கார்த்திகைதீ பம்சிறப்புஸத்ஸங்க ம்- நாள்- 14
Satsang Title : கார்த்திகைதீ பம்சிறப்புஸத்ஸங்க ம்- நாள்- 14 Date :04 - December -2025 Place :Mahakailasa Special Occation:Kaarthigai deepam Special satsang - அருணாசலபுராணம்- பரமஶிவஞானமும், பரமஶிவபக்தியும், பரமஶிவவிஞ்ஞானமும் Language:Tamil Duration:2.17.54 Status:FINAL EDITED _TRANSCRIPT ஓம்நித்யானந்தேஶ் வரபரமஶிவஸமாரம்பாம் நித்யானந்தேஶ் வரிபரமஶக்திமத்யமாம் அஸ்மதாச்சா ர்யபர்யந்தாம் வந் தேகுருபரம்பராம் உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். இணையத்தாலும்இதயத்தாலும்இணைந்திருக்கும்அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், கைலாஸவாசிகள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். அருணாச்சலபுராணம்- பரமஶிவஜ்ஞாநமும், பக்தியும், விஜ்ஞாநமும். தொடர்ஸத்ஸங்க நிகழ்வு, இன்று14 வதுநாள். 17 நாள்தொடர்ஸத்ஸங்க த்தில்இன்று14 வதுநாள். 36 தத்துவங்களைப்பற்றியும், அதன்ஊடாகவேபரமஶிவப க்தியைப்பற்றியும், கடந்தமூன்றுநாள்ஸத்ஸங்க ங்களில்விளக்கிக்கொண்டிருந்தோம். இப்பொழுது, பரமஶிவப க்தியைப்பற்றிமுழுமையாகக்காண்போம். முதலில்நீங்கள்தெரிந்துகொள்ளவேண்டியது, பக்தி, தானாகவந்துவிட்டுப்போகின்ற, உடலினுடையhormones மேலேஏறிகீழேஇறங்கும்பொழுது, அதனுடைய ups and downs மாதிரி, தானாகவந்துவிட்டுப்போகின்றஉணர்வு, உணர்ச்சிக் கொந்தளிப்புகிடையாது. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்... பக்தி, பொங்கிஓயும், எழுந்துவிழும், அலைபோலேநிகழும்ஒரு உணர்ச்சிக்கொந்தளிப்புகிடையாது. Conscious- ஆகஉயிர்உணர்வோடுஉருவாக்கப்படும், ஒருconscious infrastructure தான்ப க்தி- Conscious Experience. … நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள் ' எதுப க்திஇல்லை' என்றுபுரிந்தால்தான். ' எதுபக்தி' என்றுபுரியும். Emotional ups and downs... வேண்டியதுகிடைக்கவில்லைஎன்றால், ஒருமாதிரிமனமும், கிடைத்த உடனேஒருமாதிரிமனமுமாகஅந்தups and downs பொங்குகிறதுஇல்லையா? அதுdeception. Devotion என்றுநீங்கள்நம்புகின்றdeception. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: வந்துசெல்லுகின்றஉணர்ச்சிக்கொந்தளிப்புகள், devotion என்று நீங்கள்நம்புகின்ற deception. Conscious- ஆகஉயிர்மலர்ந்துக்கட்டமைக்கின்ற, உயிர்மலர்ந்துக்கட்டமைக்கின்ற, வாழ்க்கைக்குமிகப்பெரும்துணையாகஇருக்கின்ற, consciousness- ல்இருந்துsuper Consciousness- க்குபோவதற்கு, super Conscious breakthrough நமக்குநடப்பதற்குConscious- ஆககட்டமைக்கப்படும் உயிரின்உயர்வுத்தன்மையேபக்தி. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: நேற்றுஇந்தமதுரபா வத்தைப்பற்றிகொஞ்சம்பேசத்துவங்கினேன். ஸநாதனஹிந்து த ர்மத்தினுடையசிலஸம்ப்ரதாயம்... கௌடியவைஷ்ணவம், ராதா வல்லப ஸம்ப்ரதாயம், ராஸேஸ்வரி, ராதா ராணியையேப்ரதா நஇஷ்டதெ ய்வமாகவழிபடும்ராஸேஸ்வரிஸம்ப்ரதாயம், ராஸப்ரேமப க்திஸம்ப்ரதா யம்என்றுசொல்லப்படுகின்றஅந்தஸம்ப்ரதாயங்கள்... இவைகளெல்லாம்மதுரபா வத்தையேப்ரதா நமாகக்கொண்டவை. ஸ்ரீவைஷ்ணவத்திலேமதுரம்உண்டு. ப்ரதா நமாகஇல்லாமல்மற்றபா வங்களோடுசேர்ந்துஇதுவும் ஒருபா வமாகஉண்டு. சைவத்திலும்உதாரணங்கள்இருக்கின்றார்கள். வீரசைவத்திலேஅக்கமாதே விபோன்று சைவத்திலும்உதாரணங்கள்இருக்கின்றார்கள், இல்லாமல்இல்லை. இப்பொழுது, இந்தநூற்றாண்டிலேவந்தஅவதாரபுருஷர்பக வான்ரமணர்எழுதிய அக்ஷரமணமாலை... மதுரத்தின்உச்சம், மதுரபா வத்தின்உச்சம். மதுரபா …வத்தினுடையஅழகுஎன்னவென்றால் பரம்பொருளைநம்முடையA.T.M- ஆகtreat பண்ணாமல், பரம்பொருளைA.T.M மாதிரி, நமக்குத் தேவையானதையெல்லாம்கொடுக்கின்றகல்பதருமாதிரி, நமக்குதேவையானதையெல்லாம்வாங்கிக்கொள்வதற்கு, பிடுங்கிக்கொள்வதற்குuse … பண்ணாமல் ஒருசின்னகதை. நீங்கள்எல்லோரும்கேட்டிருப்பீர்கள்... ஒருநாள்நாரத ர்க்ரு' ஷ்ணரைத் வாரகையில்போய்பார்த்து, '' என்னைப்போலஒருபக்தர், ப க்தன் உண்டாஉன்னுடையபக்தன்?'' என்றுகேட்க, க்ரு' ஷ்ணர்புன்னகைத்துக்கொண்டே, ''நாரதா நல்லநேரத்தில்வந்தாய். எனக்குகொடுமையான தலைவலிவாட்டிவதைக்கின்றது. ஏதாவதுஅதற்குத்தீர்வுகொடுக்கவேண்டும். இந்தத் வாரகையில் இருக்கின்றராஜவைத் யர்கள்எல்லோரும்எல்லாவிதமானமருந்தும்கொடுத்துவிட்டார்கள். அதுதீரவில்லை. இதுதீருவதற்குஒரேஒருமருந்துதான்இருக்கின்றது. என்னுடையநிஜமானப க்தர்களுடையதிருவடித்தூளி- பாத தூளியைநான்தலையில்தரித்துக்கொண்டால்தான், இந்த தலைவலிதீரும். கொஞ்சம்கொண்டுவாயேன்'' என்கின்றார். நாரத ருக்குகுலைநடுங்கிப்போயிற்று! ''ஐயோ! என்திருவடித்தூளிஅவருடையதலையிலேபட்டால்எனக்குப்பாழும்கொடும்நரகம் அல்லவாகிடைக்கும்? ஊர்ஏசும், உலகுபேசும், தூற்றும். வதந்திகளைப்பரப்புவதிலேயே வல்லவனாகஇருக்கும்என்னைப்பற்றிபலவதந்திகள்பரவுமே? எப்படியாவதுஇதிலிருந்துநாம்கழண்டுகொள்ளலாம்'' என்றுபெருமானிடம், '' கொண்டுவருகின்றேன்... அப்படியேஆகட்டும்பெருமானே'' என்றுஓடுகின்றார்ஸத்யபா மாருக்மிணியிடம். ஸத்யபா மாநடுநடுங்கிப்போய், ''நாரத ரேஇவ்வளவுநாள்உங்களைகலகக்காரர்என்றுதான்நினைத்தேன். இப்பொழுதுதான்எனக்குப் புரிகிறது, நீங்கள்பைத்தியம்பிடித்தவரோஎன்று. சகுனியைவிடமோசமாகசதிசெய்கின்றீரே?'' என்கிறார். ருக்மிணியும்அதையேத்தான்சொல்கிறார், '' அய்யய்யோகொடும்நரகம்வந்துவாய்க்குமே?'' என்கிறார். நேராகஓடினார்ப்ருந்தாவனத்திற்கு. கோபிகை களிடம்முறையிட்டார்நாரதர். அதைக்கேட்டஅந்தவினாடியேஒருகோபிகை தன்னுடையமேலாடையைக்கழற்றிகீழேவிரித்தாள். சகலகோபிகை களும்வந்துஅந்தஆடையின்மேலேகுதித்தார்கள். தங்களுடையகால்தூசிஅதன்மீதுபடுமாறுகுதித்தார்கள். நாரதர்கேட்டார், '' என்னசெய்கிறீர்கள்? உங்களுடையபாதத்தூளியைக்ரு' ஷ்ணன்தலையில்தரித்தால், உங்களுக்குக்கெட்டபெயர்வரும். ஊர்உங்களைபழிக்கும், உலகம்உங்களைபழிக்கும். கொடும்நரகம்கிட்டும்'' என்கிறார். கோபிகைகள், '' வாயைமூடிக்கொண்டுசொல்வதைச்செய்யுங்கள். எங்களில்யார்சிறந்தப க்தர் என்றுஎங்களுக்குத்தெரியாது. அதனால்எல்லாரும்மொத்தமாககுதிக்கின்றோம். யாருடைய திருவடித்தூளிபட்டாவதுபெருமானுடையதலைவலிசரியானால்போதும். அடபாவிகளா! அவரை நன்றாகப்பார்த்துக்கொள்வீரக்ள்என்றுசொல்லிதானேடாஅனுப்பினோம்? அவர் தலைவலியைக்கூடசரிபண்ணமுடியாமல்என்னய்யாபண்றீங்க? இதைக்கொண்டுபோய் அவருக்குக்கொடு. தலைவலிசரியானால்நல்லது. ஆகவில்லைஎன்றால், அவரைஉடனேஅனுப்பிவிட்டுவிடுங்கள். அவரைநாங்கள்பார்த்துக்கொள்கின்றோம்'' என்றுஅந்தஎல்லாகோபிகை களுடையதிருவடித்தூளியையும்மூட்டைகட்டி, மூட்டையைநாரதரிடத்திலேகொடுத்தார்கள். நாரதருக்குப்''பளீர்'' என்றுபுரிந்தது! மோக்ஷத்தைக்கூடA.T.M CARD மாதிரி, A.T.M Machine மாதிரிவாங்கிக்கொள்வதற்கு, பரம்பொருளை உபயோகப்படுத்தாததுதான்- மதுரபா வபக்தி. நாரதர்சொல்றாரு, '' பாழும்நரகுவரும். மோக்ஷ, பரமுக்திகிடைக்காது''. கோபிகை கள்சொன்னார்கள், '' அதெல்லாம்இப்போயாருக்குவேண்டும்என்றுகேட்டோம்நாங்க? நாங்கள்கேட்டோமாஅதெல்லாம்வேண்டும்என்று? கொண்டுபோய்யா, முதல்லஅவர் தலைவலியைசரிபண்ணுய்யா'' என்கிறார்கள். கொண்டுபோய்கொடுத்தார். இங்குதலைவலிஇருந்தால்தானேசரியாவதற்கு? அதைபார்த்தமாத்திரத்திலேயே, க்ரு' ஷ்ணர்அதைதரித்துக்கொண்டுஆனந்த க்கூத்தாடினார். ஏனென்றால், நாரதருக்குஎன்னபுரியவேண்டுமோஅதைபுரியவைத்துவிட்டார். சற்றேபுரிந்துகொள்ளுங்கள். உங்களுடையenergetic posture- ஐஸாக்ஷிபாவத்திலோ, 'நான்' என்றுஎனக்குள்பொங்கும்இந்த உணர்வுபரமூலத்தில்இருந்துதான்பொங்குகிறதுஎன்கின்ற, ' நான்பரம்' -'சோஹம்' என்கின்றஸத்யத்திலோ, ' அஹம்ப்ரஹ்மாஸ்மி' போன்றபரமஸத்யத்தைஉங்களுடையenergetic posture- ஆக நீங்கள்வாழும்பொழுது, உங்களையும், உங்கள்life- யும்நீங்கள்approach பண்ணுகின்றattitude- ஆக இந்தபரமஸத்யம்மாறும்பொழுது, உங்களுடையemotional baseline அளவில்லாதபெருநன்றியாலேபொங்கும். இந்தawarness- க்காகவேநன்றிசொல்வீர்கள். நீங்கள்இருக்கும்இருப்பைநினைந்தே, இருப்பைப்பார்த்தேதெள்ளேனம்கொட்டிக்கொண்டாடி, ஆனந்த தாண்ட வம்ஆடி, …ஆர்பழித்தாலும் சூடோசொரணையோ, ஊர்பழித்தாலும்உலகுபழித்தாலும்'பழிக்கிறார்கள்' என்கின்றஎண்ணமோ, வலியோகூடஇல்லாது, சிந்தைநிறைந்துஉங்களுடையemotional baseline அளவில்லாதஒருgratitude, நன்றியில்பொங்கும். உங்களுடையemotional baseline அளவுஇல்லாத, அளக்கமுடியாத, காரணமேதெரியாத, காரணம் சொல்லஇயலாதஒருஅளப்பரியநன்றியிலே, நன்றியால்விளையும்ஆனந்த க்கொண்டாட்டத்திலே பொங்கிவழியும்பொழுதுஉங்களுக்குள்ஏற்படுவதுதான், conscious- ஆகஉங்களுக்குள் உருவாவதுதான்- பக்தி. இந்தமூன்றுவிஷயங்களைப்புரிந்துகொள்ளுங்கள். Inner dialogue, Emotional baseline, Energetic posture. Inner dialogue என்பதுதான்உங்களுடையlength dimension - உள்ளேஓடிக்கொண்டேஇருக்கின்றஅந்தவார்த்தைகள். Emotional baseline தான்உங்களுடையbreath dimension - உணர்வு, உணர்ச்சிகள். Energetic posture தான்உங்களுடையdepth dimension - Conscious decision எடுத்துஉங்களுடையwill-லினால், உங்களுடையஶக்தியாலேநீங்கள்உருவாக்கிக்கொள்ளக்கூடியது, உருவாக்கிக்கொள்ளமுடிவது. உருவாக்கிக்கொள்ளமுடிவது, அதுதான்energetic posture. உங்களுடையenergetic posture-ஐ, ஸாக்ஷியைஸாக்ஷியாய்ப்பார்த்தல், observer- ஐobserve பண்ணுவது, witness- ஐwitness பண்ணுவது,'நான்' எனும்உணர்வும், அந்த'நான்' அனுப விக்கும்அனைத்தும்எவ்வாறுஎழுகிறது, எவ்வாறு இருக்கின்றதுஎன்கின்றதோன்றாநிலையில், துரியத்தில்இருக்கின்றஅந்தஉணர்வை, energetic posture-ஐ, conscious- ஆகbuild பண்ணஆரம்பித்துவிட்டீர்களானால், உங்களுடையemotional baseline அளப்பரியபெருநன்றி... காலையில்விழிக்கும்பொழுதே, இந்தawareness- க்காகவேநன்றிசொல்வர்கள். WOW! I am aware! ஐயா, நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: தொடர்ந்துஇந்தஉணர்ச்சிக்கொந்தளிப்புஅலைகளிலேயேமாட்டிக்கொண்டிருந்தீர்களானால், கடலின்ஆழமானபகுதியானஉங்களுடைய பேருணர்வைஉணராமலேயே, வாழ்க்கையைசின்னாபின்னமாக்கிசீரழித்துஇழந்துவிடுகிறீர்கள். கடலின்மேற்பகுதியிலேயேவாழ்க்கையைஅழித்துவிடுகின்றீர்கள். இழந்துவிடுகின்றீர்கள். யார்ஒருவர்கடலின்ஆழத்தில்இருக்கும்இந்தஉணர்ச்சிகொந்தளிப்புகள், உணர்வுகொந்தளிப்புகள்,ups,downs,hormones -னாலும், chemical-னாலேயும், மேலேயும்கீழேயும்போகின்ற சகலவிதமானஅனுப … வங்களையும்தாண்டி பேருணர்வு... இதுஎல்லாம்எதன்மீதுநடக்கின்றதோ, அதனுடையமூலமானஸாக்ஷிக்குஸாக்ஷியாகஇருக்கும் அந்தப்பேருணர்வில்இருக்கத்துவங்கினீர்களானால், காலையில்விழிக்கும்பொழுதுஅந்த பேருணர்வுவரும்பொழுதேஅதைப்பார்த்து'ஆஹா!' என்றுஇந்தபேருணர்விற்காகவேபெருநன்றிபொங்கும். அந்தபெருநன்றியேபக்தி! உங்களுடையenergetic posture-… ஐ ' நான்பரம்' என்பதுகூடஇல்லை... பரம்... இருப்பதுபரம்மட்டும்தான். அதில்'நான்' என்றுஒன்றும், 'உலகம்' என்றுஒன்றும், 'கடவுள்' என்றுஒன்றும்தனித்தனியாகஎல்லாம் எதுவும்எழவில்லை. இருப்பது, தன்னுடையஇருப்பைஅனுபவிக்கின்றது. அந்தஇருக்கின்றஒன்றேஒன்றானபரம், அதன்இருப்பிலேஇருப்பதை, energetic posture - ஆகநீங்கள்மாற்றும்பொழுது, உங்களுடையawareness-க்காகவே, உங்களுடையபேருணர்விற்காகவே, உங்களையும், வாழ்க்கையையும்கொண்டாடும்பேரானந்த ம்பொங்கும். ஐயா, …எதைஇழந்தாலும்பரவாயில்லை இதைஇழந்துவிடாதீர்கள். இதுதான்ஒருமனிதன்அடையவேண்டியஉச்சகட்டம். உண்மையானவாழ்வின்பயன். உயிரின்உயிர்ப்பின்நோக்கம். உயிரின்உயிர்ப்பின்பயன். மனிதவாழ்வின்பயன்மட்டுமல்ல, உயிர்உயிர்ப்பதற்கேநோக்கம்இதுதான், உயிர்உயிர்ப்பதற்கானபயனேஇதுதான். Energetic posture- ஐமட்டும்மாற்றினீர்களானால்போதும், emotional baseline தானாகபொங்கிப் பெருகும்நன்றிஉணர்வால்வரும்நல்-ப க்தியாய்மலரும். பெருமானைA.T.M machine மாதிரிஉபயோகப்படுத்துகின்றஎல்லாரும்புரிந்துகொள்ளுங்கள், உங்களுடையdeception- ஐதான்devotion என்றுகடைப்பிடித்துக்கொண்டிருக்கின்றீர்கள். ஒன்றும்கேளாதப க்திஇல்லைஐயா... ஒன்றுமேதேவையில்லாதநன்றிஉணர்வால்பொங்கிநிறையும்பக்தி. அப்பொழுதுஎன்னஆகும்? Inner dialogue- ம்conscious-ஆக, பரத்தைவாழும், பரத்தைவெளிப்படுத்தும், பரமாய்inner dialogue- ம்வெளிப்படும். ப க்தியினுடையரசபாவங்கள்... பொதுவாகவேதா ந்தத்தில்ஐந்துபா வங்களைச்சொல்வார்கள். ஸக பாவம், தா ஸபாவம், மாத்ருபாவம், வாத்ஸல்யபாவம் மதுரபா வம்என்றுசாதாரணமாகச்சொல்வார்கள். ஆனால்ஆழ்ந்துபார்த்தால்பத்துபா வங்கள்இருக்கின்றன. அந்தப க்திபா வங்களைப்பற்றியே, நாரதர்ப க்திஸுத்ரம்செய்திருக்கின்றார். அதற்குபாஷ்யம், ப க்திஸுத்ரத்தினுடையபாஷ்யம், இந்தபத்துபா வங்களையும்மிகமிகஅருமையாகவிளக்குகின்றது. பத்துபா வங்களிலேபரமபாவம், மஹாபா வம்- மதுரமே! ஏனென்றால், அங்குgold digging கிடையாது. ஒருgold digger- ருக்குமதுரபா வம்வராது. பரம்பொருள்A.T.M machine கிடையாது. நம்முடையwish list- ஐfulfil பண்ணுகின்றdelivery boy கிடையாது. இருப்பதைப்கண்டே, எல்லையில்லாதஉணர்வுநிறைவினால்பொங்கும்பேரானந்தம். அந்தப்பேரானந்தம், பெருநன்றியால்பொங்கிconscious - ஆகஉருவாகின்ற inner infrastructure பக்தி! உண்மையில், பக வான்ரமணமஹ ரிஷிஅக்ஷரமணமாலையிலே, ' நாம்எவ்வாறுஅண்ணாமலையாரோடுஅருணாச்சலபரம்பொருளோடுதொடர்புகொள்ளவேண்டும்' என்கின்றபாடத்தைச்சொல்லுகின்றாரேதவிர, அவர்உண்மையில், அதை அடைந்தபரிபூர்ணஆனந்த நிலையில்இருந்துத்தான்இதைப்பொழிகின்றார். இதுஉண்மையில்ஐயா, அண்ணாமலையார்தன்னைஅடைவதற்கானroute map- ஐபோட்டுநமக்குக்கொடுத்திருக்கின்றார். அதுதான்அக்ஷரமணமாலை. ' இந்தவழியாவா, என்கிட்டவந்துருவ' என்று தன்னைஅடைவதற்கு, தானேஅருணாச்சலப்பரம்பொருள்காட்டியவழிதான்அக்ஷரமணமாலை. ரமணமகரிஷி, அருணாச்சலபரம்பொருளின்பரமஅவதாரம். எல்லோரும்தன்னைஅடைவதற்கு, அருணாச்சலப்பரம்பொருள்தானேபோட்டுக்கொடுத்தmap தான்இந்தஅக்ஷரமணமாலை. ஆழ்ந்துகேளுங்கள்: எந்தஉணர்விலேஇருந்துஒருகவிதையோ, ஓவியமோ, பாடலோவருகின்றதோ... நீங்கள்அந்தகவிதை, பாடல், ஓவியத்தை, ரசிக்கும்பொழுது, ருசிக்கும்பொழுது, புசிக்கும்பொழுது- அதேஉணர்விற்குஉங்களைக்கொண்டுசெல்லும். Intense- ஆனperverted lust - ல்இருந்துஒருmusic வந்ததென்றால், அதைநீங்கள்கேட்கும்பொழுது, உங்களையும்அதேஉணர்ச்சிக்குத்தான்அதுகொண்டுசெல்லும். பரமானுபூ தியிலிருந்துultimate - ஆனenergetic posture, emotional baseline - ல்இருந்து பக வான்ரமணர்வெளிப்படுத்தியதுஇந்தஅக்ஷரமணமாலை. இதைஆழ்ந்துdigest பண்ணினீர்களானால்... ரசிக்க, ருசிக்க, புசிக்க, நீங்களும்அதேஉணர்வு நிலைக்குச்செல்வீர்கள். இதில்பெருமான்express பண்ணுகின்றsentiments … எல்லாம்பாருங்கள் எனைஅழித்திப்போதெனைக்களவாவிடில் இதுவோஆண்மைஅருணாசலா!
- அதாவதுஉங்களுடையநாயகனுடையஆண்மையைக்கேள்விகேட்டீர்களானால், அதுதான்மிக மோசமானego- வைtouch பண்ணுவது. Pain point- ஐtouch பண்ணுவது. இரண்டுதான்நடக்கும், ஒன்றுrelationship- ஐஉடைத்துக்கொண்டுஒதுங்கிவிடுவார்கள்அல்லதுநீங்கள்எதைவைத்துகுத்திக்காட்டுகின்றீர்களோ, அதைச்செய்துகாட்டுவார்கள். அவர்கள்ஆண்மையைprove பண்ணுவதற்கு அதைச்செய்துகாட்டுவார்கள். இங்கு, ' கட்டாயமாகrelationship- ஐஉடைத்துக்கொண்டுபெருமான்ஒதுங்கிவிடமாட்டார்... நாம்ஆண்மையைக்கேள்விகேட்டு, எதைவைத்துக்குத்துகின்றோமோஅதைச்செய்துதான்காட்டுவார்' என்கின்றஒருஆழமான, logic- ஆல்புரிந்துகொள்ளமுடியாதtrust. அது இருப்பதனால்தான்ரமணமஹரிஷி, ஆண்மையைக்குத்திக்காட்டுகின்றார். எனைஅழித்துஇப்போதுஎனைகளவாவிடில் இதுவோஆண்மைஅருணாசலா!
- அப்பொழுதுஉனக்குஆண்மைஇருக்கிறதுஎன்றுprove பண்ணி, இப்பொழுதுஎனக்குபரமானுபூ தியைக்கொடு! பாவம்.. இந்த தலைமுறை90's kids, Gen-Z எல்லாம்இந்தtrust- ஐயேஇழந்துவிட்டீர்கள். வாழ்க்கையில் எந்தஉறவுமீதும், இந்தமாதிரிஒருஆழமானtrust இல்லாமல், ரொம்ப ஆழமில்லாதஒருவாழ்க்கையாகப்போய்விட்டீர்கள். பார்க்கும்பொழுதுரொம்பகஷ்டமாகஇருக்கிறது. அந்தcheap thrill-ம், immediate gratification-ம், பரபரவென்று, ' இப்பஎன்னநடக்கும்? இப்பஎன்ன? இன்னைக்குநான்கேட்பதைக்கொடுக்கவில்லைஎன்றால், break-up. இன்னைக்குஎனக்குattention கொடுத்துஎன்mood swing- ஐattend பண்ணவில்லைஎன்றால்break-up அல்லதுஇன்னைக்குநான் கூப்பிடுகின்றஇடத்திற்குஎன்girl friend வரவில்லைஎன்றால், break-up அல்லதுஇவளைவிடbetter- ஆனஒருபொண்ணபார்த்துட்டாbreak-up அல்லதுஇவனைவிடஒருbetter- ஆனபையனைப்பார்த்துட்டா, பணக்காரபையனோஅல்லதுவேறுஒருவிதத்தில்better- ஆனபையனோபார்த்துட்டாbreak-up.' அதனால், … இதுமாதிரியான ஐயா, நான்வந்துஇந்தphysical polygamy பற்றிப்பேசவில்லை. Mental polygamy பற்றிப்பேசுகின்றேன். இந்தmental polygamy என்னசெய்யும்என்றால், உங்களைவேர் இல்லாதமனிதராக, வேர்பிடுங்கிய, வேர்அறுந்தமனிதனாகஆக்கிவிடும்ஐயா. Trust தான், life- … ல்உங்களைச்சுற்றியார்யார்மீது அதாவதுஉங்களைச்சுற்றிஇருக்கின்றஉறவுகளுக்கும், உங்களுக்கும்நடுவில்இருக்கின்றtrust- னுடையஆழம்தான்conscious potency ஐயா. நீங்கள்அவர்கள்மீதுவைத்திருக்கின்றtrust, அவர்கள் உங்கள்மீதுவைத்திருக்கின்றtrust. Trust is not about certainty. It is about he will always be for my interest. ' அவர்என்னமாதிரிமுடிவெடுப்பார்என்றுஎன்னால்certain - ஆகச்சொல்லமுடியாது. ஆனால்எனக்காகமட்டும்தான்முடிவெடுப்பார். அதாவதுஎன்னுடையinterest தான்first priority- ஆக வைத்துத்தான்அவர்முடிவெடுப்பார்' - அதுதாங்கஐயாtrust. உங்களைச்சுற்றிஇருப்பவர்கள்உங்கள்மீதுவைத்திருக்கின்றtrust, நீங்கள்அவர்கள்மீது வைத்திருக்கின்றtrust. இந்தtrust-டோடு, depth– தோடுஇருக்கின்றenergetic posture, அதுதான்conscious potency ஐயா. அதுமாதிரிஒருtrust பரம்பொருளோடுவந்துவிடுவதுதான்வாழ்க்கை! நான்நேற்றுஅண்ணாமலையானைப்பற்றிபேசிக்கொண்டிருந்ததைப்பார்த்துநிறையcomments. பொதுவாக, ஸத்ஸங்க ம்முடிந்துஅன்றுஇரவு... அதாவது, இரவில்தான்ஸத்ஸங்க ம்அளிக்கின்றோம். அந்தஸத்ஸங்க ம்முடிந்தபிறகுnight ஒரு12 மணிஅளவில்அமர்ந்து, மொத்தcomments- யும்scrap பண்ணிsentiment analysis பண்ணி, மறுநாள் என்னென்னகேள்விகளுக்குanswer பண்ணவேண்டும்என்றுchose பண்ணிஎடுப்போம். நேற்றுவந்திருந்தநிறையகேள்விகள், sentiment- க்குஇப்பொழுதுrespond செய்கின்றேன். ஐயாஅண்ணாமலையானுக்கும்எனக்கும்இருக்கின்றஉறவு, monologue கிடையாது. அதாவது, ' நான்மட்டும்பேசுறேன், அவர்திரும்பபதில்சொல்லவில்லை' என்கின்றmonologue - ம்கிடையாது. Dialogue- ம்கிடையாது. ' நான்பேசுகிறேன், அவர்உடனேபதில்பேசுகிறார். அதனால்வருகின்றதைரியம். … இப்பொழுதுஅவர்சொல்வதெல்லாம்அவர்எனக்குஎன்னபதில் சொல்கின்றாரோஅதெல்லாம்நடக்கிறது' என்றஇந்தdialogue- ம்கிடையாதுஐயா. ' நீங்கள்மட்டும்பேசிக்கொண்டிருக்கின்றீர்கள், அவர்பேசாமல்இக்கின்றார்' என்றmonologue- ம் கிடையாதுஅல்லது' நீங்கள்பேசுகின்றீர்கள், அவரும்பதில்சொல்கின்றார்' என்றdialogue - ம் கிடையாதுஐயா. Monologue- ம்கிடையாது, dialogue - ம்கிடையாது. ஒருஆழமானtrust. அதை explain பண்ணினால், ' எனக்குநல்லாதெரியும், அவர்எனக்குஎதுநல்லதோ, அதைமட்டும் தான்செய்வார். நான்என்வாழ்க்கையில்அவரைமட்டும்தான்first priority- யாகவைத்து அதைநோக்கிமட்டும்தான்சிந்திப்பேன்'... இதுஎன்னவோஒருஆழமான, ஒருenergetic posture- ஆகsettle ஆகிவிட்டதுஐயா. Dialogue- ம்இல்லாத, monologue- ம்இல்லாதtrust ஐயா. இருப்பின்மீதுஏற்படும்ஶ்ரத்தை. நான்ஒருசின்னவேண்டுகோள்வைக்கின்றேன்ஐயா... முக்கியமாகGen Z. தயவுசெய்துஇந்தtrust- ஐஉருவாக்கிக்கொள்கின்றமாதிரி, இந்தtrust- ஐexperience பண்ணுகின்றமாதிரி, human relationships ஒன்றுஇரண்டுbuild பண்ணுங்கள்ஐயா. ப க்தியைbuild பண்ணுங்கள், அதுதான்பரமப்பிரயோஜனம். வாழ்க்கையினுடையபரமப்பிரயோஜனம்அதுதான். அதில்சந்தேகம்இல்லை. உடனடியாகஏதோஒன்றுஇரண்டுrelationship ஆவது, இந்த ஆழமானtrust… எப்பொழுதுபார்த்தாலும்அடுத்தவன்bedroom- ஐஎட்டிப்பார்த்துக்கொண்டிருக்கின்றதரித்திரம் பிடித்தஇந்தscandals, rumours, ' யார்யாரோடுஓடிப்போனார்கள், யார்யாரைவைத்துக்கொண்டிருக்கிறார்கள், யார்யாரைஇரண்டாவதுகல்யாணம்செய்துகொண்டார்கள், யார்யாரைஎட்டாவதுகல்யாணம்செய்துகொண்டார்கள்' - இதுதான்ஒருcheap- ஆனவேரறுந்தமரம் போலேதன்வாழ்க்கையில்எந்ததரமானஶ்ரத்தை யுடையtrust- டோடுஇருக்கின்றrelationship இல்லாததனால், எங்குவாயைவைக்கலாம், எந்தகுப்பைதொட்டியில்வாயைவைக்கலாம் என் று சுற்றுகின்றநாய்மாதிரிஅலைந்துகொண்டிருக்கின்றீர்கள்பாருங்கள். அதிலும்social media-… வில்social media- வில்sexting- ம்flirting- ம்பண்ணுகின்றவர்கள், உண்மையிலேயேmental impotent ஐயா. தன்மீதேதனக்குஶ்ரத்தையோ, தைரியமோ, உறவுகளைஉருவாக்குகின்றஶ்ரத்தையோ, தைரியமோஇல்லாதmentally impotent. அவர்கள்தான், சோஷியல்மீடியாவில்flirt பண்ணிக்கொண்டு, sext பண்ணிக்கொண்டுஉட்கார்ந்துகொண்டிருப்பார்கள்ஐயா. Sexting பண்ணிக்கொண்டுஉட்கார்ந்துகொண்டிருப்பார்கள்ஐயா. இந்தscandals - ஐயேபார்த்துக்கொண்டிருப்பது, rumours, scandals, இதைப்போய்அடுத்தவன்bedroom- ஐஎட்டிப்பார்ப்பது. அதையெல்லாம்விட்டுவிட்டு, ரமணமஹரிஷிதன்னுடையsecret life- ஐதிறந்துவைக்கின்றார்... இதைப்பாருங்கள்ஐயா. Atleast இதைப்பார்த்தீர்களானால், வாழ்க்கையின்பரமப்பிரயோஜனம் புரியும்ஐயா. அடுத்தவன்bedroom- ஐஎல்லாம்எட்டிப்பார்ப்பதைவிட்டுட்டு, இந்தscandals, rumours- க்குநாக்கை தொங்கப்போட்டுஅலைந்துகொண்டு, எப்பொழுதுபார்த்தாலும்sexting, flirting- என்று சுற்றிக்கொண்டுஇல்லாமல், ஆழமான, நினைத்தேப்பார்க்கமுடியாதtrust-டோடு, depth- த்தோடு உறவுகளைஉருவாக்குங்கள். சும்மாவாழ்க்கையில்ஒருஉறவு, இரண்டுஉறவு... அந்தமாதிரிஇருந்தால்கூட, உங்களைப்பற்றி நீங்கள்வைத்திருக்கின்றஅனுப வம்வேறுநிலைக்குப்போய்விடும், வேறுlevel- க்குபோய்விடும். ரொம்பeasy- யாகயார்தெரியுமாbuild பண்ணமுடியும்? அம்மாவிடம்build பண்ணமுடியும். ஏனென்றால், உங்களுக்குஏற்கனவேதெரியும், தாய்க்குஅவர்களைவிடவும்நீங்கள்தான்first priority. தாயோடுஇந்தஉறவை, ஆழமாகஉயிரைஅவர்கள்முன்னால்திறந்துவைக்கமுடியும். அவர்கள், அவர்களுடையவாழ்க்கையையேஉங்கள்முன்னால்திறந்துவைக்கமுடியும். தாயோடுஇந்தஇனிமையானஉறவுவந்ததுஎன்றால், அந்தஶ்ரத்தை உங்களுக்குக்கொடுக்கின்றதைரியம், வாழ்க்கைமீதுஉங்களுக்குக்கொடுக்கின்றதைரியம், அடுத்தடுத்துநீங்கள்உங்கள் வாழ்க்கையில்உருவாக்கிகொள்ளவேண்டியஉறவுகள்மீதுவரஆரம்பிக்கும். தந்தையோடுஅதுவேவரஆரம்பிக்கும், கு ருவோடுவரஆரம்பிக்கும். கணவனோ, மனைவியோ, girl friend-ஓ, boy friend- ஓஉங்கள்வாழ்க்கைதுணைவன்மீதுவரஆரம்பிக்கும். இதுமாதிரிஒருdeep trust இருக்கின்ற, ஒருஆணையோ, பெண்ணையோ … வாழ்க்கையில்உணர்ந்துவிட்டீர்களானால் இன்னொன்றுதெரிந்துகொள்ளுங்கள், யாருமேஉலகத்தில்நல்லவரோ, கெட்டவரோகிடையாது. இந்தrelationship, இந்தtrust வந்துநமக்குள்இருக்கின்றஶ்ரத்தை யினுடையmirror. சும்மாஎப்பொழுதுபார்த்தாலும், 'இல்ல, இல்ல... நான்ஒருபொண்ணஉயிருக்குஉயிராகாதலிச்சேன். அவஎன்னைஏமாத்திட்டாசாமி. நான்ஒருபையனைஉயிருக்குஉயிராகாதலிச்சேன். அவன்என்னைஏமாத்திட்டுவேறஒருபொண்ணோடகல்யாணம்பண்ணிட்டான்சாமி' - இதெல்லாம்முழுக்கfraud. முழுக்கமுழுக்கப்பொய். இந்த90's kids, 90's kids, love failure story எல்லாம்நம்புவதற்குவேறுஎவனாவதுஇருப்பான், அவனைப் போய்பார்த்துப்பேசிக்கொள்ளுங்கள். சொல்லிக்கொள்ளுங்கள். உங்களுடையசுய- பட்சாதாபக்கதைகள்அனைத்தும்பொய். சுய- பட்சாதாபக்கதைகள் சொல்லுகின்றஅனைவருக்கும், ஒரேஒருவிஷயம்தான்செய்யப்படவேண்டும். பிஞ்ச செருப்பெடுத்துஅடிஅடிஎன்றுஅடிப்பது. அதுதான்செய்யப்படவேண்டும். உங்களைஎவன்ஏமாற்றினாலும், நீங்கள்உள்ளுக்குள்ஶ்ரத்தை இல்லாமல், ஏமாற்றுவதற்குத் தயாராகஇருந்தீர்கள், அவன்முந்திக்கொண்டான். அவ்வளவுதான்ஐயா. இதெல்லாம்பரமஸத்யம், மாற்றவேமுடியாது. உடனேemotional- ஆகmessage …போடாதீர்கள் ' என்னசாமி? உங்களுக்குஎன்னபத்திதெரியாது. என்வாழ்க்கையில்அப்படிஎல்லாம்கிடையாது, நீங்கசொல்றதெல்லாம்உண்மைகிடையாது' என்றுடகடகடகடகடகடகஎன்றுவேகவேகமாக கொந்தளித்துtype பண்ணஆரம்பிக்காதீர்கள். பரமஸத்யங்கள்மாறுவதில்லை. ஒருபுலிகூடஐயா, உங்கள்உடலில்பயம், தாக்குவதற்குத்தயாரானtoxins மழைமாதிரிபொழிந்து, அந்தsmell புலிக்குவந்தால்தான்உங்களைத்தாக்கும்ஐயா. நீங்கள்பயம்மற்றும்பயத்தினால்fight பண்ணுவதற்குத்தயாராகின்ற, Flight or fight.... … இந்தஇரண்டிற்கும்தயாராகின்றஉடல்அந்தமாதிரிதயாராகும்பொழுது, உடல்முழுவதும்ஒருneuropeptides, அந்தchemical பரவிஒருsmell வரும். அந்தsmell வந்தபிறகுதான்புலிattack பண்ணும். உறவுகளில், இதுதான்பரமஸத்யம். ' இல்லசாமி, அப்படிஎல்லாம்இல்லசாமி. நான்ரொம்பஉயிருக்குஉயிரா, உயிருக்குஉயிரா என்வாழ்க்கையேகொடுத்துநேசிச்சேன்சாமி. அவUS மாப்பிள்ளைகிடைச்சஉடனேடாட்டா காட்டிட்டுபோயிட்டாசாமி' என்றால்... 90's kids, இந்தமாதிரிலூசுத்தனமாகஉட்கார்ந்துசுய- பட்சாதாபப்பொய்களைஎல்லாம்என்னிடம் எடுத்துவந்துசொல்லிக்கொண்டிருந்தீர்களானால், அப்பொழுதுமொட்டபசங்களாகவேசுற்றிக்கொண்டிருங்கள். அவ்வளவுதான். அந்தகாலகட்டத்தில்உங்களுக்கும்அவ்வளவுதான்maturity இருந்தது. நீங்களும்அப்படி இப்படித்தான்சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தீர்கள். அவர்களும்அதைஅழகாகsmell பண்ணுகிறார்கள். அதனால்இருவருடையconsciousness-ம், உங்களுடையவார்த்தைகளைத்தாண்டிய, உங்களுடையஇருப்பைபகிர்ந்துக்கொண்டதனால், அவர்கள்அந்தமுடிவுஎடுத்தார்கள். அவ்வளவுதான். அதனால், யார்முடிவையும்காரணம்காட்டி, உங்களுடையஶ்ரத்தை யின்ஆழத்தைக்குறைக்காதீர்கள். குறைக்கின்றீர்கள்என்றால், ' ஏற்கனவேஎன்girl friend ஓடிப்போய்விட்டதனால், இந்தgirl friend- டோடுநான்ரொம்பcautious- ஆகபழகிக்கொண்டிருக்கின்றேன். ஏற்கனவேஎன்boy friend என்னைஏமாற்றிவிட்டதனால், இந்தrelationship- ல்ரொம்பcareful ஆகஇருக்கின்றேன்' என்றால், மொட்டபையனாகவேசுற்றிசெத்துபோய்விடவேண்டியதுதான். ஆழமானஉறவுகள்... ஶ்ரத்தை, த்யாக த்தைஅடிப்படையாகவைத்துநீங்கள்உருவாக்கும்உறவுகள், உங்களைமுழுமையாக்குகிறது. உங்களைவாழ்வின்உச்சத்திற்குக்கொண்டுசெல்கின்றது. அதிலிருந்துதான், பரம்பொருளோடு, இந்தஆழமானஉறவைஉருவாக்கிக்கொள்ளும்conscious capacity வந்துவிடும்ஐயா. பெருமான்- அருணாச்சலபரம்பொருள், அருணாச்சலகருணாமூர்த்தி, அருணாச்சலேஶ் வரகருணாமூர்த்தி, சந்திரசேகரஸ்வரூபத்திலேதெப்பத்தில்வீற்றருளுகின்றார். அருணாச்சலஸ்மரணம்செய்து, ஸ்மரணாத்அருணாச்சலம், ஸ்மரணாத்அருணாச்சலம். 'சொலல்' இல்லாதஸ்மரணம்செய்யுங்கள். சொலல்இல்லாதஸ்மரணத்தோடுஆழ்ந்துகேளுங்கள். உங்களைச்சுற்றிஇருக்கின்றஉறவுகளில்இந்தஶ்ரத்தை, trust- ஐஉருவாக்கக்கற்றுக்கொண்டீர்களானால், conscious- ஆகபரம்பொருளோடும்இந்தஉறவுஉருவாகிவிடும், மலர்ந்துவிடும். …உண்மையில்சொல்கிறேன்ஐயா என்வாழ்க்கையில்சிறுவயதிலேஎன்தாயாருக்கும்எனக்கும்இருந்தஶ்ரத்தையும், என்தந்தைக்கும்எனக்கும்இருந்தஶ்ரத்தை, நான்அவர்களைநம்பியது, அவர்கள்என்னைநம்பியது, என்கு ருமார்களுக்கும்எனக்கும்இடையிலேஇருந்தஶ்ரத்தை, நான்அவர்களைநம்பியது, அவர்கள்என்னைநம்பியது, இதனுடையஆழம்தான்அண்ணாமலையான்மீது, பரமஶிவ பரம்பொருள்மீதுஅதேஶ்ரத்தை யாக மலர்ந்ததுஐயா. ஒருநல்லவளர்ப்பு, உங்களைபரமஜ்ஞாநியாக்கிவிடும். நல்லecosystem, இந்தsociety- யேசேர்ந்துகுழந்தையைவளர்க்கின்றecosystem ஐயா. வெறும்ஒருதாய், ஒருதகப்பன், ஒருஅண்ணன், ஒருதம்பி... அந்தமாதிரிஒருசின்ன... …இந்தசிறுகுடும்பங்கள் சிறுகுடும்பங்கள்தான்ஸநாதனஹிந்து த ர்மத்திற்குநிகழ்த்தப்படும்மிகப்பெரியதுரோகம். சிறுகுடும்பங்கள்வாழ்க்கைமுறைஸநாதனஹிந்து த ர்மத்தைஅழிப்பதற்காகச்செய்யப்படும் மிகப்பெரியசதி. மனிதன்முழுமையானஜ்ஞாநவாழ்க்கைவாழாமல், தனித்தனியாக, depended- ஆகஇருப்பதற்காக, அவனைஅடிமையாகவைப்பதற்காக, மனிதஇனத்தின்மீதுநிகழ்த்தப்படும்சதிதான்இந்தசிறு குடும்பங்கள்- small families. ஆழ்ந்து கேளுங்கள்: சின்னகுழந்தையாகஇருக்கும்பொழுதேபலஉறவுகளோடுஆழ்ந்த ஶ்ரத்தை யோடும்நம்பிக்கையோடும்... அதாவதுநிறையமாமாக்கள், நிறையசித்தப்பாக்கள், பெரியப்பாக்கள், நிறையஅக்கா, தங்கைகள், நிறையஅத்தைகள்எனபலஉறவுகள், large families, அதிலும்tight-knit- large families... இதில்பிறந்துவளருகின்றகுழந்தைகள்ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். உறவுகளின்பலமும், இனிமையும், அந்தஉறவுகள்உங்களைஎந்தஅளவிற்குமுழுமையாக்குகிறது என்கின்றஉணர்வுபலம், trusted - ஆகநீங்கள்நம்புகின்ற, அவர்கள்நம்புகின்றஉறவுகளை உருவாக்குவதுதான்- conscious potency. இங்குரமணமஹரிஷிஅந்தconscious potency- ஐதான்காட்டுகின்றார். இந்தவார்த்தைமூலமாக... ' எனைஅழித்துஇப்போதுஎனைக்களவாவிடில் இதுவோஆண்மைஅருணாசலா' என்றுபெருமானுடையஆண்மையைக்குத்திக்காட்டுகின்றார். அப்பொழுதுஎன்ன? ' கட்டாயமாகஇதுமாதிரிநான்குத்துவதனால், அவர்கிளர்ந்துஎழுந்து, அவருடையஆண்மையைநிரூபிப்பதற்காக, என்னைஇப்போதுஅழித்து, என்னோடுகலந்துபரமாத் வைதத்தை- அனுபூ தியைத்தான்கொடுப்பாரேதவிர, உடைத்துக்கொண்டுபோகமாட்டார்' என்கின்றஆழ்ந்த ஶ்ரத்தை இருப்பதனால்தான்ஆண்மையைச்சீண்டுகிறார். என்னஆழமானஉறவு! Colloquial- ஆக, இந்தmodern day language-ல், gen-z language- ல்சொல்லவேண்டும்என்றால்... என்ன சொல்கிறார்என்றால், 'ஏய், இப்பஎனக்குபரமாத் வைதஅனுபூ திகொடுக்கலைன்னா, நீபொட்டப் பையன்டா' என்றுசொல்கின்றார். ஆனால், ' அதைச்சொன்னாலும்பெருமான்கிளர்ந்தெழுந்துஅனுபூ திதான்கொடுப்பார். உறவைமுறித்துக்கொள்ளமாட்டார்' என்கின்றஆழமானஶ்ரத்தை கலந்து, அந்தஶ்ரத்தை மலர்ந்துபோனஉறவுஎன்பதனால்தான், அவ்வளவுbold- ஆகசொல்கிறார்ஐயா. இதைவிடஆழமான, sweet-ஆன, உயிருக்கேஇனிமையானஒருflirting- ஐபார்க்கவேமுடியாதுஐயா. இதைப்பாருங்கள் ஐயா, இதைP பாருங்கள். பக வானுடையஇந்தஅக்ஷரமணமாலையைப்பாருங்கள், படியுங்கள், கேளுங்கள்ஐயா. அதைவிட்டுவிட்டு, எப்பொழுதுபார்த்தாலும்அடுத்தவன்bedroom- ஐஎட்டிப்பாத்துக்கொண்டிருந்தால், நாசமாகத்தான்போவீர்கள். அடுத்தவன்bedroom- ஐஎட்டிப்பார்த்தீர்களானால், மொட்டப்பையனாகத்தான்சுற்றிக்கொண்டிருப்பீர்கள். அதைவிடபெருமான்ரமணமஹரிஷிஎன்னஅழகாகஅவருடையsecret life- ஐதிறந்துவைக்கிறார்பாருங்கள். இதைப்படியுங்கள். வாழ்வின்பரமப்பிரயோஜனத்தைஅடைவீர்கள். இதைப்புரிந்துகொள்ளுங்கள், பரமப்பயனைஅடைவீர்கள். இகத்திலும்சரி, இகத்தில்இந்தமாதிரிஒருஆழ்ந்தtrust - ஆனrelationship- ஐஉருவாக்கினீர்களானால், பெருமானோடுஅதுரொம்பeasy- யாகமலர்ந்துவிடும்ஐயா. உடனே, 'ஆ,.. நித்யானந்த ர்காதலிக்கசொல்றாரு' என்றுtype பண்ணஆரம்பித்துவிடாதீர்கள். Title போடஆரம்பித்துவிடாதீர்கள். இப்பொழுதுநான்சொன்னாலும், சொல்லவில்லைஎன்றாலும், பண்ணாமல்இருக்கப் போகின்றீர்களா? நான்சொல்வதைமுழுமையாகப்புரிந்துகொள்ளுங்கள்ஐயா... ஶ்ரத்தையோடு, அதாவது, உங்கள்boy friend-ஓ, girl friend- ஓஅவர்களுக்குத்தெரியவேண்டும், ' உங்கள் வாழ்க்கையில்கட்டாயமாகஅவர்களைத்தான்நீங்கள்priority- யாகவைத்துமுடிவெடுப்பீர்கள். அவர்கள்தான்first priority- யாகஇருப்பார்கள்' என்றுநீங்கள்அவர்களுக்குஅந்தஶ்ரத்தை யைக் கொடுக்கவேண்டும். அதேமாதிரிஅவர்கள், ' அந்தப்பையனா, நான்தான்பாஅவன்life- ல்first priority. அப்புறம்தான்பா மீதிஎல்லாம். அதுமாதிரிதான்முடிவெடுப்பான்பா, think பண்ணுவான்பா' என்றுஅவர்உங்களுக்குக் கொடுக்கின்றconfidence, நீங்கள்அவருக்குக்கொடுக்கின்றconfidence, இந்தtrust... இதில்பிரச்சனைஎன்னவென்றால், ' முதலில்அவன்எனக்குஅந்தtrust- ஐகொடுக்கட்டும், நான்பிறகு அவனுக்குஅந்தtrust- ஐகொடுக்கிறேன்' என்பீர்கள். நடக்காது! நாம்துவங்குவதுதான், நம்மைத்தேடிவரும். நாம்எந்தஉணர்வோடுஆரம்பிக்கின்றோமோ, அந்தஉணர்வுநிலையில்இருப்பவர்கள்தான் நம்மைத்தேடிவருவார்கள். நம்மிடம்attract ஆவார்கள். இந்தஶ்ரத்தை யைநீங்கள்கொடுங்கள். இந்தஶ்ரத்தையில், உங்களுக்குவருகின்றஉறவைஉருவாக்குங்கள். உறவின்வெற்றியேவேறொன்றும்இல்லைஐயா, உங்கள்உயிர்மலர்ந்துவிடுவதுதான்ஐயா. அதுதான்உறவின்வெற்றி. உறவின்வெற்றி- உயிர்மலர்தல். இப்பொழுதுஇதில்cheating பண்ணாமல்இருப்பது, polygamous activity பண்ணாமல்இருப்பது, இது எல்லாமேபார்த்தீர்களானால், ஒருஉறவினுடையஇரண்டாம்நிலைவெற்றிதான்ஐயா. உயிர்மலர்தல்தான், இரண்டுஉயிருமேமலர்ந்துவிடும். ஒருஉயிராகமலர்ந்துவிடும். அதுதான்உறவின்வெற்றி! அதற்குப்பிறகுபார்த்தீர்களானால், சிலநேரத்தில்சமூகம்define பண்ணுகின்றஅந்தrelationships- னுடையbox எல்லாம்கூடஉடைந்துபோகும். சிலநேரத்தில்இந்தமாதிரிஉயிர்மலர்ந்தஉறவுகளுக்குநடுவில், சமூகம்define பண்ணுகின்ற... அதாவது' அந்தcheat பண்ணக்கூடாது' என்பதுபோன்றஅந்த மாதிரியானquotes, அந்தமாதிரியானcontexts, அந்தமாதிரியானrestrictions எல்லாம்கூடஉடைந்திருக்கின்றது, காணாமல்போய்இருக்கின்றது. ஆனாலும்அந்தஉயிர்மலர்தல், அந்தஉயிர் மலர்ந்தஅந்தஉறவுஉடைந்ததேஇல்லைஐயா. அதனால்சமூகம்சார்ந்துஒருsuccessful -ஆக, சமூகம்சொல்கின்றdefinition- படிsuccessful- ஆக வாழ்ந்துவிடுவதுஉறவின்வெற்றிகிடையாதுஐயா. இரண்டுஉயிரும்ஒருஉயிராய்மலர்தல். அதுதான்உறவின்வெற்றி. இரண்டுஉயிரும்ஓருயிராய்மலருகின்றஉறவுகளைஉருவாக்குவதுதான்royal life. செல்வவளம்என்றால்என்னதெரியுமாஐயா? அடுத்தவன்செல்வத்தைப்பார்த்துவயிறுஎரியாமல்இருக்கின்றமுழுமை. ''ஏய்! life- ல்நமக்குஎன்னவேணுமோநமக்குஇருக்கப்பா, இதுக்குமேலஎதுக்குயாஅவனையும், இவனையும், இவனையும்பார்த்துcompare பண்ணிஎன்னையநானேசிதைத்துக்கொள்வானேன்?' என்றஅந்தcomparison- னுக்கானதேவையேஇல்லாமல்இருப்பவனேமுழுமையானசெல்வந்தன். அதேமாதிரிதான்ஒவ்வொருதுறையிலும், அடுத்தவன்bedroom- ஐஎட்டிப்பார்த்து, அதில்ஒரு வக்கிரமானஏக்கம், வெறுமையும்... ஐயோ... உலகத்தில்ஒருகொடுமைபார்த்தீர்களானால், உலகத்தில்இருக்கின்றஅத்தனைபேரும்நினைக்கிறார்கள், ' அவனைத்தவிரஉலகத்தில்இருக்கின்றஎல்லோருமேover sexed. அவன் மட்டும்தான்sexually deprived' என்று. இப்படித்தான்அத்தனைபேரும்நினைக்கிறார்கள். அதனால்தான்ஒரு' அரசியல்வாதிஊழல்செய்தார்' என்றுசொன்னாலோஅல்லதுஏதோஒரு சமூகப்பிரபலம்'sex scandal- ல்மாட்டிக்கொண்டார்' என்றுசொன்னாலோ, யாருமேஅதை சந்தேகமேப்படாமல்நம்புவார்கள். 'பண்ணியிருப்பான். அவன்பண்ணியிருப்பான்' என்றுநம்புவர்கள். Evidence எல்லாம்கொடுக்கவேண்டியதுஇல்லை... சும்மாபரப்பிவிட்டால்போதும். ஒரு நான்குவார்த்தைஎழுதிவிட்டீர்களானால்போதும். அவர்கள்மீதிevidence எல்லாம்உருவாக்கிக்கொள்வர்கள். ஏனென்றால், அவனவன்sexually deprived- ஆகஇருப்பதாகவும், உலகத்தில்இருக்கின்றமற்ற எல்லோருமேover sexed - ஆகஇருப்பதாகவும்அவன்கற்பனையில், அதில்தானே வாழ்ந்துகொண்டிருக்கின்றான். அதனால்அவனுக்குevidence எல்லாம்தேவையில்லை. Just அவன் அவனுடையopinion- ஐsupport பண்ணுகிறமாதிரிஏதாவதுஒன்று, இரண்டுகிடைத்தால்போதும். இதுதான்conscious impotency, mental impotency. மொட்டப்பையனாவேசுற்றிக்கொண்டிருப்பது. அதுoutdated life. விட்டுவிடுங்கள்ஐயா... இதைவிட்டுவிட்டு, Gen-Z- யாவதுநான்சொல்வதைக்கேளுங்கள்ஐயா. நிறையபேர்இந்தசமூகம்சார்ந்தநிறையபிரச்சினைகள், கேள்விகள்எல்லாம்எழுதிக்கொண்டு, கேட்டுக்கொண்டிருக்கின்றீர்கள். இதுகடந்த14 நாட்கள்ஸத்ஸங்க … த்தினுடையமொத்தquestions, comments எல்லாம் scrape பண்ணி, AI மூலமாகத்தான்scrape பண்ணுகிறோம். AI மூலமாகscrape பண்ணிsentimental analysis பண்ணி, classify பண்ணும்போதுவருகின்றஒருமிகப்பெரியபூதாகரமானபிரச்சினை... மக்கள்என்னிடம்எடுத்துவந்து, தீர்வைஎதிர்பார்க்கின்றபிரச்சினை... பரமாத்வைதம், பரமானுபூ திஅதையெல்லாம்விட, மக்கள்இதைதான்நிறையபேர்கேட்கின்றீர்கள். ஒருideal வாழ்க்கைமுறையைசொல்லிவிடுகின்றேன்ஐயா. இதில்என்னென்னஎல்லாம்உங்களால்உபயோகப்படுத்தமுடியுமோ, கடைப்பிடிக்கமுடியுமோ அதெல்லாம்manifest பண்ணுங்கள். முதல்விஷயம்: 40 வயதிற்குள்இருந்தால், ஒருவருடம்இந்தியாமுழுக்கபரிவ்ராஜகயாத்ரைசெல்லுங்கள். திருமணம்ஆனவராகஇருந்தால், உங்களுடையகணவனையோமனைவியையோ, துணையையும்; convince பண்ணிகூடஅழைத்துச்செல்லுங்கள். அதுஒன்று. திருமணம்ஆகாதவராகஇருந்தால், கட்டாயமாகஇந்தஒருவருடம்பரிவ்ராஜகயாத்ரைசெய்துவிட்டுதிருமணம்செய்துகொள்ளுங்கள். ' இல்லகல்யாணம்ஆகலைசாமி. ஆனால்girl friend, boy friend இருக்கிறார்கள். நிச்சயம்ஆகிவிட்டது' என்றால், அப்பொழுதுஇருவரும்என்னசெய்யுங்கள்... இந்தமாதிரிஒருவருடம்யாத்ரைசெய்துவிட்டு, பிறகுதிருமணம்செய்துகொள்ளுங்கள். ஒன்றாகவேயாத்ரைசெய்யுங்கள். அதற்குப்பிறகுதிருமணம்செய்துகொள்ளுங்கள். காரணம்எனனவென்றால், உங்களுடையஉறவைமுழுமையாக்க, உயிர்மலர்ந்துவிடும்ஐயா. செல்போனைமாற்றிக்கொள்வதற்குபயந்துகொண்டுவாழ்ந்துகொண்டிருக்கின்றஅந்தஉறவு இல்லைஐயா. உங்கள்மனதையேமாற்றிக்கொண்டு, ' இந்தாஎன்மனசோடநீஒருபத்துநாள்வாழு. இந்தாஉன்மனசைஎனக்குக்கொடு, நான்அதோடஒருபத்துநாள்வாழ்கிறேன்' என்றுஅந்தமாதிரி வாழக்கூடியஉறவாகமாறிவிடும்ஐயா. இதுமாதிரிஆழமானஉறவைஉருவாக்குங்கள். அந்தமாதிரிஉறவைஉருவாக்குவதற்குஶ்ரத்தையோ, தைரியமோ, அதெல்லாம்எதுவும்இல்லைஎன்றால், ஒன்றும்வேண்டாம், தூக்கிப்போட்டுவிட்டுஸந்ந்யாஸிஆகிவிடுங்கள். அப்பொழுதுஉங்களுக்குள்உட்கார்ந்துஆழ்ந்துதவத்தாலும், யோகம், த் யானம்மற்றும்ஆன்மீகப்பயிற்சிகளாலும், வாழ்க்கையினுடையஅடுத்தநிலைபரிமாணத்திற்குப்போகின்றவேலையைகவனிக்கலாம். ஆனால்ஏதாவதுஒன்றைஶ்ரத்தை யோடுசெய்யுங்கள். அடுத்து, இனிமேல்... கல்யாணம்ஆகிsettle ஆகிவிட்டால், இரண்டுபேரும்சேர்ந்துஉழைத்துஉங்களுடையசொந்த நிறுவனத்தைக்கட்டமையுங்கள், உருவாக்குங்கள். தயவுசெய்துஇன்னொருவருக்குவேலைசெய்யாதீர்கள். கணவனும்மனைவியும்சேர்ந்துஉழையுங்கள். நீங்கள்உங்களுடையசொந்தமான வருமானத்திற்கானசகலவிதமானஅமைப்பையும்உருவாக்கிக்கொள்ளுங்கள். சிலபேர்கேட்டிருக்கின்றீர்கள், ' நாமமற்றவர்களுக்குவேலைகொடுத்தால், அப்பொழுது அவர்களுக்குநாம்அநீதிஇழைக்கிறோம்இல்லையா?' என்று. ஏய், நான்சொல்வதைக்கேட்டுஎல்லோரும்புத்திசாலியாகமாறி, சுயதொழில், சுயமான நிறுவனத்தைஉருவாக்குகின்றஅளவிற்குதைரியமாகவந்துவிடமாட்டார்கள்ஐயா. அந்தமாதிரிவராதவர்கள், மற்றவர்களுக்குக்கீழ்தான்வேலைசெய்தாகவேண்டும். சொல்வதைக்கேட்பவர்கள், புத்திசாலியாகஇருப்பவர்கள், தெரிந்துதெளிந்துகொள்ளுங்கள்- உங்களைக்காப்பாற்றிக்கொள்ளுங்கள். அவ்வளவுதான். மற்றொருவருக்குவேலைசெய்யாமல்உங்கள்வாழ்க்கையைநீங்களேஉழைத்து, நீங்களேகட்டமைத்து, உங்களுடையப்பொருளாதாரத்தைநீங்கள்சம்பாதிக்கின்றமாதிரிநிறுவனங்களை, வாழ்க்கையைஅமைத்துக்கொண்டீர்களானால், அப்பொழுதுஎன்னஆகும்என்றால், நம்முடையஉயிர்முதிர்ச்சிஅடையும். … கொஞ்சநாள் ஒவ்வொருவருடமும்ஒவ்வொருவருடமும், நம்முடையமனம், நம்முடையஉடல், நம்முடைய consciousness இதெல்லாம்முதிர்ச்சிஅடைகிறது. இதுமுதிர்ச்சிஅடையும்போதுஏற்படுகின்றபலனை நீங்களேஅனுப விக்கவேண்டும்ஐயா. இல்லையென்றால், நீங்கள்யாருக்குவேலைசெய்கின்றீர்களோ, அவன்அனுபவித்துக்கொண்டிருப்பான். நீங்கள்அடையும்முதிர்ச்சியின்பலனைநீங்களேஅனுப விக்கவேண்டும்ஐயா. அதனால்சுயதொழிலோடுஇயங்குங்கள். இப்பொழுதுஎன்னஆகும்என்றால், society- ல்அடுத்துவருகின்றlatest trend என்னவென்றால், ஆயிரக்கணக்கானசுய- தொழில்செய்கின்றfree lancers ஒன்றாகச்சேர்ந்துஒருவருக்குஒருவர் உதவிசெய்துகொள்கின்றlarge industries- ஆகமாறுவார்கள். அதுதான்Ideal society ஐயா. அப்பொழுதுஎன்னஆகும்என்றால், காலையில்எழுந்துஉங்களுடையpriority- யானஉங்கள் உடலைப்பார்த்துக்கொள்கின்றயோகா செய்வது, உங்களுடையஆன்மவளர்ச்சியை பார்த்துக்கொள்கின்றத் …யானம்செய்வது. ஆழ்ந்துகேளுங்கள்., கணவனும்மனைவியும்சேர்ந்துஉழைத்துஒன்றைஉருவாக்கினீர்களானால், உங்கள்உயிர்மைமேம்படும். The girl who makes his man a king, will live as a queen. The girl who keeps his man as a slave, will live ever as a slave’s wife. That’s all. அதனால், இன்னொருவருக்குவேலைசெய்யாதீர்கள் நீங்கள்இருவரும்உழைத்து, உங்கள்வாழ்க்கையைக்கட்டமையுங்கள். அப்பொழுதுஎன்னவென்றால், உங்களுடையஉடல்நலத்திற்காகயோகா செய்வது, மனநலம்உயிர் நலத்திற்காகபூஜைசெய்வது, உங்களுடையஆன்மீகசாதனைகள், உங்கள்வாழ்க்கையின்உயிர்மைத்தேடுதல், இவைஎல்லாவற்றிற்கும்உங்களுடையதொழில், பணம், இந்தவியாபாரம்போன்றவைகள்தடையாகஇருக்காமல், உங்களால்அழகாகஅந்தpriorities- ஐadjust செய்துகொள்ளமுடியும். பணத்திற்காகஉங்களுடையநேரத்தைமற்றவர்களுக்குவிற்றீர்களானால், உங்கள்வாழ்க்கையைவிற்கின்றீர்கள்ஐயா. அப்பொழுதுnatural- ஆகஎன்னசெய்வீர்கள்? யோகா செய்யமுடியாதுஅல்லதுநீங்கள்நினைக்கின்றமாதிரிஉணவு சமைத்துசாப்பிடமுடியாது. எதுவுமேஉங்கள்control- ல்இருக்காது. அப்பொழுதுநாசமாகப்போகவேண்டியதாகப்போகும். அதெல்லாம்outdated life style - ஐயாமுடிந்துவிட்டது! இந்தஜாவாமுருகேசன்life style எல்லாம்outdated. ஒருவாரத்தில், ஒருமாசத்தில்two wheeler , மூன்றாவதுமாசத்தில்கார், ஒருவருடத்திற்குப்பிறகுapartment, அதெல்லாம்outdated. இதையெல்லாம்செய்துவிட்டுஎன்னசெய்வாய்? அதுமொத்தமுமே, உன்னிடம்சாவிஇருக்கின்றஉன்னுடையgraveyard. அவ்வளவுதான். வாழ்க்கைக்குத்தேவையானதுஎல்லாம்பெற்றுவாழ்வைஇழந்தவன்கதைபோலே. வாழ்க்கையைbuild பண்ணுவதையேரசித்து, ருசித்து, அனுபவித்து, build பண்ணுங்கள்ஐயா. life- ஐbuild பண்ணுவதேஅவ்வளவுரசனையோடும், ஆனந்தத்தோடும்build ஆகவேண்டும்ஐயா. அதற்கடுத்தது: இதுகொஞ்சம்controversy- யானguidance . ஆனால்உண்மைஇதுதான். பத்துகுழந்தைகளைப்பெற்றுக்கொள்ளுங்கள். பத்துகுழந்தைகளைப்பெற்றுக்கொள்ளுங்கள். school- க்குஎல்லாம்அனுப்பாதீர்கள், home schooling பண்ணுங்கள். சுயதொழில்நடத்துபவர்களால், கட்டாயமாகஇவைஎல்லாவற்றை யும்அழகாகmanage பண்ணமுடியும். இப்பொழுதெல்லாம்AI tools நிறையவந்துவிட்டதுஐயா. உங்களுடையlife- ஐorganise செய்துகொள்வதற்கும், disciplined - ஆகநடத்துவற்தகும், உங்களுடையlife beautiful- ஆகmanage செய்துகொள்வதற்கும்எல்லாமேவந்துவிட்டதுஐயா. அழகாகmanage பண்ணமுடியும். Franchise பண்ணவேண்டியவிஷயங்களைfranchise பண்ணிவிடுங்கள். குழந்தைகளைவளர்ப்பதைfranchise பண்ணிவிடாதீர்கள். நீங்கள்வளர்க்கவில்லைஎன்றால், சோஷியல்மீடியாவும், video games-ம், entertainment industry - யும் உங்கள்குழந்தைகளைவளர்க்கும். பிறகு '' நாசமாபோயிருச்சே'' என்றுநடுத்தெருவில்உட்கார்ந்துஅழுதுகொண்டிருந்தால், என்னபண்ணமுடியும்? நீங்கள்வளர்க்கவில்லை, யாரோவளர்த்தார்கள். பிறகுஎன்னஆகும்? அதுஅப்படித்தான்போகும். பத்துகுழந்தைகளைப்பெற்றுக்கொண்டு, நன்றாகhome schooling பண்ணி, குழந்தைகள் ஒவ்வொன்றிற்கும்அதனுடையதனித்தன்மைகளைக்கண்டுபிடிக்கவைத்து, அந்தfiled- ல்excel பண்ணவைப்பதுதான்ஐயா. எப்பொழுது பார்த்தாலும்இந்தமெக்காலேதரித்தரம்பிடித்த, '' என்னபண்ணாலும்engineer ஆக்கு. எல்லாத்தையும்ஆ... 10th, 12th, engineer''. அவன்அந்தengineer ஆனவுடனேஎன்னபண்ணுவான், குரங்குமாதிரிநின்றுகொண்டிருப்பான். எதுவும்செய்யத்தெரியாது. வாழ்க்கையில்என்னஎன்னசெய்வதுஎன்றும்தெரியாது. … பணம்ஏங்கய்யாஒருமனுஷன்25 வருஷம்எல்லாம், உபயோகமில்லாத ஒருகல்விக்காகவீணடிக்கலாமாஐயா? குழந்தைகளைவளர்க்கும்பொழுதே, AI மூலமாகeducate பண்ணி, உங்களுடையbusiness னுடைய … பாகமாகமாற்றிவளரும்பொழுதேஉடலுக்குத்தேவையானது, மனதிற்குத்தேவையானது, உடல் நலம்இருக்க, மனநலம்இருக்க, பொருளாதாரவளத்தோடுவாழpractical- ஆகஉங்கள்business- ஐ கத்துக்கொடுத்தேbusiness-னுடனே யேவளர்த்துவிடுங்கள்ஐயா. உடனேஇப்பொழுதுகமெண்ட்போடுவீர்கள், ''ஆ... நித்யானந்தாகுலக்கல்விமுறையைpromote பண்றாரு'' என்றுபோடுவீர்கள். ஆமாம்! அதுதான்செய்கின்றேன். life- ல்ரொம்பsuccessful ஆகஇருக்கின்றஎல்லோரையும்பாருங்கள். business man ஆகட்டும், politicians ஆகட்டும், பேரெல்லாம்நான்தனியாகசொல்லவில்லை. அத்தனைபேரும்பாருங்கள். குலக்கல்வி முறையால்தான்வெற்றிஅடைந்திருக்கிறார்கள். ஐயா, second, third generation- ல்தான்expertise develop ஆகும்ஐயா. specialization develop ஆகும்ஐயா. இதுதான்உண்மைஐயா. அதனால், என்னbusiness பார்க்கின்றீர்களோ. உங்கள்குழந்தைகளுக்குசிறுவயதிலிருந்தே அந்தத்துறைஅறிவுஅதைகொடுத்து, வளர்க்கும்பொழுதேஅந்தமாதிரிவளர்த்துவிடுங்கள்ஐயா. அப்பொழுதுஅவர்களுடையtaste உங்களுக்குத்தெரிந்துவிடும். அதனால், இதுமாதிரியானஒருtight-knit, large family- யாகஉருவாகுங்கள்ஐயா. வாழ்க்கைமுழுமைஅடையும்ஐயா. அப்பொழுதுபூ மியைவிட்டுவிட்டுப்போகும்பொழுது, நீங்கள்கைலாஸம்போகும்பொழுது, ''ஆஹா, வந்ததற்குமிகப்பெரும்நல்செயல்செய்தேன். இந்தகுழந்தைகள்இந்ததர்மத்தைதொடர்ந்துநிகழ்த்துவார்கள்'' என்றுஉங்களுடையவம்ஸம்உங்களைக்கொண்டாட, நீங்கள்உங்கள் வம்ஸத்தின்மீதுமிகுந்தஶ்ரத்தை யும்நம்பிக்கையும், உங்கள்வாழ்க்கைமுழுமைஅடைந்தது என்கின்றஆனந்த த்தோடுகைலாஸம்போவீர்கள். அவர்களும்தொடர்ந்து, அவர்களுக்குஉங்கள்மீது இருக்கின்றஶ்ரத்தை யினால்ஸ்ராத்த ம்கொடுத்து, உங்களுக்குபித்ருகர்மாக்கள்தொடர்ந்து செய்துகொண்டேஇருப்பார்கள். நீங்கள்எந்தvertical time zone , மேலுலகங்களில்பயணித்துக்கொண்டுஇருந்தாலும், அங்கிருந்தே உங்களுடையஆழ்ந்தஉணர்வோடு, ஶக்தியோடு, அன்போடுஇவர்களைகருணையோடு ஆசீர்வாதம்செய்துகொண்டேஇருப்பீர்கள். இதுதான்ஐயாநம்வாழ்க்கைமுறை. இதுதான்ஐயாஸநாதனஹிந்துத ர்மத்தின்வாழ்க்கைமுறைஐயா. தர்மார்த்த காமமோக்ஷம்எனும்நான்கும்ஒன்றாய்இணைந்து நான்குமேsynergistic- ஆகfunction ஆவது. என்னுடையப க்தர்கள்எல்லோருக்கும்சொல்லிவிடுகிறேன்கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள்தாய்தந்தைஉங்களோடுதான்வாழவேண்டும். உங்கள்குழந்தைகள், நீங்கள்உங்கள்தாய்தந்தைகளைcare எடுப்பதைப்பார்க்கவேண்டும். உங்கள்குழந்தைகள், நீங்கள்சொல்வதைக்கற்றுக்கொள்ளமாட்டார்கள். நீங்கள்செய்வதைப்பார்த்துசெய்வார்கள். சொல்வதைக்கேட்கமாட்டார்கள். நீங்கள்செய்வதைத்தான்செய்வார்கள். ஐயா, eco-system - மேநீங்கள்நல்லதன்மையோடேயேவாழவேண்டியவிதமானeco-system த்தைஅமைத்துக்கொள்ளுங்கள். அதுதான்discipline. Discipline என்றால், ஒருஉத்வேகம், Inspiration, Motivation வரும்பொழுது, நீங்கள்என்னமாதிரி உங்களுடையவாழ்க்கைஅமையவேண்டும்என்றுநினைக்கின்றீர்களோ, அதுமாதிரிeco-syste த்தைஉருவாக்கிவைத்துவிடுவது. அப்பொழுதுஅந்தInspiration போனாலும், Motivation போனாலும், இந்தeco-system உங்களைdiscipline- ல்எடுத்துச்சென்று, வாழ்க்கையைமுழுமைஅடையச்செய்துவிடும். வெற்றிஅடையச்செய்துவிடும். இப்பொழுதுநான்சொல்வதுஎல்லாமேpractical. Modern day-ல், AI- யின்காரணத்தினால், எல்லாவிதமானKnowledge, expertise எல்லாமேdemocratize ஆகிவிட்டதுஐயா. நமக்குத்தேவையானதுஎல்லாமேகாற்றில்இருக்கிறதுஐயா. எடுத்துவைத்துக்கொண்டு, organise பண்ணிக்கொண்டுவாழவேண்டியதுமட்டும்தான்ஐயா. இதுதான்பத்துவருஷத்துக்குபிறகு, successful ஆனlife style- ஆகestablish ஆகப்போகின்றது. நீங்கள்வேண்டுமானால்பார்த்துக்கொள்ளுங்கள். Tight-knit families, Self -sustaining communities, Poverty, Money இரண்டுமேirrelevant- ஆகமாறியsystem. இதுதான்நடக்கப்போகிறது. Globalization, இந்தChronic capitalism- த்தைமையமாகவைத்தஅந்தglobalization னோடfuture முடிந்துவிட்டது. இதற்குமேல். அந்தChronic capitalism- குக்கீழ்அதைமையமாகவைத்தGlobalization கிடையாது. இந்தsingle brand company உலகம்முழுக்கநடக்கும்பாருங்கள், பெரியபெரியbrand எல்லாம் இருக்கிறதுபாருங்கள், என்னென்ன? coco cola.. இப்போழுதுஎன்னசொல்கின்றீர்களோ என்னென்னவோஅதன்பெயர்எல்லாம்எனக்குமுழுதாகத்தெரியவில்லை. ஆனால்இந்தபெரியபெரிய, pizza hut, coco cola, இந்தIkea, wall mart, amazon இந்தபெரியபெரியகார்ப்பரேட்கம்பெனிகள்centered அந்தglobal globalization முடிந்துவிட்டது. Ingenious - ஆகtight-knit families-ஆகவும், self -sustaining communities-ஆகவும், மக்கள்life- ஐcelebrate பண்ணி, இவர்கள்எல்லாம்inter-dependent -ஆக, ஒருsweet- ஆனசமூகமாகஉருவாவதுதான் இப்பொழுதுநடக்கப்போகின்றது. இதுதான்future of the human civilization. எவனும்இதற்குமேல்இந்த9 to 5, 9-5 job- காகதங்கள்life, relationships, வாழ்க்கையினுடையஇந்தமற்றவிஷயங்களைஎல்லாம்sacrifice பண்ணிவிட்டுஅதெல்லாம் பண்ணப்போவதுகிடையாது. இந்தwork-life balance என்பது, '' இப்பொழுதுஅதைத்தாண்டி, life- ஐவாழுப்பா, போதும்பா. life- ஐவாழ்வதிலேயேவேலையைச்செய்துeconomical- ஆகஎன்னவேண்டுமோநம்மால் திரட்டிகொள்ளமுடியுமா'' என்கின்றlevel- க்குத்தான்society வரப்போகின்றது10 ஆண்டுகளுக்குள். ஏற்கனவேஇதுஅங்கங்குவரஆரம்பித்துவிட்டது. இந்தகார்ப்பரேட்கம்பெனிகள், பெரியஇந்தchronic capitalism அந்தபலூனில்ஓட்டைமட்டும் விழுந்ததுஎன்றால்முடிந்துவிட்டது! ஸ்வதந்த்ரத்தைவிட்டுக்கொடுக்காமல், தன்னுடையசுயவாழ்வைவாழுகின்றஸ்வதந்த்ரத்தைவிட்டுக்கொடுக்காமல், conscious sovereignty , தன்னுடையவாழ்க்கையைஅமைத்துக்கொள்கின்ற, conscious sovereignty- யைஇழக்காமல், செல்வத்தைஉருவாக்கிக்கொள்கின்றசமூகம், evolve ஆகிக்கொண்டிருக்கிறது. evolve ஆகப்போகின்றது. அப்படித்தான்பத்துஆண்டுகளுக்குள்உலகம்அமையப்போகிறது. இப்பொழுதேத்தயாராகிவிடுங்கள். இந்தபரிவ்ராஜயாத்ரைநான்பண்ணச்சொல்வதற்குக்காரணமே, இந்தமாதிரி multiple , different kinds of வாழ்க்கைமுறைகள்மீதுஉங்களுக்குஶ்ரத்தையும், நம்பிக்கையும்வரும்ஐயா. உங்களுக்குச்சொல்லிக்கொடுக்கப்பட்ட, உங்களைஅடிமையாகவைத்திருப்பதற்காக சொல்லிக்கொடுக்கப்பட்டlower middle class mental set-up, ஒருகம்பெனியில்இருந்துsalary- யை வாங்கிஇன்னொருகம்பெனிக்குEMI கட்டிநாசமாகப்போகின்ற, மேலும்சம்பளத்தைவாங்கி அப்படியேடாஸ்மாக்கடையில்எடுத்துட்டுப்போய்கொடுத்து, நடுவில்நடந்ததுஎன்னவென்றால், உங்கள்உடலும்- மனமும்நாசமாகப்போயிருந்திருக்கும். இந்தவாழ்க்கைமுறைமுடிந்துவிட்டது. இதெல்லாம்outdated life. இந்தவாழ்க்கைமுறைவாழ்ந்துகொண்டு, '' ஐயோநான்90’s Kid சாமி. எனக்குபொண்ணுகிடைக்கல. கல்யாணம்ஆகல'' … என்றுபுலம்பினால் நீஉயிரோடஇருக்கிறதேதப்பு. உனக்குப்பொண்ணுகிடைக்கலைஎன்றுவேறுபுலம்பறியா? அதுவேஜாஸ்தி. இந்தவாழ்க்கைமுறையைக்கொண்டுவந்தீர்களானால், உங்கள்தினசரிவாழ்க்கையிலேயே.. நம்பெருமான்வந்துச ர்யாபாதம், க்ரியாபாதம், ஜ்ஞாநபாதம், யோக பாத ம்என்றுசொல்கிறார். தினசரிவாழ்க்கையிலேயேஇந்தபரமாத் வைதம்அனுபூ தியாகமலரஆரம்பித்துவிடும். ஒருஆன்மிகmaturity வரும்பொழுது, நீங்கள்அந்தபொங்குகின்றஆன்மிகmaturity- யால்வருகின்றஶக்தி, உத்வேகம், Inspiration, Energy, Motivation, அதிலிருந்துவருகின்றdiscipline இதெல்லாம்நீங்கள் யாருக்குவேலைசெய்துகொண்டிருக்கீன்றீர்களோஅவர்களுக்குproductivity- ஆகமாறிப்போய்விடும்ஐயா. நீங்கள்உங்களுக்கேவேலைசெய்துகொண்டீர்களானால், இவைஎல்லாம்உங்களுக்கேஉபயோகமாகும். அப்பொழுதுஎன்னஆகும்என்றால், அப்பொழுதுmore time நீங்கள்உங்களுடைய ஆன்மிகசாதனைகளில்spend பண்ணமுடியும். உங்களைorganise பண்ணிக்கமுடியும். ஒருஒருவருடத்திற்குப்பிறகும்உங்களுடையபட்ஜெட்டைப்பார்த்து, உங்கள்economic success, social success எல்லாம்பார்த்து, உங்களைநீங்கள்re-organise செய்து, உங்கள்priorities - ஐre-invent செய்துகொள்ளமுடியும்ஐயா. லஞ்சப்பணத்தைநம்பிgovernment job- க்குபோனவன்எல்லாம், அவனையெல்லாம்பார்த்தால்இந்தஒருline … தான்எனக்குத்தோன்றகிறது'' வஞ்சத்தில்வீழ்ந்தாயடாகர்ணா!' அதுமட்டும்இல்லைஐயா, யாருக்குவேலைசெய்கின்றீர்களோ, உங்களைஅறியாமலேஅந்த நபருடையlife- ஐபற்றியநம்பிக்கைகள், முடிவுகள், ideology உங்களுக்குள்penetrate ஆகஆரம்பித்துவிடும். அதுமிகப்பெரியகொடுமைஐயா. எல்லாவற்றிலும்ஸ்வதந்த்ரத்தைமுன்னிறுத்திவாழ்க்கையைக்கட்டமையுங்கள். அப்பொழுதுஎன்னஆகும்என்றால், உடலைவிடும்பொழுதும்அதேஸ்வதந்த்ரத்தைமுன்னிறுத்திமுடிவெடுப்பீர்கள். ஜீவன்முக்தராகமாறுவீர்கள். மனிதவாழ்க்கைஒருபெரியgift. அதைப்போய்எவனோஒருவனுக்குவேலைசெய்துநாசமாக்குவதுஎன்ன...? ஒருசித்தர்பாடல்கள்சொல்றமாதிரி நந்தவனத்தில்ஓர்ஆண்டி, நாலாறுமாதமாய்குயவனைவேண்டி, கொண்டுவந்தான்ஒருதோண்டி, அதையாருக்கோகார்ப்பரேட்கம்பெனிக்குவேலைசெய்துகூத்தாடிகூத்தாடிபோட்டுடைத்தாண்டி. நீங்கசெத்துப்போய்விட்டீர்களானால், வெறும்மூன்றேநாளில்அவர்கள்உங்களுக்கு replacement- ஐகண்டுபிடித்துவிடுவார்கள்ஐயா. நினைச்சுக்கூடப்பார்க்கமாட்டார்கள். அதைவிடநீங்களாகஉருவாக்கி, உங்கள்குழந்தைகளைவாரிசுகளாக்கி விட்டுவிட்டு, போகும்பொழுதுகூடஅவ்வளவுதிருப்தியாகவிட்டுவிட்டுப்போவீர்கள். இவர்கள்உங்களுக்கு, உங்கள்மீதுஇருக்கின்றஶ்ரத்தை யினாலேஸ்ராத்த ம்கொடுப்பார்கள். நீங்களும்எங்கிருந்தாலும்உங்கள்கருணையினாலேஇவர்களைஆசீர்வதிப்பீர்கள். என்றென்றும்தொடருகின்றஉயிர்உறவுகளைஉருவாக்கிவிட்டு, ஜீவன்முக்தராகஆனீர்களானால், குலதெய்வமாகவாழ்வீர்கள். அதுதான்ஐயா... ' வையத்துள்வாழ்வாங்குவாழ்பவன்வானுறையும் தெய்வத்துள்வைக்கப்படும்' என்றுவள்ளுவன்சொன்னது. அறவேsocial drinking கூடஇருக்கக்கூடாது. மதுவும், மாமிசமும்அறவேஒழியுங்கள். ஆழ்ந்துசிந்திக்கின்றஉங்களுடையதிறனைமதுவும், மாமிசமும்சீரழிக்கும். உடனேதூக்கிட்டுவந்துவிடாதீர்ள், ' இந்தscientific research, இந்தscientific research. .. அதற்கெல்லாம்scientific research - … ல்எல்லாம்ஒரு பல்லாயிரக்கணக்கானநேர்மையானஅறிவியல்ஆராய்ச்சிகள்நிரூபித்துவிட்டன. social drinking ஆகஇருந்தாலும்சரி, எப்போதாவதுசாப்பிடுகின்றnon-veg ஆகஇருந்தாலும்சரி, toxins- ஐஉங்கள்உடலிற்குள்செலுத்தி, உங்களுடையமூளை, உடல்இவைகளின்இயக்கத்தை நிச்சயமாகமட்டுப்படுத்துகிறது. உங்களுடையவாழ்வின்முழுமையைப்பார்ப்பதற்குநிச்சயமாகமதுவும்மாமிசமும்மிகப்பெரியதடை. இப்பொழுதுஅதைசாப்பிட்டுசாப்பிட்டுவாழுகின்றஒருபெரியகும்பலோடுவாழ்வதனால், difference தெரியாமல்இருக்கலாம். இதுவந்துcollective suicide . அதனால்நீங்கள்செய்வது'சரி' என்றுநினைத்துக்கொள்ளாதீர்கள். ஏதாவதுபெரிதாகசாதிக்கவேண்டும்என்றுநினைத்தீர்களானால், பரமாத்வைதத்தை, ஜீவன்முக்தியை, பரமுக்தியைவாழ்க்கையாகவாழவேண்டும்என்றுநினைத்தீர்களானால், இதை செய்யுங்கள்ஐயா. இதுதான்ஒருIdeal க்ரு' ஹஸ்தlife style structure . பரமஶிவப க்தியைப்பற்றிexplain பண்ணஆரம்பித்தேன், உறவுகளின்ஆழம், அதைப்பற்றிச் சொல்லஆரம்பித்தேன், இப்பொழுதுக்ரு' ஹஸ்தவாழ்க்கையைப்பற்றியேஒருசிறுவகுப்பாக, சிறு தொகுப்பாகக்கொடுத்துட்டேன். மனிதவாழ்க்கையிலேஉறவுகளோடுஏற்படுகின்றஆழமும்ஶ்ரத்தையும், நம்முடையமூலப்பொருளாகியபரத்தோடுஏற்படுவதே- பக்தி. நம்உயிருக்குள்பரம்பொருளின்உரைப்பு. … எப்படிஒருகாரத்தைசாப்பிட்டால்நாக்கில்உரைக்கின்றதோ'காரம்' என்றால்என்னவென்றுக் காட்டச்சொன்னால்காட்டமுடியுமா? அதுஒருஉரைப்பு. அதுமாதிரிஉயிருக்குள்ளேபரம்பொருளின்உரைப்புதான்- ப க்திஐயா. பரம்பொருள்உயிருக்குள்நிகழும்பொழுதுஏற்படுகின்றஉரைப்பு- ப க்திஐயா காந்தம்இரும்புபோல்கவர்ந்துஎனைவிடாமல் கலந்தென்னோடிருப்பாய்அருணாசலா. காந்தம்இரும்புபோல்கவர்ந்துஎன்னைவிடாமல் கலந்துஎன்னோடுஇருப்பாய்அருணாசலா. இரண்டுஅறக்கலந்துஎன்னோடுஇருப்பாய்அருணாசலா. கேளாதுஅளிக்கும்உன்கேடில்புகழை கேடுசெய்யாதருள்அருணாசலா. ஆழ்ந்துகேளுங்கள்... சகலமும்விழுங்கும்கதிரொளியினமன சலசமலர்த்தியிடுஅருணாசலா. சாப்பாடுஉன்னைச்சார்ந்துணவாயான் சாந்தமாய்ப்போவன்அருணாசலா. சித்தம்குளிரக்கதிரத்தம்வைத்துஅமுத வாயைத்திறஅருள்மதிஅருணாசலா. சீரைஅழித்துநிர்வாணமாசெய்தருட் சீரைஅளித்தருள்அருணாசலா. சொலல்இல்லாது, பார்ப்பவனைபார்த்தபடி, ஸாக்ஷியைஸாக்ஷியாகப்பார்த்து, சற்றுநேரம்அமருங்கள். யார்யாரெல்லாம்தீ க்ஷைஎடுத்திருக்கின்றீர்களோ, அவர்களெல்லம்ஆத்மலிங்கத்தை கரத்திலேநமஸ்காரமுத்ரையில்பிடித்துஅமருங்கள். சிலநிமிடங்கள்பரமஶிவஜ்ஞாநமும், பரமஶிவபக்தியும், பரமஶிவவிஜ்ஞாநத்தையும் உங்களுக்குள்அனுபூதியாக, உணர்வாக, ஶக்திபாத த்தின்மூலம், ஶக்தினிபாத த்தின்மூலம்அளிக்கின்றேன். பெற்றுக்கொள்ளுங்கள். வார்த்தைகளைத்தாண்டிஅளிக்கப்படும்இந்தபரமாத் வைதஅனுபூதியை ஆழ்ந்துஉள்வாங்கிக்கொள்ளுங்கள். ஆனந்த த்தோடுபார்ப்பவனைப்பார்த்து, ஸாக்ஷியைஸாக்ஷியாய்பார்த்துஅமருங்கள். Observe the observer. Witness the witness. Be a sakshi to the sakshi. 'நீங்கள்' எனும்இந்தப்பெருந்திரையில்தான், உங்கள்தனிஅஹ ங்காரமானஜீவனும், இந்தப்ரபஞ்சமானஜகத்தும், ஈஶ்வரனும்வெளிப்பட்டுஉங்கள்வாழ்க்கைநடந்துகொண்டிருக்கின்றது. எல்லோரும்பரமாத் வைதத்தில்மலர்ந்து, நித்யானந்த நிலையில்இருந்து, நித்யானந்த த்தில் கரைந்துநித்யானந்த மாகிடஆசீர்வதிக்கின்றேன். ஆனந்த மாகஇருங்கள். ---------------------------------------------------------------------------------------------------------------