கார்த்திகைதீ பம்சிறப்புஸத்ஸங்க ம்- நாள்- 4
Satsang Title : கார்த்திகைதீ பம்சிறப்புஸத்ஸங்க ம்- நாள்- 4 Date :24- November 2025Place :MahakailasaSpecial Occation:Kaarthigai Deepam Special satsang - அருணாசலபுராணம்- பரமசிவஞானமும், பரமசிவ பக்தியும், பரமசிவவிஞ்ஞானமும். Language:TamilDuration:2.36.33Status:FINAL AND EDITED _TRANSCRIPT ஓம் நித்யானந்தேஶ் வரபரமஶி வஸமாரம்பாம்நித்யானந்தேஶ் வரிபரமஶ க்திமத்யமாம்அஸ்மதா ச்சார்யபர்யந்தாம் வந்தேகு ருபரம்பராம் உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். உலகம்முழுவதிலும்இணையத்தின்மூலமாகவும், இதயத்தின்மூலமாகவும்இணைந்திருக்கும்அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், கைலாஸவாசிகள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். கைலாயத்தின்குடிமக்கள்மற்றும்உலகம்முழுவதிலும்இருந்துகைலாயத்தின்எல்லாஆலயங்களிலும், பல்கலைக்கழகங்களிலும், குருகுலங்களிலும், கோ சாலைகளிலும்இருந்துஇந்ததிருக்கார்த்திகை தீ ப ப் ரஹ்மோத்ஸவத்தைஅனுபவித்துக்கொண்டு, அதில்கலந்துகொண்டுபரமஶிவப்பரம்பொருளின்பேரருள் பெற்றுக்கொண்டு, இந்தஸத்ஸங்க த்தில்இணைந்திருக்கும்அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள்அனைவரையும் வணங்கிவரவேற்கின்றேன். ஆழ்ந்துகேளுங்கள்... இன்றுநாம்உயர்நிலைஸத்யங்கள், பரமஸத்யங்களுக்குள்நுழையத்துவங்குவோம். நான்முதல்மூன்றுநாட்களும்அறிமுகநிலைஸத்யங்களைத்தான்விளக்கினேன். அதனால்தான்Hollywood fantasy heroes> Avengers> Imaginary characters- ஐஎல்லாம்compare பண்ணி, நம்முடையபுராணத்தின் ஸத்யத்துவத்தை, ஸத்யத்தை, ஸத்யநிரூபணத்தைசெய்துகொண்டிருந்தேன். இப்பொழுதுஅதைஎல்லாம் தாண்டி, பரஸத்யங்கள்... உயர்ஸத்யங்களைஉரைக்கின்றேன், வெளிப்படுத்துகின்றேன். ஆழ்ந்துகேளுங்கள், அமைதியோடுஅமர்ந்து, தொடர்ந்துஉங்களுக்குள்இருக்கும்இந்தபரபரப்புத்தன்மையில் இருந்துஉங்களைவிடுபடுத்திக்கொண்டு, ஆழ்ந்துகேளுங்கள். இந்தஸத்யங்கள்தாமாகவேஉங்களுக்குப் புரியும். இந்தஸத்யங்களை'ஶ் ரவணமனனம்' செய்வீர்களானால், இவைகள்உங்கள்வாழ்க்கையையே அடுத்தநிலைக்குக்கொண்டுசென்றுவிடும். அதனால்ஆழ்ந்துகேளுங்கள். கடந்தமூன்றுஸத்ஸங்கங்களிலே, புராணலக்ஷணத்தைவிளக்கிக்கொண்டிருந்தேன். ஸர்கோ த்யாத: விஸர்க ஸ்சவிருத்திரக்ஷான்தராணிச வம்ஸோ வம்ஸா னுசரிதம்ஸம்ஸ்தாஹேதுரபாஸ்ரய: த ஸபிலக்ஷணைர்யுக்தம்புராணம்தத்விதோவிது: ஸர்க்க ம்- முதன்மைப்படைப்பு, விஸர்க்க ம்- இரண்டாம்படைப்பு, விருத்தி- வாழ்வாதாரம், ரக்ஷா- பாதுகாப்பு, அந்தராணிஎனப்படும்மன்வந்தரம்- வம்ஸம்வம்ஸாவளிகள், வம்ஸானுசரிதம்எனும்வம்ஸச்செயல்கள், ஸம்ஸ்தாஎனும்அழிவு, ஹேதுகாரணம்எனும்கர்மா, அபாஸ்ரயம்எனும்பரமப்புகலிடம்.
- இந்தப்பத்தையும்விளக்கத்துவங்கிக்கொண்டிருந்தேன். இப்பொழுதுஇந்தப்பத்தையும், அருணாச்சலபுராணம்ஈஶ் வரனுடையகோணத்தில்இருந்து, ஈஶ் வரன்எவ்வாறு முதன்மைப்படைப்பாய்வெளிப்படுகின்றார்... இரண்டாம்நிலைபடைப்பாய்வெளிப்படுகின்றார்... எப்படி இந்தஅருணாச்சலத்திலேவெளிப்பட்டு, அதற்குப்பிறகுநடந்தஎல்லாவற்றையும்நிகழ்காலம்வரை … விளக்குகின்றது முழுமையாகஇந்தஅருணாச்சலபுராணத்தைப்புரிந்துகொண்டு, நம்வாழ்க்கையைஜீவன்முக்தர்களாக மாற்றிக்கொள்ளவேண்டுமானால், இந்தஅருணாச்சலபுராணத்திற்குஉள்ளேபுதைந்துகிடக்கும்ஆழமான, ரகசியமானபரமஸத்யங்கள்... ஆகாயப்பதிவுகளிலேஒளித்துவைக்கப்பட்டிருக்கும்ராஜவித்யை, ராஜ குஹ்யம். பரமஸத்யங்கள்... பரவித்யையான, பரமரகசியங்களானஇந்தஸத்யங்களைஉங்களுக்குசொல்லுகின்றேன். ஆழ்ந்துகேளுங்கள். சற்றேபொறுமையோடுஇருந்துஆழ்ந்துகேளுங்கள். மீண்டும்ஒருமுறைசொல்லுகின்றேன்... கேனேஷிதம்பததிப்ரேஷிதம்மனக்கேன: ப்ராண: ப்ரதம: ப்ரைதியுக்த: கேனேஷிதம்வாஜமிமாம்வதந்திசக்ஷு: ஸ்ரோத்ரம்கவுதேவோயுனக்தி '' கண்கள்மூலம்பார்ப்பவன்யாரோ? செவிகள்மூலம்கேட்பவன்யாரோ? மனம்செயல்படச்செய்கின்ற உள்ளார்ந்தஶக்தியாரோ? ப்ராணன்சுழலச்செய்கின்றஆதாரம்யாரோ? நமக்குள்பேச்சைநிகழ்த்தி, வெளியிலும்பேசுவது, உள்ளுள்பேசுவதுஎனும்இரண்டுபேச்சையும்செய்கின்றஉள்இயக்கம்யாரோ? அவர் மீதுஉங்கள்கவனத்தைச்செலுத்திஅமர்ந்திருங்கள்." வெளியிலிருக்கும்கு ருவாகியநான், உங்கள்உள்ளிருக்கும்பரமகு ருவாகியஉங்கள்ஆன்மாவிடம்தான் இப்பொழுதுபேசிக்கொண்டிருக்கின்றேன். நீங்கள்அமைதியோடுஅமர்ந்து, அந்தஆன்மாஉங்களுக்குஎன்ன சொல்கின்றதுஎன்பதைகேட்டீர்களானால்... நான்உங்கள்ஆன்மாவுக்குசொல்வதுஸ்ரு' தி- Pure Science, பரமஸத்யங்கள். உங்கள்ஆன்மாஅதைஉள்வாங்கி, உங்கள்வாழ்க்கைக்குஉரியதாகமாற்றிக்கொண்டு, உங்களுக்குப்புரிய வைப்பதுஸ்ம்ரு'தி'. ஸ்ரு'தி, ஸ்ம்ரு' தி- இரண்டும், உங்களுக்குள்இருக்கும்கு ருவிடம்இருந்துபெறுவீர்கள். அதனால், கேனேஷிதம்பததிப்ரேஷிதம்மனக்கேன: ப்ராண: ப்ரதம: ப்ரைதியுக்த: கேனேஷிதம்வாஜமிமாம்வதந்திசக்ஷு: ஸ்ரோத்ரம்கவுதேவோயுனக்தி '' கண்கள்மூலம்பார்ப்பவன்யாரோ? செவிகள்மூலம்கேட்பவன்யாரோ? மனம்செயல்படஅந்தஉள்ளார்ந்த ஶக்தியாரோ? மனதைசெயல்படச்செய்கின்றஅந்தஉள்ளார்ந்தஶக்தியாரோ? ப்ராணனைசுழலச் செய்கின்றஅந்தஆதாரம்யாரோ? மனிதர்களைப்பேசச்செய்கின்றஅந்தஉள்இயக்கம்யாரோ? அவர்மீது உங்கள்கவனத்தைசெலுத்திஅமர்ந்திருங்கள்." உங்களுக்குள்யார்பார்க்கிறாரோ, யார்கேட்கிறாரோ, யார்உங்களுக்குள்தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறாரோ, அவர்மீதுகவனத்தைசெலுத்திக்கேளுங்கள். நான்சொல்வதுஉங்கள் வாழ்க்கையில்முழுமையாகவெளிப்படும். ஒன்றுமேவேண்டாம்ஐயா, இந்தபர.. பர.. பர.. வென்றுஎப்போதும்இருக்கின்ற, அந்தபர.. பர.. பரவென்று இருக்கின்றஅந்தமனஅமைப்பைவிட்டுவிட்டு, ஒருநிமிடத்திற்குஒருமுறைscroll பண்ணுவது, அங்கும்இங்கும் பார்த்துக்கொண்டேஇருப்பதுஎன்றஇந்தபரபரப்பானமனஅமைப்பைவிட்டுவிட்டுஅமைதியோடுஅமர்ந்து, வெளியில்இருந்துஅல்ல, வெளியில்இருந்துவந்தஇந்தவார்த்தைகள்விழுந்து, உள்ளுக்குள்என்னவற்றை எல்லாம்விளக்குகின்றதுஎன்று, உள்ளுக்குள்ளேஎன்னவற்றைஎல்லாம்வெளிப்படுத்துகிறதுஎன்று அமைதியோடுபாருங்கள். நிமிர்ந்துஅமருங்கள். … ஆழ்ந்துகேளுங்கள்Formless in form Nameless in name Timeless in time Spaceless in space Causeless in cause அவ்யக்தம்வ்யக்தமாய்வெளிப்படுவதுதான்'ஸர்க்க:' - முதன்மைப்படைப்பு. இப்பொழுதுஒவ்வொன்றாகப்பார்ப்போம்: Timeless in time: காலம்கடந்தது, காலாதீ தமானதுகாலத்திற்குள்வெளிப்படுவது. கொஞ்சம்பொறுமையோடுஉட்கார்ந்து, ' காலம்என்றால்என்ன?' என்றுபுரிந்துகொள்ளுங்கள். இந்தஒருஸத்யத்தைஉள்வாங்குங்கள்: ' எதிர்காலம்என்றுமேவராது. இறந்தகாலம்இருந்ததேகிடையாது.' நன்றாகக்கேளுங்கள்... இந்தஸத்யம்புரிந்தபிறகு, உங்களுக்குஒருமிகப்பெரிய'ஆஹா.… ! இந்தஅளவிற்கு எளிமையானஸத்யம்புரியாமல்வாழ்வையேதுக்கத்தில்தொலைத்தேனே' என்றுயார்யாரெல்லாம்வெகுண்டு எழுகின்றீர்களோ, அதுதான்' ஆன்மீகஎழுச்சி!' இந்தஸத்யத்தின்பலம், இதுபுரிந்தவர்கள்பலபேர்நான்பார்த்திருக்கின்றேன், இதைtattoo பண்ணியே வைத்துக்கொள்கிறார்கள். ஏனென்றால், மறக்காமல்பார்த்துக்கொண்டேஇருப்பதற்கு. படுக்கைஅறையில் வேண்டுமானாலும்எழுதிவைத்துக்கொள்ளுங்கள்அல்லதுtattoo பண்ணிவைத்துக்கொள்ளுங்கள். என்ன வேண்டுமானாலும்செய்துகொள்ளுங்கள். முதலில்புரிந்துகொள்ளுங்கள், எதிர்காலம்எக்காலத்தும்வருவதில்லை. '' நாளைக்குசந்தோஷமாகஇருக்கலாம், 10 லக்ஷம்ரூபாய்வந்தஉடனேஅமைதியாகஇருக்கலாம், 10 கோடி ரூபாய்சம்பாதித்துவிட்டால்அமைதியாகிவிடுவேன், 100 கோடிரூபாய்லாட்டரியில்கிடைத்துவிட்டால், சந்தோஷமாகிவாழ்க்கையேபூர்ணமுழுமைஅடைந்துவிடுவேன், எப்படியாவதுஇந்தபையன், இந்த பெண்ணைகல்யாணம்பண்ணிக்கிட்டாlife- ல்settle ஆகிவிட்டுhappy- யாகஇருப்பேன், எப்படியாவதுஇந்தgoal-ஐ achieve பண்ணிவிட்டேன்என்றால்அல்லதுஇந்தjob கிடைத்துவிட்டால், இந்தமாதிரியானcareer- ல்settle ஆகிவிட்டால், இந்தcareer breakthrough அமைந்துவிட்டால், இந்தcinema- வில்நடிக்கின்றchance கிடைத்துவிட்டால்வாழ்க்கையிலேsettle ஆகிவிடுவேன்'' என்றுஉங்கள்வாழ்க்கையைஎதிர்காலத்துக்கு விற்றுக்கொண்டிருக்கும்அனைவரும்தயவுசெய்துகேளுங்கள். எதிர்காலம்வருவதேஇல்லை! காரணம்என்னவென்றால், அந்தஎதிர்காலம்ஒருவேளைநீங்கள்அந்தகுறிக்கோளையேஅடைந்துவிட்டால்கூட, 'நிகழ்காலமாக' தான்வரும். அதுநிகழ்காலமாகவரும்பொழுது, எதிர்காலத்தின்மீதேஉங்கள்வாழ்க்கையை தள்ளிப்போடுகின்றஇந்தமனஅமைப்பின்காரணமாக, 100 கோடிகுறிக்கோள்1000 கோடியாகமாறிவிட்டு, ''1000 கோடிachieve பண்ணிவிடலாம். பிறகுhappy- யாகஇருப்போம்அப்பா, அதற்குப்பிறகுஎன்life- ஏcelebration- தான்பா, party- தான்பா'' என்றுஎண்ணுவீர்கள். ஆழ்ந்துகேளுங்கள், எதிர்காலத்தின்மீதுஉங்கள்வாழ்க்கையைதள்ளிப்போட்டுக்கொண்டிருக்கின்ற... எதிர்காலம்நிகழ்காலம்ஆனபோதும், எதிர்காலத்தின்மீதுநீங்கள்சுமத்தியகுறிக்கோள்நிகழ்காலம் ஆனபொழுதுகூட, மீண்டும்உங்கள்வாழ்க்கையைஎதிர்காலத்தின்மீதேதள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இதுஎத்தனைப்பேருக்குபுரிகின்றது? நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். எதிர்காலம்என்பதே, '' இதுநடந்தால்வாழ்வேன். அதுநடந்தால்சுகமாய் இருப்பேன். அதுநடந்தால்ஆனந்த மாகஇருப்பேன்..." என்றஎதிர்காலத்தின்மீதுஉங்கள்வாழ்க்கையைத் தள்ளிப்போடும்மனஅமைப்பு. '' அதுநடந்தால்நான்ஆனந்த ம்அடைந்துவிடுவேன், சுகம்அடைந்துவிடுவேன், அமைதிஅடைந்துவிடுவேன், நிம்மதிஅடைந்துவிடுவேன், சாந்தம்ஆகிவிடுவேன், என்வாழ்க்கைமுழுமை ஆகிவிடும்'' என்றஇந்தமனஅமைப்புதான், உங்களுக்குசமுதாயம்செய்துவைத்தமிகப்பெரியமூளைச் சலவை. லோகாயதம்எனப்படும்materialistic philosophy> materialistic- ஐ life principle- ஆகவைத்திருக்கின்றmaterialistic philosophy, உங்களுக்குச்செய்யும்மிகப்பெரியமூளைச்சலவை- எதிர்காலத்தின்மீதுஉங்கள்வாழ்வை சுமத்துவது. எதிர்காலம்வரப்போவதேஇல்லைஐயா. எதிர்காலம்ஒருகற்பனைconstruct ஐயா. கற்பனையின்உருவாக்கம். அதேமாதிரிதான்... '' இதுநடந்துருமோ, அதுநடந்துருமோ, இதுநடந்தால்என்வாழ்வுஅழிந்துவிடுமோ, அது நடந்தால்என்வாழ்வுஅழிந்துவிடுமோ...? எதிர்காலத்தில்எதிர்மறையாகநிகழ்ந்துவிடுமோ?...'' என்றுநீங்கள் நினைக்கின்றஎண்ணங்கள்எல்லாமே, வெறும்காலியான, காற்றடைத்தபலூன்ஐயா. அதைஅமைதியாகபார்த்தீர்களானாலேபுரிந்துவிடும், எத்தனைமுறைஉங்கள்கற்பனையாலேஊதி பெரிதாக்கப்பட்டஇந்த' பயபலூன்கள்', நிகழ்காலமாகவரும்போதுஉடைந்துகாணாமல்போய்... bogus- ஆன பயங்களால்உங்கள்மனதைஅழித்துக்கொண்டு, உணர்வைஅழித்துக்கொண்டு, வாழ்விழந்துநிற்கின்றீர்கள் என்பதுஎத்துனைப்பேருக்குப்புரிகின்றது? எதிர்காலம்என்பதேimaginary construction ஐயா. ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள், இப்பொழுது... '' நாளைகாலையில்வா, இரண்டுபேரும்ஒன்றாகடீசாப்பிடலாம், 10- ம்தேதிவா, நாம்இரண்டுபேரும்உட்கார்ந்துbreak fast சாப்பிடலாம்" என்றஅந்தகடிகாரம்சம்பந்தப்பட்ட காலம்வேறு. அந்தகடிகாரம்எதற்காக? நாம்எல்லோரும்சேர்ந்து, நாம்எல்லோரும்வாழ்வதற்குsmooth- ஆகநம்முடையவாழ்க்கையின்போக்கு, நம் shared reality-ல், நாம்எல்லாரும்பகிர்ந்துகொண்டிருக்கின்றஇந்தreality-ல், வாழ்க்கையின்போக்குகொஞ்சம் சுமூகமாகஇருக்கவேண்டும்என்பதற்காகநாமஉருவாக்கிக்கொண்டதுகடிகாரம். கடிகாரம்கடவுள்ஆகாது. பஞ்சாங்கம்பரமஶிவம்ஆகாது. பஞ்சாங்கத்தால்சொல்லப்படும்காலம், நேரம்- பரம்பொருள்ஆகாது. நம்முடையஉபயோகத்திற்காகஉருவாக்கிக்கொள்ளப்பட்டஇந்தகடிகாரம்என்பதுவேறு, நீங்கள்வாழுகின்றஎதிர்காலம், கடந்தகாலம், நிகழ்காலம்வேறு. இப்பொழுதுநீங்கள்வாழுகின்ற, அதாவதுஎதைஉங்களுடையஅனுப வமாகவாழுகின்றீர்களோ... அந்த எதிர்காலம், நிகழ்காலம், கடந்தகாலத்தைப்புரிந்துகொள்ளுங்கள். உங்களுடையஎதிர்காலமேஏக்கம், பயம், ' ஏமாறப்போகின்றோம்' என்றுதெரிந்தும்வைத்திருக்கின்றஒரு விதமானhope... 'நம்பிக்கை' என்பதுபெரியவார்த்தை, அதுகிடையாது. அந்தவார்த்தையைஉபயோகப்படுத்த மாட்டேன். 'ஏமாறப்போகின்றோம்' என்றுதெரிந்தும், குருட்டுத்தனமான, அதைஆழ்ந்துபார்க்கவேண்டாம் என்றுநம்மைநாமேகண்களைக்கட்டிக்கொண்டிருக்கின்றகுருட்டுநம்பிக்கை. ஆழ்ந்துகேளுங்கள், அதுதான்blind spot hope. அதாவதுநமக்குநன்றாகத்தெரியும், '' பத்துகோடிரூபாய்வந்த உடனேlife- லநான்happy- யாகஇருப்பேன், life- ஐcelebrate பண்ணுவோம்பா, life- யேachieve பண்ணிட்டம்பா'' என்றுஇப்பொழுதுநினைத்துக்கொண்டிருக்கின்றநீங்கள், பத்துகோடிவந்தஉடனேஅதைநூறுகோடியாக மாற்றுவீர்கள். அப்பொழுதும்goal- ஐமாற்றி, வாழ்க்கையைவாழ்வதைதள்ளிப்போடுவீர்கள்என்று உங்களுக்கேத்தெரியும். ஆனால், ஒருவிதமான... அதாவதுஅந்தஉண்மையைத்திரையிட்டுமறைத்து வாழ்க்கையைப்பரபரப்போடுசெலுத்துதல். எதிர்காலம்என்பது, நீங்கள்கற்பனையாய்கட்டமைத்துக்கொண்டு, இல்லாத, நிகழவேப்போகாத, நிஜத்தில்வரப்போவதேஇல்லைஎன்கின்றகற்பனையானபயங்களும், நிறைவேறினாலும்நிம்மதியைதரப்போவதில்லைஎன்கின்றஎதிர்பார்ப்புகளும்- இவைகளையெல்லாம் நிறைத்துத்தான்'எதிர்காலம்' என்கின்றகற்பனையைக்கட்டமைக்கின்றீர்கள். அடுத்து: கடந்தகாலம். சற்றேபொறுமையாகக்கேளுங்கள், கடந்தகாலம்என்கின்றஒன்றுஇல்லவேஇல்லை! உடனே, ''ஆஹா! சாமி, எனக்குmemory இருக்கே... இந்தமாதிரிநான்பிறந்தேன், இந்தமாதிரிவளர்ந்தேன், இங்குபடித்தேன், இங்குஇருந்தேன், இவர்களையெல்லாம்பார்த்தேன், இதெல்லாம்go through பண்ணேன்.. எனக்குmemory இருக்கே!" என்றுசொல்லாதீர்கள். தயவுசெய்து, அப்படியேஉங்களுடையகடந்தகாலம்என்றுநீங்கள்எதைப்பார்க்கின்றீர்களோ, அதை கொஞ்சம்பாருங்கள். உங்களுக்குவிருப்பமானநிகழ்வுகளைஎடுத்து, அதுவும்சிலநிகழ்வுகளைமட்டும்எடுத்து, background music- ஐ மாற்றி, உங்கள்own... உங்களுக்குவிருப்பமானmusic- ஐபோட்டு, அதாவதுகடந்தகாலத்திலேஒருகோடி நிகழ்வுகள்நிகழ்ந்திருந்தால், அதில்வெறும்பத்து, இருபதைமட்டும்எடுத்து, ' உங்கள்கடந்தகாலவாழ்க்கை', ' உங்கள்கடந்தகாலநீங்கள்' என்றுஒருபொய்கட்டமைப்பை, பொய்யுருவாக்கியக்கட்டமைப்பைவைத்துக் கட்டிக்கொண்டுதான்நீங்கள்அழுதுகொண்டிருக்கிறீர்கள். உங்கள்கடந்தகாலமே, past- ஏஐயா... past என்றுஒன்றுகிடையாது. Past is dead - அதுஇறந்துவிட்டது. ப்ரபஞ்சத்திலே, கடந்தகாலம்இல்லை. நிகழ்காலம்மட்டும்தான்இருக்கின்றது. கடந்தகாலத்தைப்பற்றிநீங்கள்வைத்திருக்கின்றநினைவுகள், இந்தநிகழ்காலத்திலேநீங்கள் வைத்திருக்கின்ற'நினைவுகள்' தான்இருக்கின்றதேதவிர, ' கடந்தகாலம்' இல்லை! இந்தஇரண்டிற்கும்முதலில்வித்தியாசம்புரிந்துகொள்ளுங்கள். கடந்தகாலத்தைப்பற்றி, நீங்கள்நிகழ்காலத்தில்வைத்திருக்கின்றநினைவுகள்தான்இருக்கின்றதேதவிர, கடந்தகாலம்இல்லை. கடந்தகாலம்வேறு, கடந்தகாலத்தைப்பற்றிநீங்கள்வைத்திருக்கும்நினைவுகள்வேறு. இந்தநினைவுகளுக்குவருவோம். இந்தநினைவுகள்உண்மையிலேயேகடந்தகாலத்தைப்பிரதிபலிக்கின்றதா? இல்லை! முழுக்கமுழுக்கஇல்லை. ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள்! திருவண்ணாமலையிலேஅண்ணாமலையாருக்குமஹாஆரத்திநிகழ்ந்துகொண்டிருக்கின்றது. எல்லோரும் அருணாச்சலஸ்மரணம்செய்து, அண்ணாமலையானைநினைந்து, ' அருணாச்சலம்அருணாச்சலம் அருணாச்சலம்' என்றுநினைந்து... பரமஶிவப்பரம்பொருளின்அருணாச்சலகருணாமூர்த்தியின்பேரருள் பெற்று, இந்தபரமஸத்யங்களைஉள்வாங்கிஅனுபூ தியாய்அடையுங்கள். ஆழ்ந்துகேளுங்கள்... டில்லிக்குராஜவானாலும்அப்பனுக்குப்பையன். கைலாஸத்திற்குஅரசனானாலும், அண்ணாமலையானுக்குஎன்றென்றும்அடிமை. வழிவழியாய்மாதொருபாகனுக்குஅடிமைசெய்யவந்தவாழ்வே! அவன்தந்தவாழ்வே!... ஆழ்ந்துகேளுங்கள்... நினைக்கநெஞ்செல்லாம்உருகி, கண்ணெல்லாம்பணிக்க, தன்னைமறந்துகரைய வைக்கும்தனிப்பரம்பொருளே... 'நான்' இலாது'தானாய்' விளங்கும்தன்மயசொரூபமே! அண்ணாமலையானே! நேரலையில்உங்களுக்கும்காட்டலாம்என்றுநினைத்தோம். ஆனால்Copyright problem இருப்பதனால், நேரலையில்உங்களுக்குக்காட்டமுடியவில்லை. என்கண்களில்பார்த்துக்கொள்ளுங்கள். என்கண்களில் கண்டுகொள்ளுங்கள். அருணாச்சலகருணாமூர்த்தியின்பேரருளை, இப்பொழுதுநான்அவரைக் கண்டுகொண்டிருக்கின்றேன். என்கண்களில்அவரைக்கண்டுகொள்ளுங்கள். அதற்குயாரும்copyright strike அடிக்கமுடியாது. ஆழ்ந்துகேளுங்கள், கடந்தகாலம்இறந்துவிட்டது. அதற்குஉங்கள்மீதுஎந்தத்தாக்கத்தையும்ஏற்படுத்தும் ஶக்தியோ, எதுவுமேகிடையாது. அதுஇல்லாமல்போய்விட்டது! இறந்துவிட்டது! கடந்தகாலத்தைப்பற்றி, நீங்கள்இன்னும்நிகழ்காலத்திலேதூக்கிசுமந்துகொண்டிருக்கின்றநினைவுகள்தான், உங்கள்வாழ்க்கையைசின்னாபின்னம்ஆக்கிக்கொண்டிருக்கின்றது. இதைப்புரிந்துகொள்ளுங்கள். அடுத்துஅந்தநினைவுகளைப்பற்றிபார்த்தோமானால், அந்தநினைவுகள்உண்மையிலேயேகடந்தகாலத்தில் நிகழ்ந்தவைகளையாபிரதிபலிக்கின்றது? சத்தியமாகஇல்லை. சத்தியமாகஇல்லை! ஒருஅழகானஒருமொழி, ஒற்றைவாக்கியம்: நூறுநன்மைசெய்து, ஒருதீங்குசெய்ய- 'தீங்கை' மட்டும்நினைப்பவன்மனிதன். நூறுதவறுசெய்தாலும், ஒருநன்மைசெய்தால்- 'நன்மையை' மட்டும்பார்ப்பவன்பரம். தெய்வம்! இதுஒருone liner - ஒற்றைவரிவாக்கியம். கொஞ்சம்ஆழ்ந்துஉங்களுடையகடந்தகாலத்தைநீங்களேபாருங்கள்ஐயா. உண்மையில்நிகழ்ந்தவைக்கும், நீங்கள்' உங்கள்கடந்தகாலம்' என்றுகடந்தகாலத்திலுடையநிகழ்வுகளைச் சார்ந்து, உங்களைப்பற்றிநீங்கள்வைத்திருக்கும்இந்தக்கருத்து, கடந்தகாலத்தின்நிஜத்தைக்காட்டவில்லை. உங்களுடையpast- ஐபற்றியmemories, அந்தmemories- ஆல்நீங்கள்construct பண்ணிவைத்திருக்கின்ற உங்களுடையidentity, உண்மையிலேயேpast- ல்நடந்தpast life-ஐ, exact facts - ஐmirror பண்ணவில்லைஐயா. உங்கள்கடந்தகாலம்... நிகழ்ந்ததையும், நீங்கள்வைத்திருக்கின்றmemories- யும்compare பண்ணி பார்த்தீர்களானாலேதெரியும்- ' இதுதான்மிகப்பெரியபொய்செய்தி'. நீங்கள்தலையிலேசுமந்து கொண்டிருக்கும்மிகப்பெரியopinionated news! Zero fact - 100% opinion. உங்கள்வாழ்க்கையின்மீதுநீங்களேஒருYellow Journalism நடத்திக்கொண்டிருக்கின்றீர்கள்என்றுபுரியும்ஐயா. உங்களுக்குநீங்களேமிகப்பெரியகொடுமை இழைத்துக்கொள்ளுகின்றீர்கள். இன்றுஒரு... ஒருமணிநேரம்மட்டும்செலவுசெய்து, கடந்தகாலவாழ்க்கையிலேஉங்களுக்குநினைவிலே இருக்கின்றநிகழ்வைஎல்லாம்எழுதுங்கள். உண்மையிலேயேஶ்ரத்தை யோடுசெய்யுங்கள். செய்தீர்களானால் உங்களுக்குப்புரிந்துவிடும், ''ஆஹா! எவ்வளவுநன்மைகள், எவ்வளவுவெற்றிகள், எவ்வளவுபெருமைகள், எவ்வளவுநடந்துருக்கு! ஆனால்கடந்தது... கடந்தகாலநினைவுகள்என்றுஎனக்குள்இருப்பதைப்பார்ததால்- வெறும்வலி, வேதனை, துக்கத்தையேமீண்டும்மீண்டும்உருவாக்குகின்றநினைவுகள்தான்கடந்ததைப் பற்றியநினைவுகளாகஇருக்கின்றன'. ' கடந்தகாலம்' என்கின்றஒருபோலிக்கட்டமைப்பைஎனக்குள் உருவாக்கிவைத்து, தொடர்ந்துஎன்னைநானேவிமர்சனம்செய்துகொண்டேஇருக்கிறேன் ' என்பது உங்களுக்குப்புரிந்துவிடும். தொடர்ந்துஉங்களைநீங்களேசுயசந்தேகம், சுயவெறுப்பு, சுயமறுப்புசார்ந்தவார்த்தைகளைஎரிந்து … கொண்டேஇருந்துஇதில்ஒருகொடுமைஎன்னவென்றால், உங்களைநீங்களேconvince வேறு செய்துகொள்கின்றீர்கள், '' நான்என்னcriticize பண்ணிட்டேஇருந்தேன்என்றால்தான், என்னைநான் இதற்குமேலாவதுdevelop பண்ணிப்பேன். என்னைcontrol- ல்வைத்திருந்தேன்என்றால்தான்இதற்குமேல்நான் என்னைdevelop பண்ணிப்பேன்" என்று. ஐயோ! இதைவிடமிகப்பெரியதவறான, பொய்யானகருத்தினால்மூளைச்சலவைசெய்யப்படுவது வேறொன்றுஉண்டோ? உங்களைநீங்களேதொடர்ந்துself doubt-ல், self hatred-ல், self denial-ல்... சுயசந்தேகம், சுயவெறுப்பு, சுயமறுப்பு சார்ந்தவார்த்தைகளைப்போட்டுஉங்களைவிமர்சனம்செய்துகொண்டேஇருந்தீர்களானால், self negative words- ஐஉபயோகப்படுத்திக்கொண்டேஇருந்தீர்களானால், உங்களுக்குள்என்னவார்த்தைகளைத்திரும்பத்திரும்ப சொல்லிக்கொள்ளுகின்றீர்களோ, அந்தவார்த்தைகள்நேரடியாகப்ரபஞ்சத்திற்குநீங்கள்இடும்கட்டளை என்பதைப்புரிந்துகொள்ளுங்கள். அந்தவார்த்தைகளையாரும்கேட்கவில்லைஎன்றுநினைக்காதீர்கள். ப்ரபஞ்சம்கேட்டுக்கொண்டிருக்கின்றது. அதனால்அப்பொழுதுப்ரபஞ்சம்என்னபண்ணும்? அதேமாதிரிதான் உங்கள்வாழ்க்கையைஉங்களுக்குmirror செய்துகாட்டும். SDHD- என்றுசொல்லுவேன். ADHD மாதிரியேSDHD- Self Doubt> self Denial> self Hatred. இந்தSDHD சார்ந்த வார்த்தைகளையே, எண்ணங்களையேஉங்களைநோக்கிநீங்கள்பிரயோகப்படுத்திக்கொண்டே இருப்பீர்களானால், ப்ரபஞ்சம்அதைக்கேட்டு, அதைப்போலவேஉங்கள்வாழ்க்கையையும்கட்டமைக்கின்றது. என்னஒருகொடுமையானvicious circle இது! சூழ்ச்சிவலை. இதில்ஒருமிகப்பெரியகெட்டசெய்திஎன்னவென்றால், இதைஅமைத்துக்கொண்டதேநீங்கள்தான்ஐயா. இதில் ஒருமிகப்பெரியநல்லசெய்திஎன்னவென்றால், இந்தவலையில்இருந்துவெளியில்வரவும்உங்களாலேயே முடியும். வேறுயாரும்உதவவேண்டும்என்றுதேவையில்லை. மிகப்பெரியகெட்டசெய்தி: இந்தமாயவலையைஉருவாக்கி, அதற்குள்உங்களைக்கட்டிசீரழித்துக் கொண்டிருப்பதுநீங்கள்தான். வேறுயாரும்செய்வில்லை. நீங்களேதான்செய்துகொள்கின்றீர்கள். ஒருநல்லசெய்திஎன்னவென்றால், உங்களால்உடனடியாகஇதிலிருந்துவெளிவரமுடியும். ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள், கடந்தகாலம்இறந்துவிட்டது. இந்தஸத்யத்தைப்புரிந்துகொள்ளுங்கள். உங்களைஏமாற்றமாட்டேன், பொய்சொல்லமாட்டேன், உங்களுக்கு ஸத்யத்தைச்சொல்கின்றேன்... புரிந்துகொள்ளுங்கள். 'கர்மா' என்றுஒன்றுகிடையாது. கடந்தகாலம் இறந்துவிட்டது. அதுஉங்களைப்பாதிக்கவேமுடியாது. கடவுள்CCTV எல்லாம்வைத்துக்கொண்டு, உட்கார்ந்துகொண்டு, மேலேஇருந்துபார்த்துக்கொண்டெல்லாம் இல்லைஐயா. கடந்ததைப்பற்றிநீங்கள்வைத்திருக்கும்... நிகழ்காலத்திலேநீங்கள்சுமந்துகொண்டிருக்கும்நினைவுகள்தான் நிஜமானகர்மம். அதுதான்நிஜமானபிரச்சினை. இந்தநினைவுகளைசீரமைத்துவிட்டீர்களானால், இந்தகடந்த காலத்தின்நினைவுகளை, நிகழ்காலத்தில்நீங்கள்சுமந்துகொண்டிருக்கும்இந்தநினைவுகளைசீரமைத்து விட்டீர்களானால், கடந்தகாலத்திலிருந்துஉங்களுக்குவிடுதலைஇந்தவினாடி! நிகழ்காலத்திலேநீங்கள்தூக்கிச்சுமந்துகொண்டிருக்கும்கடந்தகாலத்தின்மலம், நரல்மட்டும்தான்பிரச்சினையேதவிர- கடந்தது'மறைந்தது', 'இறந்தது'. இறந்தகாலம்- இறந்துவிட்டகாலம்! அதைப்புரிந்துகொள்ளுங்கள்ஐயா. இறந்தகாலம்- இறந்துவிட்டகாலம். இறந்தகாலத்திலேநிகழ்ந்தநிகழ்வுகளுக்காக, நீங்கள்ஒருபோதும்தண்டனைக்குஉள்ளாக்கப்படுவதில்லை. ஐயா, நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இதுபரமரகசியம். ஆனால், 'தண்டனை' என்கின்றபயம், பயத்தால் உங்களைமூளைச்சலவைசெய்து, அதனால்உங்களைத்தங்களுக்குஏற்றார்போல, ' தங்களுடைய அடிமைகளாகமாற்றிக்கொள்ளவேண்டும்' என்றுநினைக்கின்றகும்பல்உருவாக்கிவைத்தசதிவலையில் சிக்கி, நீங்கள்சின்னாபின்னம்ஆகிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும், சிக்கியதற்குநீங்கள்பொறுப்பு. சிக்கவைத்ததற்குஅவர்கள்பொறுப்பு. ஒன்றுமில்லைஐயா, கட்டணமில்லாதபொதுக்கழிப்பிடத்தில், எல்லாரும்கழிந்துவைத்துவிட்டுப்போனதை, நீங்கள்ஏன்ஐயாமொத்தமாகதலையில்சுமந்துகொண்டிருக்கின்றீர்கள்? தலையில்சுமப்பதுஉங்கள்தவறுதானே? உங்கள்கடந்தகாலம்என்பதுஒன்றுமேஇல்லைஐயா. உங்களைச்சுற்றியிருந்தசமூகம், கட்டணமில்லாப் பொதுக்கழிப்பிடத்தில்கழிந்ததுமாதிரி, கழிந்துவைத்துவிட்டுபோனதுஐயா. கொஞ்சம்strong-ஆன, அருவருப்பானவார்த்தைங்களைஉபயோகம்பண்ணுகிறேன். ஆனால்அதைச்சொன்னால்தான்புரியும் என்பதனால்அதைச்சொல்கின்றேன். கட்டணக்கழிப்பிடத்தையோசிக்காதீர்கள், அதுரொம்பசுத்தமாகஇருக்கும். இலவசக்கழிப்பிடத்தைச்சொல்கிறேன். ஊர்பொதுக்கழிப்பிடத்தில், அவன்அவன்மொத்தமாககழிந்து வைத்துவிட்டுப்போனதை, நீங்கள்ஏன்ஐயாதலையில்சுமந்துகொண்டிருக்கின்றீர்கள்? உங்கள்கடந்தகாலமேஇலவசஊர்பொதுக்கழிப்பிடம்ஐயா. உங்களை ச்சுற்றியிருந்தசமுதாயம், மொத்தமாக கழிந்துவைத்துவிட்டுபோனநரல். அவர்கள்கழிந்தது, அவர்கள்தவறு. ஆனால்அதைநிகழ்காலத்திலேஉங்கள் தலையில்சுமந்துகொண்டிருப்பது- உங்கள்தவறு. நிகழ்காலத்திலேநீங்கள்சுமந்துகொண்டிருக்கும்... நிகழ்காலத்தில்நீங்கள்சுமந்துகொண்டிருக்கின்ற கடந்தகாலநினைவுகள்கூட, உண்மையிலேயேகடந்தகாலத்தைநிஜத்தில்பிரதிபலிப்பதில்லைஎன்பதைப் புரிந்துகொண்டு, இதுஒருவிதமானபைத்தியக்காரத்தனத்தைத்தான், நீங்கள்தலையில்தூக்கிக்கொண்டு திரிகின்றீர்கள்என்பதைமட்டும்புரிந்துகொள்ளுங்கள்ஐயா. Past is your creative reconstruction. Nothing but creative reconstruction. Future is nothing but creative construction. Past is creative reconstruction.Future is creative construction. - இரண்டுமேஇல்லைஐயா. இருப்பது, 'இப்பொழுது' இருக்கின்றநித்யநிகழ்காலம். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், ' நிகழ்காலம்இருக்கிறது' என்றுநான்சொல்லமாட்டேன். காரணம் என்னவென்றால், நீங்கள்என்னபுரிந்துகொள்கின்றீர்கள்என்றால், ' எதிர்காலம்நிகழ்காலமாகவந்து, கடந்த காலத்துள்மறைகிறது' என்றுநினைக்கின்றீர்கள். நீங்கள்ஆழ்ந்துஆழ்ந்து, அறிந்துஅறிந்து, அறிந்துஅறிந்துஅறிந்துதேடிப்பாருங்கள், நிகழ்காலமேஇருக்காது. காரணம்என்னவென்றால், 'இது' என்றுidentify பண்ணுவதற்குள், அந்தநிகழ்காலம்கடந்தகாலமாக மாறிவிட்டது. Atom என்றவார்த்தையைப்புரிந்துகொள்ளவேண்டும். அதுGreek Philosophy- ல்' அறிந்துஅறிந்துஅறிந்து... அதற்கும்மேல்கத்தியால்அறியமுடியாதது'. அதைAtomos என்றுசொல்வார்கள். ஏனென்றால், Greek- ல்வந்து ஒருபொருளைப்பற்றியஉண்மையை, ஆழத்தைத்தெரிந்துகொள்வதற்குஅவர்கள்உபயோகிப்பது, cut பண்ணிப்பார்ப்பதுமட்டும்தான். அதனால்தான்சிறுதுகள்... இதற்குமேல்இதைஇன்னமும்சிதைக்கமுடியாதுஎன்கிற, cut பண்ணமுடியாது என்கின்றஅந்தசிறுதுகளை'atom' என்றுசொல்கின்றார்கள். ஏனென்றால், அவர்கள்வந்துகத்திபோட்டுஅறுத்துபார்த்து, அதனால்உண்மையைத்தெரிந்துகொள்பவர்கள். உதாரணத்திற்குஒருapple எடுத்துcut பண்ணிபார்ப்பது. அதைஇன்னும்சிறிதாக, இன்னும்சிறிதாக, இன்னும் சிறிதாக, இன்னும்சிறிதாக, இன்னும்சிறிதாகஎன்று, கத்திமுனையைவிடசிறிதாகிவிட்ட, அதற்குமேல்அதை சிறிதாக்கமுடியாதபொருளைatom என்றுசொல்லுவார்கள். நம்ஸம்ஸ்க்ரு' தத்தில்அதேatom- க்குஒருவார்த்தைஇருகிறது, அதுதான்'அணு'! நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இந்தவார்த்தைக்குஎன்னதெரியுமாஅர்த்தம்? மனதால்நினைந்து, நினைந்து, நினைந்து, நினைந்து, நினைந்து, அதற்குமேல்தாண்டிச்செல்லமுடியாததுஎன்றுஅர்த்தம். ஏனென்றால், நம்மைப்பொறுத்தவரை, நாம்அறிவைஅடைகின்றவழியாகமனதையும், புத்தி யையும் உபயோகித்தோம். ஆனால்Egyptian culture-ல், Greek culture- ல்எல்லாம், வெளியில்இருக்கும்முறைகளைஉபயோகப்படுத்தி அறிவைத்தேடினார்கள். அதனால்தான்அதுexternal materialistic culture. நம்முடையதுinternal subjective enlightenment science. நம்முடையதுமுழுஅறிவாகமாறியதற்குக்காரணம், முற்றறிவாய், பேரறிவாய்மலர்ந்ததற்குகாரணம், நம்முடையஅலகுகள், அளவிகள்... units - ஏdifferent ஐயா. அதனால்தான்கைலாஸவாசிகள், கைலாயத்தின்குடிமக்கள், என்னுடையப க்தர்கள்அனைவரும்தயவுசெய்து கொஞ்சம்ஸம்ஸ்க்ரு' தம்படித்துவிடுங்கள்ஐயா. கொஞ்சம்ஸம்ஸ்க்ரு' தம்படியுங்கள். ஏய்! நம்... நம்முடையபாரம்பரியமானதமிழன்கள், நாம்அடிப்படையாகஸம்ஸ்க்ரு'தத்தையும்- தமிழையும் ஒன்றாகச்சேர்த்துத்தான்வாழ்ந்தோம்! தமிழ், ஸம்ஸ்க்ரு' தம்- இரண்டுமேநம்முடையமொழிகள்ஐயா. மொழியைஉபயோகித்து, நம்மெய்யியலைசிதைக்கநினைத்தவர்கள்தான், இந்தமொழிப்பிரிவினைபேசி, சதிசெய்கின்றார்கள். இரண்டுமொழிகளும்நம்முடையதுஐயா! இரண்டுpurpose- க்காகmanifest பண்ணப்பட்ட, develop பண்ணப்பட்டஇரண்டுdialects! Horizontal time zone-- ல்enjoy பண்ணுவதற்குத்தமிழையும், vertical time zones- ஐபுரிந்துகொள்வதற்கு ஸம்ஸ்க்ரு' தத்தையும்நாம்தான்develop பண்ணோம்ஐயா. இரண்டும்நம்முடையதுஐயா. கொஞ்சம்உலகவரலாற்றைப்படியுங்கள், 'ஸம்ஸ்க்ரு' தத்தைஅழிப்பதற்கானமுயற்சிகளையார் செய்கிறார்கள்?, ஏன்செய்கிறார்கள்?' என்றுஎல்லாம்உங்களுக்குப்புரியும். என்னுடையபக்தர்கள், என்னுடையசீடர்கள்எல்லோருக்கும்நான்வைக்கின்றவேண்டுகோள். கைலாஸவாசிகளுக்குகுருவாக். கைலாயத்தின்குடிமக்களுக்குஇதுகட்டளை. கொஞ்சம்அடிப்படைஸம்ஸ்க்ரு' தம்படித்துவிடவேண்டும், தெரிந்துகொள்ளவேண்டும். ஸம்ஸ்க்ரு' தபா ரதிஎன்றுதமிழ்நாடுமுழுக்கஓர்அருமையானஇயக்கம்வகுப்புகள்எடுக்கின்றார்கள். 10 நாட்களில்உங்களுக்குபேசுகின்றஅடிப்படைஸம்ஸ்க்ரு' தம்கற்றுக்கொடுத்துவிடுவார்கள்ஐயா. பத்தேநாளில் நன்றாகக்கற்றுக்கொள்ளலாம். கற்றுக்கொண்டீர்களானால், கலாச்சாரத்தின்அளவி, அளவு, அடிப்படை புரிந்துவிடும்ஐயா. ஒன்றும்இல்லை.. Atom என்றவார்த்தைக்கும்'அணு' என்றவார்த்தைக்கும்மிகப்பெரியவித்தியாசம் இருக்கின்றது. நாம்usually English- லஎன்னபண்ணுவோம், அணுவைatom- என்று மொழிபெயர்த்துவிடுகின்றோம். அந்தவார்த்தையின்வேர்சொல், அந்தவார்த்தைஎவ்வாறுஉருவானதுஎன்று பார்த்தீர்களானால்புரியும்... அவர்கள்வெளியில்அறிவைத்தேடியவர்கள். இவர்கள்உள்ளுக்குள்மொத்த ப்ரபஞ்சத்திற்குள்ளும்அறிவைத்தேடியவர்கள். அவர்கள்வெறும்பூ மண்டலத்திலே, கண்ணால்காணக்கூடிய புலன்களாலேதெரியக்கூடியபொருட்களிலேஅறிவைத்தேடியவர்கள். இவர்கள்ஆன்மாவினால்உணர்வினால் உணரக்கூடியஅனைத்தையும், அனைத்திற்குள்ளும்புகுந்துஅறிவைத்தேடியவர். Atomos என்கின்றஅந்தGreek- ல்அந்தவார்த்தைக்குஅர்த்தமேஎன்னவென்றால், இதற்குமேல்cut பண்ண முடியாது, uncuttable> indivisible. Uncuttable- என்றவார்த்தைத்தான்correct. That which cannot be split. ஆனால்ஸம்ஸ்க்ரு'தத்தில், அணுஎன்றஅந்தவார்த்தைக்கு, அர்த்தத்தைஎடுத்துப்பாருங்கள், ' எங்குபுத்தி, மனத்தின்ஆராய்ச்சிமுடிவுபெறுகின்றதோஅங்கு, அது...' திருக்குறளைதமிழில்அனுப விக்கவேண்டும்ஐயா, ஆங்கிலத்தில்படித்தால், அதுவாழ்க்கைக்கானவெறும் மருந்து. தமிழில்அனுபவித்தால்தான், அதுவாழ்க்கைக்கானபெரும்விருந்து! அதேமாதிரிஇந்தபரமஸத்யங்களை, அந்தtechnical terms-ஐ, அப்படியேமூலமொழியிலேயேபுரிந்துகொள்ள வேண்டும். நல்லது, ஆழ்ந்துகேளுங்கள். இந்தகாலத்தைப்பற்றியஸத்யத்தைப்புரிந்துகொள்ளுங்கள். கடந்ததுஇறந்துவிட்டது, இருப்புஇல்லாதது. உங்களைசுற்றிஇருந்தசமூகம், மொத்தமாகஉங்கள்மீதுசெய்த, அவர்களுடையஉணர்ச்சியினுடைய masturbation. அவர்களுடையஉணர்ச்சி, உணர்வுஇதுஎல்லாவற்றையும்உங்கள்மீதுmasturbate பண்ணி விட்டுவிட்டிருக்கிறார்கள், கழிந்திருக்கின்றார்கள். உங்களைdustbin மாதிரிஉபயோகப்படுத்தியிருக்கிறார்கள். கழிப்பிடம்மாதிரிஉபயோகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அதைதலையில்தூக்கிக்கொண்டுசுமப்பதுஉங்கள்தவறு. கடந்ததுஇறந்தது. அதனால், அதைநிகழ்காலத்தில்சுமந்துகொண்டுசெல்வதைவிடுங்கள். அதைநிகழ்காலத்தில்சுமப்பதற்காக, உங்களுக்குநீங்களேஏற்படுத்திக்கொள்ளுகின்றஎல்லா நியாயப்படுத்திக்கொள்ளும்கருத்துக்களும்பொய், தவறு. கடந்ததற்குpunishment- ஏகிடையாதுஐயா, சும்மாவிடுங்கள்ஐயா. உண்மையில், காலத்தைப்பற்றிபுரிந்துகொண்டவன், மிகப்பெரியஆனந்த த்தையும்அமைதியையும் அடைகின்றான், முழுமைஅடைகின்றான். ' நிகழ்காலம்எது?' என்றுதேடிப்பார்த்தீர்களானால், தேடிதேடிதேடிதேடிதேடிபார்த்தீர்களானால், நீங்கள்'' இது நிகழ்காலம்" என்றுபிடிப்பதற்குள், அதுகடந்தகாலமாகிவிட்டது! மனதாலே' இதுஇதுஇதுநிகழ்காலம்' என்பதற்குள்அதுகடந்தகாலமாகிவிட்டது! அதனால், ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள்: அப்பொழுதுநீங்கள்கேட்கலாம், '' என்னசாமிசொல்றீங்க? எதிர்காலமும்இல்லை, கடந்தகாலமும்இல்லை, நிகழ்காலமும்இல்லை. அப்பஎதுதான்இருக்கு?' என்று. புரிந்துகொள்ளுங்கள்: ' நித்யநிகழ்வு- Eternal Now!' … இப்பொழுதுநிகழ்ந்துகொண்டிருக்கின்றஉங்களுடையகடந்தகாலநினைவுகளும், எதிர்காலத்தைப்பற்றிய எண்ணங்களும்- இரண்டையும்நீங்கள்இப்பொழுதுஅனுப வித்துக்கொண்டிருக்கின்றஇந்த' நித்யநிகழ்வு' தான்நிரந்தரமாக, நித்யமாகஇருக்கின்றஒன்று. கடந்தகாலத்தின்நினைவுகளாலேஇந்தநித்யநிகழ்வைஆக்கிரமித்து, நீங்கள்கடந்தகாலத்தில்இருப்பதாகக் கற்பனைசெய்துகொள்வதும், எதிர்காலத்தின்ஏக்கங்கள், எண்ணங்களைக்கொண்டுவந்துஇந்தநித்யநிகழ்வைஆக்கிரமித்து, நீங்கள் … எதிர்காலத்தில்இருப்பதைப்போலகற்பனைசெய்வதும்- இந்தஇரண்டிற்கும்நடுவிலே, ' எங்கடாநிகழ்காலம்?' என்றுதேடி... அது' இல்லவேஇல்லை' என்றுபுரிந்துகொள்வதும்... இந்தமூன்றையும்நீங்கள்செய்யும்பொழுதும்இருக்கின்றஒன்றேஒன்று- ' நித்யநிகழ்வு!' உங்களுடையஇந்த focal point. Comedy movie ஓட்டினாலும், romance movie ஓட்டினாலும், horror movie ஓட்டினாலும், terror movie ஓட்டினாலும் அல்லதுஉங்களைஓடவைக்கிற, '' ஐயோபணத்தகொடுத்துwaste பண்ணிட்டோமேடா" என்றுஉங்களை அலண்டடித்துஓடவைக்கின்றterrific movie ஓட்டினாலும்- screen ஒன்றுதான். அதேscreen- ல்தான் ஓட்டுகின்றார்கள். அதேமாதிரி, கடந்தகாலத்தைக்கொண்டுவந்துநீங்கள், ' கதறுகதறு' என்றுகதறும்பொழுதும், எதிர்காலத்தை நினைந்துநீங்கள்ஏங்கும்பொழுதும்அல்லதுஎதிர்காலத்தைப்பற்றிபயந்துநடுநடுங்கும்பொழுதும், நிகழ்காலத்தைத்தேடி'' எங்கடாநிகழ்காலம்?" … என்றுஏனென்றால், இந்தநிறையஇந்தத் யானம் பண்ணுகிறேன்என்கின்றபேர்வழிகள், ''Power of Now - நிகழ்காலத்தில்இருங்கள்" என்றெல்லாம்எதையாவது …அரைகுறையாக. இன்னொருமுக்கியமானவிஷயத்தைஇப்பொழுதுசொல்லிவிடுகின்றேன்கேட்டுக்கொள்ளுங்கள்: இந்தபரமஸத்யங்கள், ஜ்ஞாநங்களைதிருடிக்கொண்டுபோய், digest பண்ணி, இந்தவார்த்தைளில்மட்டும் விளையாடிக்கொண்டிருக்கின்றஇந்தMax Mullerian மரபிலேகற்றகு ருமார்களிடம்போனீர்களானால்... மகனுங்களா... காக்காபிரியாணிதான்! ஏனென்றால், இந்தமூலஸ்லோகங்கள்Max Mullerian translation- ல்இங்கிலீசுல.. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இங்கிலீசுல, Socrates - ஐபடித்துக்கொள். ஆனால்இங்கிலீசுலஸனாதனஹிந் துத ர்மத்தினுடையenlightenment science- ஆனஉபநிஷத், ப் ரஹ்மஸுத்ரம், பக வத்கீ தைமற்றும்ஸனாதனஹிந் துத ர்மத்தினுடையஅறிவியல்... ஸம்ஸ்க்ரு' தம்தெரியாமல்இங்கிலீசுலபடித்தவர்களிடம்போய்இதைக்கேட்டீர்களானால்போச்சு! காக்காபிரியாணிதிண்ணுவிட்டுஉண்ணிகிருஷ்ணன்குரல்வருமாஎன்ன? ஊ.. ஊ... ஊ.. என்றுகத்திக்கொண்டுஇருக்கவேண்டியதுதான். Sanskrit is non-translatable. அந்தஸத்யங்களைஅப்படியே... மரபுப்பாடம்கேட்டவர்களிடமிருந்துஅந்தஸத்யங்களை உள்வாங்கினீர்களானால்தான், ஸத்யம்உடனடியாகஅனுபூ தியாகமலர்ந்து, அனுப வத்தைத்தந்து, மிகப்பெரிய ஶக்தி வெளிப்பாடாய்மலரும். ஆழ்ந்துகேளுங்கள்: கடந்ததுஇறந்தது- அதுஇல்லை! எதிர்காலம்இப்போதைக்குஇல்லை- அதுவரப்போவதும்இல்லை. எதிர்காலம்என்றைக்குமேவரப்போவதில்லை. காரணம்என்னவென்றால், எதிர்காலம்வந்தாலும், அதுநித்யநிகழ்வாகத்தான்வரும். இப்பொழுதுஉங்களுக்கு இருக்கின்றஇந்தfocal point, எதற்குள்உட்கார்ந்துஇப்பொழுதுஉங்களைச்சுற்றிநடப்பதையும், நான் பேசுவதையும்கேட்டுக்கொண்டிருக்கின்றீர்களோ, இப்பொழுதுஉங்களுக்குநடக்கின்றஅனுபவங்கள், இதெல்லாம்எந்தஉணர்வுக்குள்உங்களுக்குள்நடக்கிறதோ, இந்தfocal point - தான்- நித்யநிகழ்வு. அதை' நிகழ் காலம்' என்றுசொல்லமாட்டேன். இந்த Power of Now ... … இதையெல்லாம்தேடிக்கொண்டிருக்கின்றஅந்தகும்பல்பாவம்உட்கார்ந்து.... ''ம்ம்ம்... present> presence> practising the presence> be in the present moment... ம்ம்ம்ம்'' என்றுமுக்கவேண்டியதுதான், முக்கிக்கிட்டேஇருக்கவேண்டியதுதான். அவர்களுக்குப்புரியாதஒருபரமஸத்யத்தைஉங்களுக்குச்சொல்லிவிடுகின்றேன்கேட்டுக்கொள்ளுங்கள், இதுவரைக்கும்உங்களில்பலபேர்கூடஇந்தமாதிரி''presence- ல்இருக்கவேண்டும், present- லயேஇருக்க வேண்டும், நிகழ்காலத்திலேயேஇருக்கவேண்டும்'' என்றுஅப்படியேஉற்றுஉற்றுஉற்று, நோண்டிநோண்டி நோண்டி, தலைவலிமட்டும்தான்கடைசியில்வந்துஇருப்பவர்கள்யாராவதுஇருந்தீர்களானால், உங்களுக்கும் சொல்லிவிடுகின்றேன்... கேட்டுக்கொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். நித்யநிகழ்விலே- எதிர்காலமும், கடந்தகாலமும், நிகழ்காலமும்include ஆகிவிடுகிறது. நிகழ்காலத்தைத்தேடினீர்களானால்கடந்ததையும்எதிர்காலத்தையும்... இந்தஇரண்டையும்exclude பண்ணுகின்றீர்கள். அதுexclude பண்ணும்பொழுது, இந்தfleeting நிகழ்காலத்தைஉங்களுடையமனத்தாலேப் பிடிக்கமுடியாது. ஏனென்றால், காலம்Consciousness- னுடையmanifestation. உங்கள்மனம், காலத்தைவிடசற்றுகுறைந்தநிலை manifestation. Length> breath> depth- னுடன்உங்கள்மனதினுடையசெயல்பாடுகள், அதனுடையதகுதி, அதனுடையjurisdiction முடிந்துவிடுகின்றது. இந்தlength> breath> deapth- ஐதாண்டி, 4th dimension- ஆனtime -ஐயும், space - ஐயும்உங்கள் மனம்பிடிக்கமுயற்சிசெய்தால், jurisdiction- ஐதாண்டிபோகின்றமனம்ஜெயிக்கமுடியாது. அதனால்இந்த ஸத்யத்தைப்புரிந்துகொள்ளுங்கள், இந்தpresent moment- லையேஇருக்கேன்என்றுமுக்குகிறவர்கள்எல்லோரும், எல்லாம்முக்கி, மண்டைவலி, தலைவலிதான்வரும். வேறுஒன்றும்வராது. அப்பொழுதுபரமஸத்யம் என்னவென்றால், நித்யநிகழ்வு! இப்பொழுதுஎதுநிகழ்ந்துகொண்டிருக்கின்றதோ, இந்தfocal point தான்- ' இருப்புஸத்யம்'. இந்தSecret Key, இதைப்புரிந்துகொள்ளுங்கள்: ' நிகழ்காலத்தில்இருங்கள்' என்றுநான்சொல்லவில்லை, ' நித்யநிகழ்வில் இருங்கள்' என்றுசொல்கிறேன். Eternal Now> Not the present now. NO! இரண்டிற்கும்வித்யாசம்இருக்கின்றது. நிகழ்காலத்தைத்தேடினீர்களானால்கடந்ததையும்எதிர்காலத்தையும்... … இந்தஇரண்டையும்அதாவது, '' எதிர்காலம்பற்றிஎண்ணமேவரக்கூடாது. கடந்தகாலத்தைப்பற்றியஎண்ணமும்வரக்கூடாது. நினைவுகளும்வரக்கூடாது. நிகழ்காலம்எங்கேஎங்கே? என்றுநோண்டிநோண்டிநோண்டிநோண்டிநோண்டி, ' நிகழ்காலம்' என்றுஉங்கள் மனம்பிடிக்கும்பொழுதே, அதற்குள்அதுகடந்தகாலமாகிப்போய்விட்டது. காரணம்என்னவென்றால், மனம், நீல-அகல- உயர- length, breadth, depth dimension- குள்மட்டும்தான்விளையாட முடியும். அதற்காகஉருவாக்கப்பட்டகருவி. அதனால்காலம், தேசம்என்கின்றபரிமாணத்திற்குள் விளையாடவோ, அளக்கவோ, பிடிக்கவோஇயலாது. அதனால்நித்யநிகழ்வு... மனதைஉபயோகப்படுத்திநிகழ்காலத்தில்இருப்பதுசாத்தியமல்ல. மனதைஉபயோகப்படுத்துவதைவிட்டால், நித்யநிகழ்வில்இருப்பீர்கள்! இந்த' நித்யநிகழ்வு' என்றுஇப்பொழுதுஇருக்கின்றஇது, ஒருpure awareness. இப்பொழுதுநிகழ்ந்துகொண்டேஇருக்கிறது- இந்தநித்யநிகழ்வு! இதில்தான்நீங்கள்வந்துpast movies, உங்களுடையகடந்தகாலmemory... terror movie> horror movie எல்லாவற்றையும்கொண்டுவந்து, project பண்ணிஓட்டிப்பார்த்து, '' ஐயோயம்மா" என்றுதரையில்உருண்டு பிரண்டு... இதில்ஒருகொடுமைஎன்னவென்றால், இந்தmovie- ல்hero- வும்நீங்கள்தான், villain- னும்நீங்கள்தான், heroine- னும்நீங்கள்தான், comedian- னும்நீங்கள்தான், இதில்வருகின்றசகலcharacter- ம்நீங்கள்தான், உட்கார்ந்து பார்க்கின்றaudience- ம்நீங்கள்தான், இதைவிமர்சனம்செய்துகொண்டிருக்கின்றcritic- ம்நீங்கள்தான், இதைக் கைத்தட்டிரசித்துக்கொண்டிருக்கின்றரசிகனும்நீங்கள்தான். என்னக்கொடுமையப்பா! Producer> director… அப்பா, producer> director, கதை, எழுத்து, இயக்கம், இதுஎல்லாம்சகலகலாவல்லவர்கள்கூட ஒன்றாகசேர்ந்துபண்ணியிருக்கிறார்கள். வரலாறுகள்இருக்கின்றன, History இருக்கிறது. ஆனால்audience- ம் நீங்களாகவேஇருந்து, அதைரசிக்கின்றரசிகர்களாகவும்நீங்களாவேஇருந்து, critic- ஆகவும்நீங்களாகவே இருந்த' ஒரேmovie' - உங்களுடைய'past'- ஐநீங்கள்எடுத்துட்டுவந்து, இந்த' நித்யநிகழ்வு' என்கின்றஇந்த தூய்மையானஉங்கள்Conscious screen மீதுproject பண்ணிபார்த்துகொண்டிருப்பதுதான்தான்ஐயா. ஐய்யோ! எவ்வளவுநாள்இந்தவிளையாட்டைவிளையாடிக்கொண்டிருக்கப்போகின்றீர்கள்? எத்தனைபேருக்கு''ஆஹா! என்னடா... இந்தமாதிரிதானாடாநாம்விளையாடிட்டுஇருக்கின்றோம்" என்று புரிகிறது? கைஉயர்த்துங்கள். ஹப்பா! இவ்வளவுதான்அடிப்படைஸத்யம், பரமஸத்யம். ' நித்யநிகழ்வு' என்கின்றஇந்தகாலத்திலேஇருங்கள்ஐயா... இதுதான்இருப்பு. நிகழ்காலத்தைதேடினாலும்கிடைக்காது. எதிர்காலமும்என்றுமேவாராது. கடந்தகாலம்இறந்துவிட்டது. இறந்துவிட்டகடந்தகாலத்தின்நினைவுகளைக்கொண்டுவந்துதிரைப்படமாக்கி, அந்தபடத்தைஉங்கள்மீதே, உங்கள்நித்யநிகழ்வின்மீதுவிரித்துப்பார்த்து... நடிப்பவனாயும், அதைப்பார்த்துரசிப்பவனாயும், விமர்சிப்பவனாயும், உங்களைநீங்களேபெரும்நரகத்திற்குள்ஆட்படுத்திக்கொள்கின்றீர்கள். இன்னொருமுக்கியமானஆழ்ந்தரகசியம், பரமரகசியம்: இதுஎன்னுடையவாழ்க்கையின்ரகசியம்என்று வேண்டுமானால்கூடசொல்கின்றேன்புரிந்துகொள்ளுங்கள். உங்களைநீங்களேஉள்ளுக்குள்விமர்சனம் செய்துகொண்டேஇருந்தீர்களானால், வெளியில்எவனாவதுஒரேஒருகமெண்ட்அடித்துவிட்டால்போதும், அவ்வளவுதான்... அப்படியேஉடைந்துவிழுந்து, அன்றுமுழுக்கநாள்நாசமாகப்போகிறது. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். வெளியிலிருந்துஎத்தனைதுக்கம்தரும்விஷயங்கள்வந்தாலும், அதுஉங்கள் skin - னோடுவந்தஉடனேநின்றுபோய்விடும். நீங்கள்கதவைத்திறந்துஉள்ளுக்குள்இழுத்து, ''ஆமா... ஆமா... வாவாவா... நானேஏற்கனவேஅப்படித்தான்நினைச்சுக்கிட்டுஇருந்தேன்... நீசொல்லிconfirm பண்ற, இது கரெக்ட்தான்" என்றுஉள்ளஇழுத்துவைத்து, நீங்கள்சீரழிந்தால்... என்னசெய்வது? நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்ஐயா, கர்ணனுக்குகவசகுண்டலம்மாதிரி, நம்எல்லோரையும்பெருமான் ' நித்யநிகழ்வு' என்கின்றஇந்தமிகப்பெரியகவசகுண்டலத்தோடுதான்அனுப்பியிருக்கின்றார்ஐயா. நாம்தான் சும்மாவீணாப்போனப்பெருமைக்காக, அதைதா னம்பண்ணிவிட்டு, அதைஏதோபெருமைஎன்று நினைத்துக்கொண்டு..... யாராவது... ஏதாவதுஒருகமெண்ட்அடித்தால், இங்குஉள்ளுக்குள்நாம்அதையே சொல்லிக்கொண்டேஇருப்பதனால், நாமேநம்கடந்ததைக்கொண்டுவந்து, நாமேநம்மீதுதொடர்ந்து விமர்சனங்களைவைத்துக்கொண்டேஇருப்பதனால்தான், வெளியில்இருந்துஒருவன்ஒருகமெண்ட்அடித்த உடனேயேஅதுவலிக்கஆரம்பித்துவிடுகிறது. உள்ளுக்குள்இந்தத்தொடர்ந்தஎதிர்மறைவிமர்சனத்தை, உங்களைநோக்கிவைத்துக்கொள்ளாமல் இருந்தீர்களானால்... வெளியிலிருந்துயார்எந்தஅம்பைஎய்தாலும், அஸ்திரம்எய்தாலும்... இந்த' நித்யநிகழ்வு' என்கிறஇந்தமிகப்பெரியகவசம்உங்களைக்காத்து, அந்தஅம்புஉங்கள்மீதுபடாமல், உங்களைஎந்த பாதிப்புக்கும்உள்ளாக்காமல், காணாமல்போய்விடும். அவ்வளவுதான்ஐயாஎன்வாழ்க்கை. React- ஏபண்ணமாட்டேன், respond- டேபண்ணமாட்டேன். பாவம்... அந்தஅம்பைஎய்பவர்கள், ஏதோஒன்றும் ஸத்யத்திற்காகஅதைஎல்லாம்ஒன்றும்பண்ணவில்லைஐயா.போய், அவர்கள்ஊரில், அவன்மீதுயார் யாரெல்லாம்பொதுக்கழிப்பிடத்தில்கழிக்கின்றமாதிரிகழிந்தார்களோ, அந்தநரலைஎடுத்து, என்னுடைய …பெயர்மீது. ' என்மீதுகிடையாது', என்னுடையபெயர், என்னுடையபெயர்சார்ந்தப்பெயரைவைத்துஇந்த உலகத்தவர்கள்வைத்திருக்கின்றஒருபிம்பம்... … அதன்மீதுயார்யாரெல்லாம்என்னகழிந்திருக்கின்றார்களோ இதில்இவன்கழிந்ததற்குஏற்றமாதிரி, அவனுடையpast - க்குஏற்றமாதிரி, எதுஎதெல்லாம்இதில்match ஆகிறதோ, அதைஎடுத்துகோர்த்து, இவனேஇன்னொருimage narrative- ஐset பண்ணி, அதைஎன்மேல் செலுத்தினான்என்றால், அதை'நான்' என்றுநினைத்துக்கஷ்டப்படுவதற்கு, ' நான்என்னநீயாகேட்கிறேன்?' நான்என்ன, ' அனுப்பியநீயா?' என்றுகேட்கிறேன்? அதற்குநான்எப்பவுமேபெயர்வைப்பேன், 'மலாஸ்திரம்' என்றுபெயர்வைப்பேன். அவன்சுய- மலம்மற்றும்அவன்மீதுஊரேசெய்தமலம்... இவைகளைஒன்றாக்கி, அந்தகண்ணில்இருந்து, ஊர் என்னுடைய'Brand' என்றுஒன்றைக்கட்டமைத்து, அவர்கள்பெய்தமலம்... இந்தஇரண்டையும்ஒன்றாக்கி, இதில் … அவனுக்குதேவையானதையெல்லாம்ஏனென்றால், அவன்எந்தெந்தவிதத்திலெல்லாம்தன்னைதொடர்ந்து விமர்சித்து, வருந்திதுக்கத்தில்இருக்கின்றானோ, அதேபார்வையில்தான்அவன்உலகத்தையும், மற்றவர்கள் பொழிந்தமலத்தையும்பார்ப்பான். அதனால், … அந்தமலத்திலேஅதாவதுஅவன்மீதுஉலகம்பொழிந்தமலத்தையும், உலகம்என்னுடைய பிம்பத்தின்மீதுபொழிந்தமலத்தையும், இரண்டையும்எடுத்து, கலந்து, அவனேஅதில்ஒருcreative- வாக construct பண்ணி, மலாஸ்திரம்அனுப்பினால், அதைஉள்வாங்குறதுக்குநான்என்னஅனுப்பியவனா கேட்கிறேன்? உள்வாங்கவும்மாட்டேன், பதில்சொல்லவும்மாட்டேன். வாழ்க்கையிலேgrowth வேண்டும்என்றுநினைப்பவர்கள், மற்றவர்களுடையcriticism, feedback எல்லாம் வாங்கிக்கொள்ளுங்கள்ஐயா. அதாவது1 கோடியில்இருந்து2 கோடியாகவளரவேண்டும், 2 கோடியில்இருந்து 5 கோடியாகவளரவேண்டும், 5 கோடியில்இருந்து10 கோடியாகவளரவேண்டும், உங்கள்வாழ்க்கையில்எந்த field- ல்இருந்தாலும், இந்தமாதிரிவளரவேண்டும்என்றுநினைப்பவர்கள்எல்லாம், மற்றவர்களுடையfeedback எல்லாம்வாங்கி, தட்டில்வைத்துவாரிவாரிதின்றுகொண்டிருங்கள். நான்வேண்டாம்என்றுசொல்லவில்லை. யாருக்கெல்லாம்வாழ்க்கையில்breakthrough வேண்டும்என்றுநினைக்கின்றீர்களோ...Breakthrough வேண்டும் என்றுநினைக்கின்றீர்களோ, அவர்கள்எல்லோரும், நான்சொல்வதைக்கேளுங்கள். நித்யநிகழ்வில்இருங்கள். ஒருநாளும், கடந்ததைசார்ந்துஉங்களைநீங்களேவிமர்சிப்பதையும்நிறுத்துங்கள். மற்றவர்கள்ஏதேனும்விமர்சனம்கொடுத்தாலும், திரும்பிக்கூடபார்க்காதீர்கள். வேண்டுமானால்அந்த நேரத்தில்அவரைஅவமரியாதைபண்ணாமல்இருப்பதற்காக, பணிவோடுஇருங்கள். நான்எப்பொழுதும்சொல்வேன்... '' சொல்வதெல்லாம்பணிவோடுகேட்டுக்கும்சாமி, ஆனால்சாமிக்குத்தோன்றதைத்தான்செய்யும்'' என்று. நான், … என்னைதனிப்பட்டவாழ்க்கையில்பேசும்போதுஅதாவதுஇப்பொழுதுபொதுவெளியில்தான்'நான்' என்கின்றவார்த்தையைஉபயோகம்பண்றேன். தனிப்பட்டவாழ்க்கையிலே, என்னோடுதனிப்பட்ட வாழ்க்கையிலேinteract பண்ணி, என்னோடுவாழ்ந்தவர்கள், வாழ்கிறவர்களுக்குத்தெரியும்... 'நான்' என்கின்ற வார்த்தையைஉபயோகிப்பதில்லை. 'சாமி, சாமி... சாமி' என்றுதான்சொல்லுவோம். ஏனென்றால், அந்த'நான்' என்கின்றவார்த்தைக்குஅர்த்தமில்லாமல்போனதனால்... 'நான்' என்றுஒன்று இல்லாமல், அதுமுளைக்கும்முன்பாகவே, 'தான்' என்றுபரம்பொருள், தனிப்பரம்பொருள், தன்மயப் பரம்பொருள், அருணாச்சலப்பரம்பொருள்எழுந்துநின்றதனால், 'நான்' இல்லாதகாரணத்தினால், தனிப்பட்ட வாழ்க்கையில், 'நான்' எனும்வார்த்தையைஉபயோகிக்கும்வழக்கம்இல்லை. இப்பொழுதுபொதுவெளியில்இந்த'நான்' என்கின்றவார்த்தையைசொல்லவில்லைஎன்றால், உங்களுக்குப் புரியாதுஎன்பதற்காகஅந்தவார்த்தையைஉபயோகப்படுத்துகின்றேன். ஆனால்'நான்' என்றுசொல்லும்பொழுதும்கூட, 'தானாய்' எனக்குள்விளங்கும்தனிப்பரம்பொருளைத்தான் 'நான்' என்னும்வார்த்தையாலும்நான்சுட்டுகின்றேன். கேளுங்கள்... எக்காரணம்கொண்டும், வெளியிலிருந்துவரும்எந்தfeedback- யையும்எடுக்காதீர்கள். நித்யநிகழ்விலேஇருங்கள். ப்ரபஞ்சம்உங்களுக்குஉள்ளிருந்துவழிகாட்டும். … பரம்பொருள்உங்களிடம்உங்கள்மூலமாய்வெளிப்படுவார். பரம்பொருள்வெளிப்படுவதுதான்breakthrough ஐயா. வெளியில்இருப்பவர்களுடையவிமர்சனம், கருத்துஇதைவைத்துநீங்கள்develop பண்ணுவது- Growth. எவ்வளவுநாள்வரைgrowth வேண்டும்என்றுநினைக்கின்றீர்களோ, அவ்வளவுநாள்வெளியுலகத்தில் இருப்பவர்கள், உங்களுடையfriends> well-wishers அவர்கள்கொடுக்கின்றfeedback- ஐவைத்துக்கொண்டு வாழுங்கள். எப்பொழுதுbreakthrough வேண்டும்என்றுநினைக்கின்றீர்களோ, அப்பொழுதுஎல்லாவற்றையும்வெளியில் வைத்துவிட்டு, ' இதுமொத்தமும்மலாஸ்திரம்அப்பா' என்றுவெளியில்வைத்துவிட்டு, நித்யநிகழ்விற்குள் அமருங்கள். கடந்ததுஇறந்தது! எதிரும்பொய்! 'நிகழ்காலம்' என்றுசொல்லப்படும்இந்தபுதிரும்பொய்! கடந்ததும்பொய், எதிரும்பொய், நிகழ்காலம்என்றுசொல்லப்படும்இந்தபுதிரும்பொய், நித்யநிகழ்வேமெய்!. நித்யநிகழ்வை'நிகழ்காலம்' என்றுசொல்லமுடியாது. நித்யநிகழ்வு. ஏனென்றால், இந்தநிகழ்வின்மீதுதான்நீங்கள்கடந்தகாலத்தையும்காணுகின்றீர்கள், எதிர்காலத்தையும் காணுகின்றீர்கள், நிகழ்காலத்தையும்காணுகின்றீர்கள். இந்தமூன்றையுமேபார்க்கிறscreen, உங்களுடைய conscious screen, conscious focal point - இதுதான்நித்யநிகழ்வு. இந்தநித்யநிகழ்வில்இருந்துபாருங்கள். …வாழ்வின்மிகப்பெரியநிம்மதி இதுமட்டும்தான்வாழ்க்கைஐயா. … வாழ்க்கைஎன்றைக்குவந்தாலும்அதாவதுஇதைப்பாருங்கள், இன்றுஇந்தியநேரப்படி24- ம்தேதிஎன்று நினைக்கிறேன், அதவாதுநவம்பர்மாதம்24- ம்தேதி. 25- ம்தேதிவந்தாலும், இந்தநித்யநிகழ்வாகத்தான்வரும். 26- ம்தேதிவந்தாலும், இந்தநித்யநிகழ்வாகத்தான்வரும். 27- ம்தேதிவந்தாலும், இந்தநித்யநிகழ்வாகத்தான்வரும். அதனால்இந்தநித்யநிகழ்விலே... நீங்கள்என்னquality- யோடுஇருக்கின்றீர்களோ, அந்தquality யோடுதான்உங்கள்வாழ்க்கைநிகழப்போகிறது. இப்பொழுதுநித்யநிகழ்விலேநிம்மதிஇருந்தால், வாழ்க்கைமுழுவதும்நிம்மதி. நித்யநிகழ்விலேஆனந்த ம்இருந்தால், வாழ்க்கைமுழுவதும்ஆனந்தம். நித்யநிகழ்விலேஶா ந்தம்இருந்தால், வாழ்க்கைமுழுவதும்ஶாந்தம். நித்யநிகழ்வுதுக்கமாகஇருந்தால், வாழ்க்கைமுழுவதும்துக்கம். நித்யநிகழ்விலேஏக்கம்மட்டும்இருந்தால், வாழ்க்கைமுழுவதும்ஏக்கம்- இதுதான்பரமரகசியம், பரம ஸத்யம். பஞ்சாயத்துமுடிந்தது, இவ்வளவுதான். இவ்வளவுதான்மொத்தவாழ்க்கைப்பஞ்சாயத்துஐயா. நித்யநிகழ்வில் நிம்மதியாய்நிலைபெறுங்கள். அப்படியேநித்யநிகழ்வில்இருந்துபார்த்தீர்களானாலேதெரியும்ஐயா... கடந்ததுஎன்றுநீங்கள்கொண்டு வருவதுமொத்தமும், fake memories> fake narratives ஐயா, fake narrations. எதிர்காலம்என்றுநீங்கள்கொண்டுவருவதுமொத்தமும், தேவையேஇல்லாதபயங்கள், anxiety. தேவையே இல்லாத, நிகழவேப்போவதில்லைஎன்கின்றநிலையிலேஇருக்கின்றbogus ஆனfears, anxieties. உங்களைநீங்களேதொடர்ந்துscam பண்ணிக்கொண்டேஇருந்து, அந்தமாயையில், அந்தமூடத்தனத்தில், மடத்தனத்திலேயேமுடிவுகளைஎடுத்துக்கொண்டுபோய்க்கொண்டேஇருக்கின்றீர்கள்என்றுதெரிகிறதாஐயா? குருடன்குருடனுக்குவழிகாட்டியதுபோலே... … நித்யநிகழ்விலேகடந்ததும், எதிர்வருவதும், நிகழ்காலம்என்றுநீங்கள்நினைப்பதும், இந்தமூன்றினுடையதாக்கத்தையும்விட்டுவிட்டு, நித்யநிகழ்வில்இருங்கள். இருந்தீர்களானால், அதில்இருக்கஇருக்க, முக்காலத்திலிருந்தும்விடுதலைஅடைந்து, காலாதீ தராகநீங்கள்இருக்கத்துவங்குவீர்கள். காலத்தாலேகலைக்கமுடியாத, கலக்கமுடியாத, கரைக்கமுடியாத, மறைக்கமுடியாதஒருநிறைவில், காலத்தினால்உங்களிடமிருந்துதிருடிக்கொள்ளமுடியாதஒருஇருப்பில், நித்யநிகழ்வில்இருங்கள். Timeless in time என்பதுபுரியும். இந்தநித்யநிகழ்வில்எவ்வாறுஇருப்பது? மீண்டும்மீண்டும்மீண்டும்... இப்பொழுதுகடந்தகாலம்உடனே... அதாவதுகடந்தகாலநினைவுகள்உடனே விட்டுவிடாது. காரணம்என்னவென்றால், '' என்movie- ஐதானேஇவ்வளவுநாள்இந்தscreen- ல்ஓட்டிட்டுஇருந்த... எப்படிநீscreen கொடுக்கமாட்டேஎன்றுசொல்லலாம்?'' என்றுசண்டைக்குவரும். திரும்பதிரும்பவந்துஅது movie- ஐதானாகproject பண்ணும். அதேமாதிரிஎதிர்காலம்... '' ஏய்என்share- ஐஎனக்குக்கொடு, நானும்தானே ஓட்டிட்டுஇருந்தேன்" என்றுஅதுவந்துஅந்தmovie- ஐஓட்டும். நிகழ்காலம், அதுஅப்படியேஒன்றும்தெரியாமல் மயங்கிக்கொண்டுகிடக்கும். இந்த2-3 movies ஒன்றன்மீதுஒன்றுஓட்டிக்கொண்டு, இந்தகுழப்பம்எல்லாம் திரும்பவரும்தான். வந்தாலும்கவலைப்படாது... நீங்கள்நித்யநிகழ்வு, உங்களுடையபரமஸத்யம், உங்கள்இருப்பு- நித்யநிகழ்வு, இந்தfocal point.. இந்தconscious focal point தான்உங்களுடையஇருப்பு, அதன்பரமஸத்யம். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்ஐயா, வெளியிலேபலபேரையும், பலயானை, … குதிரைகள்காலாட்படை இந்தவெளியில்போர்செய்து, வெற்றிபெறுபவன்- வீரன். உள்ளுக்குள்ளேநித்யநிகழ்விலே, காலத்தோடு... இந்தஎதிர்காலம், நிகழ்காலம், கடந்தகாலம்இந்த மூன்றினுடையநினைவுகளோடுதைரியமாகபோர்செய்து, தன்னைநிலைநிறுத்திக்கொள்பவன், நித்ய நிகழ்விலேதன்னைஇருத்திக்கொள்பவன்- தீரன். உண்மையில், போர்கூடசெய்யவேண்டியதில்லைஐயா. புரிதல்போதும். இங்குஜ்ஞாநகட்கம்தான்வேண்டும். ஜ்ஞாந வாள், ஜ்ஞாந மேஇங்குவாள். புத்தி யேஇங்குகேடயம். இந்தஜ்ஞாநகட்கத்தால், ஜ்ஞாந வாள்ஏந்தி, உங்கள்மீது, உங்கள்நித்யநிகழ்வுமீது, கடந்தகால கழிமலங்களும், எதிர்காலபய, ஏக்கபிசாசுகளும்... அவர்கள்அவர்கள்movie- ஐproject பண்ணாமல்... சில நேரத்தில்இரண்டும்ஒரேநேரத்தில்project பண்ணி, அந்தmovie- ஐபார்க்கக்கூடமுடியாமல்confuse பண்ணிக்கொண்டுஇருக்கும். அந்தமாதிரிஇல்லாமல், நித்யநிகழ்வில்இருக்கத்துவங்குங்கள். இதுதான்ஒருமனிதனுக்குஅளிக்கப்படவேண்டியஅடிப்படைப்பாடம்ஐயா. ஒருகுழந்தைபிறந்தஉடனே, அதுவளரும்பொழுது, time பார்க்கக்கற்றுக்கொடுப்பதற்குமுன்பாக, அந்த குழந்தைக்குஅளிக்கப்படவேண்டியஸத்யம், அறிவு- ' நித்யநிகழ்வில்இருக்கக்கற்றுக்கொள்' என்பதுதான். உங்கள்குழந்தைகளுக்கெல்லாம்தயவுசெய்துஇதைச்செய்யுங்கள்ஐயா. யார்யாரெல்லாம்7 வயதிற்குஉட்பட்டகுழந்தைங்களைவைத்திருக்கின்றீர்களோ, அந்தகுழந்தைகளுக்கெல்லாம், இந்தநித்யநிகழ்வைப்பற்றிபுரியவைத்து, அதில்இருப்பதற்கு, ஜாலியாகlife-ஐ நித்யநிகழ்வில்இருந்துநடத்துவதற்குக்கற்றுக்கொடுத்துவிட்டு, அதற்குப்பிறகுtime பார்க்கக் கற்றுக்கொடுங்கள்ஐயா. காலம்பற்றியஅறிவை, நீங்கள்காலம்கடந்துபெற்றிருந்தாலும், உங்கள்குழந்தைகளுக்குக்காலத்தேஇந்த ஜ்ஞாநத்தைஅளித்திடுங்கள். அடுத்ததலைமுறையாவதுஜ்ஞாநிகளாக, ஜீவன்முக்தர்களாக, ஸநாதனஹிந்து த ர்மத்தின்வாழும்வாரிசுகளாகமலரட்டும். இன்னொருபெரியகொடுமை... இந்தப்பரமஸத்யங்கள், பரமஸூ க்ஷ்மங்கள்அடுத்ததலைமுறைக்கு அளிக்கப்படாமலேயே... நாமும்வாழாமல், அடுத்ததலைமுறைக்கும்அளிக்காமல், வெறுமனே2 கோவிலைச் சுற்றிவந்துவிட்டாலே, ' நாம்ஹிந்துக்கள்' என்றும், நம்முடையஅடுத்தத்தலைமுறை'ஹிந்து க்களாக வாழ்கின்றார்கள்' என்றும்நம்மைநாமேஏமாற்றிக்கொண்டுதிரிந்தால், ஏன்conversion நடக்காது? ஏன் தீவிரவாதம்பெருகாது? … உன்வீட்டுஉணவைஉன்குழந்தைக்குத்தரமறுத்ததனால்அதாவதுஉனக்கேதெரியாமல், நீயேஉண்ணாமல் இருந்ததனாலும், உன்குழந்தைக்கும், பேரனுக்கும்அதைக்கொடுக்கமறுத்ததனாலும், … மறந்ததனாலும் அவன்ஹோட்டலில்போய்சாப்பிடஆரம்பிக்கின்றான். என்னபண்ணமுடியும்? அவன்பசியோடு... அவனுடைய'தேடுதல்' என்கின்றபசியோடுவாழமுடியாது. எப்படிவெறும்வயிற்றோடுவாழமுடியாதோ, அதேமாதிரிதேடுதலுக்குவிடைகிடைக்காமல், ஸத்யம் புரியாமல், வாழ்க்கையைப்பற்றியஅறிவுதெரியாமல், வெறும்உணர்வோடும்வாழமுடியாது. அவன்ஹோட்டல்சாப்பாடுசாப்பிடப்போய்விடுகின்றான். பிறகு, '' ஐயோconvert ஆயிட்டான், ஐயோதீவிரவாதி ஆயிட்டான், ஐயோலவ்ஜிஹாத்நடந்துருச்சு, ஐயோஇந்தஜிஹாத்நடந்துருச்சு, அந்தconversion ஆகிப்போயிட்டான்'' என்றுபுலம்புவது. ஏன்நடக்காது? வேகமாக, மோசமாக, அடுத்ததலைமுறையைஇழந்துகொண்டிருக்கின்றreligion - ஹிந்துக்கள். இது உங்களுக்குக்கெட்டசெய்தி. நல்லசெய்திஒன்றுஇருக்கிறது. இந்தஅறிவைஎல்லாம்பலமேலைநாட்டுக்குழந்தைகள், மேலைநாட்டிலே, உலகநாடுகளிலே, வளர்ந்தநாடுகளிலேதேடுதல்உடையவர்கள்பெற்று, ஹிந்து க்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். அதனால், இந்தஜ்ஞாநத்தைஉங்களுடையஅடுத்ததலைமுறைக்குக்கடத்தி, நீங்களும்பெற்று, மற்றவர்களுக்கும்கொடுத்து, உங்கள்வாரிசுகளைஇழக்காமல், வம்ஸத்தைஇழக்காமல் உங்களைக்காப்பாற்றிக்கொள்ளுங்கள். வம்ஸத்தைஇழந்தீர்களானால், பிண்ட த ர்ப்பணம்செய்வதற்குவம்ஸம், வாரிசுஇல்லாமல்பேயாய்த் திரிவீர்கள். உங்கள்மகனோ... உங்களுக்கு7 தலைமுறைக்கும்பிண்ட த ர்ப்பணம்கொடுக்கப்பட்டால் மட்டும்தான்... அதாவதுஸநாதனஹிந் துத ர்மத்தின்படிமுறையாகபித்ருகர்மாசெய்துபிண்ட த ர்ப்பணம் கொடுக்கப்பட்டால்மட்டும்தான், நீங்கள்பித்ருலோகத்தில்நிம்மதியாகஇருந்து, அடுத்தடுத்தலோகங்களுக்கு travel பண்ணி, பரமுக்திஅடையமுடியும். பரமுக்திஅடையும்வரை, நீங்கள்ஏதாவதுதவம்புரியவேண்டிஇருந்ததுஎன்றால், கொஞ்சம்கர்மங்களைத் தீர்க்கவேண்டிஇருந்ததுஎன்றால், அந்தமேல்உலகங்களில்இருந்துtravel பண்ணிமேலேபரமுக்தி அடைவதற்குஉதவியாக, உங்களுக்குவழியாக, துணையாகத்தான், இங்கிருந்துஉங்களுடையவாரிசுகள் உங்களுக்குக்கொடுக்கிறதர்ப்பணம், பிண் டதர்ப்பணம், பித்ருகர்மாஇதில்செய்கின்றஅவைகள்எல்லாம் உங்களைவந்துசேரும். பித்ருத ர்ப்பணம்கொடுப்பதற்குஉன்வாரிசுஇல்லாமல், மத ம்மாறிப்போயிட்டான், காணாமல்போயிட்டான் … என்றால்அதாவதுமத ம்என்றால், நான்வெறும்கிறிஸ்தவம், இஸ்லாம்மட்டும்சொல்லவில்லை, நாத்திகனாகப்போய்விட்டான்என்றால்கூட, நாத்திகனாகபோய்விட்டான்என்றாலும், உங்களுக்குபிண்ட த ர்ப்பணம்கொடுக்கமாட்டான். போயிட்டான்னா, அங்கபோய்மகனுங்களாபேயாத்திரிஞ்சிட்டுஇருப்பீங்க. அதனால்ஒழுங்காகவாழும்பொழுதே, இந்தஜ்ஞாநத்தையும், பரமஜ்ஞாநத்தையும்அறிவையும், ஸநாதன ஹிந் துத ர்மத்தின்ஸத்யங்களையும், நீங்களும்உள்வாங்கிக்கொண்டு, சிறிதுநேரத்தைச்செலவுசெய்து, உங்களுடையஅடுத்ததலைமுறைக்குக்கடத்திவிடுங்கள். வெறும்எப்பொழுதுபார்த்தாலும், நாம்busy- யாகஇருக்கவேண்டும், செல்போனில்busy- யாகஇருக்கவேண்டும் என்பதற்காகாக, அவர்களுக்கும்செல்போனைவாங்கிக்கொடுத்துவிட்டு, '' எப்படியோநீவாழ்ந்துக்கோ'' என்றால்- உங்கள்குழந்தைகளைநீங்கள்வளர்க்கவில்லை. செல்போன், உங்கள்social media Influencers இருக்கிறார்கள்இல்லையா, அவர்கள்தான்வளர்த்துக்கொண்டிருக்கின்றார்கள். குழந்தைகளைஅவர்கள்வளர்க்கவிட்டுவிடுவது, பிறகு'' ஐயோஇதுஇப்படிஆயிருச்சே, நாசமாபோயிருச்சே, தரித்திரமாபோயிருச்சே'' என்றுபுலம்பினால்யார்மீதுதவறு? உங்கள்பொறுப்பைஅவர்களிடம்விட்டுவிட்டால், அவர்கள்அவர்களுக்குஏற்றமாதிரிதான்வளர்ப்பார்கள். Showing off– ல்வருகின்றfriends> relationship> followers... அதெல்லாம்நிலைக்காதப்பு. என்னவேண்டுமானாலும்'Showing up' - அதில்வருகின்றநிரந்தரமானஉறவுகள்தான், வாழ்க்கையின் அடித்தளம். Showing off – னால்followers வருவார்கள், face book friends வருவார்கள், Insta followers வருவார்கள், You tube subscribers வருவார்கள், பணம்வரும். நிஜமானஉறவுகள்- அதில்வருவதுகிடையாது. ஒருவக்குஏதாவது ஒன்றுஎன்றால், நீங்கள்போய்showing up பண்ணுகிறீர்கள்பாருங்கள், அதில்தான்நட்பும்அன்பும்மலர்ந்து, நிஜமானஉறவுகள்வரும். Showing off relationships வேறு, showing up relationships வேறு. இந்தஜ்ஞாநத்தைஎல்லாம்உங்கள்அடுத்ததலைமுறைக்குச்சொல்லாமல்விட்டீர்களானால், அவர்களைsocial media influencers வளர்த்துக்கொண்டிருப்பார்கள். பிறகுவந்து, ''ஐயோ, கையோ, லபோ, திபோ'' என்று அடித்துக்கொண்டீர்களானால், என்னபண்ணமுடியும்? போச்சு... அதுஓடிப்போயிருச்சு. '' கரெக்டா18 வயதுஆனமறுநாளேபட்சிபறந்துபோயிருச்சு'' என்றுபலபேர்மீடியாவில்வந்துகத்துகிறீர்கள். '' ஐயோ18 வயசாச்சு, இரண்டாவதுநாள்ஓடிப்போயிட்டாஎன்பொண்ணு, நான்என்னபண்றது?'' என்று அழுகின்றீர்கள். சிறுவயதிலிருந்தேஇந்தஜ்ஞாநத்தைக்கொடுக்கஏன்மறந்தீர்கள்? வெறும்ஆலயம், வெறும்சிலசடங்குகள்மாத்திரம்ஸனாதனஹிந்து த ர்மம்அல்ல. ஆலயம்வேண்டும், சடங்குகள்வேண்டும்- அதுவேண்டாம்என்றுநான்சொல்லவில்லை. என்னைப்பார்த்திருப்பீர்கள், நானேஅண்ணாமலையார்ஆலயத்தில்தீ பாராதனைநடக்கிறதுஎன்றால், எப்படித்தன்னைமறந்துகரைகின்றேன்பாருங்கள். ப க்திவேண்டும், சடங்குகள்வேண்டும். Deception... அலைகின்றஅந்தdeception- ஐdevotion என்றுசொல்லாதீர்கள். மிகுந்ததெளிந்தஜ்ஞாநப்புரிதலோடு, ஜ்ஞாநத்தின்மீதுப்ரதிஷ்டை செய்யப்பட்டபக்தி, ஜ்ஞாநவரிஷ்டாப க்தி- இதுதான்சத்தியமானபக்தி, பரமபக்தி. இதுதான்ஆலயம்செல்வதற்கும், சடங்குகள்செய்வதற்குமானஆதாரமாகஇருக்கவேண்டும். ஸநாதனஹிந்து த ர்மத்தின்சொத்துஇந்தஅறிவு, இந்தஜ்ஞாநம்... இதையெல்லாம்அடுத்ததலைமுறைக்குக்கடத்துங்கள். கடிகாரத்தில்நேரம்பார்க்கக்கற்றுக்கொடுக்கும்முன், நித்யநிகழ்விலேஇருப்பதற்குஉங்கள்குழந்தையைப் பயிற்றுவியுங்கள். நான்ஒருவாட்ச்வைத்திருப்பேன், கட்டுவதுஇல்லை. அதில்அப்படித்தான்போட்டு வைத்திருக்கின்றோம்- ' நித்யநிகழ்வு'. ஒன்றுமில்லை, காலபை ரவர்இருப்பார். அதுதான். காலபை ரவர்பார்த்தீர்களானால், நித்யநிகழ்வுதான். …அவரைச்சுற்றிஒருபெரியகாலச்சக்கரம்இருக்கும்பாருங்கள். அதாவதுகடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்- இதுஎல்லாமேஇப்போதுதான்இருக்கின்றது. ' இந்தநித்யநிகழ்விலேஇருக்கின்றது' என்று காட்டுவறதுக்காகத்தான், காலத்தைச்சக்ரமாகவைத்து, அதில்காலபை ரவர்இருக்கின்றார். காலம்linear கிடையாது. இதுஒருபெரியபிரச்சினை. western calender பார்த்தீர்களானால்linear, இந்தபூ மி சார்ந்த, வெறும்Horizontal Time Zone. இதுமட்டும்சார்ந்தவிஷயங்களைdocument பண்ணுவதற்கு, record பண்ணுவதற்கு, இந்தinteraction-க்காகத்தான்... time- ஐlinear time- ஆகwestern civilization காட்டுகின்றது. ஆனால்உண்மையில்நம்முடையஸநாதனஹிந் துதர்மத்திலே, ஹிந்து civilization, Time is always circular concept- Spiral. Time is always spiral, never linear. நித்யநிகழ்விற்குள்வாருங்கள். Vertical Time Zone- க்குபோய்கொண்டேஇருப்பீர்கள். spiral- லாகிமேலேசென்று கொ ண்டேஇருப்பீர்கள். Linear time zone - ல்சிக்கினீர்களனால், spiral down ஆகிகீழேசென்றுகொ ண்டே இருப்பீர்கள். பாதாளத்திற்கும், நரகத்திற்கும்சென்றுகொ ண்டேஇருப்பீர்கள். உங்களுடையஇருப்புதான்ஐயா, நரகமாஸ்வர்க மாஎன்றுமுடிவுசெய்யவேண்டும். அப்பர்பெருமான்சொல்கிறார்பாருங்கள்... '' நாம்ஆர்க்கும்குடியல்லோம், நமனைஅஞ்சோம், நரகத்தில்இடர்ப்படோம்"
- … என்னஅருமையாகசொல்கிறார்பாருங்கள்ஐயாநாம்யாருக்கும்குடிகிடையாதுஐயா... தங்கள்Conscious Sovereignty- ஐdeclare பண்ணுகிறவர்கள்தான்கைலாயத்தின்குடிமக்கள். கைலாயத்தின்குடிமக்கள்என்றால்வேறுஎன்ன? அவர்கள்எல்லோரும்என்னுடையகுடிமக்கள்கிடையாது. ப்ரபஞ்சத்தின், பரமஶிவப்பரம்பொருளின்குடிமக்கள். தன்னுடையConscious Sovereignty- ஐreclaim பண்ணிக்கொள்கின்றவர்கள். தன்னுடையConscious Sovereignty - க்குள்ளேயாரும்நுழையாமல், தலையிடாமல் பார்த்துக்கொள்பவர்கள். அவர்களைத்தான்கைலாயத்தின்குடிமக்கள்என்றுசொல்கிறேன்ஐயா. '' நாம்ஆர்க்கும்குடியல்லோம்" என்றுdeclare பண்ணுகிறவர்கள்தான்கைலாஸவாசிகள். நமனைஅஞ்சோம்நரகத்தில்இடர்ப்படோம் நடலைஇல்லோம் ஏமாப்போம்பிணியறியோம்பணிவோமல்லோம்- என்னதீ ரத்தன்மைபாருங்கள், என்னதீ ரத்தன்மைபாருங்கள். சிறையிலேவதைபட்டுவிட்டுவெளியில்வந்துஇதைப்பாடுகின்றார். இன்னொருரகசியம்சொல்லட்டுமா? சொன்னால், '' ஐயோஐயோஐயோ'' என்றுஎல்லோரும்... நான்சொல்வதற்குமுன்னாடியேஎனக்கு... என்mind voice- ஏஎனக்கு' சிரிசிரி' என்றுசிரிக்கின்றது. ஆனால்இதுஉண்மை, அதனால்சொல்லிவிடுகிறேன். எந்தஒருபயமுமேஐயா, நிஜமாகஉங்கள்கண்முன்னால்வந்துவிட்டதென்றால், அதுஒன்றுமேஇல்லை. ' அட ச்சீ! இதுக்காடாஇந்தஆட்டம்ஆடி, ஆட்டம்காட்டி, பயம்பயம்பயம், இப்படிஇப்படிஎன்றுபயமுறுத்தினீர்கள்?' என்றுஆகிவிடும்ஐயா. அதனால்நீங்கள்யாரையாவதுcontrol- ல்வைத்திருக்கவேண்டுமானால், பயமுறுத்திக்கொண்டேஇருக்க வேண்டுமேத்தவிர, உண்மையிலேயேpunish பண்ணிவிடக்கூடாது. இப்பொழுதுஒருவனுக்குஜெயில்பயம் என்றால், ஜெயில்பயத்தைக்காட்டிக்கொண்டேஇருக்கவேண்டும். ஆனால்ஜெயிலில்போட்டீர்களானால், அவன்free ஆகிவிடுவான். அதற்குப்பிறகுஅவனைஉங்களால்control பண்ணமுடியாது. ஏனென்றால், அவனுக்குத்தெரிந்துவிடும், '' இதுஒன்னுமேஇல்லடாடேய்! இந்தப்பயத்தவச்சுஎத்தனை எத்தனைகொடுமைகளைசந்திக்கவேண்டியதாஇருக்கு, அதைவிடஇதுbetter டா'' என்றுஅவன்ஆகிவிடுவான். பயம்போய்விடும். பெருமான்ஆனால், அப்பர்பெருமான்ஒருபடிமேல, ஜெயிலில்இருக்கும்பொழுதேபாடுகிறார். சுண்ணாம்பு … காளவாயில்இருக்கும்பொழுதேபாடுகிறார் " மாசில்வீணையும்மாலைமதியமும் வீசுதென்றலும்வீங்கிளவேணிலும் மூசுவண்டறைபொய்கையும்போன்றதே ஈசன்எந்தைஇணையடிநிழலே" என்றுபாடுகின்றார். ஐயா... ஒன்றுபுரிந்துகொள்ளுங்கள், சுண்ணாம்புக்காளவாயில்இருக்கும்பொழுதுஇந்தvisualization வருவதே சாத்தியம்இல்லைஐயா. '' மாசில்வீணையும்மாலைமதியமும்" - அதாவதுமாசுஇல்லாத, இனிமையானஸ்ரு' திகெடாத, இயைந்து இயங்கக்கூடியசூழல்... time, space, இசைஇந்தமூன்றும்சேர்ந்துஇணைந்துஇனிமையாகஇருக்கின்ற மாதிரியானவீணைஇசைக்குத்தான், ' மாசில்வீணை' என்றுபெயர். மாசில்லாதவீணை. அந்தஇசைக்கும், மாலைமதியம்... சுண்ணாம்புகாளவாயில்இருந்தால்இந்தvisualizations முதலில்பண்ணமுடியுமாஐயா? இந்த visualization அவரால்பண்ணமுடிகிறதுஎன்றாலே, நித்யநிகழ்விலேநிலைபெற்றுஇருக்கின்றார்பெருமான், அப்பர்பெருமான். நித்யநிகழ்விலேஇருப்பதனால்தான், இந்தvisualization- யேபண்ணமுடிகிறதுஐயா. '' மாசில்வீணையும்மாலைமதியமும் வீசுதென்றலும்வீங்கிளவேணிலும் மூசுவண்டறைபொய்கையும்போன்றதே ஈசன்எந்தைஇணையடிநிழலே" சற்றேஆழ்ந்துகேளுங்கள்: நித்யநிகழ்விற்குள்வந்தீர்களானால், எந்தபயமும்உங்கள்மீதுஎந்தத் தாக்கத்தையும்ஏற்படுத்தாது. உங்களையாராலும்பயமுறுத்தமுடியாது. இந்தநித்யநிகழ்வுக்குவரும்பொழுது, மெதுமெதுவாகஇந்தநித்யநிகழ்வில்இருக்கஇருக்க, இன்னொருஆழமானஸத்யம்புரிந்துவிடும். ' உங்களுக்குமரணம்இல்லை, உங்களுக்குஅழிவுஇல்லை'. ஐயா... இந்தஸத்யத்தைநான்ஏதோஉபதேஸமாக, பெரியதத்துவமாக, ஸத்யமாகஉங்களுக்குச்சொல்கிறேன் என்றெல்லாம்தயவுசெய்துநினைக்காதீர்கள்ஐயா. உங்களுடையclose friend, உங்கள்தோள்மீதுகைபோட்டுக்கொண்டு, இரண்டுபேரும்ஒன்றாகஉட்கார்ந்து, ஒரு மரத்தடியில்sweet- ஆகடீகுடித்துக்கொண்டுஇருந்தோமானால், ஒருகிராமத்தில்ஆலமரத்தடியில்உக்காந்துடீ குடித்துக்கொண்டிருக்கும்போது... personal- லாகஎப்படிநாம்ஒருவருக்கொருவர்உயிர்மலர்ந்து, உயிர்திறந்து, open up பண்ணிpersonal- லாகவிஷயங்களைshare பண்ணிப்போமோ, அந்தspace- ல்(உணர்வில்) இருந்து சொல்கிறேன்ஐயா... உண்மையிலேயேஉங்களுக்குமரணம்இல்லை, அழிவுஇல்லைஐயா. எவன்எவனோலூசுத்தனமாக, உங்களைமரணம்என்கின்றமூளைச்சலவைசெய்துவைத்திருக்கிறார்கள். இந்தவளர்சிதைமாற்றம்என்பதுநிகழ்ந்துகொண்டேஇருப்பதுஐயா. அதுஅப்படியேகடந்துநடந்து சென்றுகெண்டேஇருக்கிறது. இப்பொழுதுநீங்கள்எல்லாம்என்னநினைக்கின்றீர்கள், ''correct சாமி, நான்இறந்தவுடனேஇன்னொருபிறப்பு எடுத்துவிடுவேன்என்றுஎனக்குத்தெரியுது, ஆனால்இந்தஜென்மத்தில்சம்பாதித்தபணம்எல்லாம் போய்விடுமே'' என்றுநினைக்கின்றீர்கள். கவலையேப்படாதீர்கள், இப்பொழுதுஎன்னமாதிரிspace, state இதையெல்லாம்நீங்கள்manage பண்ணுகிறீர்களோ, responsible- ஆகmanage பண்ணுகிறீர்களோ, அதுஅப்படியே அதேமாதிரிspace- ல்தான்நீங்கள்அடுத்தபிறவிஎடுப்பீர்கள்அல்லதுஇதைவிடnext level- க்குத்தான்போவீர்கள் ஐயா. Breakthrough தான்நடக்கும். ப்ரபஞ்சம்மங்க ளமானதுஐயா, ஶிவ மயம்ஐயா. 'ஶிவம்' என்றால்காரணமில்லாதமங்க ளத்தன்மைஐயா. யாரெல்லாம்என்personal friend- ஆகவேண்டும்என்றுநினைக்கிறீர்கள்? '' மனசுவிட்டுஎன்னிடம்நீங்கள்உங்களுடையவாழ்க்கையைப்பற்றிஎல்லாவற்றையும்சொல்லவேண்டும். நானும்அதேமாதிரிமனம்திறந்து, என்உயிர்திறந்து, என்வாழ்க்கையைப்பற்றியெல்லாம்உங்களுக்குச் சொல்லவேண்டும். அந்தஸத்யங்களை, என்வாழ்க்கையினுடையஅனுப வத்தின்சாரத்தை, உண்மைகளை, இறுதிஉண்மையை, அறுதிஉண்மையை, உறுதிஉண்மையைஉங்களுக்குச்சொல்லவேண்டும். 'Over a cup of coffee> over a cup of tea,' என்றுஅந்தமாதிரிநினைக்கின்றீர்களோ, அவர்கள்எல்லோருக்கும்இப்பொழுது … சொல்கிறேன்ஐயா நன்றாகநினைத்துக்கொள்ளுங்கள், '' ஒருஅழகானபெரியஆலமரத்தடியில், sweet- ஆகநாம்இருவர்மட்டும் உட்காந்திருக்கோம், exclusively-வாக... நான்உங்கள்தோள்மீதுகைபோட்டுக்கொண்டு, நீங்கள்ஒருcup of tea, நான்ஒருcup of tea- யைகுடித்துக்கொண்டு, நீங்கள்உங்கள்கதையெல்லாம்சொல்றீங்க, என்னென்ன தோணுதோசொல்றீங்க. என்கூடtime spend பண்ணனும்என்பதற்காக, சிலநேரத்துலகாரணமே இல்லாததைக்கூடபேசிட்டுஇருக்கீங்க, just அந்தமாதிரிspace- ல்இருக்கும்போது, நான்என்னுடைய வாழ்க்கையினுடையமொத்தஸத்யங்கள், ரகசியங்கள்... அணுவுக்குஅணுவான, ஆழத்திற்கும்ஆழமானபரம ரகசியங்களையும், secrets-யும், ஸத்யத்தையும்உங்களுக்குச்சொல்கிறேன், என்னைopen up பண்ணி செல்கிறேன்- '' உண்மையிலேயேஉங்களுக்குஅழிவில்லை! மரணம்இல்லை!'' பயம்அத்தனையுமேbogus ஐயா. உங்களுக்குஏதோmotivation கொடுக்கின்றேன், motivation speech, சுய- முன்னேற்றம்... அதெல்லாம்ஒன்றும்கிடையாது. இந்தmotivation மொத்தமும்தொடப்பக்கட்டை. எனக்குஅந்த motivation மீதெல்லாம்... இந்தself-development, motivation இதன்மீதெல்லாம்எந்தநம்பிக்கையும்இல்லை. அது எல்லாம்டுபாக்கூர். பரமஸத்யத்தின்மீதுமட்டும்தான்எனக்குநம்பிக்கைஇருக்கிறது. பரமரகசியமாகஇருக்கின்றஇந்தபரமஸத்யத்தைஉங்களுக்குச்சொல்கின்றேன்ஐயா. நேசகா... என்மனதிற்குஇனிமையானவர்களே! என்அன்பிற்குஉரியவர்களே! யாரைக்காண்பதனால்என்அன்புஎனக்குள்ளிருந்துபெருகுகின்றதோ, ' நான்அன்புக்குஉரியவன்' என்றுஎன்னைஉணருகின்றேனோ, Loving and lovable என்றுஉணருகின்றேனோ, உங்களைப்பார்த்துச்சொல்லுகின்றேன்கேளுங்கள். உங்களுக்குமரணம்இல்லை! உங்களுக்குஅழிவுஇல்லை! … பயம்அனைத்துமேஅனைத்துவிதமானபயங்களும்உங்கள்மீதுநிகழ்த்தப்படும்மூளைச்சலவை. அதனால், நித்யநிகழ்விலேநிலைபெறுங்கள். ஈஶ் வரனின்ஸர்க்க விஸர்க மும்புரியும். இந்தப் ரஹ்மாண்டத்தின்ஸர் க்கவிஸர்க மும்புரியும். உங்கள்ஜீவனின்ஸர்க்க விஸர்க மும்புரியும். ஸர் க்கவிஸர்கம்... இந்தமுதன்மைப்படைப்பு, இரண்டாம்படைப்பை, ஈஶ் வரன்கோணத்திலிருந்து அருணாச்சலபுராணம்மற்றும்விஷ்ணுபுராணம், கந்தபுராணம்எனபலபுராணங்கள்விளக்குகின்றன. Universe... Universe- னுடையபார்வையிலிருந்து, ப் ரஹ்மாண்டபுராணம்விளக்குகின்றது. ஜீவன்... Individual ஜீவனுடையபார்வையிலிருந்து, ஆத்மபுராணம்விளக்குகின்றது. நித்யநிகழ்வில்இருங்கள், இந்தமூன்றுமே... ஜீவன், ஈஶ்வரன், ஜக த்- இந்தமூன்றினுடையஸர்க்க விஸர்க ங்கள்முழுமையாய்புரியும். முதல்நிலைபடைப்பும், இரண்டாம்நிலைபடைப்பும்முழுமையாய் புரியும். நித்யநிகழ்வில்நிலைபெற்று, நித்யஶாந்தத்தில், நித்யநிம்மதியில், நித்யசுகத்தில், நித்யஆனந்த த்தில் நிலைபெறுவீர்களாகஎன்றுஆசீர்வதிக்கின்றேன். பரமாத் வைதப்ராப்திரஸ்து. Blessings. -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------