும், இந்தஜ்ஞாநரஸவாதத்தை அவர்நிகழ்த்தஆரம்பித்திருந்தாலும், சீடன்ஜ்ஞாநம்அடையும்பொழுதுதான், கு ருவேமுழுமைஅடைகின்றார். அதனால்தான்இந்தஜ்ஞாநரஸவாதம்முழுமைஅடையட்டும்என்று, சீடனும்கு ருவும்சேர்ந்து பரம்பொருளைப்ப்ரார்த்திக்கின்றார்கள், வேண்டுகின்றார்கள். இதனால்எல்லாநன்மைகளும், ஶக்தியும், தேஜஸும், ஜ்ஞாநஒளியும், எல்லாநன்மைகளும் நமக்குள், நம்எல்லோருக்குள்ளும்பொங்கட்டும்என்றுபரம்பொருளைநோக்கிப்ப்ரார்த்திக்கின்றோம். அடுத்தது, ' நம்இருவருக்குள்ளும்எந்தவிதமானமனக்கிளேசமும், மனச்சங்கடமும், அதிருப்தியும், விரோதமும்இல்லாதுஇருக்கட்டும்.' இதுமிகவும்முக்கியமானது. கு ருவிற்குசீடர்கள்மீதுபொங்கும்பெருங்கருணையும், பேரன்பும், சீடர்கள்கு ருவின்மீதுவைத்திருக்கும்ஶ்ரத்தையும், பக்தியும், இந்தஜ்ஞாநரஸவாதம்நிகழ்வதற்குமிக மிகஅவசியம். இதுஇருந்தால்மட்டும்தான், இந்தஜ்ஞாநரஸவாதம்முழுமையாய்நிகழமுடியும். அதனால்தான்சீடனுக்கும்கு ருவிற்கும்நடுவில்எந்தincompletion- ம்இல்லாமல், முரண்கள்இல்லாமல், பகைமைகள்இல்லாமல், விரோதங்கள்இல்லாமல், மனசஞ்சலம்இல்லாமல்இருக்கவேண்டும். ஏனென்றால், சீடனுக்குவிரோதம், மனசஞ்சலம், incompletion இருந்தால், கு ருஅளிப்பதைமுழுமையாக உள்வாங்கமாட்டான். கு ருவைச்சந்தேகப்பட்டுக்கொண்டிருப்பான், முழுமையாகஉள்வாங்கமாட்டான். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 3 குருவிற்கு, சீடன்மீதுமனசஞ்சலமோ, பயமோ, ஏதாவதுமனக்கிளேசமோ, incompletion- னோஇருக்குமானால், இவர்முழுமையானஸத்யத்தை, பரமஸத்யங்களைக்கொடுக்காமல் சற்றுமறைத்துவிடுவார்அல்லதுதிரித்துவிடுவார்அல்லதுகுறைத்துவிடுவார். ஸத்யங்களின்உரைப்பைக் குறைத்துவிடவாய்ப்பிருக்கின்றது. அதுநிகழக்கூடாதுஎன்பதனால்தான், கு ருவிற்குப்பெருங்கருணையும்பேரன்பும்சீடர்கள்மீதுபொங்க, சீடர்களுக்குஶ்ரத்தையும், ப க்தியும்கு ருவின்மீதுபொங்க, அவ்வாறுஇருக்கின்றஉணர்வுநிலையில்தான், ஜ்ஞாநரஸவாதநிகழ்வுநிகழுகின்றது. பரம்பொருளிடம்அந்தஉணர்வு... கு ருவிற்குமிகப்பெரும்கருணையும்பேரன்பும்பொங்கிட, சீடர்கள்எல்லோர்மீதும்பொங்கிட, சீடர்களுக்குகு ருவின்மீதுமிகப்பெரும்பக்தியும், ஶ்ரத்தையும், நேர்மையோடுகூடியஶ்ரத்தையும், ப க்தியும்பொங்கிட, இந்தஜ்ஞாநரஸவாதசூழல்மலர்ந்து, ஜ்ஞாநரஸவாதம்நிகழ்ந்திட, பரம்பொருளைப்ப்ரார்த்திப்போம். ஓம்ஸஹநாவவதுI ஸஹநௌபு நக்துI ஸஹவீர்யம்கரவாவஹைI தேஜஸ்விநாவதீ தமஸ்துI மாவித் விஷாவஹைII ஓம்ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: II முதல்பரமஸத்யம்: … உங்கள்உயிரையேவிரித்து … அப்பர்பெருமான்மிகஅழகாகச்சொல்வார்' ஐந்துபேரறிவும்கண்களேகொள்ள' எனப்பெருமானைப்பார்க்கும்பொழுது, தரிசிக்கும்பொழுதுஎன்ன நடக்கிறதுஎன்றுசொல்கின்றார். அதேபோலஐந்துபேரறிவும்கண்களேகொள்ள, ஐந்துபேரறிவும், உயிரும்திறந்துஇந்தஸத்யத்தைஉள்வாங்குங்கள். பரமஸத்யம், நீங்கள்கேட்கவேண்டியமுதல்ஸத்யம்: தத்வமஸி தத்வமஸி தத்வமஸி தத்வமஸி தத்வமஸி தத்வமஸி நீங்கள்தேடுகின்றஎல்லாமும்நீங்களே! நீங்கள்தேடுகின்றஎல்லாமும்உங்களுக்குள்ளேயேஇருக்கின்றது. நீங்கள்இகத்தில்தேடுவதாய்இருந்தாலும், பரத்தில்தேடுவதாய்இருந்தாலும், இக- பரம்இரண்டிலும்தேடுவதாய்இருந்தாலும், …எதைத்தேடுகின்றீர்களோ அதுசாதாரணஉடல்நலமாகஇருந்தாலும்சரி, மனநலமாகஇருந்தாலும்சரி, செல்வவளமாக இருந்தாலும்சரி, இனிமையானஉறவுகளாகஇருந்தாலும்சரி, பெயர், புகழ்எனும்சமூகம்சார்ந்த நன்மைகளாகஇருந்தாலும்சரி, …இதையெல்லாம்தாண்டியபரமஜ்ஞாநமாகஇருந்தாலும்சரி உங்களுக்குள்தான்இருக்கின்றது. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 4 நீங்களேஅது! நீங்கள்செய்யவேண்டியது, உணர்ந்துவெளிப்படுத்தல். உணர்ந்துவாழ்தல். எப்படிஇதைஉணர்ந்துவாழ்வது? தொடர்ந்துகேளுங்கள், ஆழ்ந்துகேட்டுஉள்வாங்கிக்கொள்ளுங்கள்: இந்த'தத்வமஸி' என்கின்றமஹாவாக்யத்திற்குநூற்றுக்கணக்கானவிளக்கங்களைப், பொருளைச் சொல்லமுடியும். நீங்கள்அடிப்படையாகத்தெரிந்துகொண்டேஆகவேண்டிய, உங்களுக்குத் தேவையான, இந்தஜ்ஞாநரஸவாதநிகழ்வுநிகழ்வதற்கானவிளக்கத்தைஅளிக்கின்றேன், கேளுங்கள். நீங்கள்தேடுவது... உடல்நலமானாலும், உங்களுக்குள்ளேஇருக்கின்றது. மனநலமானாலும், உங்களுக்குள்ளேஇருக்கின்றது. இனிமையானஉறவுகளானாலும், உங்களுக்குள்ளேஇருக்கின்றது. பொருளாதாரமானாலும், உங்களுக்குள்ளேஇருக்கின்றது. காமசுகங்கள்- இந்தஉடல்சார்ந்தசுகங்களானாலும், உங்களுக்குள்ளேஇருக்கின்றது. பெயர்- புகழ்என்னும்மனம்சார்ந்தசுகங்களானாலும், உங்களுக்குள்ளேஇருக்கின்றது. பரமஜ்ஞாநமாகியபரமுத்தியானாலும், ஜீவன்முக்தியானாலும், பரமானுபூதியானாலும், பரமாத் வைதஅனுபூதியானாலும், உங்களுக்குள்ளேயேதான்இருக்கின்றது. பரமஶக்திகளானாலும், உங்களுக்குள்ளேயேதான்இருக்கின்றது. எதைநீங்கள்தேடினாலும், அதுநீங்களே! தத்வமஸி உங்களுக்குள்இல்லாதஒன்றை, உங்களால்கற்பனைசெய்துபார்க்கவோ, புரிந்துகொள்ளவோ, தேடவோ இயலாது. உங்களுக்குள்இல்லாதஒன்றை, உங்களுடையநாதமோ, பிந்துவோ, உங்களுடையvisualization power, உங்களுடையverbalization power, இதனால்உங்களுக்குள்இல்லாதஒன்றைதேடவும், புரிந்துகொள்ளவும், நாடவும்இயலாது. நீங்கள்நாடுகின்ற, தேடுகின்றஎதுவானாலும், உங்களுக்குள்தான்இருக்கின்றது. தத்வமஸி தத்வமஸி தத்வமஸி இப்பொழுதுஅடுத்தபுரிதல்கள், உங்களுக்குவரவேண்டியஅடுத்தபுரிதல்களைக்கேளுங்கள்: நீங்கள், நீங்கள்நினைக்கின்றமாதிரிஒருநபர்அல்ல. நீங்கள்நினைக்கின்றமாதிரி, நீங்கள்ஒருநபர்அல்ல. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: கனவிலேகாணுகின்றநீங்கள், கனவில்உங்களைநீங்கள்அப்படியேஒரு... அதாவதுகனவில்நீங்கள்உங்களைஎப்படிperceive பண்ணுகின்றீர்கள், எப்படிexperience பண்ணுகின்றீர்கள்என்றுநினைத்துப்பாருங்கள். அதுகானல்நீர்மாதிரிதான். 'இல்லை' என்றும்சொல்ல முடியாது, 'இருக்கின்றது' என்றும்சொல்லமுடியாது. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 5 கனவிலேநீங்கள்காணுகின்ற'நீங்கள்', கானல்நீர்போன்றது. கனவிலேநீங்கள்யாரைப்பார்க்கின்றீர்களோ, 'நீங்கள்' என்றுயாரைப்பார்க்கின்றீர்களோ, அதுகானல்நீ. கனவில்நீங்கள்அனுபவிக்கும்'நீ', கானல்நீ. இந்தநனவிலேநீங்கள்அனுபவிக்கின்றநீ, நிழல்நீ. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: இதுகானல்நீரைவிடசற்றுநிஜமானது. ஆனால்'நிஜமானது' அல்ல. கானல்நீரைவிடசற்றுநிஜமானது. அதாவது, கானல்நீரைவிட, நிழல்சற்றேநிஜமானது. கானல்நீர்முழுக்கப்பொய். அங்குநீரேஇல்லாது, முழுக்கப்பொய். ஆனால்நிழல்நிஜம், இருப்பதனால்ஏற்படுகின்றஒன்று. அதனால்நிழல், நிஜத்தைச்சார்ந்துஇருக்கின்ற, ஆனால்சற்றுஉண்மைஇல்லாதது. இதுதான்நிழல்நீ. கனவிலேகாணுகின்றநீங்கள்- கானல்நீ. நிஜத்திலேநீங்கள், 'நிஜம்' என்றுநீங்கள்நினைக்கின்ற, இந்தஉணர்விலேகாணுகின்றநீங்கள், நீங்கள் இப்பொழுதுஉங்களை'நீங்கள்' என்றுஅனுப விக்கின்றீர்கள்அல்லவா, perceive பண்ணுகின்றீர்கள் அல்லவா, feel பண்ணுகின்றீர்கள், experience பண்ணுகின்றீர்கள்அல்லவா, அந்தநீங்கள்- நிழல்நீ. நிஜமானநீ, அதாவதுஇந்தஇரண்டு'நீ'யும், கானல்நீயும்- நிழல்நீயும்'யாரிடமிருந்து' வெளிப்படுகின்றதோ- அதுதான்நிஜமானநீங்கள். ஆங்கிலத்தில்சொல்லவேண்டுமானால், 'Quantum You' என்றுசொல்லமுடியும், ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள்: இந்த28 நாள்ஸத்ஸங்கங்களிலும், நான்மரபுப்பாடம்கேட்டு, ஶாஸ்த்ரப்ரமாணங்களையும், ஶாஸ்த்ரத்தையும்மரபுப்பாடம்கேட்டு, அந்தமரபுப்பாடம்சொல்லித் தரப்படும்பொழுதுஉபயோகப்படுத்துகின்றஸத்பா ஷையிலேகேட்டு, அனுபூ திஅடைந்து, அவிச்சின்னகு ருபரம்பரையானஆப்தர்களுடையஅனுபூ… தியையும். அதாவதுபரமஶிவப்பரம்பொருளிலிருந்துதுவங்கியஅவிச்சின்கு… ருபரம்பரை அவிச்சின்னகு ருபரம்பரைமூலமாகவருகின்றஆப்தர்கள், கு ருமார்களின்அனுபூதி, இவை எல்லாவற்றையும்மரபுக்கேஉரியஸத்பா ஷையிலேகேட்டு, உள்வாங்கிஅனுபூ திஅடைந்து, இப்பொழுது உங்களுக்குச்சொல்கின்றேன். அதனால்வேறுவழியேஇல்லாமல், இந்தமரபுஸத்பா ஷைதான்என்னுடையஸத்ஸங்க த்திலே வெளிப்படும். 'மணிப்பிரவாளம்' என்றுசொல்வோம். மணிப்பிரவாளம்போல், அதில்மரபுஸத்பாஷை, தமிழும்- ஸம்ஸ்க்ரு' தமும்கலந்தஅந்தஸத்பா ஷையில்தான்இந்தஸத்ஸங்க ம்நிகழும். …ஒரேஒருஉறுதிஉங்களுக்குக்கொடுக்கிறேன் எந்தtechnical term-மும், முக்கியமானவார்த்தைகளையும், ஆங்கிலத்தில்மொழிபெயர்க்காமல் விடமாட்டேன். உங்களுக்குப்புரிகிறgen-z language-ல், இந்தத்தலைமுறையினரானஉங்களுக்கு, இந்தத் தலைமுறையினரானஉங்களுக்குப்புரிகின்றதமிழமும்- ஆங்கிலமும்கலந்து, உங்களுக்குப்புரிகின்ற மொழியிலே, அதைமொழிபெயர்த்து, உங்களுக்குமுழுமையாகப்புரிகின்றவிதத்திலேசொல்லியே தீருவேன். அந்தஉறுதிஉங்களுக்குக்கொடுத்துவிடுகின்றேன். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 6 ஆனால்நான்மரபுவார்த்தைகள், மரபுத்தமிழில், மரபுஸத்பா ஷையிலேபொங்கிப்பெருகும்பொழுது கவலைப்படாதீர்கள், 'புரியவில்லை' என்றுசஞ்சலப்படாதீர்கள். இப்பொழுதுஇந்தமூன்றுநீ- யைப்பற்றிப்புரிந்துகொள்ளுங்கள். கனவிலேநீங்கள்காணும்நீ- கானல்நீ. இந்தவிழிப்புநிலையில், விழித்திருக்கின்றநிலையில்அல்லதுவிழித்திருக்கின்றநிலைஎன்றுநீங்கள் நினைக்கின்றஇந்தநிலையில், நீங்கள்அனுப விக்கின்றநீ- நிழல்நீ. இந்தஇரண்டிற்கும்ஆதாரமாக, எதிலிருந்துகானல்நீயும், நிழல்நீயும்தோன்றிவிளையாடுகின்றதோ, அந்தஆதாரமே- நிஜநீ. நிஜமான'நீங்கள்' அதுதான். இந்தகானல்நீயிலிருந்தும், நிழல்நீயிலிருந்தும்கழன்று, அந்தநிஜநீயைஅனுப விக்கச்செய்வதுதான், இந்த28 நாள்ஸத்ஸங்க ஜ்ஞாநரஸவாதநிகழ்வின்நோக்கம். ஒரேஒருஉறுதிஉங்களுக்குக்கொடுக்கின்றேன். நிச்சயமாகஅதைஉங்களைஅனுப விக்கச்செய்துவிடுவேன். நான்செய்கின்றவற்றைப்பற்றிமுழுமையாகபரமஶிவப்பரம்பொருள்எனக்குஅறிவும், ஆற்றலும், அனுபூதியும், தெளிவும்தந்திருப்பதனால், அவர்ஸாக்ஷியாகஇந்தஉறுதியைஉங்களுக்கு அளிக்கின்றேன். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்ஐயா... ஒருசமூகபிரச்சினை, …அரசியல்பிரச்சினைஎன்றால் எனக்குஅதைப்பற்றியெல்லாம்முழுதாகத்தெரியாமல்இருப்பதற்குநிறையவாய்ப்புஇருக்கின்றது. ஏனென்றால், என்னுடையநேரம், ஶக்தி, உணர்வு, அறிவு, இதையெல்லாம்அந்தdirection– ஐநோக்கிநான் திருப்பவில்லை. ஆனால், பரமானுபூதியை, பரமாத் வைதஅனுபூதியை, பரமஜ்ஞாநத்தைநான் அடைந்திருக்கின்றேன். உங்கள்எல்லோருக்கும்அதைஅளிப்பதற்கான, அதற்குத்தேவையானசகல ஜ்ஞாநம், ஶக்தி, அனுபூதி, அனுபவம், சகலமும்எனக்குஇருக்கின்றது. அதில்நீங்கள்சந்தேகமேபட வேண்டாம். இதுதற்பெருமைஅல்ல, அறிமுகம். இப்பொழுதுநான்சொல்கின்றவார்த்தைகள்தற்பெருமைஅல்ல, அறிமுகம். …காரணம்என்னவென்றால் இந்த28 நாட்கள், தினந்தோறும்almost இரண்டிலிருந்துமூன்றுமணிநேரம்உங்கள்நேரத்தைநான் கேட்கிறேன்எனும்பொழுது, இந்தஸத்யங்களை, நான்சொல்கின்றஸத்யங்களை, உங்களைவாழ்ந்து பார்க்கச்சொல்லி, முயற்சிசெய்துபார்க்கச்சொல்லிசொல்லப்போகின்றேன்எனும்பொழுது, நான் உங்களுக்குஒருஉறுதியைகொடுத்தாகவேண்டும். சத்தியமாகநீங்கள்கொடுக்கும்இந்தநேரம்வீணாகாது. நிச்சயமாகவீணாகாது, வீண்போகாது. இதுஉங்களுக்குள்நிச்சயமாகஅனுபூ தியைஅளிக்கும். இந்தஉறுதியைஉங்களுக்குஅளிக்கவேண்டியதும், அனுபூ தியையும்அளிக்கவேண்டியதும் என்னுடையபொறுப்பு. ' நான்சொல்லும்வார்த்தைகளுக்குநான்பொறுப்பு' என்கின்றபொறுப்போடுஉங்களுக்குச் சொல்கின்றேன். ஆழ்ந்துகேளுங்கள். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 7 கானல்நீ, நிழல்நீ, நிஜநீ- இந்தமூன்றையும்புரிந்துகொள்ளுங்கள். நிஜநீதான்Quantum You! ஐயா, இப்பொழுதுஇந்தஸத்ஸங்க த்தைப்பார்ப்பதற்குவந்துஅமர்ந்திருக்கின்றீர்கள், பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள்என்பதே, நீங்கள்இந்தபரமானுபூ திக்குத்தயாராகிவிட்டீர்கள் என்பதனால்மட்டும்தான்நடக்கின்றதுஐயா. இல்லையென்றால், இங்குநீங்கள்இல்லாமல்போவதற்கும்அல்லதுஸத்ஸங்க த்தைப்பார்த்தாலும்scroll செய்துவிட்டுப்போய்கொண்டேஇருப்பதற்கும், ஒருலட்சம்காரணங்கள்உள்ளன. ஒருலட்சம்காரணங்களையும்உடைத்துவிட்டு, நான்சொல்கின்றவார்த்தைகளைஅமர்ந்துகேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்என்றால், நீங்கள்' நிஜநீ' யைஅனுப விக்கத்தயாராகிவிட்டீர்கள். பரமானுபூ திவிளைவதற்குப்பழுத்துவிட்டீர்கள். பரமுக்திவிளைவதற்குப்பழுத்துவிட்டீர்கள். You are matured now to experience Quantum You. You are ready for the Quantum You. You are sitting now and listening to this Satsang, because your being is matured. Universe, life is realizing you are matured and it is arranging this encounter. It is arranging the encounter between the Guru and seeker to make you experience the Quantum You. The Quantum You- நிஜநீ. இந்தநிஜநீயை, நீங்கள்தேடிஅடையவேண்டியதுஇல்லைஐயா. இந்தநிழல்நீயாகவும், கானல்நீயாகவும்நீங்கள்விளையாடிக்கொண்டிருக்கின்றீர்கள்பாருங்கள், அந்தவிளையாட்டைநிறுத்தினால்போதும். நீங்கள்உங்களையேசுருக்கிக்கொண்டுஇருப்பதை நிறுத்தினால்போதும். உபநிஷத த்தில்ஒருஅழகானஒருகதைஇருக்கின்றது. ஒருசிங்கக்குட்டி, பிறப்பிலிருந்தேஏதோஒருகாரணத்தினால்ஆட்டுமந்தைநடுவிலேசிக்கிக்கொண்டது. அதாவது, தாய்சிங்கம்அந்தகுட்டிபிறந்தஉடனேஇறந்துவிடுகிறது. அந்தநேரத்தில், அங்குவந்தஆட்டுமந்தை, அந்தகுட்டியைவிட்டுவிட்டுப்போகாமல், அனாதையாக விட்டுவிட்டுப்போகமனம்இல்லாமல், கூடவேஅழைத்துச்சென்றுவளர்க்கின்றது. அந்தஆட்டுமந்தையோடுசேர்ந்துவளர்ந்தஅந்தச்சிங்கம், தான்'சிங்கம்' என்பதைப் புரிந்துகொள்ளாமல், இந்தஆடுகளோடுசேர்ந்து, ஆடுகளைப்போலவேகத்துவதும், ஆடுகள்உண்ணும் உணவைஉண்ணுவதும், ஆடுகளைப்போலவேவாழ்வதும், தன்னை'ஆடாகவே' கருதிக்கொண்டும் வாழ்ந்துகொண்டிருந்தது. சிலஆண்டுகளுக்குப்பிறகு, அந்தஇடத்திற்குவேட்டையாடவந்தவேறொருசிங்கம், இந்தகுட்டிசிங்கத்தைப்பார்த்து, ஆச்சரியப்பட்டு, ' என்னஇந்தகுட்டிசிங்கம்இப்படிஇருக்கிறதே?' என்று, அந்தகுட்டிசிங்கத்தைப்பிடித்துக்கொண்டுபோய், தெளிந்தநீரிலேகாட்டி, '' ஏய்நீஆடுஅல்ல, ஆடு போலஉண்பதும், இருப்பதும், இறப்பதும்உன்வாழ்க்கைஅல்ல. நீசிங்கம், பார்நீயும்நானும்ஒன்று'' (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 8 என்றுதெளிந்தஏரிநீரில்காட்ட, அந்தக்குட்டிசிங்கமோகுலைநடுங்கி, உயிர்நடுங்கி, வெலவெலத்துக் கொண்டேமெதுவாகஎட்டிப்பார்க்க, அந்தகுட்டிசிங்கத்திற்குஒன்றும்புரியவில்லை. பிறகு, பெரியசிங்கம், '' பார்இப்பொழுது, நான்பெருங்குரல்எடுத்து, என்பெரும்சத்தத்தைக்கேள்'' என்று, சிங்கத்தின்கர்ஜனையைச்செய்துகாட்டி, '' நீயும்இதைச்செய்'' என்றுசொல்ல, ஆரம்பித்து ஓரிருமுறைதடுமாறி, கர்ஜிக்கத்துவங்கியதுஇளம்சிங்கம். கர்ஜனைவந்தஉடனேயே, அதேகர்ஜனையைத்தன்அனுப வத்தில்பார்த்தஉடனேயே, இளம்சிங்கத்திற்குப்பெரும்தைரியம்வந்தது. சற்றே, ஒருசிறியசெயலினாலேயேபெரும்தைரியம்வந்து, பிறகுமீண்டும்மீண்டும்கர்ஜிக்கத்துவங்கி, தன்னுடையமொத்தபழைய, 'ஆடு' என்கின்றஅந்தidentity- யேகரைந்துபோகும்அளவிற்குகர்ஜித்தது. ஆடுஅங்குமறைந்தது, சிங்கம்பிறந்தது. சிங்கக்குட்டிதன்சுயத்தை, தன்நிஜத்தை, நிஜ'தானை' உணர்ந்தது. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: இப்பொழுதுநீங்கள்நிழல்நீயாகவும், கானல்நீயாகவும்... நீங்கள்எல்லாருமேஇப்படித்தான், ஆட்டுமந்தையில்சிக்கியசிங்கக்குட்டிகள்தான்ஐயா. அதனால்தான் கானல்நீயையும், நிழல்நீயையும், 'நீங்கள்' என்றுநினைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்கின்றீர்கள். இந்தவிளையாட்டினாலே, நிஜநீங்கள்யார்என்பதைமறந்துவிட்டு, மறுத்துவிட்டுவாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். You don’t need to seek the Quantum You and achieve it. No. You just need to stop pretending to be small, limited or separated, fake identity. You just need to stop pretending to be small. You just need to stop pretending to be limited. சமூகம்செய்தமூளைச்சலவையைநீங்களும்ஏற்றுக்கொண்டு, உங்களைநீங்களேசமூகத்தின் உதவியோடுமூளைச்சலவைசெய்துகொண்டிருக்கின்றீர்கள். சிலநேரங்களில்அதுபொருந்தவில்லை. உங்களைப்பற்றிஉங்களுக்கேதோன்றுகின்றகேள்விகள், வாழ்க்கையைப்பற்றிஉங்களுக்குத்தோன்றுகின்றகேள்விகள், ப்ரபஞ்சத்தைப்பற்றிஉங்களுக்குத்தோன்றும்கேள்விகள், சந்தேகங்கள், பரம்பொருளைப்பற்றிஉங்களுக்குதோன்றும்கேள்விகள், சந்தேகங்கள்...

  • இவைகள்எல்லாவற்றிற்கும்சமூகம்உங்களுக்கு, உங்களை'நீங்கள்' என்றுஎன்னவாகஅறிமுகம்செய்து வைக்கின்றதோ, மூளைச்சலவைசெய்துவைக்கின்றதோ, அந்தகானல்நீயிலிருந்தும், நிழல் நீயிலிருந்தும்பதில்கிடைக்கவில்லைஎன்றாலும், தொடர்ந்துசமூகம்செய்துவைத்த மூளைச்சலவையையேநம்பி, உங்களைநீங்களேதொடர்ந்துஅதேமூளைச்சலவையைச்செய்து கொண்டிருப்பதுதான்இங்குமிகப்பெரியபிரச்சினை. எப்பொழுதுசமூகம்செய்தமூளைச்சலவைமீதுசந்தேகம்வந்ததோ, அப்பொழுதுஅந்தமூளைச்சலவையிலிருந்துஉடைத்துக்கொண்டுவெளியேறாமல், தள்ளிப்போட்டுக் கொண்டு, comfort காரணத்திற்காக, இப்பொழுதுவாழ்க்கைநிலைகுலைந்துவிடுமேஎன்கின்றகாரணத்திற்காக, (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 9 ' இப்பொழுதுநான்ஏதாவதுஇந்தபோக்கிலேசெல்லாமல்நின்றேனானால், என்னுடையசுகங்கள், comforts, சமுதாயம்கொடுக்கின்ற, சமூகம்கொடுக்கின்றபலவிஷயங்களைஇழக்கவேண்டிஇருக்கும்' என்பதனால், சமூகம்உங்களுக்குச்செய்துவைத்தமூளைச்சலவையை, மீண்டும்மீண்டும்நீங்களே உங்களுக்குசெய்துகொண்டு, உங்களைநீங்களேசுருக்கி, கானல்நீயும், நிழல்நீயுமே'நீ' என்று நினைந்து, கனவில்காணும்கானல்நீயும், நிஜத்தில்காணும்நீழல்நீயும்'நீ' எனநினைந்து, நிஜநீமறந்து, நிஜநீமறுத்துவாழ்வதுதான்இங்குமிகப்பெரியபிரச்சினை. உண்மையில்சொல்லவேண்டுமானால்மிகச்சிறியபிரச்சினை. ஆழ்ந்துகேளுங்கள்: இந்தசமூகம்உங்களைமூளைச்சலவைசெய்து, நீங்கள்' கானல்நீ, நிழல்நீ' என்றுசொன்னது, சமூகத்திற்குஉங்கள்மீதுஏதோஒருவெறுப்பு, கோபத்தால்அல்ல. சமூகத்திற்குஅவ்வளவுதான்ஐயா அறிவுஇருக்கின்றது. பாவம்உங்கள்அப்பாஅம்மாவிற்கோ, உங்களுடையஆசிரியர்களுக்கோ, உங்களைச்சுற்றியிருக்கின்றமனிதர்களுக்கோ, உங்கள்மீதுவெறுப்பு, கோபம், அதனால்உங்களை மூளைச்சலவைசெய்து, உங்களுடைய' நிஜநீ'- யைநீங்கள்உணராமல், நிழல்நீ, கானல்நீயில்உங்களைச் சிக்கவைத்துவிட்டார்கள்என்றுநினைக்காதீர்கள். ஆட்டுமந்தைக்குஅந்தஅளவிற்குத்தான்அறிவிருப்பதால், ஆட்டுமந்தையின்கருணைகூட சிங்கக்குட்டிக்குஆபத்து. ஒருபெரும்சிங்கம், பயமுறுத்தும்வேலையைப்போன்றுசிலவற்றைஅந்தஆட்டுக்குட்டிக்குச்செய்தாலும், அதுமிகப்பெரும்ஆசி. ஆட்டுக்குட்டியின்கருணைகூட, ஆடுகள், ஆட்டுமந்தையின்கருணைகூட, சிங்கக்குட்டிக்குஆபத்து. ஏனென்றால், அதற்குஎதுநல்லதுஎன்றுதெரிகின்றதோ, அதற்குஎதுசரிஎன்றுதெரிகின்றதோ, அதற்குஎதுவாழ்க்கைமுறைஎன்றுதெரிகின்றதோ, அதைத்தான்உங்களுக்குக்கொடுக்கும். அதனால்ஜ்ஞாநமில்லாதசமூகம்உங்கள்மீதுகாட்டும்கருணைகூட, உங்களுக்குமிகவும்தீங்கும், கொடுமையும், பயமும்விளைவிக்கும். மிகவும்தவறானது. அதனால், விழித்துக்கொள்ளநினைக்கின்றநீங்கள்எல்லோரும், ஜ்ஞாநமடையாத சமூகத்தைமுழுமையாகமறுத்துவிடுங்கள். ஜ்ஞாநமடையாதநபர்கள், சமூகச்சூழல்- இவை அனைத்தையும்முழுமையாகமறுத்துவிடுங்கள். ஆழ்ந்துகேளுங்கள்: ஜ்ஞாநமடையாதமனிதர்கள், சமூகம், சூழல்- இவைகளிலிருந்துகருணை உங்களுக்குவந்தாலும்கூட, அதுஆபத்தானது. ஒருவேளை, இதுவரைஅதுபுரியாமல்அந்தமூளைச்சலவைக்குள்நீங்கள்சிக்கிஇருந்தாலும்கூட, இப்பொழுதுவிழித்துக்கொள்ளுங்கள். இப்பொழுதுவிழித்துக்கொள்ளுங்கள். நீங்கள்கானல்நீயாகஉங்களைஉணரும்பொழுது, நிழல்நீயாகஉங்களைஉணரும்பொழுதுஏற்படுகின்றபயம், ஆசை, அச்சம், உணர்ச்சிக் கொந்தளிப்புகள்- எதற்கும் எந்தresponse- ம்செய்யாதீர்கள். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 10 காரணம்என்னவென்றால், உங்களுக்குச்சொல்லப்படுகின்றஅடிப்படையானக்கருத்துக்களான, ' இந்த ப்ரபஞ்சத்தில்நீங்கள்இருக்கின்றீர்கள்' என்பதே... அதுவேபொய்! இந்தப்ரபஞ்சம், 'நீங்கள்' என்றுஉங்கள்மூலமாக, தன்னைத்தானேவெளிப்படுத்திக்கொள்கின்றது. இந்தப்ரபஞ்சத்தில்நீங்கள்இல்லை. ப்ரபஞ்சமேநீங்களாகஇருக்கின்றீர்கள். இந்தப்ரபஞ்சத்தில்நீங்கள்இல்லை. ப்ரபஞ்சமேநீங்களாகஇருக்கின்றீர்கள். ப்ரபஞ்சம்உங்கள்கண்கள்மூலமாகதன்னைத்தானேபார்த்துக்கொள்கின்றது. உங்கள்காதுகள்மூலமாகதன்னைத்தானேகேட்டுக்கொள்கின்றது. உங்கள்உடல்மூலமாகதன்னைத்தானேஅனுபவிக்கின்றது. அதுதான்ஐயாஉண்மை. நெல்லுக்காகசெலுத்திய, பாய்ச்சியநீர், அந்தநீரைஉபயோகப்படுத்திபுல்லும்விளைந்து விடுவதுபோலே, களையும்விளைந்துவிடுவதுபோலே, ப்ரபஞ்சம்தன்னைத்தானேஅனுப விப்பதற்காக தன்மயஜ்ஞாநஆனந்த உணர்வு, உணர்ச்சியைஇந்தஉடலுக்குள்செலுத்திக்கொண்டுவளரும்பொழுது, பொங்கிமலரும்பொழுது, களைபோலே, கானல்நீயும், நிழல்நீயும்விளைந்துவிடுகின்றது. எப்பொழுதுஉங்களுக்குஉங்களைப்பற்றியும், வாழ்க்கையைப்பற்றியும்bore அடிக்க ஆரம்பிக்கின்றதோ, tired ஆகஆரம்பிக்கின்றதோ, ' என்னடாஇது? ஏன்இயங்குகின்றோம், எதுக்கு இயங்குகின்றோம், என்னசெய்கின்றேன்என்றேஒன்றுமேபுரியலையேடா. என்னடாஇது?' என்று தோன்றஆரம்பித்தாலே... புரிந்துகொள்ளுங்கள்- நீங்கள்ஜ்ஞாநமடையத்தயாராகிவிட்டீர்கள். அந்தஜ்ஞாநத்தேடுதலால்தான், வெளியில்இருக்கின்ற... அதாவதுநீங்கள்பார்க்கின்ற, கானல்நீயால்பார்க்கின்றஉலகும், நிழல்நீயால்பார்க்கின்றஉலகும் சலிக்கத்துவங்குகிறது. கானல்நீயாலும், நிழல்நீயாலும்பார்க்கப்படுவதும், அனுப விக்கப்படுவதும்சலிக்கும்பொழுது, நிஜநீவிழிக்கத்துவங்குகின்றது. அந்தநிஜநீயின்விழிப்புதான், 'தேடுதல்' என்கின்றபோராட்டமாக இப்பொழுதுஉங்கள்எல்லோருக்குள்ளும்நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள்: You are not in the universe. You are the universe expressing itself. The universe is looking at itself through your eyes, listening through your ears - enjoying itself. ' ஏகோஹம்பஹூஶ்யாம: - ஒன்றாகஇருக்கின்றநான், பலவாகமாறி, என்னைநானே அனுபவிப்பேனாக. ஆனந்த த்தோடுஅனுபவிப்பேனாக' என்கின்றஸங்கல்பம்பரம்பொருளுக்குள் மலர்ந்து, தன்னைத்தானேஅனுப விப்பதற்காகவேப்ரபஞ்சம்நீங்களாகமலர்ந்துள்ளது. When something within you is growing tired of the disguise and yearning to remember what it already knows, you are ready to be enlightened. தேஹிநோஸ்மிந்யதா தே ஹேகௌமாரம்யௌவநம்ஜராததா தேஹாந்தரப்ராப்திர்தீ ரஸ்தத்ரநமுஹ்யதிII -பகவத் கீதை, 2.13 (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 11 ஏதோஒருசூழலிலே, சமூகம்செய்துவைத்தமூளைச்சலவையினுடையeffect கொஞ்சம்குறைந்து, 'இல்லடா... நமக்கும்சின்னவயதில், ' காலேஜ்போனீன்னாlife- ஏமாறிடும்' என்றுசொன்னார்கள். காலேஜ் போகும்போது' வேலைகிடைத்துவிட்டால், சும்மாஅதுக்குமேலlife- ஏஜாலிதான்பா, ஆனந்த மா இருக்கும்பா' என்றார்கள். வேலைக்கிடைத்தபிறகு, ' கல்யாணம்செய்துகொள், happily ever after' என்று சினிமாசினிமாவாகப்போட்டுக்காட்டினார்கள், எல்லோரும்சொன்னார்கள். அவ்வளவுbrain washing நடந்தது. சரிஎன்றுகல்யாணம்செய்துகொண்டால்.. ஐயோ!' என்றுஎங்கேயோஒருஇடத்தில், ஒரு இடத்தில்முன்னோ, பின்னோபுரிதல்துவங்கும்பொழுது, 'இல்லை. Something is not right. I think. I'll have to start thinking. How I am thinking, living. I need to reorganize myself. Something is wrong|' என்றுதோன்றும். NOT SOMETHING... EVERYTHING IS WRONG. அடிப்படைகள்தவறு. அந்தஅடிப்படைகள்தவறுஎன்பதுதான்பிரச்சினை. ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள். சற்றேபொறுமையோடுகேளுங்கள். Paper, pen வைத்திருந்தீர்களானால், இப்பொழுதுஇதுவரைப்புரிந்தவைகளைஒருஇரண்டு, மூன்று வரிகளில்notes எடுத்துக்கொள்ளவேண்டுமானாலும்எடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், நீங்கள் எழுதும்பொழுதுஉங்களுடையப்புரிதல்ஆழமாகும். உங்களுடையஉணர்வாகஇந்தப்புரிதல்மாறிவிடும். நீங்கள்வேறுஎதுவுமேசெய்யவேண்டியதில்லைஐயா. இந்த28 நாட்களும்அமைதியாகக்கேளுங்கள், அமர்ந்துகேளுங்கள். மிகவும்comfortable - ஆகஅமர்ந்துகொள்ளுங்கள், சாய்ந்துஅமர்ந்துகொள்ளுங்கள். வேண்டுமானால்காபி, டீஎனஎன்னவேண்டுமோஎடுத்துவைத்துக்கொள்ளங்கள். காபிகுடித்துக்கொண்டேகேளுங்கள். காலைநீட்டிஉட்கார்ந்துகொள்ளுங்கள். எனக்குஉங்களிடமிருந்துதேவை, நீங்கள்ஶ்ரத்தை யோடுகேட்பதுதானேத்தவிர, எந்தமரியாதையும் இல்லை. அடிப்படையாகஉங்களிடமிருந்துஎனக்குத்தேவைமரியாதைஅல்ல. ஶ்ரத்தை யோடுகூடியகேட்டல்- Authentic Listening. அதனால், ஶ்ரத்தை யோடுகேளுங்கள். வேண்டுமானால்ஒருநிமிஷம், main points, முக்கியமானpoints- ஐnotes எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்தஸத்யம்: நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: நீங்கள்புரிந்துகொள்ளவேண்டியஅடுத்தஅடிப்படைஸத்யம்ஒன்று. அனுபவம், அனுப விக்கப்படும்பொருள், அனுப விப்பவர்- இந்தமூன்றிற்கும்இடையிலேஎந்த இடைவெளியும்இல்லைஐயா. இந்தமூன்றையும்'தனித்தனியானவர்' என்றுநீங்கள்நினைக்க, 'தனித்தனியானவைகள்' என்றுநீங்கள்நினைப்பதுதான்உங்களுடையமிகப்பெரியமுதல்மாயை, பொய், delusion> brain washing. உங்களுக்குஉள்ளேநடப்பது, வெளியில்நடப்பது- எல்லாவற்றையும்ஸாக்ஷியாகப்பாருங்கள். Observing the observer. Witnessing the witness ஸாக்ஷியைசற்றேதள்ளிநின்று, என்னநடக்கின்றதுஎன்றுபார்த்தீர்களானால், first இதுதான்புரியும். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 12 The quantum world of awareness- ல்think பண்றவருக்கும், thought-க்கும், observer-க்கும், observed-க்கும், அதாவதுஅனுபவிப்பவருக்கும், அனுபூதிக்கும், அனுப விக்கப்படுவது- இந்தமூன்றிற்கும்இடையிலேஎந்த வித்தியாசமும்இல்லை. இந்தdistinction, இந்தseparations எல்லாமே, ஒருவசதிக்காக, comfort- க்காகசமூகம்உங்களுக்குக் கற்றுக்கொடுத்தஒருillusion. இதைநன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். Observing the observer, Witnessing the witness - இதைச்செய்தீர்களானாலே, முதல்விஷயம்உங்களுக்குஎன்னபுரியும்என்றால், நீங்கள்சிந்திக்கவில்லை. 'நீங்கள்' என்கின்றஒருspace- ல்இந்தஎண்ணங்கள்பொங்குகின்றன. சிந்தனைநிகழுகின்றது. நீங்கள்சிந்திக்கவில்லை. 'நீங்கள்' என்கின்றஒருspace-ல், ஒருஉணர்வுஆதாரத்தில், குளம்மாதிரிஅப்படியேஅந்தஎண்ணங்கள் பொங்கிக்கொண்டிருக்கின்றன. அதில்எண்ணங்கள்வெளியில்நடக்கின்றதுஎன்றுநீங்கள் நினைக்கின்றீர்கள். சிலதுஉள்ளுக்குள்நடக்கின்றதுஎன்றுநீங்கள்நினைக்கின்றீர்கள். சிலது இரண்டையும்இணைக்கின்றஅனுப வம்என்றுநினைக்கின்றீர்கள். இந்தஎல்லாகுழப்பங்களும்இருக்கும். ஆனால், உண்மைஎன்னவென்றுஸாக்ஷியாகப்பார்த்தீர்களானால், When you witness the witness, observe the observer, Be Sakshi… The first you will realize, there is no separation between thinker and the thought, observer and the observed. All distinctions are useful illusions, convenient boundaries drawn on the surface of the ocean. பெருங்கடலின்மீதுகைகளாலேவரையப்படும்வேலிஎவ்வாறுஇருக்குமோ, அதுமாதிரிதான்நம்முடைய comfort-க்காக, நாம்போட்டுக்கொண்டboundary தான்ஐயாஇந்தthinker தனி, thought தனி, think பண்ணப்படுகின்றobject தனிஎன்றுபிரித்துக்கொண்டது. அனுப வம்தனி, அனுப விப்பவன்தனி, அனுப விக்கப்படும்பொருள்தனிஎன்றுபிரிப்பதே, கடல்மீதுகைகளாலேகோடுபோட்டு, வேலியாகப்பிரித்துக்கொள்வதைப்போன்றதுதான். கொஞ்சம்அப்படியேபாருங்கள்: எண்ணங்களைப்பார்த்தீர்களானால், 'நீங்கள்' என்கின்றஉங்களுடைய space- ல்இருந்துஅந்தஎண்ணங்கள்அப்படியேபொங்கிக்கொண்டிருக்கின்றன. அவ்வளவுதான். அது ஒன்றும்உங்களுடையகட்டுப்பாட்டிலோ, உங்களுடையவிழிப்பிலேயோநடக்கவில்லைஐயா. நீங்கள்அந்தசுத்தமானமஹாகாஶம். அதாவதுமேகங்கள்தான்எண்ணங்கள்என்றால், மேகங்களேஇல்லாத, மேகங்களுக்குஅப்பாற்பட்ட மஹாகாஶ ம்தான்நீங்கள். ஆகாஶம், அதுதான்நீங்கள். இந்தஎண்ணங்கள், மேகம்மாதிரி. உணர்ச்சிகொந்தளிப்புகள், புயல்- Storm மாதிரி. இந்தஉணர்ச்சிக்கொந்தளிப்புகள்இடி, மின்னல், மேகம்- இதுஎல்லாமேவரும், போகும். ஆனால்நீங்கள்அதுஅல்ல. எப்பேற்பட்டஇடியானாலும், மின்னலானாலும், புயலானாலும், மேகமானாலும், ஆகாஶ த்தைஅதுபாதிப்பதுகிடையாது, பாதிக்கமுடியாது. அதேபோல், எப்பேற்பட்டஎண்ணமானாலும், உணர்ச்சிக்கொந்தளிப்பானாலும், பயமானாலும், ஏக்கமானாலும், என்னவாகஇருந்தாலும், 'உங்களை' அதுபாதிக்கமுடியாது. ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள்: கொஞ்சம்அப்படியேபாருங்கள்... (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 13 எப்பேற்பட்டப்பெருந்துக்கமானஎண்ணமாகஇருந்தாலும், துக்கமாகஇருந்தாலும், ' காபிகுடிக்க வேண்டும்' என்றுதோன்றியஉடனேபார்த்தீர்களானால், அந்தத்துக்கத்தைத்தாண்டிஇன்னொரு எண்ணம்வந்தால்தான், அந்த' காபிகுடிக்கவேண்டும்' என்றஎண்ணமேவருகின்றது. கொஞ்சம்ஆழ்ந்துபாருங்கள்ஐயா... சிலநேரத்தில்நீங்கள்நினைப்பீர்கள், 'ஐயோ, இவ்வளவுபெரியதுக்கம்ஆச்சே. இதில்இருந்துஎப்படிவெளியேவருவேன்?' என்றுதுக்கத்தைப்பார்த்துபயப்படுதல். ' இந்ததுக்கத்துலஇருந்துநான்எப்படிவெளியிலவருவேன்' என்றுபயப்படுவது. ஆனால், அந்தநேரத்தில்உங்களுக்குச்சாதாரணமாக, ' ஒருகாபிகுடிக்கவேண்டும்' என்றுஎண்ணம் வந்தாலும்சரிஅல்லது' ரொம்பமுடியல, போய்படுத்துஇருக்கலாம்ப்பா' என்றஎண்ணம்வந்தால்கூடசரி, அந்தத்துக்கத்தைத்தாண்டித்தான்இந்தஎண்ணம்வந்திருக்கின்றது. எந்தஎண்ணமும்நிரந்தரமாகஉங்களைப்பாதிக்கவேஇயலாது. அதுஎந்தஅளவிற்குப்பாதிக்கும்என்று நீங்கள்கற்பனைசெய்து, அதைப்பிடித்துஇழுத்துவைக்கின்றீர்களோ, அந்தஅளவிற்குத்தான்அது உங்கள்மீதுசுற்றுமேதவிர, அப்பொழுதும்உங்களைப்பாதிக்கமுடியாது. மேகமும், மின்னலும், இடியும், புயலும்- ' வரும்- செல்லும்'. ஆனால்ஆகாஶ த்தைஅதுபாதிப்பதில்லை, பாதிக்கஇயலாது. அதேபோலஎண்ணங்களும், உணர்ச்சிக்கொந்தளிப்புகளும், உணர்வுகளும், உங்களுக்குள்வரலாம், போகலாம். ஆனால், அதுஉங்களைப்பாதிப்பதில்லை, பாதிக்கஇயலாது. சிலபேர்என்னிடம்வந்துகேட்பதுண்டு, '' அந்தநிலைமையைஎப்படிசாமிஅடையமுடியும்? அடையமுடியுமாசாமி?'' என்று. ஐயா, ' அடையமுடியும்' என்பதுமட்டுமல்ல, அதுINEVITABLE. நீங்கள்'அதில்தான்' இருக்கின்றீர்கள். அந்தநிலையில்தான்இருக்கின்றீர்கள். ' அடையமுடியுமா?' என்பதுகேள்விஅல்ல. அந்தநிலையைதவிர்க்கமுடியாதுஎன்பதுதான்ஸத்யம். '' இதைஎப்படிஅனுபூ தியாகமாற்றிக்கொள்வது? அதுதான்இருக்கிறதுசரி, அதுஎப்படிஅனுபூ தியாக மாற்றிக்கொள்வது?'' … என்றால் அதைச்சொல்கிறேன். புரிந்துகொள்ளுங்கள். அடுத்தஸத்யம்: அந்தஅனுபூ தியாகமாற்றிக்கொள்கின்றprocess என்ன? Awakening process - ஐசொல்கின்றேன், கேளுங்கள். முதல்புரிதல்உங்களுக்குவரவேண்டியது, உங்கள்வாழ்க்கையில், பல்வேறுவிதமான, அதாவதுநீங்கள் கேள்விகேட்காத, conscious - ஆகஆராயாத, உற்றுகூர்ந்துநோக்காதபல்வேறுவிதமானassumptions- ஐ வைத்து, உங்களைநீங்களேவடிவமைத்திருக்கின்றீர்கள் நீங்கள்கேள்விகேட்காத, conscious- ஆகஉற்றுப்பார்க்காத, புரிந்துகொள்ளாத, பல்வேறுவிதமான கருத்துக்கள், assumptions- ஐகொண்டுஉங்கள்வாழ்க்கையையேவடிவமைத் துக்கொண்டிருக்கின்றீர்கள். ஐயாஉங்களுக்கு, உங்கள்வாழ்க்கையில்நீங்கள்assume பண்ணிக்கொள்கின்றபலவிஷயங்கள், உங்கள்வாழ்க்கையில்மிகப்பெரியமுடிவுகளைஎல்லாம்எடுப்பதற்குநீங்கள்வைத்திருக்கின்றassumptions கூட, assumption- னேதவறானதாகஇருக்கும். Assumption- னேதவறானதாகஇருந்து, அதைவைத்துமுடிவெடுத்தீர்களானால், வாழ்க்கைஎன்னஆகும்? அதுமாதிரிதான், assumption- னேதவறாகவைத்து, உங்கள்வாழ்க்கையில்பல முடிவுகளைஎடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். அதைப்புரிந்துகொள்ளுங்கள். (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 14 முதல்விஷயம்: முக்கியமானப்புரிதல்- 'நீங்கள்' என்கின்றஅந்தஉங்களை, ஏதோfixed- ஆன, ஒரு permanent-ஆன, உங்கள்நினைவுகள், உங்களுடையஆசை, அச்சங்கள், இதுஎல்லாம்மையமாக கொண்டுஒருpermanent - ஆனentity என்றுநீங்களேநினைத்துக்கொண்டிருக்கின்றீர்கள். ஆனால், இரண்டுஆண்டுகளுக்குஒருமுறைஉங்களுடையநினைவுகள், ஆசைகள், அச்சங்கள் இதெல்லாம்காணாமல்போவதைப்பார்க்கலாம். ஒருபத்துஆண்டுகளுக்குஒருமுறை, முழுமையாகஎல்லாமேகாணாமல்போய்விடுகின்றது. இதை அப்படியேதிரும்பிப்பார்த்தீர்களானால்புரிந்துகொள்ளலாம். ஐயா, உங்களுடையகடந்தக்காலத்தைப்பற்றி, ஒருபத்துவருடங்களுக்குமுன்பாகநீங்கள்வைத்திருந்தக் கருத்து, 5 வருடங்களுக்குமுன்பாகநீங்கள்வைத்திருந்தக்கருத்து, இப்பொழுது நீங்கள்உங்கள்கடந்தக்காலத்தைப்பற்றியும், உங்களைப்பற்றியும்வைத்திருக்கின்றகருத்து முழுமையாகமாறிஇருக்கின்றது. பத்துவருடங்களுக்குமுன்பாகஉங்களுக்குஇருந்தஆசைகள், அச்சங்கள், ஐந்துவருடங்களுக்குமுன்பாகஉங்களுக்குஇருந்தஆசைகள், அச்சங்கள், இப்பொழுதுஉங்களுக்குஇருக்கின்றஆசைகள், அச்சங்கள்முழுமையாகமாறிஇருக்கின்றன. ஏனென்றால், உங்களுக்குள்இருக்கிறஎல்லாspare parts- ம்மாறிவிட்டது. ஆனால்நீங்கள்என்னமோ, நீங்கள்permanent- ஆகஇருக்கின்றமாதிரிநம்பிக்கொண்டிருக்கின்றீர்கள். வேறுவேறுவேறுtime-ல், வண்டியினுடையநான்குசக்கரத்தையும்மாற்றியமைத்தாகிவிட்டது. அடிப்படை அந்தbase structure- ஐமாற்றியமைத்தாகிவிட்டது. இழுக்கின்றஅந்தகயிரைமாற்றியமைத்தாகிவிட்டது. மேல்குடையைமாற்றியமைத்தாகிவிட்டது. எல்லாவற்றை யும்மாற்றியமைத்தாகிவிட்டது. ஆனால், பத்து வருஷம்கழித்தும்அதேவண்டிஎன்று'நம்மை' நினைத்துக்கொண்டுஅமர்ந்துகொண்டிருக்கின்றோம். இரண்டுவருடங்களுக்குமுன்பாகவண்டியின்wheel- ஐமாற்றினோம். ஐந்துவருடங்களுக்குமுன்பாகbase- ஐமாற்றினோம். எட்டுவருடங்களுக்குமுன்பாகமேல்குடையைமாற்றினோம். எட்டரைவருடங்களுக்குமுன்பாககயிறைமாற்றினோம். இப்பொழுதுபத்துவருடங்களுக்குப்பிறகு, அதில்இருக்கின்றஒரேஒருpart கூட, அதேpart கிடையாது. ஆனால்அதேவண்டிஎன்றுகற்பனையில்நினைத்துக்கொண்டிருக்கின்றோம். உங்களைப்பற்றிநீங்கள்வைத்திருந்தகருத்து, உங்களுடையகடந்தகாலத்தின்தொகுப்புதான். கடந்தக்காலத்தைப்பற்றிநீங்கள்வைத்திருக்கின்றநினைவுகளின்தொகுப்புதான்'நீங்கள்' என்று உங்களைஉணர்வது. அந்தpart எல்லாமேமாறிவிட்டது. ஐந்தவருடங்களுக்குமுன்பாகதிடீர்என்றுஉங்கள்பயங்கள்எல்லாமேபோய், வேறுபயம்வந்துவிட்டது. நான்குவருடங்களுக்குமுன்பாகதிடீர்என்றுஉங்கள்ஆசைகள்எல்லாம்போய், வேறுஆசைவந்துவிட்டது. எட்டுவருடங்களுக்குமுன்பாகதிடீர்என்றுஉங்களைப்பற்றிநீங்கள்வைத்திருந்தகடந்தகாலmemories எல்லாம்போய், வேறுமாதிரிmemories உருவாகஆரம்பித்துவிட்டது. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 15 ஆனால்இப்போது, பத்துவருடத்திற்குமுன்னால்இருந்தஅதேநபர்தான்நீங்கள்இப்பொழுதும்என்றுஒரு கற்பனையான, மூளைச்சலவைசெய்யப்பட்ட, ஒருassumptions- ல்உட்கார்ந்துகொண்டுஇருக்கின்றீர்கள். உங்களைப்பற்றிநீங்கள்வைத்திருக்கும்கருத்திலே, எவ்வளவுபோலித்தன்மைஇருக்கின்றது என்பதைப்புரிந்துகொள்ளுங்கள். உங்கள்மீதுஉங்களுக்குஇருக்கின்றகுற்றஉணர்ச்சி, உங்கள்மீதுஉங்களுக்குஇருக்கின்றசந்தேகம்- இதுஎல்லாமேபோலிஐயா. உங்களுக்குநான்சொல்கின்றமிகப்பெரியநல்லசெய்தி: 'நீங்கள், உங்களிடமிருந்துசுதந்திரம்அடையப் போகின்றீர்கள்' என்பதுதான். ஏனென்றால், உங்களைமிகஅதிகபட்சம்torture பண்ணுகின்றஒரேஆள் யார்என்றால், நீங்கள்தான்! எப்பேற்பட்டஎதிரியும்உங்களோடு24 மணிநேரமும்உங்களுடன்இருந்து உங்களைtorture பண்ணுவதில்லை. ஆனால்நீங்கள்24 மணிநேரமும்உங்களோடுஇருந்துகொண்டு, உங்களைtorture பண்ணிக்கொண்டிருக்கின்றீர்கள். அதில்கொடுமைஎன்னவென்றால், அந்தtorture- க்குகாரணம், எல்லாமேவெளியில்இருக்கின்றவர்கள், மற்றநபர்கள்அல்லதுசூழ்நிலை, சமூகம், வாழ்க்கைஎன்றுஎதன்மீதாவதுபழியைப் போட்டுக்கொண்டிருப்பீர்கள். உண்மையானகாரணத்தைத்திரும்பிப்பார்க்கவேமாட்டீர்கள். பெரும்பாலானவர்கள்இப்படியேசெத்துப்போய்விடுகின்றார்கள். ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள். கனவுகள்மாறும்பொழுதுidentity- யும்மாறுகின்றதுஐயா. கனவில்நீங்கள்வைத்திருக்கின்றஅந்தகானல்நீர், நனவிற்குநீங்கள்வரும்பொழுது, நிழல்நீயாகமாறுகிறது. இதுவேஅடுத்தநிலைக்கு, துரியத்திற்குப்போகும்பொழுது, நிஜநீயாகமாறிவிடும். அல்லுதுநிஜநீயை, நீங்கள்விழிப்படையச்செய்யும்பொழுது, துரியத்திற்குப்போய்விடுவீர்கள். The dream is shifting, universe is asking, ‘are you ready to remember?’ Wake up! '' கானல்நீயும், நிழல்நீயும், கலைகின்றது. நிஜநீ, உதிக்கின்றது, மலருகின்றது. நீங்கள்தயாரா?'' இந்தவார்த்தைகளைநான்சொல்லும்பொழுது, உங்கள்உடலுக்குள்நிகழும்ஶக்திசலனம், ஶக்திஓட்டம், உங்கள்awareness- ல்ஏற்படுகின்றஅமைதி, புரிதல்- இதில்தான், உங்களுக்குள்அந்தநிஜ நீவிழிப்படையத்தயாராகுகின்றது. அந்தவிழிப்புநிலை, துரியநிலை யில் கானல்நீயும், நிழல்நீயும்கரைந்து, நிஜநீமலரத்துவங்குகின்றது என்றுபுரிந்துகொள்ளுங்கள். இதுதான்அதனுடையsignal, signs of awakening. The quantum you மலரத்துவங்குகிறது. விடியத்துவங்குகிறது. விழிக்கத்துவங்குகிறது. ஸாக்ஷியை, உங்களுக்குள்நடப்பதுஅத்தனையையும்உள்ளேயும்வெளியேயும்நடக்கின்ற, அத்தனையும் ஸாக்ஷியாகப்பாருங்கள். அந்தஸாக்ஷியையேஸாக்ஷியாகப்பாருங்கள். Witness the witness.Observe the observer. நான்சொல்லும்எல்லாஸத்யங்களும்அனுபூ தியாகமலரும். அடுத்தஸத்யம்: …நாம்எல்லோரும்நினைப்பது' எனக்குஇவ்வளவுஆசைஇருக்கேசாமி. இவ்வளவுஆசையைவைத்துக்கொண்டு, என்னால்அந்தபரமானுபூ தியைஅடையமுடியுமா?' (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 16 நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: … ப்ரபஞ்சமேஅதாவதுபரமானுபூ தியைமையமாகவைத்துஇயங்குகின்றப்ரபஞ்சமே, விரிந்துகொண்டே இருக்கின்றது. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: இப்பொழுதுநான்சொல்வதுஅறிவியல்உண்மை. இந்தப்ரபஞ்சமே, தொடர்ந்துவிரிந்துகொண்டேஇருக்கின்றது. Universe is expanding. அதனால், ஆசைஎன்பது, ' தன்னிடம்ஏதோஇல்லை, குறை' என்கின்றஉணர்வைஉங்களுக்கு ஏற்படுத்தினால், அந்தகுறைஉணர்வுதான்தவறேதவிர, தான்expand ஆகிக்கொண்டேபோவது, விரிவடைந்துகொண்டேசெல்வதுஎன்கின்றதெளிவோடுபொங்குமானால், அந்தஆசைசரியானது. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: '' ஆசைசரியாதவறா?'' என்றுகேட்டீர்களானால், இதுதான்விடை. ஆசையேதவறல்ல. ' நீங்கள்ஏதோஇல்லாதவர், குறைபட்டவர்' என்கின்றஎண்ணத்தில், என்கின்றமாயையில், என்கின்ற மயக்கத்தில், என்கின்றதவறானக்கருத்திலிருந்துஆசைதோன்றுமானால், அந்தஆசைதவறு. ' நீங்கள்முழுமை'.
  • இந்தமுழுமை, 'தன்னை' மேம்படுத்திக்கொள்கின்றது, விளக்கிக்கொள்கின்றது, விரிவடைகின்றது. …தொடர்ந்துவிரிவடைகின்றது அதாவதுதொடர்ந்துவிரிவடைதல்வாழ்க்கையின்இயல்பு, ப்ரபஞ்சத்தின்இயல்பு. இறைவனுடைய இருப்பின்இயல்பு... 'நிறை'… 'மே லும்பொங்கிப்பொங்கிப்பொ ங்கிவிரிவடைவது, உங்கள்இயல்பு' என்றுபுரிந்து, அதிலிருந்துவரும் ஆசைகள்நல்லவை. அவை, கெட்டவைஇல்லை. இதுமுதலாவது. இரண்டாவது, அதுதான்உங்கள்வாழ்க்கையினுடையdirection - விரிவின்திசைகாட்டி. உங்கள்வாழ்வினுடையமலர்ச்சியின்வழிகாட்டி. உங்கள்வாழ்வினுடையப்போக்கின்திசைகாட்டி. அதனால், நீங்கள்தேடும்எல்லாமே, ' நீங்கள்தான்' என்றுபுரிந்து, உங்களுக்குள்இருந்துபொங்கும்ஆசை தவறானதுஅல்ல. அது, உங்களுடையமலர்ச்சியின், விரிவின்வழிகாட்டி. இவைஇரண்டிற்கும்வித்தியாசம்புரிந்துகொள்ளுங்கள். 'குறை' வில்இருந்துவரும்ஆசைகள்நிறைவேறுவதேஇல்லை. 'நிறை' வில்இருந்துவரும்ஆசைகள், நிறைவேறாமல்போவதும்இல்லை. குறைவில்இருந்துவரும்ஆசைகள்நிறைவேறுவதேஇல்லை. நிறைவுநிறைவிலிருந்து, …நிறைவில்இருந்துபொங்குகின்றஆசைகள் நிறைவுநிறைவிலிருந்தே, வாழ்க்கையின்விரிவுநிகழ்ந்துகொண்டேஇருக்கும். அதைத்தான்உபநிஷத ம்மிகஅழகாகச்சொல்கின்றது... பூர்ணமத: பூர்ணமித ம்- நிறைவில்இருந்துநிறைவுபொங்குகின்றது. முழுமையில்இருந்துமுழுமை பொங்குகின்றது. முழுமையி ல்இருந்துபொங்கும்முழுமையை, முழுமையில்இருந்துபிரித்தாலும் குறைவதில்லை, முழுமையாகவேஇருக்கின்றது. பூர்ணமத பூர்ணமித ம்பூர்ணாத்பூர்ணமுத ச்யதேI பூர்ணஸ்யபூர்ணமாதா யபூர்ணமேவாவஸி ஷ்யதேII ஓம் ஶா ந்திஶா ந்திஶாந்தி: II (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 17 ஆழ்ந்துகேளுங்கள்... ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள்: உங்கள்ஆசைகளைச்சற்றேஆழ்ந்துபாருங்கள். ஸாக்ஷியாக, பொங்கும்எண்ணங்கள்அனைத்திற்கும்ஸாக்ஷியாகஇருந்துபார்த்தீர்களானால், ' உங்களிடம்ஏதோஒன்றுஇல்லைஎன்றும், குறைஎன்றும்' நீங்கள்குறைவாகஉணர்வதனால்அதிலிருந்து பொங்கும்ஆசைகள்நிறைவேறுவதேஇல்லை. நிறைவேறினாலும், நீங்கள்அதைமுழுமையாக, நிறைவாகஉணர்வதும்இல்லை. பொருளைஅடைந்தாலும், அந்தஆசைஅடையப்பட்டாலும், திருப்தி அடையப்படுவதில்லை. நிறைவுஅடையப்படுவதில்லை. நிறைவில்இருந்துபொங்குகின்றஎல்லாஆசைகளும்விரிவுஎன்பதனால், அதுநிகழ்ந்துகொண்டேஇருக்கும். அதுஉங்களுக்குஒருநாளும், ஒருபொழுதும், பொங்கும்பொழுதும், மலரும்பொழுதும், எக்காலத்தும், அதுஉங்களுக்குக் குறைஉணர்வைத்தருவதில்லை. உருவாகும்பொழுதும், மலரும்பொழுதும், நிறைவாகமாறும்பொழுதும், அதுஉங்களுக்குக்குறை உணர்வையேதராததாகஇருக்கும். Desire is not a signal of lack, but a signal of direction. Desire is, life saying, ‘come this way.’ நிஜமானஆசை, வாழ்க்கைக்காட்டுகின்றவழி. விரிவிற்கும், தன்ஸ்வபா வமானமலர்ச்சிக்கும், பெரும் விரிவிற்கும், வாழ்வுகாட்டும்வழி, நிஜமானஆசைகள். நிஜமான'நீங்கள்', ஆசைகளைத்தேடிஓடுவதில்லை. அதுநிகழ்வதற்குஅனுமதிக்கின்றீர்கள். அவ்வளவுதான். அந்தஆசைகளைத்தேடி'நீங்கள்' ஓடுவதில்லை, பிக்ஷை எடுப்பதில்லை. அதுதானாகஉங்களைநோக்கிவருவதற்கு, உங்கள்வாழ்க்கையில்நிஜமாவதற்குஅனுமதிக்கின்றீர்கள். அவ்வளவுதான். அங்குstruggle இருக்காது. கஷ்டம்இருக்காது. Effort- ஏஇருக்காதுஐயா. Relaxed-ஆக,effortless precision- ல்நடக்கும். எந்தவிதமானstress-ஓ, effort-ஓ, பயமோ, அச்சமோ, anxiety-யோ, அழுத்தமோ, ' இல்லாமல்போய்விடுமோ' என்றஏக்கமோஎதுவுமேஇல்லாமல், இனிமையான இயக்கத்தைப்போல, கங்கை பொங்கிஇனிமையாய்ஓடுவதைப்போல, வாழ்க்கையின்விரிவாகஇது விரியும். இதுதான்ஐயாகல்பதரு. பூர்ணத்வத்தில்இருந்துவெளிப்படுவதுஎல்லாமே, பூர்ணமாகஆகிக்கொண்டேசெல்லும். கானல்நீயையும், நிழல்நீயையும்- 'நீ' என்றுநினைத்துக்கொண்டு, கதவைஅடைத்துவிட்டு, உள்ளேபுழுக்கமும், வேதனையும், கொந்தளிப்பும், பயமும், துக்கமும்இருப்பதைப்புரிந்துகொண்டு... கதவைத்திறங்கள்- ஜ்ஞாநக்காற்றுவரட்டும். கதவைத்திறங்கள்- பரமுக்திக்காற்றுவரட்டும். கதவைத்திறங்கள்- ஆனந்த க்காற்றுவரட்டும். கதவைத்திறங்கள்- ஜீவன்முக்திக்காற்றுவரட்டும். ' நிஜநீஎது?' என்றுஉங்களுக்குள்பாருங்கள். அனுபவிப்பவன், அனுபவம், அனுப விக்கப்படுவது- இந்தமூன்றும்எங்கிருந்து தோன்றுகின்றதோ, அதைப்பாருங்கள். நிஜநீயார்? என்றுவிழித்துக்கொள்வீர்கள்! (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 18 'ALIGNMENT' IS, RECOGNIZING 'YOU AND THE UNIVERSE' IS NEVER TWO, WAS NEVER TWO, WERE NEVER TWO, IS NEVER TWO, WILL NEVER BE TWO. விழிப்பென்பது, ஜ்ஞாநமென்பது, 'நீங்களும், இந்தப்ரபஞ்சமும்ஒருகாலத்தும்தனித்தனியாக, இரண்டாகஇருந்ததில்லை, இருப்பதுமில்லை, இருக்கப்போவதுமில்லை' என்றபுரிதலேவிழிப்பு. एकोदेवःसर्वभूतेषुगूढःसर्वव्यापीसर्वभूताान्तरात्मा। कर्माध्यक्षःसर्वभूतााधिवाासःसाक्षीीचेतााकेेवलोनिर्गुणश्च॥6.11 ஏகோதேவ: ஸர்வபூ தேஷுகூட: ஸர்வவ்யாபிஸர்வபூ தாந்தராத்மா। கர்மாத்யக்ஷ: ஸர்வபூதாதிவாஸ: ஸாக்ஷீசேதாகேவலோநிர்கு ணஸ்ச ॥6.11 ஸ்வேதாஸ்வரஉபநிஷத த்தில்மிகஅருமையானஸத்யம். '' ஒரேஉயர்ஸத்யமானபரம்பொருள்எல்லாஉயிர்களிலும்நிறைந்து, மறைந்துஇருக்கின்றது. அதுஎங்கும்நிறைந்தது. எல்லாஉயிருக்கும்உள்ஆன்மாவாய்இருக்கின்றது. அதுவேகர்மங்களைஸாக்ஷியாய்மேற்பார்வைசெய்கின்றது. எல்லாஉயிர்களிலும்வாசம்செய்கின்றது. அதுஸாக்ஷி, சிந்திக்கும்அறிவு, தனிமை, கு ணங்கள்இவைகளுக்கெல்லாம்அப்பாற்பட்டது.'' ஏகோதேவ: ஸர்வபூ தேஷுகூட: ஸர்வவ்யாபிஸர்வபூ தாந்தராத்மா। கர்மாத்யக்ஷ: ஸர்வபூதாதிவாஸ: ஸாக்ஷீசேதாகேவலோநிர்கு ணஸ்ச॥ அதனால், உங்களுடையநிஜநீ- யைப்புரிந்துகொண்டு, அதிலிருந்துவருகின்றஎந்தஆசையும், அச்சமும் உங்களுக்குக்கெடுதிஇல்லை. ஆனால், உங்கள்கானல்நீயிலிருந்து, நிழல்நீயிலிருந்துவருகின்ற எல்லாமேஉங்களுக்குக்கெடுதிதான். 'நன்மை' என்றுநினைத்தால்கூட, அதுகூடஉங்களுக்குக் கெடுதிதான். இந்தநிழல்நீயிலிருந்துஒருஆசையோ, அச்சமோவந்ததுஎன்றால், அதற்குநீங்கள்எப்படிreact பண்ணினாலும்மாட்டிக்கொள்வீர்கள். உங்கள்மனைவியோடும், கணவரோடும்நடக்கின்றargument-ல், நீங்கள்எந்தstand எடுத்தாலும்மாட்டினீர்கள். அந்தargument- க்குள்நுழைந்தாலேநீங்கள்fail ஆகவிட்டீர்கள். ஏனென்றால், நீங்கள்என்னanswer பண்ணப்போ கின்றீர்கள்என்றுஅவர்கள்complete- ஆகprepare செய்துவிட்டு, நீங்கள்அடுத்துக்கொடுக்கப்போகின்றஎட்டுanswer- க்கும்அவர்கள்mental- ஆகready பண்ணி, எந்தanswer- க்குஎன்னargument வைக்கவேண்டும்என்றுclean- ஆகplan பண்ணி விட்டுத்தான் அவர்கள்உங்களிடம்எடுத்துக்கொண்டுவருகின்றார்கள். அதனால், அதுlegal argument இல்லைஐயா... law fare... அதுprosecution இல்லை, persecution ஐயா. அந்தargument- ல்எந்தdirection- ஐநீங்கள்எடுத்தீர்களானாலும்போச்சு, முடிந்தது, மாட்டினீர்கள். அதனால், நிஜநீயைவிழிப்படையவைப்பதற்காக, ஸாக்ஷியாகஇருப்பதுதான்நீங்கள்செய்யவேண்டிய முதல்சரியானசெயல். Witnessing the witness.Observing the observer. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 19 அடுத்தஸத்யத்தைக்கேளுங்கள். உண்மையில், நீங்கள்எதிர்பார்க்காதசூழ்நிலையில்தான்அந்தநிஜநீமலரத்துவங்கும். திடீர்என்றுஏதோஒருகருத்துமனதிற்குள்உதிக்கும். திடீர்என்றுஒருஜ்ஞாநக்கருத்துஉங்களுக்குள்அனுபூ தியாகப்புரியஆரம்பிக்கும். திடீர்என்றுஒருglimpse மாதிரிஅந்தப்புரிதல்அப்படியேமலரும். சூரியஉதயம்மாதிரிஉங்களைஅறியாதஒருபுரிதல். அதுcoincidence கிடையாதுஐயா. ஸாக்ஷியைஸாக்ஷியாகப்பார்க்கஆரம்பித்தீர்களானால், அதுinevitable awakening. ஸாக்ஷியைஸாக்ஷியாகப்பார்க்கஆரம்பியுங்கள். உங்களுக்குஉள்ளேயும்வெளியிலேயும்என்னென்னவெல்லாம்நடக்கின்றதோ, அதைஸாக்ஷியாகப் பாருங்கள். ' அந்தஸாக்ஷியாகப்பார்ப்பதுயார்?' என்றுஅவரையும்ஸாக்ஷியாகப்பாருங்கள். ஸாக்ஷியை ஸாக்ஷியாகப்பார்ப்பவர்யார்என்றும்ஸாக்ஷியாகப்பாருங்கள். இதைப்பார்க்கும்பொழுதுcoincidence இல்லை, inevitable awakening நடக்கும். அப்பொழுதுதான்life refuses to let you remain asleep, when the cocoon becomes too tight. வாழ்க்கைமிகவும்புழுக்கமாகும்போது, ப்ரபஞ்சம்உங்களைத்தொடர்ந்துதூங்குவதற்குஅனுமதிக்காது. கதவைத்திறக்கச்சொல்லித்தட்டும். கதவைத்திறந்துவிடும். இப்பொழுது, வெளியிலிருந்துஇந்தவார்த்தைகள்மூலமாக, கதவைத்திறக்கச்சொல்லிநான் தட்டுகின்றேன். உங்களுக்குள்ஶக்திபாதத்தைஅளித்து, தீ க்ஷையைஅளிப்பதன்மூலமாக, உள்ளுக்குள்ளிருந்துகதவைத்திறந்தும்விடுகின்றேன். காற்றுவரட்டும். ஜ்ஞாநக்காற்றுவரட்டும். ஆனந்த க்காற்றுவரட்டும். வடக்கிருந்துவந்தால்அதுவாடை. தெற்கிருந்துவந்தால்அதுதென்றல். கைலாயத்திலிருந்துவந்தால்அதுஜ்ஞாநக்காற்று. கைலாயத்திலிருந்துவருகின்றஜ்ஞாநக்காற்றுவரட்டும், உயிர்க்கதவைத்திறந்திடுங்கள். மனக்கதவைத்திறந்திடுங்கள். கானல்நீயும், நிழல்நீயும்திறக்கட்டும். நிஜநீபிறக்கட்டும்! நிஜநீவிழிக்கட்டும்! ப்ரபஞ்சம்உங்கள்கதவைத்தட்டுகின்றது. இந்தவார்த்தைகளின்மூலமாக, இந்ததீ க்ஷையின்மூலமாக, ப்ரபஞ்சமேஉங்களுக்குள்ளிருந்து கதவையும்திறந்துவிடுகின்றது. ' கதவைத்திறகாற்றுவரட்டும்' இன்றுமுதல்நா ள்ப்ரஹ்மோத்ஸவத்தின், அவதாரதினமஹோத்ஸவத்தின், நித்யானந்த உத்ஸவத்தின் பூஜைகள், உலகம்முழுவதிலும்இருக்கும்எல்லாகைலாயங்களிலும்நிகழவிருக்கின்றன. (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 20 அவைகளைத்தரிசித்தவாரேஅமருங்கள். உங்களுக்குள்ஶக்திபாதத்தையும், ஶக்தினிபாதத்தையும், ஜ்ஞாநஶக்தியைப்பாய்ச்சி, ஶக்திதர்ஶந ம் அளிக்கின்றோம். இந்தஅனுபூதி, நான்சொல்லும்இந்தஅனுபூ திஉங்களுக்குள்இப்பொழுதுமலரத்துவங்கும். ஆழ்ந்துகேளுங்கள். இப்பொழுதுநான்சொல்கின்றஎல்லாஸத்யங்களையும், உங்களால்முடிந்த அளவிற்குஶ்ரத்தை யோடுசெய்யுங்கள். இப்பொழுது, அடுத்தஒருபத்துநிமிடம்ஸாக்ஷியைஸாக்ஷியாகப்பார்த்துஅமைதியாகஅமருங்கள். Witnessing the witnessObserving the observer. Sit. இந்தஸத்யங்களைஉங்களுக்குள்அனுபூ தியாகமாற்றவேண்டியதுஎன்பொறுப்பு. நிமிர்ந்துஅமருங்கள். கண்களைத்திறந்தும்இருக்கலாம், மூடியும்இருக்கலாம், உங்கள்விருப்பம். ஆனால், உள்ளுக்குள்ளும், வெளியிலும், உங்களைச்சுற்றிலும் நடக்கின்ற எல்லாவற்றையும் ஸாக்ஷியாகப்பாருங்கள். React பண்ணாதீர்கள், Endless diversions- ல்divert ஆகாதீர்கள்.Endless distractions- ல்distract ஆகாதீர்கள். உள்ளும்- வெளியும்- நடப்பதுஅனைத்தையும்ஸாக்ஷியாகப்பாருங்கள். ஏகோதேவ: ஸர்வபூ தேஷுகூட: ஸர்வவ்யாபிஸர்வபூ தாந்தராத்மா। கர்மாத்யக்ஷ: ஸர்வபூதாதிவாஸ: ஸாக்ஷீசேதாகேவலோநிர்கு ணஸ்ச ॥6.11 நிமிர்ந்துஅமருங்கள். ஸாக்ஷியாகஇருங்கள். நீங்கள்எல்லோரும்ஸாக்ஷிநிலையிலேநிலைபெற்று, ' நீங்கள்பரம்பொருள்' என்பதைஉணர்ந்து, பரமானுபூ தியில்திளைத்து, நித்யானந்த த்தில்நிலைத்திருக்கஆசீர்வதிக்கின்றேன். ஆனந்த மாகஇருங்கள். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- (C) NITHYANANDA HINDU UNIVERSITY. ALL RIGHTS RESERVED. Version 12/30/25Page 21

கார்த்திகை தீபம் சிறப்பு ஸத்ஸங்கம் \- நாள் \- 14

| Satsang Title : | கார்த்திகை தீபம் சிறப்பு ஸத்ஸங்கம் \- நாள் \- 14 |
| :---- | :---- |
| Date : | 04 \- December \-2025 |
| Place : | Mahakailasa |
| Special Occation: | Kaarthigai deepam Special satsang \- அருணாசல புராணம் \-பரமஶிவ ஞானமும்,பரமஶிவ பக்தியும்,பரமஶிவ விஞ்ஞானமும் |
| Language: | Tamil |
| Duration: | 2.17.54 |
| Status: | FINAL EDITED _TRANSCRIPT |

ஓம் நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம்

நித்யானந்தேஶ்வரி பரமஶக்தி மத்யமாம்

அஸ்மதாச்சார்ய பர்யந்தாம்

வந்தே குருபரம்பராம்

உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

இணையத்தாலும் இதயத்தாலும் இணைந்திருக்கும் அன்பர்கள், க்தர்கள், சீடர்கள், கைலாஸவாசிகள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

அருணாச்சல புராணம் \- பரமஶிவ ஜ்ஞாநமும், க்தியும், விஜ்ஞாநமும்.

தொடர் ஸத்ஸங் நிகழ்வு, இன்று 14வது நாள்.

17 நாள் தொடர் ஸத்ஸங்த்தில் இன்று 14வது நாள்.

36 தத்துவங்களைப் பற்றியும், அதன் ஊடாகவே பரமஶிவ க்தியைப் பற்றியும்,

கடந்த மூன்று நாள் ஸத்ஸங்ங்களில் விளக்கிக் கொண்டிருந்தோம்.

இப்பொழுது, பரமஶிவ க்தியைப் பற்றி முழுமையாகக் காண்போம்.

முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது,

க்தி, தானாக வந்துவிட்டுப் போகின்ற, உடலினுடைய hormones மேலே ஏறி கீழே இறங்கும்பொழுது, அதனுடைய ups and downs மாதிரி, தானாக வந்துவிட்டுப் போகின்ற உணர்வு, உணர்ச்சிக் கொந்தளிப்பு கிடையாது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... க்தி, பொங்கி ஓயும், எழுந்து விழும், அலைபோலே நிகழும் ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பு கிடையாது.

Conscious-ஆக உயிர் உணர்வோடு உருவாக்கப்படும், ஒரு conscious infrastructure தான் க்தி \- Conscious Experience.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்…

'எது க்தி இல்லை' என்று புரிந்தால்தான். 'எது க்தி' என்று புரியும்.

Emotional ups and downs... வேண்டியது கிடைக்கவில்லை என்றால், ஒரு மாதிரி மனமும், கிடைத்த உடனே ஒரு மாதிரி மனமுமாக அந்த ups and downs பொங்குகிறது இல்லையா?

அது deception. Devotion என்று நீங்கள் நம்புகின்ற deception.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: வந்து செல்லுகின்ற உணர்ச்சிக் கொந்தளிப்புகள், devotion என்று நீங்கள் நம்புகின்ற deception.

Conscious- ஆக உயிர் மலர்ந்துக் கட்டமைக்கின்ற, உயிர் மலர்ந்துக் கட்டமைக்கின்ற,

வாழ்க்கைக்கு மிகப்பெரும் துணையாக இருக்கின்ற, consciousness-ல் இருந்து super Consciousness-க்கு போவதற்கு, super Conscious breakthrough நமக்கு நடப்பதற்கு Conscious-ஆக கட்டமைக்கப்படும் உயிரின் உயர்வுத்தன்மையே க்தி.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்:

நேற்று இந்த மதுர பாவத்தைப்பற்றி கொஞ்சம் பேசத் துவங்கினேன். ஸநாதன ஹிந்து ர்மத்தினுடைய சில ஸம்ப்ரதாயம்...கௌடிய வைஷ்ணவம், ராதா வல்ல ஸம்ப்ரதாயம்,

ராஸேஸ்வரி, ராதா ராணியையே ப்ரதாந இஷ்ட தெய்வமாக வழிபடும் ராஸேஸ்வரி ஸம்ப்ரதாயம்,

ராஸ ப்ரேம க்தி ஸம்ப்ரதாயம் என்று சொல்லப்படுகின்ற அந்த ஸம்ப்ரதாயங்கள்... இவைகளெல்லாம் மதுர பாவத்தையே ப்ரதாநமாகக் கொண்டவை.

ஸ்ரீ வைஷ்ணவத்திலே மதுரம் உண்டு. ப்ரதாநமாக இல்லாமல் மற்ற பாவங்களோடு சேர்ந்து இதுவும் ஒரு பாவமாக உண்டு.

சைவத்திலும் உதாரணங்கள் இருக்கின்றார்கள். வீர சைவத்திலே அக்கமாதேவி போன்று

சைவத்திலும் உதாரணங்கள் இருக்கின்றார்கள், இல்லாமல் இல்லை.

இப்பொழுது, இந்த நூற்றாண்டிலே வந்த அவதார புருஷர் பகவான் ரமணர் எழுதிய

அக்ஷரமணமாலை...மதுரத்தின் உச்சம், மதுர பாவத்தின் உச்சம்.

மதுர பாவத்தினுடைய அழகு என்னவென்றால்…

பரம்பொருளை நம்முடைய A.T.M-ஆக treat பண்ணாமல், பரம்பொருளை A.T.M மாதிரி, நமக்குத் தேவையானதையெல்லாம் கொடுக்கின்ற கல்பதரு மாதிரி, நமக்கு தேவையானதையெல்லாம் வாங்கிக்கொள்வதற்கு, பிடுங்கிக்கொள்வதற்கு use பண்ணாமல்…

ஒரு சின்ன கதை. நீங்கள் எல்லோரும் கேட்டிருப்பீர்கள்...

ஒரு நாள் நாரர் க்ரு'ஷ்ணரை த்வாரகையில் போய் பார்த்து, ''என்னைப்போல ஒரு க்தர், க்தன் உண்டா உன்னுடைய க்தன்?'' என்று கேட்க, க்ரு'ஷ்ணர் புன்னகைத்துக்கொண்டே, ''நாரதா நல்ல நேரத்தில் வந்தாய். எனக்கு கொடுமையான தலைவலி வாட்டி வதைக்கின்றது. ஏதாவது அதற்குத் தீர்வு கொடுக்க வேண்டும். இந்த த்வாரகையில் இருக்கின்ற ராஜ வைத்யர்கள் எல்லோரும் எல்லா விதமான மருந்தும் கொடுத்து விட்டார்கள். அது தீரவில்லை. இது தீருவதற்கு ஒரே ஒரு மருந்துதான் இருக்கின்றது. என்னுடைய நிஜமான க்தர்களுடைய திருவடித் தூளி \- பாத தூளியை நான் தலையில் தரித்துக்கொண்டால்தான், இந்த தலைவலி தீரும். கொஞ்சம் கொண்டு வாயேன்'' என்கின்றார்.

நாரருக்கு குலை நடுங்கிப் போயிற்று\!

''ஐயோ\! என் திருவடித் தூளி அவருடைய தலையிலே பட்டால் எனக்குப் பாழும் கொடும் நரகம் அல்லவா கிடைக்கும்? ஊர் ஏசும், உலகு பேசும், தூற்றும். வதந்திகளைப் பரப்புவதிலேயே வல்லவனாக இருக்கும் என்னைப்பற்றி பல வதந்திகள் பரவுமே?

எப்படியாவது இதிலிருந்து நாம் கழண்டு கொள்ளலாம்'' என்று பெருமானிடம்,

''கொண்டு வருகின்றேன்... அப்படியே ஆகட்டும் பெருமானே'' என்று ஓடுகின்றார் ஸத்யபாமா ருக்மிணியிடம்.

ஸத்யபாமா நடுநடுங்கிப் போய், ''நாரரே இவ்வளவு நாள் உங்களை கலகக்காரர் என்று தான் நினைத்தேன். இப்பொழுதுதான் எனக்குப் புரிகிறது, நீங்கள் பைத்தியம் பிடித்தவரோ என்று. சகுனியை விட மோசமாக சதி செய்கின்றீரே?'' என்கிறார்.

ருக்மிணியும் அதையேத்தான் சொல்கிறார், ''அய்யய்யோ கொடும் நரகம் வந்து வாய்க்குமே?'' என்கிறார்.

நேராக ஓடினார் ப்ருந்தாவனத்திற்கு. கோபிகைகளிடம் முறையிட்டார் நாரதர்.

அதைக் கேட்ட அந்த வினாடியே ஒரு கோபிகை தன்னுடைய மேலாடையைக் கழற்றி கீழே விரித்தாள். சகல கோபிகைகளும் வந்து அந்த ஆடையின் மேலே குதித்தார்கள்.

தங்களுடைய கால் தூசி அதன் மீது படுமாறு குதித்தார்கள்.

நாரதர் கேட்டார், ''என்ன செய்கிறீர்கள்? உங்களுடைய பாதத் தூளியை க்ரு'ஷ்ணன் தலையில் தரித்தால், உங்களுக்குக் கெட்ட பெயர் வரும். ஊர் உங்களை பழிக்கும், உலகம் உங்களை பழிக்கும். கொடும் நரகம் கிட்டும்'' என்கிறார்.

கோபிகைகள், ''வாயை மூடிக்கொண்டு சொல்வதைச் செய்யுங்கள். எங்களில் யார் சிறந்த க்தர் என்று எங்களுக்குத் தெரியாது. அதனால் எல்லாரும் மொத்தமாக குதிக்கின்றோம். யாருடைய திருவடித் தூளி பட்டாவது பெருமானுடைய தலைவலி சரியானால் போதும். அட பாவிகளா\! அவரை நன்றாகப் பார்த்துக்கொள்வீரக்ள் என்று சொல்லி தானேடா அனுப்பினோம்? அவர் தலைவலியைக்கூட சரி பண்ண முடியாமல் என்னய்யா பண்றீங்க? இதைக் கொண்டுபோய் அவருக்குக் கொடு. தலைவலி சரியானால் நல்லது. ஆகவில்லை என்றால், அவரை உடனே அனுப்பி விட்டுவிடுங்கள். அவரை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம்'' என்று அந்த எல்லா கோபிகைகளுடைய திருவடித் தூளியையும் மூட்டை கட்டி, மூட்டையை நாரதரிடத்திலே கொடுத்தார்கள்.

நாரதருக்குப் ''பளீர்'' என்று புரிந்தது\!

மோக்ஷத்தைக்கூட A.T.M CARD மாதிரி, A.T.M Machine மாதிரி வாங்கிக்கொள்வதற்கு, பரம்பொருளை உபயோகப்படுத்தாததுதான் \- மதுர பாக்தி.

நாரதர் சொல்றாரு, ''பாழும் நரகு வரும். மோக்ஷ, பரமுக்தி கிடைக்காது''.

கோபிகைகள் சொன்னார்கள், ''அதெல்லாம் இப்போ யாருக்கு வேண்டும் என்று கேட்டோம் நாங்க?

நாங்கள் கேட்டோமா அதெல்லாம் வேண்டும் என்று? கொண்டு போய்யா, முதல்ல அவர் தலைவலியை சரி பண்ணுய்யா'' என்கிறார்கள்.

கொண்டு போய் கொடுத்தார்.

இங்கு தலைவலி இருந்தால் தானே சரியாவதற்கு? அதை பார்த்த மாத்திரத்திலேயே,

க்ரு'ஷ்ணர் அதை தரித்துக் கொண்டு ஆனந்க் கூத்தாடினார்.

ஏனென்றால், நாரதருக்கு என்ன புரியவேண்டுமோ அதை புரியவைத்து விட்டார்.

சற்றே புரிந்துகொள்ளுங்கள்.

உங்களுடைய energetic posture-ஐ ஸாக்ஷி பாவத்திலோ, 'நான்' என்று எனக்குள் பொங்கும் இந்த உணர்வு பரமூலத்தில் இருந்துதான் பொங்குகிறது என்கின்ற, 'நான் பரம்' \-'சோஹம்' என்கின்ற ஸத்யத்திலோ, 'அஹம் ப்ரஹ்மாஸ்மி' போன்ற பரம ஸத்யத்தை உங்களுடைய energetic posture-ஆக நீங்கள் வாழும்பொழுது, உங்களையும், உங்கள் life-யும் நீங்கள் approach பண்ணுகின்ற attitude-ஆக இந்த பரம ஸத்யம் மாறும்பொழுது, உங்களுடைய emotional baseline அளவில்லாத பெருநன்றியாலே பொங்கும்.

இந்த awarness-க்காகவே நன்றி சொல்வீர்கள்.

நீங்கள் இருக்கும் இருப்பை நினைந்தே, இருப்பைப் பார்த்தே தெள்ளேனம் கொட்டிக்கொண்டாடி, ஆனந் தாண்வம் ஆடி, ஆர் பழித்தாலும்…

சூடோ சொரணையோ, ஊர் பழித்தாலும் உலகு பழித்தாலும் 'பழிக்கிறார்கள்' என்கின்ற எண்ணமோ, வலியோகூட இல்லாது, சிந்தை நிறைந்து உங்களுடைய emotional baseline அளவில்லாத ஒரு gratitude, நன்றியில் பொங்கும்.

உங்களுடைய emotional baseline அளவு இல்லாத, அளக்க முடியாத, காரணமே தெரியாத, காரணம் சொல்ல இயலாத ஒரு அளப்பரிய நன்றியிலே, நன்றியால் விளையும் ஆனந்க் கொண்டாட்டத்திலே பொங்கி வழியும்பொழுது உங்களுக்குள் ஏற்படுவதுதான், conscious-ஆக உங்களுக்குள் உருவாவதுதான் \- க்தி.

இந்த மூன்று விஷயங்களைப் புரிந்துகொள்ளுங்கள்.

Inner dialogue, Emotional baseline, Energetic posture.

Inner dialogue என்பதுதான் உங்களுடைய length dimension \- உள்ளே ஓடிக்கொண்டே இருக்கின்ற அந்த வார்த்தைகள்.

Emotional baseline தான் உங்களுடைய breath dimension \- உணர்வு, உணர்ச்சிகள்.

Energetic posture தான் உங்களுடைய depth dimension \- Conscious decision எடுத்து உங்களுடைய will-லினால், உங்களுடைய ஶக்தியாலே நீங்கள் உருவாக்கிக்கொள்ளக் கூடியது, உருவாக்கிக்கொள்ள முடிவது. உருவாக்கிக்கொள்ள முடிவது, அதுதான் energetic posture.

உங்களுடைய energetic posture-ஐ, ஸாக்ஷியை ஸாக்ஷியாய்ப் பார்த்தல், observer- ஐ observe பண்ணுவது, witness-ஐ witness பண்ணுவது, 'நான்' எனும் உணர்வும், அந்த 'நான்' அனுவிக்கும் அனைத்தும் எவ்வாறு எழுகிறது, எவ்வாறு இருக்கின்றது என்கின்ற தோன்றா நிலையில், துரியத்தில் இருக்கின்ற அந்த உணர்வை, energetic posture-ஐ, conscious-ஆக build பண்ண ஆரம்பித்துவிட்டீர்களானால், உங்களுடைய emotional baseline அளப்பரிய பெருநன்றி...

காலையில் விழிக்கும்பொழுதே, இந்த awareness-க்காகவே நன்றி சொல்வர்கள்.

WOW\! I am aware\!

ஐயா, நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: தொடர்ந்து இந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு அலைகளிலேயே மாட்டிக்கொண்டிருந்தீர்களானால், கடலின் ஆழமான பகுதியான உங்களுடைய

பேருணர்வை உணராமலேயே, வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி சீரழித்து இழந்து விடுகிறீர்கள்.

கடலின் மேற்பகுதியிலேயே வாழ்க்கையை அழித்துவிடுகின்றீர்கள். இழந்துவிடுகின்றீர்கள்.

யார் ஒருவர் கடலின் ஆழத்தில் இருக்கும் இந்த உணர்ச்சி கொந்தளிப்புகள், உணர்வு கொந்தளிப்புகள்,ups,downs,hormones \-னாலும், chemical-னாலேயும், மேலேயும் கீழேயும் போகின்ற சகலவிதமான அனுவங்களையும் தாண்டி…

பேருணர்வு...

இது எல்லாம் எதன் மீது நடக்கின்றதோ, அதனுடைய மூலமான ஸாக்ஷிக்கு ஸாக்ஷியாக இருக்கும் அந்தப் பேருணர்வில் இருக்கத் துவங்கினீர்களானால், காலையில் விழிக்கும்பொழுது அந்த பேருணர்வு வரும்பொழுதே அதைப் பார்த்து 'ஆஹா\!' என்று இந்த பேருணர்விற்காகவே பெருநன்றி பொங்கும்.

அந்த பெருநன்றியே பக்தி\!

உங்களுடைய energetic posture-ஐ…

'நான் பரம்' என்பதுகூட இல்லை... பரம்... இருப்பது பரம் மட்டும்தான். அதில் 'நான்' என்று ஒன்றும், 'உலகம்' என்று ஒன்றும், 'கடவுள்' என்று ஒன்றும் தனித்தனியாக எல்லாம் எதுவும் எழவில்லை.

இருப்பது, தன்னுடைய இருப்பை அனுவிக்கின்றது.

அந்த இருக்கின்ற ஒன்றே ஒன்றான பரம், அதன் இருப்பிலே இருப்பதை, energetic posture \-ஆக நீங்கள் மாற்றும்பொழுது, உங்களுடைய awareness-க்காகவே, உங்களுடைய பேருணர்விற்காகவே, உங்களையும், வாழ்க்கையையும் கொண்டாடும் பேரானந்ம் பொங்கும்.

ஐயா, எதை இழந்தாலும் பரவாயில்லை…

இதை இழந்துவிடாதீர்கள்.

இதுதான் ஒரு மனிதன் அடைய வேண்டிய உச்சகட்டம்.

உண்மையான வாழ்வின் பயன்.

உயிரின் உயிர்ப்பின் நோக்கம்.

உயிரின் உயிர்ப்பின் பயன்.

மனித வாழ்வின் பயன் மட்டுமல்ல,

உயிர் உயிர்ப்பதற்கே நோக்கம் இதுதான்,

உயிர் உயிர்ப்பதற்கான பயனே இதுதான்.

Energetic posture-ஐ மட்டும் மாற்றினீர்களானால் போதும், emotional baseline தானாக பொங்கிப் பெருகும் நன்றி உணர்வால் வரும் நல்-க்தியாய் மலரும்.

பெருமானை A.T.M machine மாதிரி உபயோகப்படுத்துகின்ற எல்லாரும் புரிந்துகொள்ளுங்கள்,

உங்களுடைய deception-ஐ தான் devotion என்று கடைப்பிடித்துக்கொண்டிருக்கின்றீர்கள்.

ஒன்றும் கேளாத க்தி இல்லை ஐயா...

ஒன்றுமே தேவையில்லாத நன்றி உணர்வால் பொங்கி நிறையும் க்தி.

அப்பொழுது என்ன ஆகும்?

Inner dialogue-ம் conscious-ஆக, பரத்தை வாழும், பரத்தை வெளிப்படுத்தும்,

பரமாய் inner dialogue-ம் வெளிப்படும்.

க்தியினுடைய ரச பாவங்கள்...

பொதுவாக வேதாந்தத்தில் ஐந்து பாவங்களைச் சொல்வார்கள்.

ஸக பாவம்,

தாபாவம்,

மாத்ரு பாவம்,

வாத்ஸல்ய பாவம்

மதுர பாவம் என்று சாதாரணமாகச் சொல்வார்கள்.

ஆனால் ஆழ்ந்து பார்த்தால் பத்து பாவங்கள் இருக்கின்றன.

அந்த க்தி பாவங்களைப் பற்றியே, நாரதர் க்தி ஸுத்ரம் செய்திருக்கின்றார். அதற்கு பாஷ்யம், க்தி ஸுத்ரத்தினுடைய பாஷ்யம், இந்த பத்து பாவங்களையும் மிக மிக அருமையாக விளக்குகின்றது.

பத்து பாவங்களிலே பரம பாவம், மஹா பாவம் \- மதுரமே\!

ஏனென்றால், அங்கு gold digging கிடையாது. ஒரு gold digger-ருக்கு மதுர பாவம் வராது.

பரம்பொருள் A.T.M machine கிடையாது. நம்முடைய wish list-ஐ fulfil பண்ணுகின்ற delivery boy கிடையாது.

இருப்பதைப் கண்டே, எல்லையில்லாத உணர்வு நிறைவினால் பொங்கும் பேரானந்ம்.

அந்தப் பேரானந்ம், பெருநன்றியால் பொங்கி conscious \-ஆக உருவாகின்ற

inner infrastructure க்தி\!

உண்மையில், பகவான் ரமண மஹரிஷி அக்ஷர மணமாலையிலே,

'நாம் எவ்வாறு அண்ணாமலையாரோடு அருணாச்சல பரம்பொருளோடு தொடர்பு கொள்ளவேண்டும்' என்கின்ற பாடத்தைச் சொல்லுகின்றாரே தவிர, அவர் உண்மையில், அதை அடைந்த பரிபூர்ண ஆனந் நிலையில் இருந்துத்தான் இதைப் பொழிகின்றார்.

இது உண்மையில் ஐயா, அண்ணாமலையார் தன்னை அடைவதற்கான route map-ஐ போட்டு நமக்குக் கொடுத்திருக்கின்றார். அதுதான் அக்ஷரமண மாலை. 'இந்த வழியா வா, என்கிட்ட வந்துருவ' என்று தன்னை அடைவதற்கு, தானே அருணாச்சலப் பரம்பொருள் காட்டிய வழிதான் அக்ஷரமண மாலை.

ரமண மகரிஷி, அருணாச்சல பரம்பொருளின் பரம அவதாரம்.

எல்லோரும் தன்னை அடைவதற்கு, அருணாச்சலப் பரம்பொருள் தானே போட்டுக் கொடுத்த map தான் இந்த அக்ஷரமண மாலை.

ஆழ்ந்து கேளுங்கள்:

எந்த உணர்விலே இருந்து ஒரு கவிதையோ, ஓவியமோ, பாடலோ வருகின்றதோ...

நீங்கள் அந்த கவிதை, பாடல், ஓவியத்தை, ரசிக்கும்பொழுது, ருசிக்கும்பொழுது, புசிக்கும்பொழுது \- அதே உணர்விற்கு உங்களைக் கொண்டு செல்லும்.

Intense-ஆன perverted lust \-ல் இருந்து ஒரு music வந்ததென்றால், அதை நீங்கள் கேட்கும்பொழுது, உங்களையும் அதே உணர்ச்சிக்குத்தான் அது கொண்டு செல்லும்.

பரமானுபூதியிலிருந்து ultimate \-ஆன energetic posture, emotional baseline \-ல் இருந்து

பகவான் ரமணர் வெளிப்படுத்தியது இந்த அக்ஷரமண மாலை.

இதை ஆழ்ந்து digest பண்ணினீர்களானால்... ரசிக்க, ருசிக்க, புசிக்க, நீங்களும் அதே உணர்வு நிலைக்குச் செல்வீர்கள்.

இதில் பெருமான் express பண்ணுகின்ற sentiments எல்லாம் பாருங்கள்…

எனை அழித்திப்போ தெனைக் களவாவிடில்

இதுவோ ஆண்மை அருணாசலா\!

\- அதாவது உங்களுடைய நாயகனுடைய ஆண்மையைக் கேள்வி கேட்டீர்களானால், அதுதான் மிக

மோசமான ego-வை touch பண்ணுவது. Pain point-ஐ touch பண்ணுவது. இரண்டுதான் நடக்கும், ஒன்று relationship-ஐ உடைத்துக்கொண்டு ஒதுங்கிவிடுவார்கள் அல்லது நீங்கள் எதை வைத்து குத்திக் காட்டுகின்றீர்களோ, அதைச் செய்து காட்டுவார்கள். அவர்கள் ஆண்மையை prove பண்ணுவதற்கு அதைச் செய்து காட்டுவார்கள்.

இங்கு, 'கட்டாயமாக relationship-ஐ உடைத்துக்கொண்டு பெருமான் ஒதுங்கிவிடமாட்டார்...

நாம் ஆண்மையைக் கேள்விகேட்டு, எதை வைத்துக் குத்துகின்றோமோ அதைச் செய்துதான் காட்டுவார்' என்கின்ற ஒரு ஆழமான, logic-ஆல் புரிந்துகொள்ள முடியாத trust. அது இருப்பதனால்தான் ரமண மஹரிஷி, ஆண்மையைக் குத்திக்காட்டுகின்றார்.

எனை அழித்து இப்போது எனை களவாவிடில்

இதுவோ ஆண்மை அருணாசலா\!

\- அப்பொழுது உனக்கு ஆண்மை இருக்கிறது என்று prove பண்ணி, இப்பொழுது எனக்கு பரமானுபூதியைக் கொடு\!

பாவம்.. இந்த தலைமுறை 90's kids, Gen-Z எல்லாம் இந்த trust-ஐயே இழந்துவிட்டீர்கள். வாழ்க்கையில் எந்த உறவு மீதும், இந்த மாதிரி ஒரு ஆழமான trust இல்லாமல், ரொம்ப

ஆழமில்லாத ஒரு வாழ்க்கையாகப் போய்விட்டீர்கள். பார்க்கும்பொழுது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

அந்த cheap thrill-ம், immediate gratification-ம், பரபரவென்று, 'இப்ப என்ன நடக்கும்? இப்ப என்ன? இன்னைக்கு நான் கேட்பதைக் கொடுக்கவில்லை என்றால், break-up. இன்னைக்கு எனக்கு attention கொடுத்து என் mood swing-ஐ attend பண்ணவில்லை என்றால் break-up அல்லது இன்னைக்கு நான் கூப்பிடுகின்ற இடத்திற்கு என் girl friend வரவில்லை என்றால், break-up அல்லது இவளைவிட better-ஆன ஒரு பொண்ண பார்த்துட்டா break-up அல்லது இவனைவிட ஒரு better-ஆன பையனைப் பார்த்துட்டா, பணக்கார பையனோ அல்லது வேறு ஒரு விதத்தில் better-ஆன பையனோ பார்த்துட்டா break-up.'

அதனால், இது மாதிரியான…

ஐயா, நான் வந்து இந்த physical polygamy பற்றிப் பேசவில்லை.

Mental polygamy பற்றிப் பேசுகின்றேன். இந்த mental polygamy என்ன செய்யும் என்றால், உங்களை வேர் இல்லாத மனிதராக, வேர் பிடுங்கிய, வேர் அறுந்த மனிதனாக ஆக்கிவிடும் ஐயா.

Trust தான், life-ல் உங்களைச் சுற்றி யார் யார் மீது…

அதாவது உங்களைச் சுற்றி இருக்கின்ற உறவுகளுக்கும், உங்களுக்கும் நடுவில் இருக்கின்ற trust-னுடைய ஆழம்தான் conscious potency ஐயா. நீங்கள் அவர்கள் மீது வைத்திருக்கின்ற trust, அவர்கள் உங்கள்மீது வைத்திருக்கின்ற trust.

Trust is not about certainty.

It is about he will always be for my interest.

'அவர் என்ன மாதிரி முடிவெடுப்பார் என்று என்னால் certain \-ஆகச் சொல்ல முடியாது.

ஆனால் எனக்காக மட்டும்தான் முடிவெடுப்பார். அதாவது என்னுடைய interest தான் first priority-ஆக வைத்துத்தான் அவர் முடிவெடுப்பார்' \- அதுதாங்க ஐயா trust.

உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்கள் மீது வைத்திருக்கின்ற trust, நீங்கள் அவர்கள் மீது வைத்திருக்கின்ற trust. இந்த trust-டோடு, depth–தோடு இருக்கின்ற energetic posture, அதுதான் conscious potency ஐயா. அது மாதிரி ஒரு trust பரம்பொருளோடு வந்துவிடுவதுதான் வாழ்க்கை\!

நான் நேற்று அண்ணாமலையானைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து நிறைய comments.

பொதுவாக, ஸத்ஸங்ம் முடிந்து அன்று இரவு...

அதாவது, இரவில்தான் ஸத்ஸங்ம் அளிக்கின்றோம். அந்த ஸத்ஸங்ம் முடிந்த பிறகு night ஒரு 12 மணி அளவில் அமர்ந்து, மொத்த comments-யும் scrap பண்ணி sentiment analysis பண்ணி, மறுநாள் என்னென்ன கேள்விகளுக்கு answer பண்ணவேண்டும் என்று chose பண்ணி எடுப்போம்.

நேற்று வந்திருந்த நிறைய கேள்விகள், sentiment-க்கு இப்பொழுது respond செய்கின்றேன்.

ஐயா அண்ணாமலையானுக்கும் எனக்கும் இருக்கின்ற உறவு, monologue கிடையாது.

அதாவது, 'நான் மட்டும் பேசுறேன், அவர் திரும்ப பதில் சொல்லவில்லை' என்கின்ற monologue \-ம் கிடையாது. Dialogue-ம் கிடையாது. 'நான் பேசுகிறேன், அவர் உடனே பதில் பேசுகிறார்.

அதனால் வருகின்ற தைரியம். இப்பொழுது அவர் சொல்வதெல்லாம்… அவர் எனக்கு என்ன பதில் சொல்கின்றாரோ அதெல்லாம் நடக்கிறது' என்ற இந்த dialogue-ம் கிடையாது ஐயா.

'நீங்கள் மட்டும் பேசிக்கொண்டிருக்கின்றீர்கள், அவர் பேசாமல் இக்கின்றார்' என்ற monologue-ம் கிடையாது அல்லது 'நீங்கள் பேசுகின்றீர்கள், அவரும் பதில் சொல்கின்றார்' என்ற dialogue \-ம் கிடையாது ஐயா. Monologue-ம் கிடையாது, dialogue \-ம் கிடையாது.

ஒரு ஆழமான trust.

அதை explain பண்ணினால், 'எனக்கு நல்லா தெரியும், அவர் எனக்கு எது நல்லதோ, அதை மட்டும் தான் செய்வார். நான் என் வாழ்க்கையில் அவரை மட்டும்தான் first priority-யாக வைத்து

அதை நோக்கி மட்டும்தான் சிந்திப்பேன்'... இது என்னவோ ஒரு ஆழமான, ஒரு energetic posture-ஆக settle ஆகிவிட்டது ஐயா.

Dialogue-ம் இல்லாத, monologue-ம் இல்லாத trust ஐயா.

இருப்பின் மீது ஏற்படும் ஶ்ரத்தை.

நான் ஒரு சின்ன வேண்டுகோள் வைக்கின்றேன் ஐயா...

முக்கியமாக Gen Z. தயவுசெய்து இந்த trust-ஐ உருவாக்கிக்கொள்கின்ற மாதிரி, இந்த trust-ஐ experience பண்ணுகின்ற மாதிரி, human relationships ஒன்று இரண்டு build பண்ணுங்கள் ஐயா. க்தியை build பண்ணுங்கள், அதுதான் பரமப் பிரயோஜனம். வாழ்க்கையினுடைய பரமப் பிரயோஜனம் அதுதான். அதில் சந்தேகம் இல்லை. உடனடியாக ஏதோ ஒன்று இரண்டு relationship ஆவது, இந்த ஆழமான trust…

எப்பொழுது பார்த்தாலும் அடுத்தவன் bedroom-ஐ எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கின்ற தரித்திரம் பிடித்த இந்த scandals, rumours, 'யார் யாரோடு ஓடிப் போனார்கள், யார் யாரை வைத்துக்கொண்டிருக்கிறார்கள், யார் யாரை இரண்டாவது கல்யாணம் செய்துகொண்டார்கள்,

யார் யாரை எட்டாவது கல்யாணம் செய்துகொண்டார்கள்' \- இதுதான் ஒரு cheap-ஆன வேரறுந்த மரம் போலே தன் வாழ்க்கையில் எந்த தரமான ஶ்ரத்தையுடைய trust-டோடு இருக்கின்ற relationship இல்லாததனால், எங்கு வாயை வைக்கலாம், எந்த குப்பை தொட்டியில் வாயை வைக்கலாம் என்று சுற்றுகின்ற நாய் மாதிரி அலைந்துகொண்டிருக்கின்றீர்கள் பாருங்கள்.

அதிலும் social media-வில்… social media-வில் sexting-ம் flirting-ம் பண்ணுகின்றவர்கள், உண்மையிலேயே mental impotent ஐயா. தன் மீதே தனக்கு ஶ்ரத்தையோ, தைரியமோ, உறவுகளை உருவாக்குகின்ற ஶ்ரத்தையோ, தைரியமோ இல்லாத mentally impotent. அவர்கள்தான், சோஷியல் மீடியாவில் flirt பண்ணிக்கொண்டு, sext பண்ணிக்கொண்டு உட்கார்ந்துகொண்டிருப்பார்கள் ஐயா. Sexting பண்ணிக்கொண்டு உட்கார்ந்துகொண்டிருப்பார்கள் ஐயா. இந்த scandals \-ஐயே பார்த்துக்கொண்டிருப்பது, rumours, scandals, இதைப் போய் அடுத்தவன் bedroom-ஐ எட்டிப் பார்ப்பது.

அதையெல்லாம் விட்டுவிட்டு, ரமண மஹரிஷி தன்னுடைய secret life-ஐ திறந்து வைக்கின்றார்... இதைப் பாருங்கள் ஐயா. Atleast இதைப் பார்த்தீர்களானால், வாழ்க்கையின் பரமப் பிரயோஜனம் புரியும் ஐயா.

அடுத்தவன் bedroom-ஐ எல்லாம் எட்டிப் பார்ப்பதை விட்டுட்டு, இந்த scandals, rumours-க்கு நாக்கை தொங்கப்போட்டு அலைந்துகொண்டு, எப்பொழுது பார்த்தாலும் sexting, flirting-என்று சுற்றிக்கொண்டு இல்லாமல், ஆழமான, நினைத்தேப் பார்க்க முடியாத trust-டோடு, depth-த்தோடு உறவுகளை உருவாக்குங்கள்.

சும்மா வாழ்க்கையில் ஒரு உறவு, இரண்டு உறவு... அந்த மாதிரி இருந்தால்கூட, உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற அனுவம் வேறு நிலைக்குப் போய்விடும், வேறு level-க்கு போய்விடும்.

ரொம்ப easy-யாக யார் தெரியுமா build பண்ண முடியும்? அம்மாவிடம் build பண்ண முடியும். ஏனென்றால், உங்களுக்கு ஏற்கனவே தெரியும், தாய்க்கு அவர்களை விடவும் நீங்கள்தான் first priority. தாயோடு இந்த உறவை, ஆழமாக உயிரை அவர்கள் முன்னால் திறந்து வைக்க முடியும். அவர்கள், அவர்களுடைய வாழ்க்கையையே உங்கள் முன்னால் திறந்து வைக்க முடியும்.

தாயோடு இந்த இனிமையான உறவு வந்தது என்றால், அந்த ஶ்ரத்தை உங்களுக்குக் கொடுக்கின்ற தைரியம், வாழ்க்கை மீது உங்களுக்குக் கொடுக்கின்ற தைரியம், அடுத்தடுத்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் உருவாக்கிகொள்ள வேண்டிய உறவுகள்மீது வர ஆரம்பிக்கும்.

தந்தையோடு அதுவே வர ஆரம்பிக்கும்,

குருவோடு வர ஆரம்பிக்கும்.

கணவனோ, மனைவியோ, girl friend-ஓ, boy friend-ஓ உங்கள் வாழ்க்கை துணைவன் மீது வர ஆரம்பிக்கும். இது மாதிரி ஒரு deep trust இருக்கின்ற, ஒரு ஆணையோ, பெண்ணையோ வாழ்க்கையில் உணர்ந்துவிட்டீர்களானால்…

இன்னொன்று தெரிந்துகொள்ளுங்கள், யாருமே உலகத்தில் நல்லவரோ, கெட்டவரோ கிடையாது.

இந்த relationship, இந்த trust வந்து நமக்குள் இருக்கின்ற ஶ்ரத்தையினுடைய mirror.

சும்மா எப்பொழுது பார்த்தாலும், 'இல்ல, இல்ல... நான் ஒரு பொண்ண உயிருக்கு உயிரா காதலிச்சேன். அவ என்னை ஏமாத்திட்டா சாமி. நான் ஒரு பையனை உயிருக்கு உயிரா காதலிச்சேன். அவன் என்னை ஏமாத்திட்டு வேற ஒரு பொண்ணோட கல்யாணம் பண்ணிட்டான் சாமி' \- இதெல்லாம் முழுக்க fraud. முழுக்க முழுக்கப் பொய்.

இந்த 90's kids, 90's kids, love failure story எல்லாம் நம்புவதற்கு வேறு எவனாவது இருப்பான், அவனைப் போய் பார்த்துப் பேசிக்கொள்ளுங்கள். சொல்லிக்கொள்ளுங்கள்.

உங்களுடைய சுய-பட்சாதாபக் கதைகள் அனைத்தும் பொய். சுய-பட்சாதாபக் கதைகள் சொல்லுகின்ற அனைவருக்கும், ஒரே ஒரு விஷயம்தான் செய்யப்பட வேண்டும். பிஞ்ச செருப்பெடுத்து அடி அடி என்று அடிப்பது. அதுதான் செய்யப்பட வேண்டும்.

உங்களை எவன் ஏமாற்றினாலும், நீங்கள் உள்ளுக்குள் ஶ்ரத்தை இல்லாமல், ஏமாற்றுவதற்குத் தயாராக இருந்தீர்கள், அவன் முந்திக்கொண்டான். அவ்வளவுதான் ஐயா.

இதெல்லாம் பரம ஸத்யம், மாற்றவே முடியாது.

உடனே emotional-ஆக message போடாதீர்கள்…

'என்ன சாமி? உங்களுக்கு என்ன பத்தி தெரியாது. என் வாழ்க்கையில் அப்படி எல்லாம் கிடையாது, நீங்க சொல்றதெல்லாம் உண்மை கிடையாது' என்று டக டக டக டக டக டக என்று வேக வேகமாக கொந்தளித்து type பண்ண ஆரம்பிக்காதீர்கள்.

பரம ஸத்யங்கள் மாறுவதில்லை.

ஒரு புலிகூட ஐயா, உங்கள் உடலில் பயம், தாக்குவதற்குத் தயாரான toxins மழை மாதிரி பொழிந்து, அந்த smell புலிக்கு வந்தால்தான் உங்களைத் தாக்கும் ஐயா. நீங்கள் பயம் மற்றும் பயத்தினால் fight பண்ணுவதற்குத் தயாராகின்ற, Flight or fight.... இந்த இரண்டிற்கும் தயாராகின்ற… உடல் அந்த மாதிரி தயாராகும்பொழுது, உடல் முழுவதும் ஒரு neuropeptides, அந்த chemical பரவி ஒரு smell வரும். அந்த smell வந்த பிறகுதான் புலி attack பண்ணும்.

உறவுகளில், இதுதான் பரம ஸத்யம்.

'இல்ல சாமி, அப்படி எல்லாம் இல்ல சாமி. நான் ரொம்ப உயிருக்கு உயிரா, உயிருக்கு உயிரா

என் வாழ்க்கையே கொடுத்து நேசிச்சேன் சாமி. அவ US மாப்பிள்ளை கிடைச்ச உடனே டாட்டா காட்டிட்டு போயிட்டா சாமி' என்றால்...

90's kids, இந்த மாதிரி லூசுத்தனமாக உட்கார்ந்து சுய-பட்சாதாபப் பொய்களை எல்லாம் என்னிடம் எடுத்து வந்து சொல்லிக்கொண்டிருந்தீர்களானால், அப்பொழுது மொட்ட பசங்களாகவே சுற்றிக்கொண்டிருங்கள். அவ்வளவுதான்.

அந்த காலகட்டத்தில் உங்களுக்கும் அவ்வளவுதான் maturity இருந்தது. நீங்களும் அப்படி இப்படித்தான் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தீர்கள். அவர்களும் அதை அழகாக smell பண்ணுகிறார்கள். அதனால் இருவருடைய consciousness-ம், உங்களுடைய வார்த்தைகளைத் தாண்டிய, உங்களுடைய இருப்பை பகிர்ந்துக்கொண்டதனால், அவர்கள் அந்த முடிவு எடுத்தார்கள். அவ்வளவுதான்.

அதனால், யார் முடிவையும் காரணம் காட்டி, உங்களுடைய ஶ்ரத்தையின் ஆழத்தைக் குறைக்காதீர்கள். குறைக்கின்றீர்கள் என்றால், 'ஏற்கனவே என் girl friend ஓடிப்போய்விட்டதனால்,

இந்த girl friend-டோடு நான் ரொம்ப cautious-ஆக பழகிக்கொண்டிருக்கின்றேன்.

ஏற்கனவே என் boy friend என்னை ஏமாற்றிவிட்டதனால், இந்த relationship-ல் ரொம்ப careful ஆக இருக்கின்றேன்' என்றால், மொட்ட பையனாகவே சுற்றி செத்து போய்விட வேண்டியதுதான்.

ஆழமான உறவுகள்... ஶ்ரத்தை, த்யாத்தை அடிப்படையாக வைத்து நீங்கள் உருவாக்கும் உறவுகள், உங்களை முழுமையாக்குகிறது. உங்களை வாழ்வின் உச்சத்திற்குக் கொண்டு செல்கின்றது. அதிலிருந்துதான், பரம்பொருளோடு, இந்த ஆழமான உறவை உருவாக்கிக் கொள்ளும் conscious capacity வந்துவிடும் ஐயா.

பெருமான் \- அருணாச்சல பரம்பொருள், அருணாச்சல கருணாமூர்த்தி, அருணாச்சலேஶ்வர கருணாமூர்த்தி, சந்திரசேகர ஸ்வரூபத்திலே தெப்பத்தில் வீற்றருளுகின்றார்.

அருணாச்சல ஸ்மரணம் செய்து, ஸ்மரணாத் அருணாச்சலம், ஸ்மரணாத் அருணாச்சலம்.

'சொலல்' இல்லாத ஸ்மரணம் செய்யுங்கள்.

சொலல் இல்லாத ஸ்மரணத்தோடு ஆழ்ந்து கேளுங்கள்.

உங்களைச் சுற்றி இருக்கின்ற உறவுகளில் இந்த ஶ்ரத்தை, trust-ஐ உருவாக்கக் கற்றுக்கொண்டீர்களானால், conscious-ஆக பரம்பொருளோடும் இந்த உறவு உருவாகிவிடும், மலர்ந்துவிடும்.

உண்மையில் சொல்கிறேன் ஐயா…

என் வாழ்க்கையில் சிறுவயதிலே என் தாயாருக்கும் எனக்கும் இருந்த ஶ்ரத்தையும்,

என் தந்தைக்கும் எனக்கும் இருந்த ஶ்ரத்தை,

நான் அவர்களை நம்பியது, அவர்கள் என்னை நம்பியது,

என் குருமார்களுக்கும் எனக்கும் இடையிலே இருந்த ஶ்ரத்தை,

நான் அவர்களை நம்பியது, அவர்கள் என்னை நம்பியது,

இதனுடைய ஆழம்தான் அண்ணாமலையான் மீது, பரமஶிவ பரம்பொருள் மீது அதே ஶ்ரத்தையாக மலர்ந்தது ஐயா.

ஒரு நல்ல வளர்ப்பு, உங்களை பரம ஜ்ஞாநியாக்கிவிடும்.

நல்ல ecosystem, இந்த society-யே சேர்ந்து குழந்தையை வளர்க்கின்ற ecosystem ஐயா. வெறும் ஒரு தாய், ஒரு தகப்பன், ஒரு அண்ணன், ஒரு தம்பி... அந்த மாதிரி ஒரு சின்ன...இந்த சிறு குடும்பங்கள்…

சிறு குடும்பங்கள்தான் ஸநாதன ஹிந்து ர்மத்திற்கு நிகழ்த்தப்படும் மிகப்பெரிய துரோகம்.

சிறு குடும்பங்கள் வாழ்க்கைமுறை ஸநாதன ஹிந்து ர்மத்தை அழிப்பதற்காகச் செய்யப்படும் மிகப்பெரிய சதி.

மனிதன் முழுமையான ஜ்ஞாந வாழ்க்கை வாழாமல், தனித்தனியாக, depended-ஆக இருப்பதற்காக, அவனை அடிமையாக வைப்பதற்காக, மனித இனத்தின் மீது நிகழ்த்தப்படும் சதிதான் இந்த சிறு குடும்பங்கள் \- small families.

ஆழ்ந்து கேளுங்கள்: சின்ன குழந்தையாக இருக்கும்பொழுதே பல உறவுகளோடு ஆழ்ந்த ஶ்ரத்தையோடும் நம்பிக்கையோடும்... அதாவது நிறைய மாமாக்கள், நிறைய சித்தப்பாக்கள், பெரியப்பாக்கள், நிறைய அக்கா, தங்கைகள், நிறைய அத்தைகள் என பல உறவுகள், large families, அதிலும் tight-knit- large families... இதில் பிறந்து வளருகின்ற குழந்தைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

உறவுகளின் பலமும், இனிமையும், அந்த உறவுகள் உங்களை எந்த அளவிற்கு முழுமையாக்குகிறது என்கின்ற உணர்வு பலம், trusted \-ஆக நீங்கள் நம்புகின்ற, அவர்கள் நம்புகின்ற உறவுகளை உருவாக்குவதுதான் \- conscious potency.

இங்கு ரமண மஹரிஷி அந்த conscious potency-ஐ தான் காட்டுகின்றார்.

இந்த வார்த்தை மூலமாக...

'எனை அழித்து இப்போது எனைக் களவாவிடில்

இதுவோ ஆண்மை அருணாசலா' என்று பெருமானுடைய ஆண்மையைக் குத்திக் காட்டுகின்றார்.

அப்பொழுது என்ன?

'கட்டாயமாக இது மாதிரி நான் குத்துவதனால், அவர் கிளர்ந்து எழுந்து, அவருடைய ஆண்மையை நிரூபிப்பதற்காக, என்னை இப்போது அழித்து, என்னோடு கலந்து பரமாத்வைதத்தை \- அனுபூதியைத் தான் கொடுப்பாரே தவிர, உடைத்துக்கொண்டு போகமாட்டார்' என்கின்ற ஆழ்ந்த ஶ்ரத்தை இருப்பதனால்தான் ஆண்மையைச் சீண்டுகிறார்.

என்ன ஆழமான உறவு\!

Colloquial- ஆக, இந்த modern day language-ல், gen-z language-ல் சொல்லவேண்டும் என்றால்... என்ன சொல்கிறார் என்றால், 'ஏய், இப்ப எனக்கு பரமாத்வைத அனுபூதி கொடுக்கலைன்னா, நீ பொட்டப் பையன் டா' என்று சொல்கின்றார்.

ஆனால், 'அதைச் சொன்னாலும் பெருமான் கிளர்ந்தெழுந்து அனுபூதிதான் கொடுப்பார்.

உறவை முறித்துக்கொள்ள மாட்டார்' என்கின்ற ஆழமான ஶ்ரத்தை கலந்து, அந்த ஶ்ரத்தை மலர்ந்துபோன உறவு என்பதனால்தான், அவ்வளவு bold-ஆக சொல்கிறார் ஐயா. இதைவிட ஆழமான, sweet-ஆன, உயிருக்கே இனிமையான ஒரு flirting-ஐ பார்க்கவே முடியாது ஐயா. இதைப் பாருங்கள் ஐயா, இதைP பாருங்கள்.

பகவானுடைய இந்த அக்ஷர மணமாலையைப் பாருங்கள், படியுங்கள், கேளுங்கள் ஐயா.

அதை விட்டுவிட்டு, எப்பொழுது பார்த்தாலும் அடுத்தவன் bedroom-ஐ எட்டிப் பாத்துக்கொண்டிருந்தால், நாசமாகத்தான் போவீர்கள். அடுத்தவன் bedroom-ஐ எட்டிப் பார்த்தீர்களானால், மொட்டப் பையனாகத்தான் சுற்றிக்கொண்டிருப்பீர்கள்.

அதைவிட பெருமான் ரமண மஹரிஷி என்ன அழகாக அவருடைய secret life-ஐ திறந்து வைக்கிறார் பாருங்கள். இதைப் படியுங்கள். வாழ்வின் பரமப் பிரயோஜனத்தை அடைவீர்கள்.

இதைப் புரிந்துகொள்ளுங்கள், பரமப் பயனை அடைவீர்கள்.

இகத்திலும் சரி, இகத்தில் இந்த மாதிரி ஒரு ஆழ்ந்த trust \-ஆன relationship-ஐ உருவாக்கினீர்களானால், பெருமானோடு அது ரொம்ப easy-யாக மலர்ந்துவிடும் ஐயா.

உடனே, 'ஆ,.. நித்யானந்ர் காதலிக்க சொல்றாரு' என்று type பண்ண ஆரம்பித்துவிடாதீர்கள். Title போட ஆரம்பித்துவிடாதீர்கள். இப்பொழுது நான் சொன்னாலும், சொல்லவில்லை என்றாலும், பண்ணாமல் இருக்கப் போகின்றீர்களா?

நான் சொல்வதை முழுமையாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா...

ஶ்ரத்தையோடு, அதாவது, உங்கள் boy friend-ஓ, girl friend-ஓ அவர்களுக்குத் தெரிய வேண்டும், 'உங்கள் வாழ்க்கையில் கட்டாயமாக அவர்களைத்தான் நீங்கள் priority-யாக வைத்து முடிவெடுப்பீர்கள். அவர்கள்தான் first priority-யாக இருப்பார்கள்' என்று நீங்கள் அவர்களுக்கு அந்த ஶ்ரத்தையைக் கொடுக்க வேண்டும்.

அதே மாதிரி அவர்கள், 'அந்தப் பையனா, நான்தான் பா அவன் life-ல் first priority. அப்புறம்தான்பா மீதி எல்லாம். அதுமாதிரிதான் முடிவெடுப்பான்பா, think பண்ணுவான்பா' என்று அவர் உங்களுக்குக் கொடுக்கின்ற confidence, நீங்கள் அவருக்குக் கொடுக்கின்ற confidence, இந்த trust...

இதில் பிரச்சனை என்னவென்றால், 'முதலில் அவன் எனக்கு அந்த trust-ஐ கொடுக்கட்டும், நான் பிறகு அவனுக்கு அந்த trust-ஐ கொடுக்கிறேன்' என்பீர்கள்.

நடக்காது\!

நாம் துவங்குவதுதான், நம்மைத் தேடி வரும்.

நாம் எந்த உணர்வோடு ஆரம்பிக்கின்றோமோ, அந்த உணர்வு நிலையில் இருப்பவர்கள்தான் நம்மைத் தேடி வருவார்கள். நம்மிடம் attract ஆவார்கள்.

இந்த ஶ்ரத்தையை நீங்கள் கொடுங்கள்.

இந்த ஶ்ரத்தையில், உங்களுக்கு வருகின்ற உறவை உருவாக்குங்கள்.

உறவின் வெற்றியே வேறொன்றும் இல்லை ஐயா, உங்கள் உயிர் மலர்ந்து விடுவதுதான் ஐயா. அதுதான் உறவின் வெற்றி.

உறவின் வெற்றி \- உயிர் மலர்தல்.

இப்பொழுது இதில் cheating பண்ணாமல் இருப்பது, polygamous activity பண்ணாமல் இருப்பது, இது எல்லாமே பார்த்தீர்களானால், ஒரு உறவினுடைய இரண்டாம் நிலை வெற்றிதான் ஐயா.

உயிர் மலர்தல்தான், இரண்டு உயிருமே மலர்ந்துவிடும்.

ஒரு உயிராக மலர்ந்துவிடும்.

அதுதான் உறவின் வெற்றி\!

அதற்குப் பிறகு பார்த்தீர்களானால், சில நேரத்தில் சமூகம் define பண்ணுகின்ற அந்த relationships-னுடைய box எல்லாம்கூட உடைந்துபோகும். சிலநேரத்தில் இந்த மாதிரி உயிர் மலர்ந்த உறவுகளுக்கு நடுவில், சமூகம் define பண்ணுகின்ற... அதாவது 'அந்த cheat பண்ணக்கூடாது' என்பதுபோன்ற அந்த மாதிரியான quotes, அந்த மாதிரியான contexts, அந்த மாதிரியான restrictions எல்லாம்கூட உடைந்திருக்கின்றது, காணாமல்போய் இருக்கின்றது. ஆனாலும் அந்த உயிர் மலர்தல், அந்த உயிர் மலர்ந்த அந்த உறவு உடைந்ததே இல்லை ஐயா.

அதனால் சமூகம் சார்ந்து ஒரு successful \-ஆக, சமூகம் சொல்கின்ற definition-படி successful-ஆக வாழ்ந்துவிடுவது உறவின் வெற்றி கிடையாது ஐயா.

இரண்டு உயிரும் ஒரு உயிராய் மலர்தல். அதுதான் உறவின் வெற்றி.

இரண்டு உயிரும் ஓருயிராய் மலருகின்ற உறவுகளை உருவாக்குவதுதான் royal life.

செல்வ வளம் என்றால் என்ன தெரியுமா ஐயா?

அடுத்தவன் செல்வத்தைப் பார்த்து வயிறு எரியாமல் இருக்கின்ற முழுமை.

''ஏய்\! life- ல் நமக்கு என்ன வேணுமோ நமக்கு இருக்கப்பா, இதுக்கு மேல எதுக்குயா அவனையும், இவனையும், இவனையும் பார்த்து compare பண்ணி என்னைய நானே சிதைத்துக் கொள்வானேன்?' என்ற அந்த comparison-னுக்கான தேவையே இல்லாமல் இருப்பவனே முழுமையான செல்வந்தன்.

அதேமாதிரிதான் ஒவ்வொரு துறையிலும், அடுத்தவன் bedroom-ஐ எட்டிப் பார்த்து, அதில் ஒரு வக்கிரமான ஏக்கம், வெறுமையும்... ஐயோ...

உலகத்தில் ஒரு கொடுமை பார்த்தீர்களானால், உலகத்தில் இருக்கின்ற அத்தனை பேரும் நினைக்கிறார்கள், 'அவனைத் தவிர உலகத்தில் இருக்கின்ற எல்லோருமே over sexed. அவன் மட்டும்தான் sexually deprived' என்று. இப்படித்தான் அத்தனை பேரும் நினைக்கிறார்கள்.

அதனால்தான் ஒரு 'அரசியல்வாதி ஊழல் செய்தார்' என்று சொன்னாலோ அல்லது ஏதோ ஒரு

சமூகப் பிரபலம் 'sex scandal-ல் மாட்டிக்கொண்டார்' என்று சொன்னாலோ, யாருமே அதை சந்தேகமேப் படாமல் நம்புவார்கள். 'பண்ணியிருப்பான். அவன் பண்ணியிருப்பான்' என்று நம்புவர்கள். Evidence எல்லாம் கொடுக்க வேண்டியது இல்லை... சும்மா பரப்பி விட்டால் போதும். ஒரு நான்கு வார்த்தை எழுதிவிட்டீர்களானால் போதும். அவர்கள் மீதி evidence எல்லாம் உருவாக்கிக்கொள்வர்கள்.

ஏனென்றால், அவனவன் sexually deprived-ஆக இருப்பதாகவும், உலகத்தில் இருக்கின்ற மற்ற எல்லோருமே over sexed \-ஆக இருப்பதாகவும் அவன் கற்பனையில், அதில்தானே வாழ்ந்துகொண்டிருக்கின்றான். அதனால் அவனுக்கு evidence எல்லாம் தேவையில்லை. Just அவன் அவனுடைய opinion-ஐ support பண்ணுகிற மாதிரி ஏதாவது ஒன்று, இரண்டு கிடைத்தால் போதும்.

இதுதான் conscious impotency, mental impotency. மொட்டப் பையனாவே சுற்றிக்கொண்டிருப்பது. அது outdated life. விட்டுவிடுங்கள் ஐயா...

இதை விட்டுவிட்டு, Gen-Z-யாவது நான் சொல்வதைக் கேளுங்கள் ஐயா.

நிறைய பேர் இந்த சமூகம் சார்ந்த நிறைய பிரச்சினைகள், கேள்விகள் எல்லாம் எழுதிக்கொண்டு, கேட்டுக்கொண்டிருக்கின்றீர்கள்.

இது கடந்த 14 நாட்கள் ஸத்ஸங்த்தினுடைய மொத்த… questions, comments எல்லாம்

scrape பண்ணி, AI மூலமாகத்தான் scrape பண்ணுகிறோம். AI மூலமாக scrape பண்ணி sentimental analysis பண்ணி, classify பண்ணும்போது வருகின்ற ஒரு மிகப்பெரிய பூதாகரமான பிரச்சினை... மக்கள் என்னிடம் எடுத்துவந்து, தீர்வை எதிர்பார்க்கின்ற பிரச்சினை...

பரமாத்வைதம், பரமானுபூதி அதையெல்லாம்விட, மக்கள் இதைதான் நிறைய பேர் கேட்கின்றீர்கள்.

ஒரு ideal வாழ்க்கைமுறையை சொல்லிவிடுகின்றேன் ஐயா.

இதில் என்னென்ன எல்லாம் உங்களால் உபயோகப்படுத்த முடியுமோ, கடைப்பிடிக்க முடியுமோ அதெல்லாம் manifest பண்ணுங்கள்.

முதல் விஷயம்: 40 வயதிற்குள் இருந்தால், ஒரு வருடம் இந்தியா முழுக்க பரிவ்ராஜக யாத்ரை செல்லுங்கள்.

திருமணம் ஆனவராக இருந்தால், உங்களுடைய கணவனையோ மனைவியையோ, துணையையும்; convince பண்ணிகூட அழைத்துச்செல்லுங்கள். அது ஒன்று. திருமணம் ஆகாதவராக இருந்தால், கட்டாயமாக இந்த ஒரு வருடம் பரிவ்ராஜக யாத்ரை செய்துவிட்டு திருமணம் செய்துகொள்ளுங்கள்.

'இல்ல கல்யாணம் ஆகலை சாமி. ஆனால் girl friend, boy friend இருக்கிறார்கள். நிச்சயம் ஆகிவிட்டது' என்றால், அப்பொழுது இருவரும் என்ன செய்யுங்கள்... இந்த மாதிரி ஒரு வருடம் யாத்ரை செய்துவிட்டு, பிறகு திருமணம் செய்துகொள்ளுங்கள். ஒன்றாகவே யாத்ரை செய்யுங்கள்.

அதற்குப் பிறகு திருமணம் செய்துகொள்ளுங்கள்.

காரணம் எனனவென்றால், உங்களுடைய உறவை முழுமையாக்க, உயிர் மலர்ந்துவிடும் ஐயா.

செல்போனை மாற்றிக்கொள்வதற்கு பயந்துகொண்டு வாழ்ந்துகொண்டிருக்கின்ற அந்த உறவு இல்லை ஐயா. உங்கள் மனதையே மாற்றிக்கொண்டு, 'இந்தா என் மனசோட நீ ஒரு பத்து நாள் வாழு. இந்தா உன் மனசை எனக்குக் கொடு, நான் அதோட ஒரு பத்து நாள் வாழ்கிறேன்' என்று அந்த மாதிரி வாழக்கூடிய உறவாக மாறிவிடும் ஐயா.

இது மாதிரி ஆழமான உறவை உருவாக்குங்கள்.

அந்த மாதிரி உறவை உருவாக்குவதற்கு ஶ்ரத்தையோ, தைரியமோ, அதெல்லாம் எதுவும் இல்லை என்றால், ஒன்றும் வேண்டாம், தூக்கிப் போட்டுவிட்டு ஸந்ந்யாஸி ஆகிவிடுங்கள்.

அப்பொழுது உங்களுக்குள் உட்கார்ந்து ஆழ்ந்து தவத்தாலும், யோம், த்யானம் மற்றும் ஆன்மீகப் பயிற்சிகளாலும், வாழ்க்கையினுடைய அடுத்த நிலை பரிமாணத்திற்குப் போகின்ற வேலையை கவனிக்கலாம். ஆனால் ஏதாவது ஒன்றை ஶ்ரத்தையோடு செய்யுங்கள்.

அடுத்து, இனிமேல்...

கல்யாணம் ஆகி settle ஆகிவிட்டால், இரண்டு பேரும் சேர்ந்து உழைத்து உங்களுடைய சொந்த நிறுவனத்தைக் கட்டமையுங்கள், உருவாக்குங்கள்.

தயவுசெய்து இன்னொருவருக்கு வேலை செய்யாதீர்கள்.

கணவனும் மனைவியும் சேர்ந்து உழையுங்கள். நீங்கள் உங்களுடைய சொந்தமான வருமானத்திற்கான சகல விதமான அமைப்பையும் உருவாக்கிக்கொள்ளுங்கள்.

சிலபேர் கேட்டிருக்கின்றீர்கள், 'நாம மற்றவர்களுக்கு வேலை கொடுத்தால், அப்பொழுது அவர்களுக்கு நாம் அநீதி இழைக்கிறோம் இல்லையா?' என்று.

ஏய், நான் சொல்வதைக் கேட்டு எல்லோரும் புத்திசாலியாக மாறி, சுய தொழில், சுயமான நிறுவனத்தை உருவாக்குகின்ற அளவிற்கு தைரியமாக வந்துவிடமாட்டார்கள் ஐயா.

அந்த மாதிரி வராதவர்கள், மற்றவர்களுக்குக் கீழ்தான் வேலை செய்தாகவேண்டும்.

சொல்வதைக் கேட்பவர்கள், புத்திசாலியாக இருப்பவர்கள், தெரிந்து தெளிந்துகொள்ளுங்கள் \-

உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

மற்றொருவருக்கு வேலை செய்யாமல் உங்கள் வாழ்க்கையை நீங்களே உழைத்து,

நீங்களே கட்டமைத்து, உங்களுடையப் பொருளாதாரத்தை நீங்கள் சம்பாதிக்கின்ற மாதிரி நிறுவனங்களை, வாழ்க்கையை அமைத்துக்கொண்டீர்களானால், அப்பொழுது என்ன ஆகும் என்றால், நம்முடைய உயிர் முதிர்ச்சி அடையும்.

கொஞ்ச நாள்…

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வருடமும், நம்முடைய மனம், நம்முடைய உடல், நம்முடைய consciousness இதெல்லாம் முதிர்ச்சி அடைகிறது. இது முதிர்ச்சி அடையும்போது ஏற்படுகின்ற பலனை நீங்களே அனுவிக்க வேண்டும் ஐயா. இல்லையென்றால், நீங்கள் யாருக்கு வேலை செய்கின்றீர்களோ, அவன் அனுவித்துக்கொண்டிருப்பான்.

நீங்கள் அடையும் முதிர்ச்சியின் பலனை நீங்களே அனுவிக்க வேண்டும் ஐயா.

அதனால் சுய தொழிலோடு இயங்குங்கள்.

இப்பொழுது என்ன ஆகும் என்றால், society-ல் அடுத்து வருகின்ற latest trend என்னவென்றால், ஆயிரக்கணக்கான சுய-தொழில் செய்கின்ற free lancers ஒன்றாகச் சேர்ந்து ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்துகொள்கின்ற large industries-ஆக மாறுவார்கள்.

அதுதான் Ideal society ஐயா.

அப்பொழுது என்ன ஆகும் என்றால், காலையில் எழுந்து உங்களுடைய priority-யான உங்கள் உடலைப் பார்த்துக்கொள்கின்ற யோகா செய்வது, உங்களுடைய ஆன்ம வளர்ச்சியை பார்த்துக்கொள்கின்ற த்யானம் செய்வது….

ஆழ்ந்து கேளுங்கள்., கணவனும் மனைவியும் சேர்ந்து உழைத்து ஒன்றை உருவாக்கினீர்களானால்,

உங்கள் உயிர்மை மேம்படும்.

The girl who makes his man a king, will live as a queen.

The girl who keeps his man as a slave, will live ever as a slave’s wife. That’s all.

அதனால், இன்னொருவருக்கு வேலை செய்யாதீர்கள்

நீங்கள் இருவரும் உழைத்து, உங்கள் வாழ்க்கையைக் கட்டமையுங்கள்.

அப்பொழுது என்னவென்றால், உங்களுடைய உடல் நலத்திற்காக யோகா செய்வது, மனநலம் உயிர் நலத்திற்காக பூஜை செய்வது, உங்களுடைய ஆன்மீக சாதனைகள்,

உங்கள் வாழ்க்கையின் உயிர்மைத் தேடுதல், இவை எல்லாவற்றிற்கும் உங்களுடைய தொழில், பணம், இந்த வியாபாரம் போன்றவைகள் தடையாக இருக்காமல், உங்களால் அழகாக அந்த priorities-ஐ adjust செய்துகொள்ள முடியும்.

பணத்திற்காக உங்களுடைய நேரத்தை மற்றவர்களுக்கு விற்றீர்களானால்,

உங்கள் வாழ்க்கையை விற்கின்றீர்கள் ஐயா.

அப்பொழுது natural- ஆக என்ன செய்வீர்கள்?

யோகா செய்ய முடியாது அல்லது நீங்கள் நினைக்கின்ற மாதிரி உணவு

சமைத்து சாப்பிட முடியாது. எதுவுமே உங்கள் control-ல் இருக்காது.

அப்பொழுது நாசமாகப் போக வேண்டியதாகப் போகும். அதெல்லாம் outdated life style \-ஐயா முடிந்துவிட்டது\!

இந்த ஜாவா முருகேசன் life style எல்லாம் outdated.

ஒரு வாரத்தில், ஒரு மாசத்தில் two wheeler , மூன்றாவது மாசத்தில் கார்,

ஒரு வருடத்திற்குப் பிறகு apartment, அதெல்லாம் outdated.

இதையெல்லாம் செய்துவிட்டு என்ன செய்வாய்?

அது மொத்தமுமே, உன்னிடம் சாவி இருக்கின்ற உன்னுடைய graveyard. அவ்வளவுதான்.

வாழ்க்கைக்குத் தேவையானது எல்லாம் பெற்று வாழ்வை இழந்தவன் கதைபோலே.

வாழ்க்கையை build பண்ணுவதையே ரசித்து, ருசித்து, அனுபவித்து, build பண்ணுங்கள் ஐயா.

life-ஐ build பண்ணுவதே அவ்வளவு ரசனையோடும், ஆனந்தத்தோடும் build ஆகவேண்டும் ஐயா.

அதற்கடுத்தது: இது கொஞ்சம் controversy-யான guidance . ஆனால் உண்மை இதுதான்.

பத்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

பத்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

school-க்கு எல்லாம் அனுப்பாதீர்கள், home schooling பண்ணுங்கள்.

சுய தொழில் நடத்துபவர்களால், கட்டாயமாக இவை எல்லாவற்றையும் அழகாக manage பண்ண முடியும். இப்பொழுதெல்லாம் AI tools நிறைய வந்துவிட்டது ஐயா. உங்களுடைய life-ஐ organise செய்துகொள்வதற்கும், disciplined \-ஆக நடத்துவற்தகும், உங்களுடைய life beautiful-ஆக manage செய்துகொள்வதற்கும் எல்லாமே வந்துவிட்டது ஐயா. அழகாக manage பண்ண முடியும்.

Franchise பண்ண வேண்டிய விஷயங்களை franchise பண்ணி விடுங்கள்.

குழந்தைகளை வளர்ப்பதை franchise பண்ணி விடாதீர்கள்.

நீங்கள் வளர்க்கவில்லை என்றால், சோஷியல் மீடியாவும், video games-ம், entertainment industry \-யும் உங்கள் குழந்தைகளை வளர்க்கும்.

பிறகு ''நாசமா போயிருச்சே'' என்று நடுத்தெருவில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தால்,

என்ன பண்ண முடியும்? நீங்கள் வளர்க்கவில்லை, யாரோ வளர்த்தார்கள். பிறகு என்ன ஆகும்?

அது அப்படித்தான் போகும்.

பத்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு, நன்றாக home schooling பண்ணி, குழந்தைகள் ஒவ்வொன்றிற்கும் அதனுடைய தனித்தன்மைகளைக் கண்டுபிடிக்க வைத்து, அந்த filed- ல் excel பண்ண வைப்பதுதான் ஐயா.

எப்பொழுது பார்த்தாலும் இந்த மெக்காலே தரித்தரம் பிடித்த, ''என்ன பண்ணாலும் engineer ஆக்கு. எல்லாத்தையும் ஆ... 10th, 12th, engineer''.

அவன் அந்த engineer ஆனவுடனே என்ன பண்ணுவான், குரங்கு மாதிரி நின்றுகொண்டிருப்பான்.

எதுவும் செய்யத் தெரியாது. வாழ்க்கையில் என்ன என்ன செய்வது என்றும் தெரியாது.

பணம்… ஏங்கய்யா ஒரு மனுஷன் 25 வருஷம் எல்லாம், உபயோகமில்லாத

ஒரு கல்விக்காக வீணடிக்கலாமா ஐயா?

குழந்தைகளை வளர்க்கும்பொழுதே, AI மூலமாக educate பண்ணி, உங்களுடைய business னுடைய பாகமாக மாற்றி… வளரும்பொழுதே உடலுக்குத் தேவையானது, மனதிற்குத் தேவையானது, உடல் நலம் இருக்க, மன நலம் இருக்க, பொருளாதார வளத்தோடு வாழ practical-ஆக உங்கள் business-ஐ கத்துக்கொடுத்தே business-னுடனேயே வளர்த்துவிடுங்கள் ஐயா.

உடனே இப்பொழுது கமெண்ட் போடுவீர்கள், ''ஆ... நித்யானந்தா குலக்கல்வி முறையை promote பண்றாரு'' என்று போடுவீர்கள்.

ஆமாம்\! அதுதான் செய்கின்றேன்.

life-ல் ரொம்ப successful ஆக இருக்கின்ற எல்லோரையும் பாருங்கள். business man ஆகட்டும், politicians ஆகட்டும், பேரெல்லாம் நான் தனியாக சொல்லவில்லை. அத்தனை பேரும் பாருங்கள். குலக்கல்வி முறையால்தான் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

ஐயா, second, third generation-ல் தான் expertise develop ஆகும் ஐயா.

specialization develop ஆகும் ஐயா. இதுதான் உண்மை ஐயா.

அதனால், என்ன business பார்க்கின்றீர்களோ. உங்கள் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே

அந்தத் துறை அறிவு அதை கொடுத்து, வளர்க்கும்பொழுதே அந்த மாதிரி வளர்த்துவிடுங்கள் ஐயா.

அப்பொழுது அவர்களுடைய taste உங்களுக்குத் தெரிந்துவிடும்.

அதனால், இது மாதிரியான ஒரு tight-knit, large family-யாக உருவாகுங்கள் ஐயா.

வாழ்க்கை முழுமை அடையும் ஐயா.

அப்பொழுது பூமியை விட்டுவிட்டுப் போகும்பொழுது, நீங்கள் கைலாஸம் போகும்பொழுது, ''ஆஹா, வந்ததற்கு மிகப்பெரும் நல் செயல் செய்தேன். இந்த குழந்தைகள் இந்த தர்மத்தை தொடர்ந்து நிகழ்த்துவார்கள்'' என்று உங்களுடைய வம்ஸம் உங்களைக் கொண்டாட, நீங்கள் உங்கள் வம்ஸத்தின் மீது மிகுந்த ஶ்ரத்தையும் நம்பிக்கையும், உங்கள் வாழ்க்கை முழுமை அடைந்தது என்கின்ற ஆனந்த்தோடு கைலாஸம் போவீர்கள். அவர்களும் தொடர்ந்து, அவர்களுக்கு உங்கள்மீது இருக்கின்ற ஶ்ரத்தையினால் ஸ்ராத்ம் கொடுத்து, உங்களுக்கு பித்ரு கர்மாக்கள் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள்.

நீங்கள் எந்த vertical time zone , மேலுலகங்களில் பயணித்துக்கொண்டு இருந்தாலும், அங்கிருந்தே உங்களுடைய ஆழ்ந்த உணர்வோடு, ஶக்தியோடு, அன்போடு இவர்களை கருணையோடு ஆசீர்வாதம் செய்துகொண்டே இருப்பீர்கள்.

இதுதான் ஐயா நம் வாழ்க்கைமுறை.

இதுதான் ஐயா ஸநாதன ஹிந்து ர்மத்தின் வாழ்க்கைமுறை ஐயா.

ர்மார்த்த காம மோக்ஷம் எனும் நான்கும் ஒன்றாய் இணைந்து

நான்குமே synergistic-ஆக function ஆவது.

என்னுடைய க்தர்கள் எல்லோருக்கும் சொல்லிவிடுகிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்.

உங்கள் தாய் தந்தை உங்களோடுதான் வாழ வேண்டும்.

உங்கள் குழந்தைகள், நீங்கள் உங்கள் தாய் தந்தைகளை care எடுப்பதைப் பார்க்க வேண்டும்.

உங்கள் குழந்தைகள், நீங்கள் சொல்வதைக் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நீங்கள் செய்வதைப் பார்த்து செய்வார்கள்.

சொல்வதைக் கேட்க மாட்டார்கள்.

நீங்கள் செய்வதைத்தான் செய்வார்கள்.

ஐயா, eco-system \-மே நீங்கள் நல்ல தன்மையோடேயே வாழ வேண்டிய விதமான eco-system த்தை அமைத்துக்கொள்ளுங்கள். அதுதான் discipline.

Discipline என்றால், ஒரு உத்வேகம், Inspiration, Motivation வரும்பொழுது, நீங்கள் என்ன மாதிரி உங்களுடைய வாழ்க்கை அமைய வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ, அது மாதிரி eco-syste த்தை உருவாக்கி வைத்துவிடுவது. அப்பொழுது அந்த Inspiration போனாலும், Motivation போனாலும், இந்த eco-system உங்களை discipline-ல் எடுத்துச் சென்று, வாழ்க்கையை முழுமை அடையச் செய்துவிடும். வெற்றி அடையச் செய்துவிடும்.

இப்பொழுது நான் சொல்வது எல்லாமே practical.

Modern day-ல், AI-யின் காரணத்தினால், எல்லாவிதமான Knowledge, expertise எல்லாமே democratize ஆகிவிட்டது ஐயா. நமக்குத் தேவையானது எல்லாமே காற்றில் இருக்கிறது ஐயா. எடுத்து வைத்துக்கொண்டு, organise பண்ணிக்கொண்டு வாழ வேண்டியது மட்டும்தான் ஐயா.

இதுதான் பத்து வருஷத்துக்கு பிறகு, successful ஆன life style-ஆக establish ஆகப்போகின்றது.

நீங்கள் வேண்டுமானால் பார்த்துக்கொள்ளுங்கள்.

Tight-knit families,

Self \-sustaining communities,

Poverty, Money இரண்டுமே irrelevant-ஆக மாறிய system. இதுதான் நடக்கப்போகிறது.

Globalization, இந்த Chronic capitalism-த்தை மையமாக வைத்த அந்த globalization னோட future முடிந்துவிட்டது. இதற்குமேல். அந்த Chronic capitalism-குக் கீழ் அதை மையமாக வைத்த Globalization கிடையாது.

இந்த single brand company உலகம் முழுக்க நடக்கும் பாருங்கள், பெரிய பெரிய brand எல்லாம் இருக்கிறது பாருங்கள், என்னென்ன? coco cola.. இப்போழுது என்ன சொல்கின்றீர்களோ என்னென்னவோ அதன் பெயர் எல்லாம் எனக்கு முழுதாகத் தெரியவில்லை. ஆனால் இந்த பெரிய பெரிய, pizza hut, coco cola, இந்த Ikea, wall mart, amazon இந்த பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் centered அந்த global globalization முடிந்துவிட்டது.

Ingenious \-ஆக tight-knit families-ஆகவும், self \-sustaining communities-ஆகவும், மக்கள் life-ஐ celebrate பண்ணி, இவர்கள் எல்லாம் inter-dependent \-ஆக, ஒரு sweet- ஆன சமூகமாக உருவாவதுதான் இப்பொழுது நடக்கப் போகின்றது.

இதுதான் future of the human civilization.

எவனும் இதற்குமேல் இந்த 9 to 5, 9-5 job-காக தங்கள் life, relationships,

வாழ்க்கையினுடைய இந்த மற்ற விஷயங்களை எல்லாம் sacrifice பண்ணிவிட்டு அதெல்லாம் பண்ணப்போவது கிடையாது.

இந்த work-life balance என்பது, ''இப்பொழுது அதைத் தாண்டி, life- ஐ வாழுப்பா, போதும்பா.

life-ஐ வாழ்வதிலேயே வேலையைச் செய்து economical-ஆக என்ன வேண்டுமோ நம்மால் திரட்டிகொள்ள முடியுமா'' என்கின்ற level- க்குத்தான் society வரப்போகின்றது 10 ஆண்டுகளுக்குள்.

ஏற்கனவே இது அங்கங்கு வர ஆரம்பித்துவிட்டது.

இந்த கார்ப்பரேட் கம்பெனிகள், பெரிய இந்த chronic capitalism அந்த பலூனில் ஓட்டை மட்டும் விழுந்தது என்றால் முடிந்துவிட்டது\!

ஸ்வதந்த்ரத்தை விட்டுக்கொடுக்காமல், தன்னுடைய சுய வாழ்வை வாழுகின்ற ஸ்வதந்த்ரத்தை விட்டுக்கொடுக்காமல், conscious sovereignty , தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்ற, conscious sovereignty-யை இழக்காமல், செல்வத்தை உருவாக்கிக் கொள்கின்ற சமூகம், evolve ஆகிக்கொண்டிருக்கிறது. evolve ஆகப்போகின்றது. அப்படித்தான் பத்து ஆண்டுகளுக்குள் உலகம் அமையப்போகிறது. இப்பொழுதேத் தயாராகிவிடுங்கள்.

இந்த பரிவ்ராஜ யாத்ரை நான் பண்ணச் சொல்வதற்குக் காரணமே, இந்த மாதிரி

multiple , different kinds of வாழ்க்கைமுறைகள் மீது உங்களுக்கு ஶ்ரத்தையும், நம்பிக்கையும் வரும் ஐயா.

உங்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட, உங்களை அடிமையாக வைத்திருப்பதற்காக சொல்லிக்கொடுக்கப்பட்ட lower middle class mental set-up, ஒரு கம்பெனியில் இருந்து salary-யை வாங்கி இன்னொரு கம்பெனிக்கு EMI கட்டி நாசமாகப் போகின்ற, மேலும் சம்பளத்தை வாங்கி அப்படியே டாஸ்மாக் கடையில் எடுத்துட்டுப்போய் கொடுத்து, நடுவில் நடந்தது என்னவென்றால், உங்கள் உடலும்-மனமும் நாசமாகப் போயிருந்திருக்கும்.

இந்த வாழ்க்கைமுறை முடிந்துவிட்டது.

இதெல்லாம் outdated life.

இந்த வாழ்க்கைமுறை வாழ்ந்துகொண்டு, ''ஐயோ நான் 90’s Kid சாமி.

எனக்கு பொண்ணு கிடைக்கல. கல்யாணம் ஆகல'' என்று புலம்பினால்…

நீ உயிரோட இருக்கிறதே தப்பு. உனக்குப் பொண்ணு கிடைக்கலை என்று வேறு புலம்பறியா?

அதுவே ஜாஸ்தி.

இந்த வாழ்க்கைமுறையைக் கொண்டு வந்தீர்களானால், உங்கள் தினசரி வாழ்க்கையிலேயே..

நம் பெருமான் வந்து சர்யா பாம், க்ரியா பாம், ஜ்ஞாந பாம், யோ பாம் என்று சொல்கிறார். தினசரி வாழ்க்கையிலேயே இந்த பரமாத்வைதம் அனுபூதியாக மலர ஆரம்பித்துவிடும்.

ஒரு ஆன்மிக maturity வரும்பொழுது, நீங்கள் அந்த பொங்குகின்ற ஆன்மிக maturity- யால் வருகின்ற ஶக்தி, உத்வேகம், Inspiration, Energy, Motivation, அதிலிருந்து வருகின்ற discipline இதெல்லாம் நீங்கள் யாருக்கு வேலை செய்துகொண்டிருக்கீன்றீர்களோ அவர்களுக்கு productivity-ஆக மாறிப் போய்விடும் ஐயா.

நீங்கள் உங்களுக்கே வேலை செய்துகொண்டீர்களானால், இவை எல்லாம் உங்களுக்கே உபயோகமாகும். அப்பொழுது என்ன ஆகும் என்றால், அப்பொழுது more time நீங்கள் உங்களுடைய ஆன்மிக சாதனைகளில் spend பண்ண முடியும். உங்களை organise பண்ணிக்க முடியும்.

ஒரு ஒரு வருடத்திற்குப் பிறகும் உங்களுடைய பட்ஜெட்டைப் பார்த்து, உங்கள் economic success, social success எல்லாம் பார்த்து, உங்களை நீங்கள் re-organise செய்து, உங்கள் priorities \-ஐ re-invent செய்துகொள்ள முடியும் ஐயா.

லஞ்சப் பணத்தை நம்பி government job-க்கு போனவன் எல்லாம்,

அவனையெல்லாம் பார்த்தால் இந்த ஒரு line தான் எனக்குத் தோன்றகிறது… ''வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா\!'

அதுமட்டும் இல்லை ஐயா, யாருக்கு வேலை செய்கின்றீர்களோ, உங்களை அறியாமலே அந்த நபருடைய life-ஐ பற்றிய நம்பிக்கைகள், முடிவுகள், ideology உங்களுக்குள் penetrate ஆக ஆரம்பித்துவிடும். அது மிகப்பெரிய கொடுமை ஐயா.

எல்லாவற்றிலும் ஸ்வதந்த்ரத்தை முன்னிறுத்தி வாழ்க்கையைக் கட்டமையுங்கள்.

அப்பொழுது என்ன ஆகும் என்றால், உடலை விடும்பொழுதும் அதே ஸ்வதந்த்ரத்தை முன்னிறுத்தி முடிவெடுப்பீர்கள். ஜீவன் முக்தராக மாறுவீர்கள்.

மனித வாழ்க்கை ஒரு பெரிய gift.

அதைப்போய் எவனோ ஒருவனுக்கு வேலை செய்து நாசமாக்குவது என்ன...?

ஒரு சித்தர் பாடல்கள் சொல்றமாதிரி

நந்தவனத்தில் ஓர் ஆண்டி,

நாலாறு மாதமாய் குயவனை வேண்டி,

கொண்டு வந்தான் ஒரு தோண்டி,

அதை யாருக்கோ கார்ப்பரேட் கம்பெனிக்கு வேலை செய்து கூத்தாடி கூத்தாடி போட்டுடைத் தாண்டி.

நீங்க செத்துப்போய் விட்டீர்களானால், வெறும் மூன்றே நாளில் அவர்கள் உங்களுக்கு

replacement-ஐ கண்டுபிடித்துவிடுவார்கள் ஐயா. நினைச்சுக்கூடப் பார்க்க மாட்டார்கள்.

அதைவிட நீங்களாக உருவாக்கி, உங்கள் குழந்தைகளை வாரிசுகளாக்கி

விட்டுவிட்டு, போகும்பொழுதுகூட அவ்வளவு திருப்தியாக விட்டுவிட்டுப்போவீர்கள்.

இவர்கள் உங்களுக்கு, உங்கள்மீது இருக்கின்ற ஶ்ரத்தையினாலே ஸ்ராத்ம் கொடுப்பார்கள்.

நீங்களும் எங்கிருந்தாலும் உங்கள் கருணையினாலே இவர்களை ஆசீர்வதிப்பீர்கள்.

என்றென்றும் தொடருகின்ற உயிர் உறவுகளை உருவாக்கிவிட்டு, ஜீவன்முக்தராக ஆனீர்களானால்,

குலதெய்வமாக வாழ்வீர்கள்.

அதுதான் ஐயா...

'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்' என்று வள்ளுவன் சொன்னது.

அறவே social drinkingகூட இருக்கக்கூடாது.

மதுவும், மாமிசமும் அறவே ஒழியுங்கள்.

ஆழ்ந்து சிந்திக்கின்ற உங்களுடைய திறனை மதுவும், மாமிசமும் சீரழிக்கும்.

உடனே தூக்கிட்டு வந்துவிடாதீர்ள், 'இந்த scientific research, இந்த scientific research. ..

அதற்கெல்லாம் scientific research \-ல் எல்லாம் ஒரு…

பல்லாயிரக்கணக்கான நேர்மையான அறிவியல் ஆராய்ச்சிகள் நிரூபித்துவிட்டன.

social drinkingஆக இருந்தாலும் சரி, எப்போதாவது சாப்பிடுகின்ற non-vegஆக இருந்தாலும் சரி,

toxins-ஐ உங்கள் உடலிற்குள் செலுத்தி, உங்களுடைய மூளை, உடல் இவைகளின் இயக்கத்தை நிச்சயமாக மட்டுப்படுத்துகிறது.

உங்களுடைய வாழ்வின் முழுமையைப் பார்ப்பதற்கு நிச்சயமாக மதுவும் மாமிசமும் மிகப்பெரிய தடை. இப்பொழுது அதை சாப்பிட்டு சாப்பிட்டு வாழுகின்ற ஒரு பெரிய கும்பலோடு வாழ்வதனால்,

difference தெரியாமல் இருக்கலாம். இது வந்து collective suicide .

அதனால் நீங்கள் செய்வது 'சரி' என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்.

ஏதாவது பெரிதாக சாதிக்க வேண்டும் என்று நினைத்தீர்களானால், பரமாத்வைதத்தை, ஜீவன் முக்தியை, பரமுக்தியை வாழ்க்கையாக வாழ வேண்டும் என்று நினைத்தீர்களானால், இதை செய்யுங்கள் ஐயா.

இதுதான் ஒரு Ideal க்ரு'ஹஸ்த life style structure .

பரமஶிவ க்தியைப் பற்றி explain பண்ண ஆரம்பித்தேன், உறவுகளின் ஆழம், அதைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன், இப்பொழுது க்ரு'ஹஸ்த வாழ்க்கையைப் பற்றியே ஒரு சிறு வகுப்பாக, சிறு தொகுப்பாகக் கொடுத்துட்டேன்.

மனித வாழ்க்கையிலே உறவுகளோடு ஏற்படுகின்ற ஆழமும் ஶ்ரத்தையும்,

நம்முடைய மூலப்பொருளாகிய பரத்தோடு ஏற்படுவதே \- க்தி.

நம் உயிருக்குள் பரம்பொருளின் உரைப்பு.

எப்படி ஒரு காரத்தை சாப்பிட்டால் நாக்கில் உரைக்கின்றதோ… 'காரம்' என்றால் என்னவென்றுக் காட்டச் சொன்னால் காட்ட முடியுமா? அது ஒரு உரைப்பு.

அதுமாதிரி உயிருக்குள்ளே பரம்பொருளின் உரைப்புதான் \- க்தி ஐயா.

பரம்பொருள் உயிருக்குள் நிகழும்பொழுது ஏற்படுகின்ற உரைப்பு- க்தி ஐயா

காந்தம் இரும்பு போல் கவர்ந்து எனை விடாமல்

கலந்தென்னோடிருப்பாய் அருணாசலா.

காந்தம் இரும்பு போல் கவர்ந்து என்னை விடாமல்

கலந்து என்னோடு இருப்பாய் அருணாசலா.

இரண்டு அறக் கலந்து என்னோடு இருப்பாய் அருணாசலா.

கேளாது அளிக்கும் உன் கேடில் புகழை

கேடு செய்யாதருள் அருணாசலா.

ஆழ்ந்து கேளுங்கள்...

சகலமும் விழுங்கும் கதிரொளி யினமன

சலச மலர்த்தியிடு அருணாசலா.

சாப்பாடு உன்னைச் சார்ந்துண வாயான்

சாந்தமாய்ப் போவன் அருணாசலா.

சித்தம் குளிரக் கதிரத்தம் வைத்து அமுத

வாயைத் திற அருள்மதி அருணாசலா.

சீரை அழித்து நிர்வாணமா செய்தருட்

சீரை அளித்தருள் அருணாசலா.

சொலல் இல்லாது, பார்ப்பவனை பார்த்தபடி, ஸாக்ஷியை ஸாக்ஷியாகப் பார்த்து,

சற்று நேரம் அமருங்கள்.

யார் யாரெல்லாம் தீக்ஷை எடுத்திருக்கின்றீர்களோ, அவர்களெல்லம் ஆத்ம லிங்த்தை

கரத்திலே நமஸ்கார முத்ரையில் பிடித்து அமருங்கள்.

சில நிமிடங்கள் பரமஶிவ ஜ்ஞாநமும், பரமஶிவ க்தியும், பரமஶிவ விஜ்ஞாநத்தையும்

உங்களுக்குள் அனுபூதியாக, உணர்வாக, ஶக்தி பாத்தின் மூலம், ஶக்தினி பாத்தின் மூலம் அளிக்கின்றேன். பெற்றுக்கொள்ளுங்கள்.

வார்த்தைகளைத் தாண்டி அளிக்கப்படும் இந்த பரமாத்வைத அனுபூதியை

ஆழ்ந்து உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

ஆனந்த்தோடு பார்ப்பவனைப் பார்த்து,ஸாக்ஷியை ஸாக்ஷியாய் பார்த்து அமருங்கள்.

Observe the observer.

Witness the witness.

Be a sakshi to the sakshi.

'நீங்கள்' எனும் இந்தப் பெருந்திரையில்தான்,

உங்கள் தனி அங்காரமான ஜீவனும்,

இந்த ப்ரபஞ்சமான ஜத்தும்,

ஈஶ்வரனும் வெளிப்பட்டு உங்கள் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கின்றது.

எல்லோரும் பரமாத்வைதத்தில் மலர்ந்து, நித்யானந் நிலையில் இருந்து, நித்யானந்த்தில் கரைந்து நித்யானந்மாகிட ஆசீர்வதிக்கின்றேன்.

ஆனந்மாக இருங்கள்.

\---------------------------------------------------------------------------------------------------------------