Saturday, November 1, 2025

Satsang

7

கார்த்திகைதீபம்சிறப்புஸத்ஸங்கம்- நாள்- 11

Satsang Title : கார்த்திகைதீபம்சிறப்புஸத்ஸங்கம்- நாள்- 11 Date :01- november= 2025Place :MahakailasaSpecial Occation:Kaarthigai deepam Special satsang - அருணாசலபுராணம்- பரமசிவஞானமும், பரமசிவபக்தியும், பரமசிவவிஞ்ஞானமும் Language:TamilDuration:03.05.53Status:FINAL _TRANSCRIPT_VERIFIED ஓம்நித்யானந்தேஶ் வரபரமஶி வஸமாரம்பாம் நித்யானந்தேஶ் வரிபரமஶ க்திமத்யமாம் அஸ்மதாச்சா ர்யபர்யந்தாம் வந் தேகுருபரம்பராம் உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். இணையத்தாலும்இதயத்தாலும்இணைந்திருக்கும்அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், உங்கள் அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். இன்றுகார்த்திகைதீ பம்எட்டாம்திருநாள். திருவண்ணாமலையிலேகுதிரைவாகனத்திலே எம்பெருமானும், கைலாஸவாகனத்திலேபி …க்ஷாடனரும்எழுந்தருளி பி க்ஷாடனர்உற்சவம்மற்றும்குதிரைவாகனத்தில்பெருமான்எழுந்தருளும்உற்சவம், தாயாரும் குதிரைவாகனத்தில்எழுந்தருளிஉத்ஸவங்கள்இன்றுநிகழ்ந்துகொண்டிருக்கின்றன. உலகம்முழுவதிலும்இருக்கும்கைலாஸங்களிலும், அதேபோலஉத்ஸவங்கள்நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இன்று11- ஆம்நாள்ஸத்ஸங்கம். அருணாச்சலபுராணம்தொடர்ஸத்ஸங்க நிகழ்வில், 11- ஆம்நாள்இன்று. 36 தத்துவங்களைப்பற்றிஅடிப்படைசிலஸத்யங்களைசொல்லிக்கொண்டிருந்தேன். நேற்றுநான்குதத்துவங்களைப்பற்றிமட்டும்விளக்கிக்கொண்டிருந்தேன். இன்றுவித் யாதத்துவங்களைப்பற்றிசற்றுவிளக்குகின்றேன். ஆழ்ந்துகேளுங்கள். இதைஆழ்ந்துகேட்டுபுரிந்துகொண்டால், உடனடிபரமஶிவஜ்ஞாநம்மலரும். நீங்கள்எதை வாழ்க்கையில்manifest பண்ணவேண்டும்என்றுநினைத்தீர்களானாலும், அதைmanifest பண்ணுவதற்கானநுட்பம், இந்தஸத்யங்களைகேட்டீர்களானால்உங்களுக்குள்மலர்ந்துவிடும். உங்கள்அனுபூ தியாகமாறிவிடும். சற்றேபொறுமையோடுஆழ்ந்துஉள்வாங்குங்கள். மாயை! இன்றுவித் யாதத்துவங்கள்ஏழைப்பற்றியும்விளக்குகின்றேன். அதில்முதலாவதாகமாயை, மஹா மாயமாயை. எல்லாவரம்புக்குஉட்பட்டஇருப்பு, வெளிப்பாடு... அதாவதுவடிவம், நாம, ரூப, கால எனஎல்லாவடிவங்களுக்கும், எல்லாவரம்புக்கும்உட்பட்டஇருப்பும், வெளிப்பாடும். அப்பொழுது'நீங்கள்' என்றுநீங்கள்நினைத்துக்கொள்கின்றநீங்கள், 'நான்' என்றுநீங்கள்நினைத்துக்கொள்கின்றநீங்கள், அதாவதுநீங்கள்'நான்' என்று'எதை' நினைக்கின்றீர்களோஅது, 'நீங்கள்' என்றுஉங்களை'எதை' நினைக்கின்றீர்களோஅது, இந்த'உலகம்' என்றுநீங்கள்'எதை' நினைக்கின்றீர்களோஅது, எல்லாமேஇந்தமாயைக்கு உள்ளானது. எல்லாவரம்புக்குஉட்பட்டவைகளின்இருப்பு, வெளிப்பாடு. - இந்தஇரண்டிற்கும் ப்ரதா நமானபொருட்காரணம். ஆழ்ந்துகேளுங்கள், … இந்தமாயைபலவேதா ந்ததத்துவம், வேதா ந்தத்தில்பலஉட்பிரிவுகள் உண்டு. வேதா ந்தத்தில்உபநிஷத த்தைஅடிப்படையாகவைத்தclassical அத் வைதம்ஒருமாதிரி விளக்கும். ஶங்கரரால்தோற்றுவிக்கப்பட்டுஶங்கரஸம்ப்ரதா யமாகமாறியஶங்கரஅத்வைதம், அதுஇன்னொருவிதத்தில்விவரிக்கும். நாம்எல்லோரும்... even கொஞ்சம்ஶாஸ்த்ரம்படித்தவர்கள்கூடநினைக்கிறோம், ' ஶங்கரருடைய அத்வைதமும், classical அத் வைதமும்ஒன்று' என்றுநினைக்கின்றோம். கிடையாது. ஶங்கரருடையகு ருகோவிந்தபாதர். கோவிந்தபாத ருடையகு ருகௌடபாதர். கௌடபாத ர் எழுதியமாண்டூ க்யகாரிகை யைஎடுத்துப்படித்துப்பாருங்கள், அதில்மாண்டூ க்யகாரிகையிலே, மாண்டூ க்யஉபநிஷத த்திற்குவிளக்கம்எழுதியிருக்கின்றார்கௌடபாத ஆச்சார்யார். அதுதான் மாண்டூ க்யகாரிகைஎன்றுசொல்கின்றோம். மாண்டூ க்யகாரிகை யிலேஜீவ, ஈஶ்வர, ஜக த்மூன்றையும்விளக்கியிருக்கின்றவிதம், definitions, அதுமூன்றுக்கும்இருக்கின்றஉறவு, பரமுக்திUltimate எது, அதைஅடையும்விதம்- இது எல்லாவற்றைப்பற்றியும்கௌடபாத ர்சொல்கின்றகருத்து, அவர்வைத்திருந்தகருத்து, அவர் சொல்வதுவேறாகவும், ஶங்கரர்சொல்வதுவேறாகவும்இருப்பதை, நீங்கள்ஶங்கரபா ஷ்யங்கள் எடுத்துப்பார்த்தீர்களானாலும், கௌடபாத காரிகை, இந்தஇரண்டையும்ஒப்பிட்டுப்பார்த்தாலே உங்களுக்குப்புரிந்துவிடும். அதனால்ஶங்கரருக்குமுன்பாகஇருந்தclassical அத் வைதம்வேறு. ஶங்கரருக்குப்பிறகு, ஶங்கரரால்உருவாக்கப்பட்டு, ஆதி ஶங்கரரிடமிருந்துஉருவானஅத் வைதஸம்ப்ரதா யம்வேறு. அதேமாதிரிதான்சைவஸித்தாந்தமும். Classical சைவஸித்தாந்தம், ஸ்ரீக ண்டஶிவாச்சா ர்யார் ப்ரஸ்தானத்ரையபா ஷ்யம்எழுதி, அவராலேநிறுவப்பட்டClassical சைவஸித்தா ந்தம்வேறு. ரொம்பrecent time- …ல்சிலநூறாண்டுகளுக்குமுன்புமெய்கண்டார் நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், மெய்கண்டாரும்மஹாஜ்ஞாநி. நான்அவரைஎந்தவிதத்திலும் குறைத்துச்சொல்லவில்லை. தொண்டைமண்டலஆதீனத்திற்கே' மெய்கண்டார்பீடம்' என்றுஒரு பெயரும்உண்டு. ஏனென்றால், மெய்கண்டாருடையபெயராலேஒருமடம்அமைக்கப்பட்டது தொண்டைமண்டலஆதீனத்திற்குஉள்ளாக. தொண்டைமண்டலஆதீனத்தின்பாகமாக மெய்கண்டாருடையபெயராலேஒருமடமும்தோற்றுவிக்கப்பட்டது. அந்தஅளவுவிற்கு மெய்கண்டாருடையஸித்தாந்தம், மெய்கண்டாருடையசைவஸித்தா ந்தம்மக்களைஈர்த்தது. மக்கள்மீதுபெரும்தாக்கத்தைஏற்படுத்தியது. அதனால்ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள், நான்சொல்லவருகின்றகருத்துஎன்னவென்றால், மெய்கண்டார்ஸம்ப்ரதா யமாகஉருவாகிய, மெய்கண்டார்அருளியநூல்கள், அதற்குஎழுதப்பட்ட பாஷ்யங்கள், இந்தமாதிரிமெய்கண்டார்ஸம்ப்ரதா யமாகஉருவானசைவஸித்தாந்தம், classical சைவஸித்தா ந்தத்திற்குவேறுபட்டதாகஇருக்கின்றது. அதுதான்சொல்லவருகின்றேன். இதில்கௌடபாத ர்உயர்ந்தவரா, ஶங்கராச்சா ர்யார்உயர்ந்தவரா? என்றெல்லாம்நான்argue பண்ணவரவில்லை. அதேமாதிரிclassical சைவஸித்தா ந்தத்தின்பிதாமகரானஸ்ரீகண்டஶிவாச்சா ர்யார்உயர்ந்தவரா அல்லதுஒருதனிசைவஸித்தா ந்தஸம்ப்ரதா யத்தைஉருவாக்கியமெய்கண்டார்உயர்ந்தவரா? என்றஅந்தargument- க்குள்எல்லாம்நான்வரவில்லை. ஒவ்வொருவரும்இந்த'மாயை' என்கின்றconcept- ஐஒவ்வொருவிதத்திலேவிளக்குகிறார்கள். அவரவர்கள்அனுபூ தியிலிருந்துவிளக்குகின்றார்கள். ஆனால், என்னஇவர்கள்எல்லோருமேஶங்கரர், ராமானுஜர், மத்வர், பாமதி, பா மதிஎழுதிய வாஜஸ்பதிமிஸ்ரா, அதற்கடுத்துஶங்கரபா ஷ்யத்திற்குவார்த்திகா, டீகாஎழுதியஆச்சார்யர்கள்.… இந்தபக்கம்மெய்கண்டார்நூல்களுக்குஞானமாபாடியம்எழுதியஆச்சார்யர்கள், இவங்கள் … எல்லோருமேபார்த்தீர்களானால் அதாவதுராமானுஜர், ராமானுஜருடையபா ஷ்யங்களுக்குஎழுதப்பட்டவார்த்திகம், மத்வர், மத் வருடையபா ஷ்யங்களுக்குஎழுதப்பட்டவார்த்தி கம்- இவர்கள்எல்லோருமேபார்த்தீர்களானால், வேறுவேறுவிதத்திலேஇந்த'மாயை' என்கின்றவார்த்தையைவிளக்குகிறார்கள். ஆனால்ஒரு முக்கியமானவிஷயம், இவர்கள்எல்லோருமேஶாஸ்த்ரப்ரமாணம்என்கின்றஎல்லையைத் தாண்டாமலேயேதன்னுடையதனித்துவமானஅனுபூ தியைவைத்துவிளக்குகிறார்கள். அதுதான்... இந்தஆச்சா ர்யர்களுடையமிகப்பெரியமஹிமைஎன்னவென்றால், ஒருநாளும் ஶாஸ்த்ரவார்த்தைகளைபின்னப்படுத்துவதுகிடையாது. அதைதிரிப்பதோ, அழிப்பதோ, பழிப்பதோ, ஒழிப்பதோகிடையாது. இந்தஶாஸ்த்ரப்ரமாணங்களைச்சார்ந்தேதன்னுடையஆத்ம ப்ரமாணம்மற்றும்ஆப்தப்ரமாணங்களைவைத்து, அந்தஎல்லைக்குள்ளாகவேஅவர்கள்வாழ்ந்த காலகட்டத்திற்குதகுந்தார்போலமக்களுக்குதெளிவாகஅனுபூதியாகின்றார்போல, மிகஆழமான, நுணுக்கமானஅனுபூ தியினால்மட்டுமேவருகின்றதெளிவைவிளக்கி, ஒருபா ஷ்யங்களைசெய்து, ஒருபரம்பரையைஉருவாக்கிவைத்திருக்கிறார்கள். பரம்பரைஉருவாகிஇருக்கின்றது. இப்பொழுதுஇந்த'மாயை' என்கின்றவார்த்தைக்குஇரண்டு, மூன்றுகோணங்களில்இருந்து, நோக்கங்களில்இருந்து, போக்கிலிருந்துவிளக்கத்தைகொடுத்துவிட்டு, என்னுடைய அனுபூ தியிலிருந்துஇந்தமாயைஎன்பதைவிளக்குகின்றேன். ஆழ்ந்துகேளுங்கள். ஸம்ஸ்க்ரு' தத்தில்இந்தவார்த்தை- மாயைக்குபெயர், மாயைக்குவிளக்கம் வந்துஎப்படியென்றால், ' யாமாஇதிமாயா'.

  • எதுஇல்லாததோ, ஆனால்இருப்பதைபோல்அனுப வத்தைநமக்குஅளிக்கின்றதோஅது'மாயை'. இப்பொழுது, எதுஎதெல்லாம்நம்முடையவாழ்க்கையிலேஇந்தஅனுப வத்தைஅளிக்கின்றதோஅது அதுஎல்லாமேமாயைதான். 36 தத்துவங்களிலேஅந்தக்கரணம்நான்கு, அந்தக்கரணம்தான்நேற்று உங்களுக்குநான்விளக்கிக்கொண்டிருந்தேன். அஹங்காரம், புத்தி, சித்தம், மனம். இந்தஅந்தக்கரணங்கள்நான்கு. பஞ்சகர்மேந்திரியங்கள்ஐந்து, பஞ்சஜ்ஞாநேந்திரியங்கள்ஐந்து, பஞ்சகர்மேந்திரியங்கள்என்றால்செயல்படுவது. பஞ்சஜ்ஞாநேந்திரியங்கள்என்றால்உள் அறிவினை, ஜ்ஞாநத்தைஉணர்வுகளைஉள்வாங்குவது. பஞ்சதன்மாத்திரைகள்ஐந்து, பஞ்சமஹாபூ தங்கள்ஐந்து, வித் யாதத்துவங்கள்ஏழு, ஶி வதத்துவங்கள்ஐந்து. … இப்போதுநான்நேற்றையஸத்ஸங்கத்திலே, அந்தக்கரணங்கள்நான்கைபற்றிவிளக்கி கொண்டிருந்தேன். இன்றுவித் யாதத்துவங்கள்ஏழைப்பற்றியும்விளக்கப்போகிறேன். அதாவதுநான்என்னுடையown style- ல்விளக்குகின்றேன். காரணம்என்னவென்றால், இந்தவிளக்கங்களைநீங்கள்கேட்ககேட்க, இதுஉங்களுக்கு அனுபூ தியாகமாறுகின்றவிதத்திலேஇவைகளைவிளக்குறேன். அதனால்சற்றேஆழ்ந்து கேளுங்கள். வித் யாதத்துவங்கள்ஏழிலேமாயை, கலை, வித் தை- 'வித்யை' என்றுசொல்லலாம்- வித்யை, நியதி, காலம், ராகம், புருஷன்- இந்தஏழும்தான்வித்யாதத்துவங்கள். இதில்ஒவ்வொன்றாகவிளக்குகின்றேன்கேளுங்கள். ஸித்தா ந்தசைவம், இந்தஏழையும்ஒருவிதத்திலேபிரிக்கின்றது, பார்க்கின்றது. இந்தபிற்காலசைவஸித்தாந்தம், இந்தபிற்காலசைவஸித்தா ந்தம்தான்மெய்கண்டார் ஸம்ப்ரதாயம். Classical சைவஸித்தா ந்தம்ஸ்ரீக ண்டஶிவாச்சா ர்யரிடமிருந்துஎழுந்தது. காஷ்மீரசைவம்எனஒருசைவஸித்தா ந்தஸம்ப்ரதா யம்இருக்கிறது. கூர்ஜரத்திலேஉருவானலகு லீஸ்வரசைவஸித்தா ந்தஸம்ப்ரதா யம்ஒன்றுஇருக்கிறது. இந்த மாதிரிசைவஸித்தா ந்தஸம்ப்ரதா யங்கள்மட்டும்28 சைவஸித்தா ந்தஸம்ப்ரதா யங்கள் இருக்கின்றன. கர்நாடகாவில், predominant- ஆகஇருக்கின்றவீரசைவம், classical வீரசைவம், பஞ்சாச்சா ர்யர்களை அடிப்படையாகக்கொண்டு, ஆக மத்தைஅடிப்படையாகக்கொண்டுவிளங்குகின்றclassical வீர சைவம். அதற்குப்பிறகுப ஸவன்னாஅவர்களாலேஏற்படுத்தப்பட்டmodern day வீரசைவம். எப்படிஇங்குதமிழ்நாட்டில்classical சைவஸித்தாந்தம்... ஆக மங்களைவைத்து ப்ரஸ்தானத்ரையத்திற்குபா ஷ்யம்எழுதி, ஶிவ பரத்துவத்தைஸ்தாபித்து, 'ஶிவாத்வைதம்' என்று சொல்லப்படுகின்றஸ்ரீக ண்டஶிவாச்சா ர்யாருடையதுclassical சைவம், பிறகுமெய்கண்டார்வழித்தோன்றலாக, மெய்கண்டாரால்உருவாக்கப்பட்டஅவருடைய ஸம்ப்ரதா யமாகமலர்ந்தmodern day சைவஸித்தாந்தம்... Recent day சைவஸித்தாந்தமோ.... அதேமாதிரிகர்நாடகாவிலும்பஞ்சாச்சா ர்யர்களைஅடிப்படையாகக்கொண்டு, வீரசைவஆகமம், பரமேஶ் வரஆக மம்போன்றஆக மங்களைஅடிப்படையாகவைத்து, evolve -ஆன, உருவானclassical வீரசைவம், அதற்குப்பிறகுபஸவன்னரும், பிறகுஅவரைக்கடைபிடித்தஅவருடையவழியில்வந்த ஆச்சா ர்யர்களாலும்உருவாக்கப்பட்டmodern day வீரசைவம். அதனால், இந்தஎல்லாஸம்ப்ரதா யங்களுமேஇந்த'மாயை' என்கின்றதத்துவத்தை, கருத்தை, ஸத்யத்தைவேறுவேறுவிதத்திலேவிளக்குகின்றன. இப்பொழுதுஆழ்ந்துகேளுங்கள்: யாமாஇதிமாயா. ஸம்ஸ்க்ரு' தத்தில்இந்தவார்த்தைக்குநேரடியானபொருள்இதுதான். எதுஇல்லாததோ, ஆனால்இருப்பதைபோலவேதாக்கத்தைநம்மீதுஏற்படுத்துகிறதோ, அது மாயை. ராத்திரிதனியாகஒருவழியில்நடந்துபோகின்றீர்கள். சற்றேஇருட்டான, அந்தஅளவிற்கு கண்களுக்குமுழுமையாகஎல்லாம்தெரிந்துவிடக்கூடியஅளவிற்குவெளிச்சம்இல்லாத, சற்றே இருண்டபாதை. அந்தபாதையில்ஒருவிழுந்துகிடக்கின்றகயிற்றைதூரத்திலிருந்துபார்த்தால், கட்டாயமாகபாம்பாகத்தான்தெரியும். அசையவில்லைஎன்றால்கூட, பாம்பாகத்தான்தெரியும். சற்றுஅருகில்போய்நெருக்கமாகப்பார்த்தஉடனேதான், ' பாம்புஇல்லை, கயிறு' என்றுதெரியும். ஆனால்அந்தமாதிரிமுதலில்அருகில்போய்பார்க்கவேமாட்டோம். ஒருவேளைஅருகில்போய்பார்த்தாலும்.… ஆனால்அப்படிப்பார்ப்பதற்குள்... அதற்குள்ளாகவே, அந்தபாம்புஉங்களுடையஉடலிற்குள் ஏற்படுத்தவேண்டியசகலவிதமானexperiences- யையும்நீங்கள்அடைந்துமுடித்துவிட்டிருப்பீர்கள். உடல்நடுங்கி, மனம்நடுங்கி, உயிரே, நடுங்கி, சித்தம்கலங்கி, கத்துவதெல்லாம்கத்தி, கத்த முடியவில்லைஎன்றாலும், வெறும்ஓட்டமாவதுபிடித்து, ஏதோஒருவிதத்தில்react பண்ணி முடித்துவிட்டிருப்போம். ஆனால்அந்தகயிறுக்குசொந்தக்காரனோஅல்லது' அதுகயிறுதான்' என்பதைஏற்கனவேபார்த்துதெரிந்து, தெரிந்துகொண்டயாரோஒருநபர்அங்குஇருந்து, ''இல்லப்பா, வாப்பாஇதுகயிறுதான்'' என்றுஅவர்மிதித்துக்காட்டி, அதைமிதித்துக்காட்டி, நம்மைஅருகில்அழைத்துக்கொண்டுபோய்அதைதொட்டுகாட்டினார்என்றால், ' அதுபாம்பல்ல கயிறுதான்' என்கின்றபுரிதல்வந்துதெளியும். இந்தகயிற்றிலேபாம்பைபார்ப்பதுஒருclassical- ஆனexample- ஆகசகலஸம்ப்ரதா யங்களிலும் சொல்லப்படுகின்றது. அதாவதுவேதா ந்தநிரூபணம், வேதா ந்தஸத்யங்களை நிரூபிப்பதற்காகவோஅல்லதுquestion பண்ணுவதற்காகவோ, கண்டனமண்டனத்திற்காகவோ, ஏதோஒருகாரணத்திற்காக... இந்த' ரஜ்ஜுஸர்பந்யாயம்' என்றுசொல்வோம்- கயிற்றின்மீதுபாம்பைஏற்றிப்பார்த்தல். இதுclassical- லானஒருstory, ஒருexample. இதைசார்ந்துஏறத்தாழஒரு100 different arguments நம்முடைய பெரியவர்கள்கொடுக்கின்றார்கள்- நம்முடையஆப்தர்கள், ஸம்ப்ரதா யமுதல்வர்கள், ஸம்ப்ரதா யகர்த்தாக்கள். ஒன்றைமட்டும்சொல்லிவிடுறேன்: இப்பொழுதுஅறுதிஸத்யத்தைஉணர்ந்துபரமானுபூ தியை அடைவதுதான், அடைவதுதான்குறிக்கோள்- அதுதான்உண்மை. அதுஒன்று. ஆனால்இந்தclassical- லானஇந்தknowledge, இதனுடையarguments - கண்டனமண்டனம்.... இதையெல்லாம்ருசிக்காதஒரு ஹிந்து, இந்தியாவில்பிறந்தஹிந்து, முக்கியமாகஇதையெல்லாம்வாழ்க்கையில்ருசிக்கவில்லை என்றால், உண்மையிலேயேவாழ்க்கையைவீணாக்குகின்றீர்கள். தயவுசெய்துகொஞ்சம்time எடுத்து, ' எங்களுக்குவயசாயிடுச்சு, இதுக்குமேலஎங்கசாமி படிக்கிறது?' என்றெல்லாம்எல்லாம்சொல்லிக்கொண்டுஇல்லாமல், காரணம்எல்லாம் … சொல்லாமல்வேண்டுமானால்நம்முடையAI use பண்ணுங்கள். நீங்கள்books எல்லாம் தேடிக்கொண்டிருக்கமுடியாது. எனக்குதெரிகிறது... practical difficulties புரிகின்றது. ' எந்த புத்தகத்தைத்எங்குதேடுவதுசாமி, எங்கேபோய்வாங்குவது? அதுசெலவு, ஏகப்பட்டபிரச்சினை இங்கேஇருக்கு, எங்கtime இருக்கு?' என்றெல்லாம்சொல்வதைவிட்டுட்டு, சும்மாcasual- ஆக உட்கார்ந்துAsk Nithyananda AI- ல்time கிடைக்கும்பொழுதெல்லாம்படித்துக்கொண்டிருங்கள். ' மாயைஎன்றால்என்ன? ஶங்கரர்அதைஎப்படிவிளக்குகின்றார்? ஶங்கரருடையகு ருவுக்கும்குருவான, பரமகு ருகௌடபாத ர்எப்படிவிளக்குகின்றார்? ராமானுஜர்எப்படிவிளக்குகின்றார்? இதில்எதுசரிஎன்றுநீங்கள்நினைக்கின்றீர்கள்?'' என்றுஅந்தAI- ஐகேளுங்கள். சும்மா சாதாரணமாகவிளையாடிக்கொண்டிருந்தீர்களானால், உங்களுடையசொந்ததனிப்பட்ட அனுபூ திக்கானமிகப்பெரியகதவுகள்திறந்துவிடும். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: அதுமட்டும்இல்லைஐயா, இந்ததத்துவருசிகொஞ்சம் கண்டுவிட்டீர்களானால், வீணாப்போனதரித்தரம்பிடித்தcheap pleasures- லேயேmind உழன்றுகொண்டிருக்காதுஐயா. எப்பொழுதுபார்த்தாலும், எதையாவதுentertainment என்றபெயரால்உங்களைdrain பண்ணிகொள்ளுகின்ற, உங்களுடையtime, talent, energy, treasure எல்லாவற்றையும்drain பண்ணுகின்றcheap thrills, cheap pleasures, உங்களைபரபரபரவென்றுinner peace- ஏஇல்லாமல் வைத்துகொண்டிருக்கின்ற, வைத்திருக்கிறமாதிரியானentertainment- ல்இருந்தெல்லாம்கொஞ்சம் உங்களைநீங்களேliberate பண்ணிக்கொள்ளுங்கள். Liberate பண்ணிக்கொண்டு, இந்த ஶாஸ்த்ரங்களோடுவிளையாடினீர்களானால், விளையாட்டுத்தனமாகக்கற்றுக்கொள்ளுங்கள். ஒன்றும்பெரிதாக, நான்உங்களைஒன்றும்பெரியஶாஸ்த்ரபண்டிதனாகஎல்லாம்ஆகச்சொல்லி கேட்கவில்லை. விளையாட்டுத்தனமாகக்கற்றுக்கொள்ளுங்கள் அதுஎன்னஆகும்என்றால், விளையாட்டுத்தனமாகஶாஸ்த்ரங்களைகற்றுக்கொள்வது, entertainment இல்லைஐயா, entrainment. Entrain பண்ணிக்கொண்டு... Beautiful- ஆகஉங்கள்life- க்கு உங்களைtrain பண்ணிவிடும். …அதனால்கொஞ்சம் ' என்னசாமிசொல்றீங்க? போனாபோகுதுஎன்றுஉங்கள்ஸத்ஸங்க த்தைஉட்கார்ந்துகேட்க வந்தா.. இதைக்கேட்பதேபெரியவேலை, அதையெல்லாம்படிக்கசொல்கின்றீர்கள், சும்மா அதையெல்லாம்?' என்றால்... ஐயாரொம்பcasual- ஆகவிளையாடுங்கள், அதாவதுஒன்றும்இல்லைஐயா. ஏதோவாழக்கையில் துக்கத்தோடுஇருக்கின்றீர்கள், ஏதாவதுஒருபிரச்சினை, business- ல்பணம்கொஞ்சம் இழந்துவிட்டீர்கள்அல்லதுஇந்தலூசுத்தனமாகஎதையாவதுஇந்தரம்மி- இந்தமாதிரிசூதாட்டம், ஏதோஒன்றைச்செய்துபணத்தைஇழந்துவிட்டீர்கள்அல்லதுgirl friend ஓடிப்போய்விட்டாள்அல்லது boy friend ஓடிப்போயிட்டான், ஏதோஒருboy friend cheat …பண்றான் இந்தமாதிரிஏதோஒருசூழ்நிலையில்... …வாழ்க்கையில்ஏதாவதுஇந்தமாதிரிஒருசூழ்நிலைவந்தால் ஒருவேலைநடக்கவேண்டியதுநடக்கவில்லை, வேலையில்manager promotion கொடுக்கமாட்டேன் என்கிறார்- இதுபோன்றஏதோஒருசூழ்நிலைஎன்றால்கூட, இந்தஶாஸ்த்ரரீதியானதீர்வுகளைத் தேடிப்பார்த்தீர்களானால், இந்தAI-ல், Ask Nithyananda AI அதற்குத்தான்செய்து கொடுத்திருக்கின்றேன்ஐயா. அந்தAsk Nithyananda AI- யிடம்போய்சொல்லுங்கள், ' இந்தமாதிரி சூழ்நிலையாகஇருக்கிறது. இதற்குவாழ்க்கையில்என்னதீர்வுகொடுக்கின்றாய்?' என்று கேளுங்கள். அதுகொடுக்கிறதீர்வுகளை, இன்னும்திரும்பஒரு4-5 கேள்விகள்தொடர்ந்துகேட்டுக் கேட்டுநோண்டினீர்களானால், இந்தஶாஸ்த்ரங்களைசார்ந்துநம்முடையஸநாதனஹிந்து த … ர்மத்தின்ஜ்ஞாநபேரறிவுகருவூலபொக்கிஷம் நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: 'கருவூலம்' என்றால்வேறு, 'பொக்கிஷம்' என்றால்வேறு. ஜ்ஞாநக்கருவூலபொக்கிஷம். Treasury kept secretly. அந்தஜ்ஞாநபொக்கிஷத்தைசற்றேருசிக்க ஆரம்பித்துவிட்டீர்களானால், அதுஒருஅருமையானentertainment - டோடுசேர்ந்தtraining ஐயா. உள்ளுக்குள்எப்பொழுதுபார்த்தாலும்இருக்கின்றபரபரப்புஅடங்கிடும். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: இப்பொழுதுஇந்தமாதிரிஏதாவதுவாழ்க்கையில்ஒருdepressing- கானஒருபிரச்சினை, ஒருரொம்பகஷ்டமானஒருபிரச்சினைவருகிறது... Boyfriend வேறுஒருபெண்ணுடன்போகிறான், cheat பண்ணுகின்றான்அல்லதுgirl friend ஓடிப்போய்விட்டாள்அல்லதுவேலைபோய்விட்டதுஅல்லதுவாடகைக்குஇருந்தவீட்டில்வெளியில் போகசொல்லிவிட்டார்கள்... இதுபோன்றுஏதோஒருசூழ்நிலைகள்வரும்பொழுது, போய்தண்ணிஅடித்தீர்களானால், ஏற்கனவேஇருக்கின்ற10 பிரச்சினைகளோடு, உடம்புநாசமாகப்போவதும்சேர்ந்து11 வது பிரச்சினையாகமாறும். அதைவிட்டுவிட்டுஇந்தமாதிரிஶாஸ்த்ரரீதியானத்தீர்வுகளைதேடினீர்களானா ல்- இந்தபிரச்சினைக்குமட்டும்தீர்வுகண்டுகண்டுபிடிப்பீர்கள்என்பதுமட்டும்கிடையாது. ஏற்கனவே இருக்கின்றமற்ற10 பிரச்சினைகளும்தீரஆரம்பித்துவிடும். ஶாஸ்த்ரத்தைருசியு ங்கள்ஐயா. வாழ்க்கையில்சகலத்தையும்தீர்த்துவிட்டு, பிரச்சினைகள்அத்தனையும்தீர்த்துவிட்டு, நீங்கள் சாதிப்பதற்கு, create பண்ணுவதற்கு, உங்களுடையtime, treasure, talent, inner space, energy எல்லாவற்றை யும்உங்களுக்குfresh- ஆகக்கொடுத்துவிடும்ஐயா. என்னுடையஆச்சா… ர்யர்களுக்கு அவர்களைநினைத்தாலேஉள்ளம்கனிந்து, மனம்கனிந்துநான்உருகுவதற்குக்காரணம்... சின்னவயதிலேயேஇந்தஶாஸ்த்ரத்திலேருசியைஏற்படுத்திவிட்டார்கள். ஒவ்வொருமனிதனுக்கும் ஒருநல்லதாய், தந்தை, ஒருநல்லசமூகம், குடும்பம்அளிக்கவேண்டியஒருமிகப்பெரும் நன்கொடை- ஸநாதனஹிந்து த ர்மத்தின்ஶாஸ்த்ரங்களிலேருசிகாணவைப்பது. அதிலிருந்து தன்வாழ்வுக்கானத்தீர்வுகளைஎடுத்துக்கொள்வதற்குக்கற்றுக்கொடுப்பது. ஐயாஇன்னும்ஒரேஒருஉதாரணம்சொல்கின்றேன். இதுசத்தியமான... என்அனுப வத்தைஅப்படியேச்சொல்கின்றேன்கேட்டுக்கொள்ளுங்கள். என்னைச்சுற்றிவாழ்பவர்கள், வாழ்ந்தவர்கள், வாழ்ந்துவிட்டு, ஆனால்ஏதோஒருகாரணத்தினால் வெறுப்பு, வேகம், கொந்தளிப்புஇதையெல்லாம்கக்குகின்றவர்கள், எதிரிகள், எதிர்ப்பைக் காட்டுபவர்கள்... எனக்குஎதிரிஎன்றுயாரும்கிடையாது, என்னைஎதிரியாகநினைக்கின்றவர்கள், இவர்கள்எல்லாம், இவர்களைஎல்லாம்கேட்டீர்களானால்கூட, அவர்கள்எல்லோருமேசொல்கின்ற, accept பண்ணிக்கொள்கின்றஒருவிஷயம், உள்ளுக்குள்அவர்களுக்கெல்லாம்பயம்கொடுக்கின்ற, accept பண்ணிக்கொள்கின்றஒருவிஷயம்- என்னுடையஅளவில்லாதநினைவாற்றல்திறன், extreme memory. தெரிந்துகொள்ளுங்கள், 1200 organisations நடத்துகின்றோம். தோராயமாகச்சொல்கின்றேன், 160 நாடுகளில்1200 organisations நடத்துகின்றோம். இந்த1200 organisation- னுடையtrustees யார்யார்? எந்தெந்தநாட்டில்அவர்கள்என்னென்னactivities செய்கின்றார்கள்? அவர்களுடையbank accounts எங்கெங்குஇருக்கின்றது? எந்தெந்தproperties எந்தெந்தorganisation- க்குக்கீழ்இருக்கின்றது? அதற்குஒழுங்காகஅந்தந்தநாட்டிற்குக்கட்டவேண்டியtax கட்டினார்களா? Current bill கட்டினார்களா? அந்தந்தநாட்டிற்கு, … அந்தந்தநாட்டினுடையவிதிகளுக்குஉட்பட்டுசெய்யவேண்டியசெயல்கள் இப்பொழுதுஅமெரிக்காவில்இருக்கின்றproperties எல்லாம், அந்தcity allow பண்ணுகின்ற, city- யினுடையup rule- ஆகஇருக்கின்றஅந்தpaint - ஐதான்front- ல்paint பண்ணமுடியும். அந்தமாதிரி எல்லாம்அந்தcompliance, இதையெல்லாம்செய்கின்றார்களா? இதெல்லாம்பார்க்கிறார்களா? … என்பதுஎல்லாம்especially இந்த1200 organisations- னுடையராஜஸபா, சித்ஸபா… அதாவதுநன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்கைலாஸத்தின்structure என்னவென்றால், ஒவ்வொரு ஊருக்கும்உதாரணம்சொல்கின்றேன். கைலாஸாதிருவண்ணாமலைஎன்றால், கைலாஸாதிருவண்ணாமலைக்குஎன்றுராஜஸபை உறுப்பினர்கள்இருக்கின்றார்கள், கைலாஸாதிருவண்ணாமலைக்குஎன்றுசித்ஸபை உறுப்பினர்கள்இருக்கின்றார்கள். அவர்கள்தான்இதுமொத்தத்தையும்நடத்துபவர்கள். அந்த கைலாஸாதிருவண்ணாமலையினுடையஎல்லாநல்திருப்பணிகள், சமூகசேவைகள், ஆலயத்தை நிகழ்த்துவது, ஆலயத்தைநடத்துவது, கோயிலில்பூஜைசெய்வது, அதாவதுஆதீனத்தில் இருக்கின்றகோவிலில்பூஜைசெய்வது, ஆதீனத்தில்கோவில்இருக்கும், சன்னிதிகள்இருக்கும் அங்குபூஜைசெய்வதுமட்டுமல்லாமல், அண்ணாமலையார்கோவிலில்தினந்தோறும்பூஜை செய்வது. இந்தமாதிரிஎல்லாநடவடிக்கைகள், activities, religious, social, எல்லாactivities- ம் அவர்கள்தான்செய்கின்றார்கள். இதுமாதிரி1200 நிறுவனங்களுக்கும்யார்யார்ராஜஸபை உறுப்பினர்கள், சித்ஸபை உறுப்பினர்கள், யார்யார்இதைநடத்துகிறார்கள், அத்தனையும்எந்தcomputer-ரோ, notes-ஓ, notepad- ஓ- எதுவுமேஇல்லாமல், அப்படியேஉட்கார்ந்துதான்கேட்பேன், சொல்லுவேன். நிர்வாகம்பண்ணும்பொழுது, இவர்கள்ஏதாவதுஒருfile எடுத்துக்கொண்டுவந்தார்களானால், திருப்பிப்பார்த்து, புரட்டிப்பார்த்து, அந்தtrust அதனுடையtrustees யாரு? … ம்ம்ம்எப்பொழுதுஅந்தorganisation form பண்ணினோம்? அதுஎப்பொழுதுtrust register பண்ணார்கள்? அதற்குக்கீழேஎத்தனைfor-profit entity இருக்கிறது? Non-profit entity இருக்கிறது? யார்அதனுடையbank-signatory, யார்ராஜஸபா members, யார்சித்ஸபா members - அத்தனையும் straight- ஆbrain- ல்இருந்துதான்வரும். அதுகூடபெரியவிஷயம்இல்லை. அதையும்தாண்டி, எந்தெந்தorganisation- ல்என்னென்னassets இருக்கிறது, என்னென்னproperties இருக்கிறது, என்னென்னசேவைகள்நடக்கிறது, திருவண்ணாமலைஆதீனத்தைப்பொறுத்தவரைக்கும், எவ்வளவுதட்டுஇருக்கிறது, பௌர்ணமிக்குப்பிறகு, accounts எடுத்துsettle பண்ணிகணக்குப்பார்த்துசரியாகஎடுத்து வைத்தார்களா? இந்தdetails உட்பட, வெறும்memory- ல்இருந்துமட்டும்தான்நிர்வாகம் பண்ணுவேன். இப்பொழுதேஇன்னொருவிஷயத்தையும்பதிவிட்டுவிடுகின்றேன்... பலஅன்பர்கள்சமூகஊடகங்களில், சமூகஊடகங்களில்எனக்குmessage போடுகின்றீர்கள், ' நன்றி சாமி, திருவண்ணாமலைஉங்கள்ஆதீனத்தில்போய்சாப்பிட்டேன். உணவுநன்றாகஇருந்தது. அன்னதா னம்பண்றீங்க, ரொம்பநன்றி. திருவண்ணாமலைநித்யானந்த ஜென்மபூ மியில் சாப்பிட்டேன். உணவுநன்றாகஇருந்தது. நன்றிஅல்லதுமதுரைகைலாஸாமதுரையில்போய் சாப்பிட்டேன், உணவுநன்றாகஇருந்தது. நன்றி' என்றெல்லாம்போடுகின்றீர்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்ஐயா: அந்தநன்றி, புகழ்எதற்கும்நான்உரியவன்அல்ல. உண்மையைச்சொல்கின்றேன்கேட்டுக்கொள்ளுங்கள். உண்மையிலேயே, அந்தநன்றி, அந்த புகழ்யாருக்குப்போகவேண்டும்என்றால், கைலாஸாதிருவண்ணாமலையைநடத்துகின்றஅந்த ராஜஸபை, சித்ஸபை உறுப்பினர்களுக்குத்தான்செல்லவேண்டும். நீங்கள்எல்லாரும்நன்றாகப்புரிந்துகொள்ளவேண்டும், திருவண்ணாமலையிலிருந்துபல்வேறு இறைபணிகளும், திருப்பணிகளும்செய்திருக்கவேண்டியவன்... என்னவேண்டுமானாலும் காரணம்சொல்லலாம், செய்யவில்லை. ஓடிவிட்டேன். அதுதான்உண்மை. நிதர்சனமானஉண்மை அதுதான். அதனால், அங்குநடக்கின்றசிறுசிறுசேவைகள், அந்தநன்றியும், புகழும், புண்ணியமும்அதைசெய்கின்றவர்களை, செய்கின்றவர்களைத்தான்சென்றுசேரவேண்டுமே தவிர, அதற்குஉரிமையானவன்நான்அல்ல, உடைமையானவன்நான்அல்ல. இப்பொழுதுஇன்றுதான், இன்றுபேகோபுரத்தின்நிழலிலேயேஇருக்கின்றஅண்ணாமலையார் ஆலயத்தின்பேகோபுரத்தின்நேர்எதிரில்இருக்கின்றஒருproperty, ஏறத்தாழ6200 சதுரடி அளவிற்கானஒருproperty- யைவாங்கி, அங்கும்அன்னதா னம்செய்வதற்காகஒருபீட த்தை உருவாக்குகின்றார்கள். இதுஎல்லாமேகைலாஸாதிருவண்ணாமலையினுடையராஜஸபை உறுப்பினர்கள், சித்ஸபை உறுப்பினர்கள்செய்கின்றசெயல்கள். அதில்எந்தபுண்ணியம், நன்மை, பேர், புகழ், நன்றி எதுவுமேஎதற்குமேநான்தகுதியானவன்கிடையாது. அதுஎனக்குக்கிடையாது. அதுயாருக்குப்போகவேண்டும்என்றால், முதலில்அண்ணாமலையாருக்கு. இரண்டாவதுஅண்ணாமலையாருடையகருவியாகஇருந்துசெயல்படுகின்ற, அந்தகைலாஸா திருவண்ணாமலையின்ராஜஸபை, சித்ஸபை உறுப்பினர்களுக்கு. காரணம்என்னவென்றால், அவர்கள்தான்உழைக்கின்றார்கள், அவர்கள்தான்செயலைச் செய்கின்றார்கள். மக்கள்நன்கொடைகொடுக்கின்றார்கள், அந்தநன்கொடைமூலமாக நடவடிக்கைகளைசெய்து, மக்களுக்குதிரும்பஇவர்கள்சேவைசெய்கின்றார்கள். அதனால்இதில்எதிலும்என்பங்களிப்புஎதுவுமேஇல்லை. என்பங்களிப்புஒன்றுதான், Spiritual- லாக, ஆன்மீகரீதியாகஅதெல்லாம்ஒழுங்காகநடக்கிறதாஎன்றுபார்ப்பேன். முதலில்எல்லாம்ரெண்டுவருடங்களுக்குமுன்பெல்லாம்இந்த1200 organisations- னுடையaccounts எல்லாம்கூடபார்ப்பேன். இப்பொழுதுஅந்தமாதிரிஇல்லாமல்sick unit என்றுசொல்லுவோம். அதாவதுஎந்தஆதீனங்கள்எல்லாம்sick ecosystem, எந்தecosystem எல்லாம்தங்களைத்தாங்களே run பண்ணிக்கமுடியாமல்தடுமாறுகின்றார்களோ, போதுமானஅளவிற்குவரவோ, நடத்துவதற்கானஸந்நயாஸிகளோஇல்லாமல்தடுமாறுகின்றார்களோ, அந்தecosystems மட்டும்தான்நான்direct- ஆகattend பண்ணி, guide பண்ணிபார்த்துக்கொள்கின்றேன். மற்றதெல்லாம்பார்த்துக்கொள்வதற்குநேரம்இல்லாமல்போனது. ஆனாலும்நினைவில்இருக்கும். எல்லாம்முறையாகநிகழ்கிறதாஎன்றுபார்த்துக்கொண்டேஇருப்பேன். இப்பொழுதுசொல்லவந்தகருத்துஎன்னவென்றால், அளப்பரியநினைவாற்றல். இந்தநினைவாற்றலுக்குக்காரணம்சொல்லிவிடுகின்றேன்கேட்டுக்கொள்ளுங்கள்ஐயா. ரொம்பஎளிமையானகாரணம். சின்னவயதில்என்னுடையபாட்டனாரே, அதாவதுஎன்னுடைய, நான்பிறந்தக்குடும்பத்தினுடையபூர்வாஶ் ரமத்துஉறவினரே, எனக்குஆசிரியராகவும்இருந்து, … தேவாரம்திருவாசகம்அதாவதுதேவாரம், திருவாசகம்எனக்குமொத்தமும்தெரியும்என்று நினைத்துவிடாதீர்கள், கிடையாது. அதிகபட்சமாக, ஒருஆயிரம்பதிகம்பார்க்காமல்பாடமுடியும். பாடுவதுஎன்றால்என்னுடையown tune- ல்பாடுவேன். ஆயிரம்பதிகம், அதிகபட்சம்நான்சொல்வது. அதேமாதிரிதிருப்புகழ்மிஞ்சிமிஞ்சிபோனால், ஒரு250 திருப்புகழ்பார்க்காமல்பாடமுடியும். கொஞ்சம்வேதங்கள், உபநிஷதங்கள்... இந்தத்வாதஶ உபநிஷத், 12 உபநிஷத் - ஈஶ, கேன, கட, முண்டக, மாண்டூக்ய, ப்ரஶ்ன, ஐத்ரேய தைத்ரீய, நாராயண, மஹாநாராயண... இந்தஉபநிஷதங்கள்... ஒரு12 major Upanishads. ஸூக்தங்கள், ஒரு16 ஸூக்தங்கள்... இந்தமாதிரிகொஞ்சம்இவைகளையெல்லாம்மனப்பாடம் செய்யவைத்தார்கள். கேட்டு, கேட்டு, … கேட்டு பெருமான்அருளாலே, இந்த'ஏகஸந்தக்ராஹ்யம்' - ஒருமுறைகேட்டால்அப்படியேசொல்ல முடியும். அதுஎல்லாகுழந்தைகளுக்குமேஇருக்கிறதுஐயா. தரித்திரம்பிடிச்சcellphone- ஐ கொடுக்காமல், TV பார்க்கவிடாமல், இந்தTV, cellphone- னால்உங்கள்குழந்தைகளை சின்னபின்னமாகசீரழிக்காமல், நீங்கள்உங்கள்குழந்தைகளுடன்உட்கார்ந்துtime spend … பண்ணீர்களானால் நல்லவேளை, எனக்குஅண்ணாமலையான்கொடுத்தப்பெரும்வரம்திருவண்ணாமலையில்ஐயா. ஒருஐந்து, ஆறுகு ருமார்கள்என்னுடன்முழுக்கமுழுக்கநேரம்செலவுசெய்தார்கள். உட்கார்ந்துஎன்னுடையபாட்டனாரும், ஆசிரியருமானபாண்டுரங்கனார்வயதுமுதிர்ந்தவர். நான்பிறந்துவளரும்பொழுதெல்லாமேஅவருக்கு70 வயதுதாண்டிவிட்டது. வயதுமுதிர்ந்தவர். ஆனால்ஒருநாள்விடாமல், ஒருநாள்விடாமல், பேரன்தான்என்பதனால்அடியும்விழும். ரொம்பsoft ஆனவர், ரொம்பsoft ஆனவர். அவர்'அடிப்பார்' என்றுசொன்னால்யாரும்நம்ப மாட்டார்கள். ஆனால்சரியாகப்படிக்கவில்லைஎன்றால்அடியும்விழும். சொந்ததாத்தா... அதனால்அவர்மேல்இருந்தஅன்பு, அவர்எடுத்துக்கொள்கின்றcare, பரிவு. அதனால்அடிப்பதைப் பற்றியெல்லாம்கவலையும்பட்டதுகிடையாது. எனக்காகஅவர்spend பண்ணtime... இந்தநான்கைந்துகு ருமார்கள்time spend பண்ணியதனால், உட்கார்ந்துசொல்லிக்கொடுத்து, சொல்லிக்கொடுத்து, சொல்லிக்கொடுத்து, சொல்லிக்கொடுத்து, சின்னவயதில்கேட்டு, memorise பண்ணி, அதைஅப்படியேstore பண்ணிக்கொண்டு, எப்பொழுதுவேண்டுமானாலும், எதைஎந்த file- லைவேண்டுமானாலும், retrieve பண்ணுகின்ற, Confusion இல்லாமல், குழப்பம்இல்லாமல், கலக்கம்இல்லாமல்retrieve பண்ணுகின்றஇந்தclarity ஐயா- இன்றுஎனக்குஒருநாட்டையே நிர்வாகம்பண்ணுவற்குstress- ஏஇல்லாமல், ஒருநாட்டையேநிர்வாகம்பண்ணுவற்கு, உணர்வு தளத்தில்... உணர்வுஅடித்தளத்தை, உயிர்அடித்தளத்தை, மனஅடித்தளத்தைஉருவாக்கி வைத்துவிட்டதுஐயா. Mental infrastructure என்றுசொல்லுவோம். conscious infrastructure. Stress இல்லாமல்இவ்வளவுபெரியநிர்வாகத்தைநடத்துவதற்குஒருஅருமையானfoundation- ஐஉருவாக்கி வைத்துவிட்டதுஐயா. நன்றாகச்சொல்கின்றேன்கேட்டுக்கொள்ளுங்கள்: என்னுடையப க்தர்கள்என்மீதுநம்பிக்கையும், ஶ்ரத்தை யும்உடையவர்கள். தயவுசெய்துமூடத்தனமாக, ' ஆதேவாரம்திருவாசகம்படித்தால்என் பையனுக்குபின்னாடிவேலைகிடைக்குமா?' என்றுகேட்காதீர்கள். அதெல்லாம்இந்தmiddle class, தரித்திரம்பிடித்தஇந்த70 களில், 80 களில்நம்அப்பாஅம்மாக்கள்ஏமாந்துபோனமாதிரி, brain wash, மூளைச்சலவைபண்ணப்பட்டுஅந்தமாதிரிநாசமாகப்போகாதீர்கள். அந்தநாசமாகப் போனgeneration முடிந்துவிட்டது. இதற்குமேலையாவது, 'ஓ! தேவாரம்திருவாசகம்படிச்சாவேலை கிடைக்குமா?' என்றுகேட்காதீர்கள். வேலைகிடைக்கிறதுஇரண்டாவதுபட்சம்ஐயா, வாழ்க்கைக்கிடைக்கும்ஐயா. எந்தவேலைக்குச் சென்றாலும், brilliant- … ஆகஇருந்து உண்மையில்வேலைக்குப்போவதேதரித்திரம். வேலைக்குப்போகவேண்டும்என்றுநினைப்பதே மிகப்பெரியமோசமான, லூசுத்தனமான, தரித்திரம்பிடித்தபுத்தி ஐயா. நம்முடையவாழ்க்கையைநாம்உருவாக்கிக்கொள்ளமுடியும்ஐயா. நீங்கள்உங்கள்கனவுகளைநிறைவேற்றுங்கள். இல்லையென்றால், வேறுஎவனாவதுஉங்களைவேலைக்குஎடுத்து, அவன்கனவைநிறைவேற்றிக் கொண்டிருப்பான். என்சீடர்கள்இன்னொருவருக்குவேலைசெய்யக்கூடாது. என்ப க்தர்களுக்குஇதுநான்அளிக்கும்குருவாக்கு. உங்கவாழ்க்கையைநீங்கள்build பண்ணிக்கமுடியும்ஐயா. இந்தகாலத்தில்போய்இன்னொருத்தருக்குவேலைசெய்துகொண்டிருப்பதுஎல்லாம்... என்னcheap- ஆன, third rate-ஆன, outdated life style. தூக்குமாட்டிதொங்கினால்கூட15 நிமிஷத்தில், 15 நிமிஷத்தில்உயிர்போய்விடும். இன்னொருத்தனுக்குவேலைசெய்துகொண்டிருந்தீர்களானால், வாழ்க்கைமுழுக்கதூக்கில்தொங்கிக்கொண்டுஇருப்பதுஐயா. சாகாமல்தூக்கில் தொங்கிக்கொண்டுஇருப்பது. உங்கள்வாழ்க்கையைநீங்கள்கட்டமைத்துக்கொள்ளுகின்றவாழ்க்கையைவாழுங்கள். Be your own boss. எப்பொழுதுபார்த்தாலும், ' ஆதேவாரம்திருவாசகம்படிச்சா, திருப்புகழ்எல்லாம்படிச்சாவேலை கிடைக்குமா?'... வேலைகிடைக்காது. ஆயிரக்கணக்கானப்பேருக்குவேலைகொடுக்கின்றஒருநாட்டைசெய்துவைப்பாய்! அதுதான். ஆயிரக்கணக்கானப்பேருக்குவேலைகொடுக்கின்றஒருorganisation பண்ணிவைப்பாய்! ஒருநாட்டைசெய்துவைப்பாய்! நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: நீங்கள்நாசமாகபோயிருந்தாலும்பரவாயில்லை. போய்விட்டுப்போகுது. உங்கள்குழந்தைகளுக்கு, சின்னவயதில்இருந்தேகொஞ்சம்தேவாரம், திருவாசகம், உபநிஷத், ஸூ க்தங்கள்memorise பண்ணவையுங்கள். இந்ததரித்திரம்பிடித்தschool- லுக்குஎல்லாம்அனுப்புவதைவிட்டுட்டு, home school பண்ண ஆரம்பியுங்கள். வீணாப்போனschool- லுக்குபோய், அங்கேpeer pressure- ல்அந்தecosystem- திற்குள் மாட்டிக்கொண்டு, இந்தபசங்கள்அதேமாதிரிஅந்தமற்றபசங்கள்செய்கின்றமாதிரியேஎல்லாப் பழக்கத்தையும்கத்துக்கொண்டுநாசமாகப்போகிறார்கள். என்னுடையப க்தர்கள்எல்லாம்தெரிந்துகொள்ளுங்கள்: அவர்கள்அவர்கள்ஊரில், home schooling… உங்கள்வீட்டிலேயே, வாழ்க்கைக்குத்தேவையானகல்விகளைக்கற்றுக்கொடுத்துகுழந்தைகளை வளர்க்கத்துவங்குங்கள். வேண்டுமானால், ஏதாவதுexamination எழுதியேஆகவேண்டும், இந்த தரித்திரம்பிடித்த'graduation, graduation' என்கின்றஅந்தமாயை, மயக்கம்இன்னும்விட்டுத் தொலைக்கவில்லைஎன்றால், online exam எழுதிக்கொள்ளுங்கள்அல்லதுexamination மட்டும்போய் எழுதுகின்றமாதிரிஇந்தIGCSE - இந்தமாதிரிsyllabus எல்லாம்இருக்கிறதுபாருங்கள், அந்தமாதிரி போய்exam மட்டும்எழுதிcertificate வாங்கிக்கொள்ளுங்கள். இந்தregular- ஆகஸ்கூலுக்குப்போவது, regular- ஆகoffice- க்குப்போவது, இந்தமாதிரிஒருதரித்திரம் … பிடித்தஅதுவாழ்க்கையேகிடையாது., அதுதான்மோசமான, தரித்திரம்பிடித்தநாலாம்தரம் அல்லதுஐந்தாம்தரம்அல்லதுகடைத்தரமானவாழ்க்கைஐயா. இந்தregular- ஆகschool- க்கு போகின்றவர்கள், regular- ஆகcollege போகின்றவர்கள், இந்தregular- ஆகவேலைக்குப் போகின்றவர்கள், இவர்கள்எல்லாம்பார்த்தீர்களானால்கடைத்தரமானகுடிமக்கள். கடைத்தரமானவீணாப்போனவர்கள். Home schooling பண்ணஆரம்பியுங்கள். நம்முடையவாழ்க்கைக்குஎன்னதேவையோஅதைbuild பண்ணுங்கள். ஒருநல்லதகப்பனாகஇருந்தீர்களானால், நீங்கள்நல்லதாய்தந்தையராகஇருந்தீர்களானால், உங்கள்business expertise இருக்கும். அதைஉங்களுடையகுழந்தைகளுக்குtransmit பண்ணுவற்கு, என்னமாதிரியானknowledge …வேண்டுமோ. இப்பொழுதெல்லாம்AI வந்துவிட்டதுஐயா. YouTube, AI, social media, எல்லாவிதமானknowledge-மே, expertise- மேdemocratise ஆகிவிட்டதுஐயா. இதுமாதிரிநீங்கள்choose பண்ணிகுழந்தைகளுக்குஎடுத்துக்கொடுத்துவளர்த்து, train பண்ணீர்களானால், வேறுlevel- ல்genius- ஆககுழந்தைகளைவளர்த்துவிடலாம். இந்தஏற்கனவே இருக்கின்றsystem- க்குள்போய்மாட்டிக்கொண்டுஅழிந்துபோகாதீர்கள்ஐயா. நான்சொன்னால்எல்லோரும்கேட்பார்களாஎன்றுஎனக்குத்தெரியாது. கேட்பவர்களுக்காகநான்சொல்கின்றேன், அவ்வளவுதான். கொஞ்சம்இந்ததேவாரம், திருவாசகம்இதெல்லாம்மனப்பாடம்செய்யவைத்தீர்களானால், குழந்தைகளை, அபாரமானmemory… அபாரமானmemory-யும், மனதில்சித்தம்கலங்காமல்memory- யைretrieve பண்ணுகின்றஇந்தcapacity-யும், பலஆயிரம்பேருக்குவேலைகொடுக்கின்ற வாழ்க்கையைதன்னைத்தானேஅமைத்துக்கொள்ளுகின்றஅறிவுஆற்றலாகவெளிப்படும்ஐயா. சும்மாஅனாவசியமாகஉட்கார்ந்துகொண்டுடு, 46 ministry நடத்துகின்றேன். அத்தனையும்இந்த ஒற்றைbrain- க்குள்தான். தனியாகcomputer-ரோ, தனியாகnotes-ஓ, தனியாகpaper-ரோ, தனியாக files- ஓகிடையாது. எனக்குassist பண்ணுகிறஅந்தந்தministers பெரியபெரியfiles எடுத்துக்கொண்டுவருவார்கள், நான்கேட்கின்றகேள்விகளுக்குபதில்சொல்வதற்குமட்டும். ஆனால்நான்ஒருநாளும்அந்தfiles- ஐபுரட்டிப்பார்ப்பதோஅல்லதுcomputer திறந்துdata- க்களைப் பார்ப்பதோ, information- ஐபார்ப்பதோகிடையாது. வெறும்brain தான். இதற்குஒரேகாரணம், சின்னவயதில்தேவாரம், திருவாசகம், திருப்புகழ், வேதங்கள், உபநிஷத ங்கள்படித்ததுதான். இதெல்லாம்ரொம்பமுழுதாகஎல்லாம்தெரியும்என்றுசொல்லவரவில்லை. நான்ஒன்னும் அப்படியேஉங்கள்வாழ்க்கையையேஅதற்குத்யாக ம்பண்ணி, மொத்தமாகபெரியபண்டிதர் ஆகுங்கள்என்றெல்லாம்சொல்லவரவில்லைஐயா. சாதாரணமாக, ஆனால்ஶ்ரத்தையோடு.. ஒன்றுநீங்கள்கற்றுக்கொடுங்கள், கற்றுக்கொடுக்கமுடியவில்லைஎன்றால், உங்கள் குழந்தைகளுக்குYouTube- பைபோட்டுபோட்டாவதுகற்றுக்கொடுங்கள். இவைகளைமட்டும், இந்தக்கருத்திற்குமட்டும்குழந்தைகளுக்குசிறுவயதிலேபயிற்சியளித்து விட்டீர்களானால், நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்ஐயா, நாம்அவர்களுக்குஉருவாக்கிக் கொடுக்கின்றlanguage, vocabulary, அந்தinner dialogue - அதுதான்ஐயாமிகப்பெரியசொத்து. குழந்தைகளுக்குநீங்கள்சிறுவயதில்உருவாக்கிக்கொடுக்கின்றinner dialogue. நாம்எதைஆழ்ந்துகேட்டு, உள்வாங்கி, விரும்பி, ரசித்து, ருசித்து, புசிக்கிறோமோ, அதுதான் நம்முடையinner dialogue- ஆகமாறிவிடும்ஐயா. சும்மாcasual- ஆகநான்பேசும்பொழுதே என்னுடையஅந்தquiet inner dialogues இந்ததேவாரம், திருவாசகம், திருப்புகழ்இதிலெல்லாம் இருந்துஉள்வாங்கியஅந்தவார்த்தைகள், வார்த்தைசொற்றொடர்கள், அந்தகருத்துக்களை தொகுத்துத்தான்உள்ளேயேஓடும்ஐயா. நான்ஒருஇரண்டு, மூன்றுநாட்களுக்குமுன்பாகஸத்ஸங்கத்தில், நந்தனார்படம்பார்த்துவிட்டு நான்பண்ணகூத்தைசொல்லிக்கொண்டிருந்தேன். என்பாட்டனார்முன்னாடிநான்போய்நின்று, '' சிதம்பரம்போகணும்'' என்றுசொன்னஉடனே, அவர்அருகில்இருந்தஅவருடையassistant, அவரும் உறவினர்தான். அவருக்குசொல்லி, '' அப்பாarrange பண்ணிசாமியார்பையனை அனுப்பிச்சிடுப்பா'' என்றார். எனக்குரொம்ப'பொக்' என்றுபோய்விட்டது. ஏனென்றால், நான்வந்துஅங்குபெரியargument எல்லாம்பண்ணி, practical- ஆகசிதம்பரத்தின்மஹிமையை, சைவஸித்தா ந்தத்தைஎல்லாம்quote பண்ணி, அந்தமுக்கியத்துவத்தைநிர்ணயம், நிரூபணம்செய்வதற்காகவேதயாராகிவிட்டு, அங்கு போய்நின்றுகொண்டிருக்கின்றேன். ஆனால்அவர்ஒரேவார்த்தையில்முடித்துவிட்டார். நான்அங்குவந்துதீர்வைத்தேடிப்போகவில்லை, பிரச்சினைகளுக்காகத்தயாராகி போய்கொண்டிருக்கிறேன். அப்பொழுதுநான்ரொம்பஏமாந்துபோய்கேட்டேன். அதாவதுஎன் முகத்தில்ஏமாற்றத்தைப்பார்த்துவிட்டு, என்னுடையபாட்டனார்கேட்டார், ''என்னப்பா, என்ன? அதான்நீபோவதற்குத்தானேஏற்பாடுபண்றேன். பணம்எதுவும்வேணுமா? கைசெலவுக்குஇந்தா பணம்வேண்டும்என்றால்வைத்துக்கொள்'' என்று10 ரூபாயைஎடுத்துடேபிளில்வைத்தார். அந்த காலத்தில்பத்துரூபாயேரொம்பபெரியவிஷயம். நான்உடனே, '' இல்லைதாத்தா, நீஎன்னைப்போகக்கூடாதுன்னுசொல்லுவ, கேள்வியெல்லாம் கேட்பேன்னு, உன்கிட்டபேசணும்என்பதற்காகநான்ரொம்பdetails, ரொம்பநிறையயோசிச்சுட்டு வந்துட்டுஇருந்தேன். நீஒரேவினாடியிலபோ- ன்னுசொல்லிட்டேயே?" என்றேன். அவர்குனிந்துகொண்டே, '' உன்கிட்டஇப்பபேசுறதுக்கெல்லாம்யாருக்கும்நேரமில்ல. நீஇந்த கோலைவெச்சிக்கிட்டு, நீநந்தனார்சினிமாவபார்த்துட்டு, அவரமாதிரியேஇந்தகோலை வெச்சிட்டுசுத்தும்போதேஎனக்குநல்லாதெரியும். பத்துநாள்நீநந்தனார்பைத்தியம்பிடிச்சிதான் சுத்திட்டுஇருப்ப. அதனாலஉன்கிட்டஇப்பஎன்னபேசணும்னாலும்நீமொத்தத்தையும்படிச்சது, யோசிச்சது, கேட்டதுமொத்தத்தையும்என்மேலகொட்டுவ. இப்பஎனக்குஅதுக்கெல்லாம்நேரம் இல்ல, கிளம்பு'' என்றுசொல்லிவிட்டார். உண்மையில்நான்என்னபண்ணிருந்தேன்என்றால், அந்தபடத்தைப்பார்த்துட்டுஎன்னுடைய … பாட்டிஅவர்கள்வயதானவர்கள்என்பதனால், கோல்ஊன்றிநடப்பார்கள். அவர்கள்103 வயது வாழ்ந்தார்கள். அவர்களுடையக்கோலைபிடுங்கிக்கொண்டேன். அது, ''டேய்... டேய்... நான் நடக்கிறகோல்டா'' என்றுசொல்கிறது. நான்.. ''ஆ... நீஅப்பறம்நடந்துக்கோ. நான்சிதம்பரம் போகணும்'' என்றுசொல்லிவி ட்டுஅவர்களுடையக்கோலைபிடுங்கிக்கொண்டேன். ஏனென்றால், அதில்நந்தனார்கோல்வைத்திருகின்றார். அந்தகோலில்காப்புஇருக்கும். அதேமாதிரிபோட்டு, பிறகுஎடுத்துவைத்துவிட்டேன். ஊரில்கொல்லன்கடைக்குப்போய், அந்தஆசாரிகள்... விஸ்வகர்மாவினுடையகடைஇருக்கும். அவர்களுடையக்கடைக்குச்சென்று, அதேமாதிரிஅந்தக் கோலுக்குமேலேகீழேகாப்பெல்லாம்போட்டு, அதேமாதிரிஒருtowel- ஐக்கட்டிக்கொண்டு, திருநீறு பூசிக்கொண்டுusual- லாகபெரியருத் ராக்ஷமாலைபோட்டிருப்பேன். அதைஎடுத்துவிட்டு, நந்தனார்போட்டிருக்கின்றமாதிரிஒரேஒருஒற்றைருத் ராக்ஷத்தைக்கட்டிக்கொண்டு, அந்த கோலைகையில்சொருகிக்கொண்டு, தாத்தாவைப்பார்ப்பதற்கேஅதோடுதான்போனேன். போய், ' நான்சிதம்பரம்போகணும்' என்றேன். என்னசொல்லவருகிறேன்என்றால், அந்தவயதிலேயேஎனக்குஅவர்கள்அளித்தvocabulary-கள், inner dialogue. அதுஎனக்குஅளிக்கப்பட்டமிகப்பெரியநன்கொடையாகநான்உணருகிறேன். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், பிறப்பால்உயர்வும், தாழ்வும்கிடையாது. பிறப்பால்வருகின்ற ஜாதியினால்வருகின்றஎந்தகர்வமோ, அஹங்காரமோ, பெருமையோ, pride-- ஓஎனக்குக் கிடையாதுஐயா. ஆனால்' இனிமையாகஎன்னைவளர்த்தார்களே' என்கின்றஅந்தவளர்ப்பிற்காக, அந்தகுலத்திற்கும், குடும்பத்திற்கும்என்றென்றும்நன்றிகடன்பட்டவனாகஇருக்கின்றேன். அதனால்தான்மறக்காமல்எப்பொழுதெல்லாம்முடியுமோ, அப்பொழுதெல்லாம்அவர்களுடைய பெயரையும், அவர்களுடையவாழ்வு, அவர்கள்என்வாழ்க்கையில்ஏற்படுத்தியதாக்கத்தையும் பதிவிட்டுக்கொண்டேஇருக்கிறேன்ஐயா. ஏனென்றால், இந்தகாலத்தில், இந்தமாதிரிகுழந்தைகள்மீதுநேரத்தைச்செலவிடுகின்ற பெரியோர்களுடைய.. அதாவதுபெரியோர்கள்எண்ணிக்கைகுறைந்துவிட்டதுஎன்றுநான்சொல்ல மாட்டேன். பெரியோர்கள்பக்கத்தில்குழந்தைகள்வாழுகின்றவாய்ப்புகுறைகிறதுஎன்றுசொல்ல வருகின்றேன். அதுஇல்லாமல்பெரியோர்களோடுகுழந்தைகள்இருக்குமானால், பெரியோர்களிடம்time spend பண்ணினார்கள்என்றால், அந்தகுழந்தைகள்ரத்தினங்களாக உருவாகும். மிகஉயர்ந்ததலைவர்களாகஉருவாகுவார்கள். School- ல்போய்படிப்பதெல்லாம்வேலைக்குபோய்வீணாகபோகும். வீட்டில்உட்கார்ந்துதானாக home schooling- ல்படித்துஉருவாகும்குழந்தைகள்எல்லாம், தலைவனாகமாறும். அதனால், தைரியமாககுழந்தைகளுக்கு home schooling பண்ணஆரம்பியுங்கள். தன்னுடையதனித்துவத்தைக் கண்டறிந்து, அந்தகுழந்தைதலைவன்ஆகவேண்டும். அதற்குச்சரியானinner dialogue கொடுப்பதற்குஇந்ததேவாரம், திருவாசகம்எல்லாம்மிகப்பெரியஉதவியாகஇருக்கும். மாயை! இப்பொழுதுமாயைக்குவருவோம். எதுஇல்லாதது, ஆனால்இருப்பதைப்போன்றஅனுபவ த்தைநமக்குள்ஏற்படுத்துவது. ' ரஜ்ஜுஸர்பந்யாயம்' என்றுசொன்னேன். அதாவதுகயிற்றின்மீதுபாம்பைக்காணும்அனுபவம். இதுமாதிரிஇன்னும்பலஉதாரணங்கள்கொடுத்துக்கொண்டேபோகலாம். வாழ்க்கையில்இந்த மாதிரிஎதுஎதெல்லாம், 'இல்லாததாய்' ஆனால்'இருப்பதாய்' உங்கள்மீதுஅனுப வத்தை ஏற்படுத்துகிறதோஅதுஎல்லாமேமாயை! சற்றுஆழ்ந்துபார்த்தீர்களானால், உங்கவாழ்க்கையில், உட்கார்ந்துtick பண்ணி, tick பண்ணி, tick பண்ணி, tick பண்ணி, tick பண்ணிபார்த்தீர்களானால், practical- ஆகஎல்லாமேமாயையில்தான் போய்முடியும்ஐயா. வரம்புக்குஉட்பட்டஎல்லாவற்றினுடையஇருப்பும்- வெளிப்படும்ப்ரதாநம், அதனுடையவெளிப்பாடுகளுக்கும், ப்ரதா நகாரணம்மாயை. இந்தமாயையினுடையஇரண்டுdimension இருக்கின்றது: 'ஆவரணம், விக்ஷேபம்' என்றுஇரண்டு இருக்கின்றன. ஆவரணம்என்றால்மறைத்தல். அதாவதுஇல்லாதஒன்றைஇருப்பதாய்பார்த்தல். பார்த்தீர்கள்என்றால், அதாவதுகயிறு, கயிற்றின்மீதுபாம்பைப்பார்த்து, பாம்பாகத்தெரிகின்ற நேரத்திலேநடக்கின்றநிகழ்வு- ஆவரணம், மறைத்தல். விக்ஷேப ம்- பிரதிபலித்தல்என்றால், கயிறைகயிறாகவேப்பார்ப்பது. ஆனால்அப்பொழுதும்அது மாயைதான். அதற்குவேதா ந்தத்தில்இன்னொருஉதாரணம்சொல்லுவார்கள்: அதாவதுஎரிந்தநிலையில் இருக்கிறகயிறு. அதுஎரிந்துவிட்டது, அந்தக்கயிறைஎடுத்துகட்டவெல்லாம்முயற்சிக்கமுடியாது. அதுசாம்பல், ஆனால்கயிறுவடிவத்திலேயேஇருக்கும். அதை'கயிறு' என்றுநினைத்துக் கொண்டிருப்பது. அந்தகயிறுமீதுபாம்பைப்பார்ப்பது. …அந்தகயிறின்மீது. அதாவதுஎரிந்துபோனகயிறு. ஆனால்கயிறுவடிவத்திலேயேஅந்தசாம்பல்இருக்கும். அந்தக்கயிற்றைபாம்பாகப்பார்ப்பதுஆவரணம். அதைகயிறாகப்பார்ப்பதுவிக்ஷேபம். ' அதுகயிறேஇல்லை. வெறும்சாம்பல்தான்' என்றுபுரிந்துகொள்வது, அதாவதுஅதைமிதித்துப் பார்த்து, ' அதுசாம்பல்தான். அதைவைத்துக்கட்டக்கூடமுடியாது. ப ந்தப்படுத்துவதற்கு உபயோகம்ஆகாதகயிறு. கயிறைப்போல்இருக்கும், கயிறின்கு ணங்கள்ஏதும்இல்லாதது' என்று புரிந்துகொள்வதுஅனுபூதி. இதுஆவரணம், விக்ஷேபம், அனுபூ திஎன்கின்றமூன்றுநிலை. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், அனுபூதியில்கூட, பரமானுபூ திவாய்த்தபிறகுதான்மாயையைத் தாண்டிநாம்இருக்கமுடியும். அதுவரைமுதல்நிலைஅனுபூ திகூடமாயைக்குஉட்பட்டதுவே. அடுத்ததுகலை: இந்த36 தத்துவங்களிலேஅடுத்ததாகவருகின்றவித் யாதத்துவம்- கலை. கலைஎன்றால், வரம்பிற்குஉட்பட்டப்படைப்பாற்றல். முதல்வரம்பு- 'கஞ்சுகம்' என்றுசொல்கிறார்கள். அந்த'கஞ்சுகம்' என்றவார்த்தைஎன்னவென்றால், அந்தrestricted... அதாவதுபெருமான்வந்து, சகலகலைகளையும்உடையவன். பெருமான்வந்துசகலத்திற்கும்சகலமும்உடையவன். சகலசக்திகள், சகலவல்லமைகள், சகலஜ்ஞாநம், சகலமும்உடையவன். … அதில்ஒருகுறிப்பிட்டவிஷயத்தை அதாவதுயார்எதிர்நின்றுஎதிரியாகப்போரிடமுயன்றாலும், காணாமல்போகச்செய்துவிடுவான் என்கின்றஒருவல்லமை. அல்லதுயார்ஜ்ஞாநத்தைத்தேடிஅவர்திருவடியில்ஶ ரண்புகுந்தாலும், ஜ்ஞாநத்தைஅளிப்பவன். அதுஒருவல்லமை. இந்தஒருவல்லமைகளை, குறிப்பிட்ட வரம்புக்குட்பட்டவல்லமைகளை, 'கலை' என்றவார்த்தையில்சொல்லலாம். வரம்புக்குட்பட்ட வல்லமைகள். வரம்பிற்குட்பட்டதிறன்கள். அதை'கலை' என்றுசொல்லலாம். அதனால்தான்நாம்சொல்லுவோம்ஆயக்கலைகள்64 என்று. …வீணைவாசித்தல் ஒவ்வொருகலைஇருக்கிறதுபாருங்கள். என்ன... Scent … உருவாக்குவதில்இருந்துஅதாவது வாசனைத்திரவியத்தைஉருவாக்குவதுஒருகலை. மலர்தொடுத்தல்ஒருகலை, ஆபரணங்கள் செய்தல்ஒருகலை, இந்தமாதிரிஆயகலைகள்64 இருக்கின்றன. ஆனால்பரமஶிவனுக்குவேறுவேறுவிதமானகலைகள்இருக்கிறது. பரம்பொருளுக்கு, பரம்பொருளுடையகலைகள்வேறுவேறு. இநத36 தத்துவங்களில், இந்த'கலை' என்கின்றதத்துவம்ஒன்று. அடுத்ததுவித்யை: வித் தைஎன்பதுஸர்வஜ்ஞத்துவம். அதாவதுஎல்லாம்அறிந்தவராகஇருப்பது ஸர்வஜ்ஞத்துவம். ஒருகுறிப்பிட்டஅறிவைசொல்லும்பொழுது, 'வித்யை' என்றுசொல்லுவோம். பராவித்யை, அபராவித் யைஎன்றுஒருகுறிப்பிட்டவிஷயங்களைஅறிவதாகவும், மற்றவற்றை அறியாமல்இருக்கின்றவரம்புக்குட்பட்டஜ்ஞாநத்தின்வெளிப்பாட்டை, 'வித்யை' என்று சொல்கின்றோம். நியதி: 'நியதி' என்றால், காரணகாரியவரம்புகளுக்குள்ளேஇயங்குகின்றஅந்ததன்மையைநியதி என்றுசொல்கிறோம். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: இப்பொழுதுஉதாரணத்திற்குமரபுவேதா ந்தம்படித்தால், அதிலும்monasteries-ல், மடங்களில், பீட … ங்களில்பாரம்பரியமாகபடித்தோமானால்நிறையஇந்த மரபுவேதாந்தங்கள், இந்தமரபுவேதா ந்தம்சம்பந்தப்பட்டநிறையjokes... ஏனென்றால், பொதுவாகஸந்ந்யாஸிகள்நிம்மதியானவாழ்க்கைவாழ்பவர்கள்ஐயா. நீங்கள் நினைப்பதுபோல்suffering- ஆனவாழ்க்கைகிடையாதுஐயா. ஸந்ந்யாஸத்தைமட்டும்conscious- ஆக முடிவெடுத்தோமானால், அதுஒருஇனிமையானவாழ்க்கை. அதிலும்எனக்கு, சிறுவயதிலேயேதிருவண்ணாமலையில்அருமையானநல்லஜ்ஞாநிகள், ஸந்ந்யாஸிகள்அவர்களுடையதிருவடியிலேவாழுகின்றபுண்ணியம்கிடைத்ததுஒன்று. அவர்களாலேபயிற்றுவிக்கப்படுகின்றஅருள், கருணை, நன்மைஎல்லாம்கிடைத்ததுஒன்று. அதுபோக16, 17 வயதிற்குள்ளாகவேராமகிருஷ்ணமடத்தோடுதொடர்புஏற்பட்டு, அங்கு கொஞ்சநாள்இருந்து, ஶாஸ்த்ரம்படிக்கின்றவாழ்க்கையை, ஸந்ந்யாஸவாழ்க்கையைப்பற்றி பயிற்சிஎடுத்துக்கொள்ளுகின்றஒருவாய்ப்புகிடைத்தது. இதுபெருமான்அளித்தபேரருள். ராமகிருஷ்ணராய்வெளிப்பட்டுவந்துதித்தபரம்பொருள்அளித்தபெருங்கருணை. ரொம்பஇனிமையானஒருவாழ்க்கைமுறைஐயா. அங்குசொல்லுவார்கள்: 'ப் ரஹ்மஸத்யம்ஜக த் மித்யா' - பரம்பொருள்ஒன்றேசத்தியம், இந்தஉலகமெல்லாம்மாயை. யாராவதுஒருஒரு ப் ரஹ்மசாரிரொம்பபசியோடுஇருப்பவர், 'காவோர்போரே' என்பார். '' இதெல்லாம்சாப்பிட்டபிறகு
  • பசிவரும்பொழுதுஉலகம்தான்சத்தியம், உணவுதான்சத்தியம்.'' - அதாவதுஒருநியதிக்கு உட்பட்டு, … காரணகாரியத்திற்குஉட்பட்டு பசிவந்தால்சாப்பிட்டுத்தான்ஆகவேண்டும். இந்தshared reality, நாம்எல்லோரும்share பண்ணிக்கொள்கின்றஇந்தreality- ல்இருக்கின்றகாரணகாரியநியதிகள், இதுஒருதத்துவம். உதாரணத்திற்கு, நீங்கள்' நானேபரம்பொருள்' என்கின்றஅனுபூ தியைஅடைந்திருந்தாலும், இந்த நியதிக்குள்ளேஇருக்கும்பொழுது, இந்தநியதிக்குள்தான்சிலவற்றைஇயங்கவேண்டியிருக்கிறது. அதனால்இந்தநியதிவந்து, கட்டுப்படுத்தப்பட்ட, ப்ரபஞ்சத்தின்விதிகளுக்குஉட்பட்டஸ்வதந்தரம். அதுதான்இந்தநியதி. அதுஒருதத்துவம். அடுத்துகாலம்: முதல்இரண்டுநாள்ஸத்ஸங்கங்களில், இந்தகாலம்பற்றிரொம்பவிரிவாகச் சொன்னேன். காலத்தைக்கடந்தகாலாதீ தராகஇருக்கிறவராகியநீங்கள், 'காலம்' என்பதற்குள் இயங்குகிறீர்கள்இல்லையா? நீங்கள்எதற்குள்வரம்பமைத்துஇயங்குகிறீர்களோஅந்த உங்களுடையவரம்பு'காலம்' என்கிறதத்துவமாகசொல்லப்படுகிறது. காலாதீ தம்- பதி காலத்திற்குஉட்பட்டுஇருப்பது- பசு. தன்னைத்தானேகாலத்திற்குஉட்பட்டதாககற்பனைசெய்துகொண்டு, மயங்கிப்போய் கிடப்பதுதான்- பாசம். அடுத்தது ராகம்: ராக ம்என்றால்ஆசையோ, ஆசையினால்அடையப்படும்பொருளோஎன்று தனியாகஇல்லாமல்முழுமையாகஇருப்பது. எல்லாம்உள்ளமுழுமையாகஇருப்பதுபரம்பொருள். முழுமையாகஇருப்பதுபதி. ஆனால்தன்னைகுறையாகநினைத்துக்கொண்டுஏதோஒன்றுதனக்குஇல்லைஎன்றும், இல்லாதவற்றைஅடையவேண்டும்என்றுநினைக்கின்றஇந்தநிலை- ராகம். ராகாதீ தனாகஇருப்பது- பதி. ராகத்தோடு, தேவையோடுஇருப்பது- பசு. தேவையைக்கடந்தபதியாகஇருக்கின்றநாம், ' நாம்குறைபட்டவர்கள், தேவைஉள்ளவர்கள்' என்று நம்மைநாமேமயக்கத்தில்ஆழ்த்திக்கொண்டு, தேவைகளையும்ஆசைகளையும்இருப்பதாகத் தேடுவது- பாசம். வரம்பு, தன்னைவரம்பிற்குஉட்பட்டவனாகநினைத்துக்கொண்டு, மற்றவற்றைத்தேடுகின்றஇந்த நிலை'ராகம்' சொல்லுவோம். இந்தராக ம்என்கின்றஇதுஒருதத்துவம். புருஷன்: இப்பொழுதுநான்சொன்னேன்இல்லையா? ராகம், காலம், நியதி- இவைகள் எல்லாவற்றையும், இவைகள்எல்லாவற்றினாலும்கட்டப்பட்டஆன்மா'புருஷன்' என்று சொல்லப்படுகிறது. பதிஇந்தஐந்தாலும்கட்டப்பட்டால், 'பசுவாய்' தன்னைஉணருகின்றான். இப்பொழுதுஇதில்சிலஸித்தா ந்தங்கள்மாறுபடுகின்றன. ' பசுஎன்றுமேபதியாகமுடியாது- பாசம் கழிந்தாலும்' என்றுஒருஸித்தாந்தம். Classical சைவத்தில்' பசுதன்பாசம்எல்லாம்இழந்தால், பதியோடுஸாயுஜ்யம்அடையமுடியும்' என்றுசொல்கிறார்கள். இப்பொழுதுஅதெல்லாம் பாண்டித்யம், arguments... அதெல்லாம்ஒருபக்கம்போகட்டும். நான்இந்தஸத்யங்களை, உள்ளதுஉள்ளபடிஎன்னுடையஅனுபூ தியிலிருந்துசொல்கின்றேன். ஆழ்ந்துகேட்டுக்கொள்ளுங்கள்: இப்பொழுதுஇந்தஏழுவித் யாதத்துவங்களைப்பற்றி அடிப்படையானஒருஅறிமுகம்கொடுத்தேன். இந்தஏழுவித் யாதத்துவங்களையும் அனுபூ தியிலிருந்துபுரிந்துகொள்வதற்கு, அனுபூ தியாகஅறிந்துகொள்வதற்கு, இந்தஏழுவித் யா தத்துவங்களையும்கடந்தபரமானுபூ தியைஅடைவதற்கும், அந்தபரமானுபூ திநிலையில்இருந்து இந்தஏழுவித் யாதத்துவங்களையும், தன்வாழ்க்கையில்உபயோகப்படுத்திவிளையாடுவதற்கும், இந்தஏழுவித் யாதத்துவங்களையும்கடந்தஅனுபூ தியில்நீங்கள்இருந்தீர்களானால், இந்தஏழையும் வைத்துவிளையாடமுடியும். அதனால்அந்தமாதிரிவிளையாடுபவர்களுக்குத்தான்வாழ்க்கை 'லீலை'! அந்தமாதிரிவிளையாடுகின்றஅவதாரபுருஷர்கள், ஜ்ஞாநிகளுக்குத்தான்... அவர்களுடைய வாழ்க்கையைநாம்'லீலை' என்றுசொல்வோம். ராமர்வாழ்க்கை' ராமலீலா' என்றுதான் சொல்வோம். க்ரு' ஷ்ணர்வாழ்க்கை'க்ரு'ஷ்ண லீலா' என்றுதான்சொல்வோம். ஏனென்றால், இந்த ஏழுமேவித் யாதத்துவங்கள். ஏழும்அவர்களுக்குக்கீழேகட்டுப்பட்டுஇருந்தது. அவர்கள்இந்தஏழையும்வைத்துக்கொண்டுவிளையாடினார்கள். இந்தஏழையும்தாண்டிய பரமானுபூ தியிலேஇருந்தார்கள். இந்தஏழையும்வைத்துக்கொண்டுவிளையாடினார்கள். ஏழையும்தாண்டியபரமானுபூ தியில்இருந்துகொண்டு, இந்தஏழையும்வைத்துக்கொண்டு விளையாடுகின்றவர்களைத்தான்' அவதாரபுருஷர்கள்' என்றுசொல்கின்றோம். அவர்களுடைய வாழ்க்கைதான்'லீலை' என்றுசொல்கின்றோம். இப்பொழுதுஇந்தஏழையும்தாண்டிபரமானுபூ தியில்இருப்பதுஎவ்வாறு? உங்கள்வாழ்க்கையேலீலையாகவாழ்வதுஎவ்வாறு? என்றுஅந்தஸத்யத்தை ப்புரிந்து கொள்ளுங்கள். முதலில்புரிந்துகொள்ளவேண்டியது, அந்தபரமானுபூ திமிகவும்சுலபம். இதுதான்good news. விளக்கிமணிக்கணக்காகநான்சொல்கிறேன்என்பதனால், ' ரொம்பகஷ்டம், பிரச்சனை' என்று நினைக்காதீர்கள். கிடையாது! எப்பொழுதுscroll பண்ணாமல்relaxed- ஆகவந்துஉட்கார்ந்துகேட்கஆரம்பித்துவிட்டீர்களோ, அப்பொழுதே99.99999 சதவீதகஷ்டத்தைநீங்கள்தாண்டிவிட்டீர்கள். இதற்குமேல்கஷ்டமேஇல்லை. வாழ்வதுமட்டும்தான். அதுரொம்பசுலபம். ஏனென்றால், ஒரேஒருவாரம்ஜிம்முக்குப் போவதுதான்கஷ்டம்ஐயா. ஒருவாரத்தில்அந்தeffect- ஐபார்க்கத்துவங்கிவிட்டீர்களானால், அதற்குப்பிறகுஅந்தresult inspire பண்ணி, உங்களைregular- ஆகபோகவைத்துவிடும். அதேமாதிரிமுதலில்ஒருநான்கு- ஐந்துஅனுபூ திஅனுபவங்கள், வாழ்க்கையில்அந்தmiracles, manifestations இதெல்லாம்நீங்கள்பார்க்கின்றவரைக்கும்தான்நான்push பண்ணுகிறேன்ஐயா. அதற்குப்பிறகு, அந்தஅனுபூ திருசிதானாவேஉங்களை, பரமானுபூ தியைரசிக்கவும், ருசிக்கவும், புசிக்கவும்வைத்து, பெருமான், தானே, 'தானாய்' வெளிப்பட்டுதன்மயமாய்நிறைந்துஆத்மா... 'ஆத்மா' என்றால்தனக்குமிகநெருக்கமானது, தானேஅது! என்றுபொருள். அந்த ஆத்மாவினுற்குள்பெருமான்தானாய்வெளிப்பட்டு, 'நான்' என்றுநீங்கள்நினைக்கிறஅந்தஆத்மா 'பெருமானாய்' வெளிப்பட்டு, பெருமான்அதில்'தானாய்' வெளிப்பட்டுபரமானுபூ தியில் நிலைத்திருப்பீர்கள். முதலில்தெரிந்துகொள்ளுங்கள், ஆன்மீகவாழ்க்கையில்இந்தவளர்ச்சி- growth எல்லாம் கிடையாது. Slide தான். இந்தlandslide victory என்றுசொல்கிறார்கள்இல்லையா, அந்த மாதிரிதான். Just ஒருசின்னவிஷயத்தைநீங்கள்செய்தீர்களானால்போதும், கீ தையில்க்ரு' ஷ்ணர்சொல்றார்பாருங்கள்: ' ஸ்வல்பமப்யஸ்யத ர்மஸ்யத்ராயதேமஹதோபயாத்' என்று. சிறிதளவுகடைபிடியுங்கள்... உங்கள்வாழ்க்கையைமாற்றிவிடும். சிறிதளவுசெய்யுங்கள்... உங்கள்வாழ்க்கையை... வெற்றிஅளித்துவிடும். இந்தவித் யாதத்துவங்கள்ஏழும்கடந்து, பரமானுபூ தியில்இருப்பதுஎவ்வாறு? புரிந்துகொள்ளுங்கள், முதல்ஸத்யம்சொல்கின்றேன்- 'சுலபம்'. ஐயேஅதிசுலபம். ஆன்மவித்தைஐயேஅதிசுலபம். இரண்டாவதுகருத்தைக்கேளுங்கள், நாம்எல்லோருமேஒருvibration. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், நாம்எல்லோருமேஒருvibration. நான்கதைசொல்லவில்லை அல்லதுஏதோஒருஉவமையைச்சொல்லவில்லை. புரியாதஒருமிகப்பெரியquantum physics ஸத்யங்களைச்சொல்லவில்லை. நிதர்சனமாகfact- ஐசொல்கிறேன்ஐயா. நாம்எல்லோருமேஒருvibration, ஒருenergetic- க்கானfrequency. இதைமுதலில்புரிந்துகொண்டீர்களானால்தான், நம்மைநாம்மாற்றமுடியும்என்கின்றதெளிவே வரும். நீங்கள்உங்களுடையமொத்தகடந்தகாலபழக்கவழக்கங்களின்தொகுப்போ, மனப்பழக்கங்களின் தொகுப்போ, நீங்கள்உங்களுக்கேஉங்களைப்பற்றிசொல்லிக்கொள்ளுகின்றகதைகளின் தொகுப்போஅல்லதுஉங்கள்உடலைப்பற்றிநீங்கள்வைத்திருக்கின்றக்கருத்துக்கள், உங்களுடையஇயல்தல், இயலாமை, செய்யஇயலும்ஶக்தி, ஶக்தியின்மை, இவைகளின் தொகுப்போகிடையாதுஐயா. நீங்கள்ஒருvibration. உங்களுடையஉயிர், consciousness, real- ஆனenergetic signals அனுப்பிக்கொண்டேஇருக்கின்றது. Radiate பண்ணிக்கொண்டேஇருக்கின்றது. நீங்கள்நம்பினாலும்நம்பவில்லைஎன்றாலும்இதுதான் உண்மை. அந்தsignals- க்குப்ரபஞ்சம்respond பண்ணிக்கொண்டேஇருக்கின்றது. இதுதான் நடக்கின்றதுஐயா. நீங்கள்கண்ணைமூடிக்கொண்டு, '' இதையெல்லாம்என்னால்யோசிக்கமுடியாது, … அய்யய்யோ நான்என்வாழ்க்கையேநரகமாக்கிக்கொள்கின்றமாதிரிsignal அனுப்பிக்கொண்டிருக்கின்றேனா?... இதெல்லாம்யாருடாயோசிக்கிறது, யாருடாபண்ணுகின்றது, இதெல்லாம்சரிபண்ணமுடியுமா, சரிபண்ணவேமுடியாதுபோலஇருக்கே, இவருபெரியபெரிய கதையாசொல்றாரே, இவர்பேச்சைகேட்டாகொஞ்சநேரம்நிம்மதிவரும்னுவந்துஉட்கார்ந்தா அவர்இருக்கிறதவிடஏகப்பட்டபிரச்சினைகளைகொண்டுவந்துவிடுறாரே'' என்றுபுலம்பாதீர்கள். ரொம்பsimple. நீங்கள்ஒருfrequency என்றுபுரிந்துகொண்டீர்களானாலே, அந்தfrequency- யோடcoherence, clarity, sweet- ஆகஇனிமையாகவாழ்வதுதான்உங்களுடையbase line. அதுதான்உங்களுடையஸ்வபாவம். Irritate ஆவது, கோபம்வருவது- இதெல்லாம்உங்களுக்குள்நடக்கின்றஒருதிரிபு. ஆனால்அதுஉங்களுடையஇருப்புநிலைகிடையாது. Base line கிடையாது. இந்த emotional baseline அதுகிடையாது. உங்களுடையemotional baseline - பரமஶா ந்தநிலை. இதுபுரியஆரம்பித்ததென்றால், … திரும்பதிரும்பதிரும்பவேறுஒன்றும்வேலைஇல்லைஎன்றால், பரபரவென்றுநீங்களேபோய்பைத்தியக்காரத்தனமாகஅந்தபேய்படத்தைப்பார்த்துவிட்டு அல்லதுவேறுஏதாவதுஇந்தadrenalin rush- க்காகஅலைந்துகொண்டு, இந்தலூசுத்தனமானvideo game... பரபரபரவென்று, அதாவதுஎப்படிசிரங்கைசொறிந்துசொறிந்துஆறவிடாமல்பெரும் புண்ணாக்கி, உங்களைநீங்களேநாசமாக்கிக்கிறீங்களோ, அந்தமாதிரிமனச்சிரங்கை, மன அரிப்பைசொறிந்துகொண்டு, பெரும்படையாகமாற்றுகின்றentertainment- க்குஎல்லாம் … போகாமல்உங்கள் emotional baseline வந்துபரமஶாந்தம். அமைதியாக, sweet- ஆகபரமஶாந்தத்தில்இருப்பதுதான்உங்களுடைய emotional baseline- என்று புரிந்துகொள்வீர்கள்ஐயா. நீங்கள்ஒருconscious frequency. நீங்கள்என்னfrequency- யைemit பண்ணிக்கொண்டேஇருக்கின்றீர்களோ, அதற்குதான்ப்ரபஞ்சம் respond பண்ணும். நன்றாகபுரிந்துகொள்ளுங்கள்: உங்கள்கண்ணாடிஎந்தஅளவிற்குவேகத்தோடுஉங்களைப் பிரதிபலிக்கின்றதோ, அதைவிடவேகத்தோடும், sensitive- வாகவும்ப்ரபஞ்சம்உங்களுக்குrespond பண்ணிக்கொண்டேஇருக்கிறது. இப்பொழுதுநிறையகேள்விகள்வரும். கேள்விகள்வந்தால்தான்ஸத்ஸங்க த்தைக்கேட்கின்றீர்கள் என்றுஅர்த்தம். இல்லையென்றால், எங்கேயோபோய்விட்டீர்கள். அந்தகேள்விகளுக்கெல்லாம்Ask Nithyananda AI-- ல்போய்உட்கார்ந்துஒவ்வொன்றாகக்கேளுங்கள், elaborate- ஆகஅந்தAI பதில் சொல்லும். இப்பொழுதுநான்உங்களுக்குஎன்னென்னவெல்லாம்கேள்விவருமோ, மொத்தமாக அவைகளுக்கானவிளக்கத்தையும்கொடுக்கிறேன்கேட்டுக்கொள்ளுங்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், நீங்கள்release பண்ணுகின்றfrequency, உங்களுடையvibration - இதற்குத்தான்இந்தஉலகம், இந்தப்ரபஞ்சம்respond பண்ணுகிறது. உங்கள்வாழ்க்கையில்நடக்கின்றஅனைத்தும், அதாவதுஉங்கள்வாழ்க்கையேநீங்கள்emit பண்ணுகின்றfrequency, vibration-க்கு, உங்களுடையconscious vibration, உங்களுடையconscious frequency- க்குப்ரபஞ்சம்respond பண்ணுவதுதான்உங்கள்வாழ்க்கை. இதுmagical law இல்லைஐயா, இதுதான்natural law - தர்மம். இதுதான்த ர்மம்ஐயா 'ஸ்வதர்மம்' என்றால், நாம்எல்லாம்நினைத்துக்கொள்கின்றோம், எனக்குவிதிக்கப்பட்ட கடமையைநான்செய்வதுஸ்வத ர்மம்என்று. ப்ரபஞ்சத்தோடு, ப்ரபஞ்சத்தின்த ர்மத்தைபுரிந்துகொண்டு, என்னுடையஇருப்பைஅந்தcoherence- உடன், என்னுடையகுறிக்கோளை... நான்என்னுடையகுறிக்கோளைப்ரபஞ்சம்mirror பண்ணுவதற்குத்தேவையானfrequency- யைconscious- ஆகemit பண்ணிக்கொண்டிருப்பதுதான்- ஸ்வதர்மம். நான்அடையவேண்டியகுறிக்கோளாகநான்எதைஎண்ணுகின்றேனோ, conscious- ஆகமுடிவு செய்கின்றேனோ, அதுத ர்மமாகஇருக்கலாம், அர்த்த மாகஇருக்கலாம், காமமாகஇருக்கலாம், அர்த்தம்என்றால், பொருள். பொருள்வளமாகஇருக்கலாம், காமமாகஇருக்கலாம், சுகங்களாக இருக்கலாம்... என்னவேண்டுமானாலும்சரி. நான்அடையவேண்டும்என்றுநினைப்பதை ப்ரபஞ்சம்mirror பண்ணுகின்றமாதிரி, கொடுக்கிறமாதிரி, resonate பண்ணுகின்றமாதிரி, கொடுக்கின்றமாதிரியானfrequency, அந்தvibration-ல், அந்தconscious frequency- யைநான்emit பண்ணுகின்றதுதான்- ஸ்வதர்மம். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: சிலநேரத்தில், இந்தfrustration வந்துபார்த்தீர்களானால், உங்கள் emotional baseline- ஐஅசைத்துப்பார்த்து, ''உன்னுடைய emotional baseline ஒன்றும்ஶாந்தம்எல்லாம் கிடையாது. நான்தொடர்ந்துirritated -ஆக, agitated -ஆக, angry - யோடுஇருப்பவன்தான். இல்லை, நான் எப்பவும்mood-swing- ல்இருப்பவன்தான்'' என்றுசொல்லும். சிலநேரத்தில்நீங்கள்பார்த்தீர்களானால், அந்தமாதிரிநீங்கள்நம்பஆரம்பிக்கும்பொழுது, உங்கள் மீதேஉங்களுக்குconfidence போய்விட்டு, 5 வருஷம், 10 வருஷம்நீங்கள்build பண்ணவாழ்க்கையை, relationship- ஐஒருவினாடியில்நாசமாக்கிவிடுவீர்கள். Especially பெண்களுக்குmood swing … வரும்போது அதாவதுஉங்கள் emotional baseline வந்துஒருஶாந்தம், பக்தி, ஶ்ரத்தை, sweetness என்பதுமறந்து, உங்கள்மீதேconfidence போய்விட்டு, உங்கள்emotional baseline மீதுconfidence போய்விட்டு, நீங்கள்10 வருஷம், 15 வருஷம்சேர்த்துவைத்தஅருமையானவாழ்க்கைமுறை, relationship- ஐ'பொட்' என்று போட்டுஉடைத்துவிடுவது. அதுதான்தன்னைஇழத்தல். மிகப்பெரியகொடுமை. …கைலாஸவாசிகளுக்குநான்எப்போதும்சொல்வேன் பெண்களுக்குமாதவிடாய்காலத்தில்... mood swing வரபெண்களுக்கு, அந்தமூன்றுநாட்கள் தனியாகஅமர்ந்து த் யானம்செய்வது, யோகா பண்ணுவது, பூஜைபண்ணுவது, ஶாஸ்த்ரங்கள் படிப்பது, ஆன்மீகசாதனைகள்செய்வதெல்லாம்செய்யுஙக்ள். ஆன்மார்த்தபூஜைசெய்யலாம் தவறில்லை. பரார்த்தபூஜைபண்ணுகின்றகோவில்களுக்குத்தான்செல்லக்கூடாது. ஆன்மார்த்த பூஜைஎல்லாம்நன்றாகச்செய்யலாம். ஜபம்பண்ணலாம்மற்றும்ஶாஸ்த்ரங்கள்படிக்கலாம். அதைமட்டும்செய்யுங்கள். எந்தவிதமானமுடிவு, decisions எடுக்காதீர்கள். Office போவது, எந்த decision- னும்எடுக்கக்கூடாது. Office போகக்கூடாது. கைலாஸாவினுடையஎந்தadministration, நிர்வாகவேலைகளையும்செய்யக்கூடாது. எந்தவிதமானவேலைகளும்செய்யக்கூடாது. Rest எடுத்துக்கொண்டு, சாப்பிடுங்கள், தூங்குங்கள், த் யானம்செய்யுங்கள், யோகா செய்யுங்கள், பூஜைசெய்யுங்கள், ஶாஸ்த்ரம்படியுங்கள், ஸத்ஸங்க ம்கேளுங்கள். ஆன்மீகசெயல்கள்மட்டும், தன்னைத்தானே, தன்னுடைய emotional baseline- ஐபரமஶாந்தத்திலேநிலைநிறுத்திக்கொள்கின்ற நடவடிக்கைகளைமட்டும்செய்யுங்கள். அந்தtime- ல்நீங்கள்என்னdecision எடுத்தாலும், 10 வருஷம்20 வருஷம்வாழ்க்கையில்சேர்த்துவைத்ததை, மொத்தத்தையும்மொத்தமாகபோட்டு உடைத்துவிடுவோம். நந்தவனத்தில்ஓர்ஆண்டி, நாலாறுமாதமாய்குயவனைவேண்டி கொண்டுவந்தான்ஒருதோண்டி, அதைகூத்தாடிகூத்தாடிபோட்டுடைத்தாண்டி நந்தவனத்தில்ஓர்ஆண்டி. இதுஒருஅருமையானபாடல். ' நாலாறுமாதம்' என்றால், பத்துமாதம். ' குயவனைவேண்டி' என்றால், உடலைசெய்கின்றப் ரஹ்மனைவேண்டி, ' கொண்டுவந்தான்ஒருதோண்டி' - அதுஇந்தஉடல்தான்அந்ததோண்டி. ' தோண்டிகிடைத்துவிட்டது' என்கிறஆனந்தத்தில, கூத்தாடிகூத்தாடிபோட்டுடைத்தாண்டி. தோண்டிஎதற்காக? நந்தவனத்திலேஎல்லாச்செடிகளுக்கும், கிணற்றிலிருந்துநீர்எடுத்து, நீர் சொரிந்து, செடிகளைவளர்த்து, மலர்களைப்பறித்து, பெருமானுக்குஅர்ப்பணித்துபரமபதம் அடைவதற்காக, பரம்பொருளைஅடைவதற்காக, பரமஸாயுஜ்யத்தைஅடைவதற்காக, பரமானுபூ தியைஅடைவதற்காகதோண்டியைவாங்கிவந்துவிட்டு, தோண்டிவாங்கிவந்த காரணத்தைமறந்து, ' தோண்டிகிடைத்துவிட்டதே' என்கின்றமிதப்பினாலே, மகிழ்ச்சியினாலே கூத்தாடிகூத்தாடி, கூத்தாடும்வேகத்தில்தோண்டியைபோட்டுடைத்தாண்டிஎன்று... இதைத்தான்நாம்செய்துகொண்டிருக்கிறோம். இதைத்தான்செய்துகொண்டிருக்கின்றோம். நம்முடையதமிழ்பழமொழிகளுக்கெல்லாம், பழமொழிகள், இதுமாதிரியானஸித்த ர்பாடல்கள் இதற்கெல்லாம்ரொம்பஆழமான, அதிஸூ க்ஷ்மமானஉண்மைகள்உண்டு. தமிழ்ஒருஅருமையானமொழிஐயா. பலஅடுக்கு... நாம்என்னfrequency- ல்இருக்கின்றோமா, அந்த frequency- யிலேயேபுரியும். ஒரேசொற்றொடர், நாம்என்னfrequency- ல்இருக்கின்றோமா, அந்த frequency- க்குஏற்றமாதிரிபுரியும். அதுமாதிரியானஜ்ஞாநமொழி. வெறும்'செம்மொழி' கிடையாது, ' செய்தவன்மொழி' ஐயா. இருக்கும்இந்தஇருப்பையெல்லாம்செய்துவைத்த, எம்பெருமான்இறையனார்தந்தமொழி. … ஆழ்ந்துகேளுங்கள்மூன்றாவதுஸத்யம்: இந்தஉலகம், ப்ரபஞ்சம்உங்களுடையfrequency-க்கும், உங்களுடையvibe-க்கும், vibration- னுக்கும்தான்respond பண்ணுமேதவிர, நீங்கள்மனதில் நினைக்கிறஎதற்கும்respond பண்ணாது. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், முக்கியமாகஎன்னுடையபக்தர்கள், சீடர்கள், கைலாஸவாசிகள் எல்லோருக்கும்சொல்லிவிடுகின்றேன்கேட்டுக்கொள்ளுங்கள்: மனதில்' கைலாஸத்துக்கு போகணும்' என்றுநினைப்பது, ஆனால்உங்கள்frequency, நீங்கள்emit பண்ணுகின்றfrequency, உங்களுடையvibration கைலாஸத்திற்குஉரியதாக, உடையதாக, கைலாஸத்தோடுஇணைந்ததாக, கைலாஸம்உங்கள்வாழ்வில்வெளிப்படுவதற்கானதாகஇல்லாமல்இருந்தால், நானே' நீங்கள்வர வேண்டும்' என்றுஎவ்வளவுபாடுபட்டாலும், நடுவில்எவனாவது, ஏதாவதுஒன்றுவந்துகுறுக்குசால் ஓட்டி, delay ஆகிக்கொண்டேபோகிறது. இப்பொழுதுநான்சொல்கின்றரகசியத்தைப்புரிந்துகொள்ளுங்கள்: எப்படிconscious vibration, conscious frequency, conscious energetic signal- ஐபரமானுபூ திநமக்குவெளிப்படுகின்றமாதிரிalign பண்ணிக்கொள்வதுஎன்பதைச்சொல்கின்றேன்கேட்டுக்கொள்ளுங்கள். நாம்எல்லோருமே, பெரும்பாலானவர்கள், force பண்ணி, pressure பண்ணி, நம்வாழ்க்கையில் ஏதாவதுஅடைந்துவிடமுடியும்என்றுகற்பனைசெய்கின்றோம். கிடையாது! நீவாழ்க்கையைநோக்கி pressure பண்ணால், வாழ்க்கைpush back பண்ணும். தேடுவதுகிடைக்காது. ' நீதகுதிஉடையவன்... எதற்குநீதகுதிஉடையவன்??' என்றுநீஆழமாக புரிந்துகொள்கின்றாயோ, அதுகிடைக்கும். ஸாக்ஷி யைஸாக்ஷி யாகநீபார்க்கப்பார்க்க, உனக்குள்ளேபார்ப்பானைநீபார்க்கப்பார்க்க, பார்ப்பவனைபார்க்கப்பார்க்க... உன்னுள்இருந்துதான்இதுமொத்தமுமேவெளிப்படுகின்றது' என்றுபுரியும்பொழுது, எதையுமே அடையவும், வாழவும், பெறவும்தகுதிஉனக்குள்மலர்வதனாலே, நீதேடுவதுஉன்னைத்தேடிவரும். அந்ததகுதியைமலரச்செய்யாமல், எதைதேடினாலும்- நீதேடுவதுஓடும். நிழல்சுதந்திரம்தேடதேட, நிழல்சுதந்திரமும்இல்லாது, நிஜசுதந்திரமும்இல்லாது, வாழ்வுகானல் நீராய்காணாமல்போகும். நிஜசுதந்திரத்தைத்தேடதேட- நிஜசுதந்திரமும்வந்து, நிழல்சுதந்திரமும்வந்து, இருசுதந்திரமும் ஒன்றாய்சேர்ந்தபர- சுதந்திரத்தில்இருப்போம். அதனால், நிஜசுதந்திரத்தைதேடவேண்டியஅவசியம்இல்லை. பார்ப்பவனைபார்ப்பதுயார்? எனக்குள்எல்லாவற்றையும்இந்தநிகழ்த்திக்கொண்டிருக்கின்றஅதுஎது? அந்தநிகழ்த்திக்கொண்டிருக்கிறது'நான்தான்' என்றுநீங்களேமுடிவுசெய்யாதீர்கள். அந்தமாதிரி'நான்' என்றேஒன்றும்உள்ளேஇல்லை. காலி. வெத்துவேட்டு. டுபாக்கூர். சும்மாஏதோநான்... நான்.. நான்.. நான்... என்றுஉங்களுக்குள்நடப்பதுஎதைநீங்கள்பண்ண முடியும், எதைச்செய்வதற்குஉங்களுக்குத்தெரியும்? என்ன, உங்கள்இதயத்தைஅப்படியேcorrect- ஆகpump அடித்துவிடமுடியுமாஉங்களால்? … அல்லதுவெளியில்இருக்கின்றகாற்றைஇழுத்துஆக்ஸிஜனைப்பிரித்து, கார்பன்டை ஆக்ஸைடைவெளியில்அனுப்பி, இதைஉங்களால்பண்ணிவிடமுடியுமா? அடிவயிற்றில்இருந்துவருகின்றஅந்தக்காற்றை, அப்படியேசெதுக்கி, சீரமைத்துவார்த்தைகளாக வெளியில்எடுத்துக்கொடுத்துவிடமுடியுமா? இதையெல்லாம்செய்கின்ற'நான்' யார்என்றுதேடுவதேக்கூடமடத்தனம்தான். இதையெல்லாம்செய்வதுஎது? இதையெல்லாம்அனுப விப்பதுஎது? இதையெல்லாம்பார்ப்பதுஎது? இதையெல்லாம்உணருவதுஎது? என்றுபாருங்கள். ரொம்பஅழகாகநெஞ்சுவிடுதூதுஎன்றுஉமாபதிஶிவாச்சா ர்யார்எழுதியது. சின்னவயதில்எனக்குஇந்தஸித்தா ந்தபாடம்சொல்லிக்கொடுக்கும்பொழுது... நான்முதல்லேயேசொன்னேன்இல்லையா... ஸித்தா ந்தபாடம்14 நூல்கள்திருவாவடுதுறை மடத்தினுடையது, வேதா ந்தபாடம்16 நூல்கள்கோவிலூர்மடத்தினுடையவேதா ந்தபாடம். ஸித்தாந்தபாடம்14 - சைவஸித்தா ந்தஶாஸ்த்ரநூல்கள்14 என்றுசொல்வார்கள். இதுதான்எனக்குசின்னவயதில், என்னுடையஆச்சா ர்யர்கள்பாடம்சொன்னார்கள். அதில்ரொம்பஅழகானஒருபாடல். வைய்யிரகொண்டதொருகாமனுக்கும், கோடனுக்கும், மோகனுக்கும் மண்டுமதமாச்சரியனுக்கும்தின்திரள்சேர் இந்திரியம்பத்துக்கும்ஈரைந்துமாத்திரைக்கும் அந்தமிலாபூதங்கள்ஐந்திற்கும்சிந்தைகவர்மூன்றுகுற்றம், மூன்றுகுணம், மூன்றுமலம், மூன்றவத்தைஎன்றுநின்றுசெய்யும்இருவினைக்கும் தோன்றாதவாயுஒருபத்திற்கும்மாறாதவல்வினையே யாயகிளைக்கும்அருள்சிந்திக்கும்நேயமாம் இச்சைகிரியைஇவைதரித்துஅங்குஎண்ணில்லா அச்சம்கொடுமைஅவைபூண்டுகச்சரவன்சீரில்நிலைநில்லாது திண்டாடும்பல்கருவிவாரில்அகப்பட்டுமயங்கினேன்நெஞ்சுவிடு... என்றுஉமாபதிஶிவாச்சார் யாருடையஒருபாடல். சைவத்தின்படிமுப்பத்தாறுதத்துவங்களைவேறுவேறுகோணத்திலேவிளக்குகின்றபாடல்இது. அதுமெய்கண்டார்ஸம்ப்ரதா யத்தினுடையசைவத்தின்படி, 36 தத்துவங்களைபற்றிவிளக்குகின்ற ஒருபாடல். ரொம்பஅருமையானபாடல். சுத்தவித் தையினுடையஏழுதத்துவங்களைதாண்டி, பரமானுபூ தியில்இருப்பதற்கானரகசியத்தை சொல்லுகிறேன்கேளுங்கள். பரம்பொருளைகூட, கஷ்டப்பட்டுதேடி, முயற்சிபண்ணி, பயிற்சிபண்ணிஅடைவதுசாத்தியமே இல்லை. உங்களுடையfrequency-யும், conscious vibration-னும், energetic frequency -யும், … பரம்பொருளோடு பரம்பொருள்வெளிப்படுவதற்கானதகுதிஉடையதாகமாறும்பொழுது, பரம்பொருள் வெளிப்படுகிறார். எப்படிஅந்தத்தகுதியைஏற்படுத்திக்கொள்வது? அதைத்தான்சொல்கின்றேன். மொத்தம்மூன்றேமூன்றுpoint தான்ஐயா. இந்தமூன்றுpoint - ஐபுரிந்துகொள்ளுங்கள். பரமானுபூ திமட்டும்இல்லாமல், உலகத்தில்எதைவேண்டுமானாலும்அடைவதற்கான, manifest பண்ணுவதற்கான, வெளிப்படுத்துவதற்கானஅடிப்படை... மூன்றேமூன்றுரகசியம்தான்ஐயா. உங்களுடையinner dialogue. உங்கinner dialogue - உள்ளுக்குள்உங்களுடையவார்த்தைகள், இந்தquiet conversations. அதாவது, நீங்கள்தனியாகஉங்களுக்குள்நாள்முழுக்கஎன்னபேசிக்கொண்டே இருக்கின்றீர்களோ... அதுமிகமிகமுக்கியம். ஏனென்றால், அதுதான்உங்களுடையvibration- ஐcreate பண்ணுகிறது. அதுதான்உங்களுடையconscious frequency- ஐemit பண்ணுகிறது. அதனால், அதுபார்ப்பவனைபார்ப்பதாக, எதிலிருந்து'நீங்கள்' என்கின்றதனிவ்யக்தியான அஹங்காரம்எழுந்துஆடிவிளையாடிஅடங்குகிறதோஅது. அதைபார்ப்பவனாக, உங்கள்inner dialogue அதற்குள்அமைதியாகஒடுங்கியதுஎன்றால், 'சொலல்' இல்லாதஇருப்புநிலைக்குள் ஒடுங்கியதுஎன்றால், பரம்பொருள்frequency- ஐemit பண்ணுவீர்கள். பரம்பொருள்frequency- ல்vibrate ஆவீர்கள். பரம்பொருளுடையconscious energetic frequency- ல்emit பண்ணுவீர்கள். அப்பொழுதுஇயற்கையாகவேபரம்பொருள்வெளிப்படுவார். பரமானுபூ திநிகழும். முதலில்inner dialogue. இரண்டாவது: Emotional baseline என்றுசொன்னேன்பாருங்கள்.. இப்பொழுதுஎந்தவேலையும் இல்லைஎன்றால், எந்தfeelings- க்குநீங்கள்return ஆகின்றீர்கள்? தொடர்ந்தcheap thrill, sexual pleasure, ஆணாகஇருந்தால்அந்தsexual pleasure- க்கானcheap thrill, அந்த feeling. பெண்ணாகஇருந்தால்attention need, அந்தfeeling. இந்தfeeling- கிற்கேreturn ஆகிக்கொண்டிருந்தீர்களானால், உங்கள் emotional baseline- ஆகஇதைவைத்துக்கொண்டீர்களானால் அத்தனையும்நாசமாகப்போகும்ஐயா. உங்கள் emotional baseline எதுவோ, அதுதான்உங்களுடையfrequency. இப்போழுதுசெய்வதற்குஒன்றும்இல்லைஇப்போதைக்கு. Free- யாகதான்இக்கின்றீரகள்என்றால், எந்த emotional baseline- னுக்குநீங்கள்return ஆகின்றீர்கள்? அந்த emotional baseline, … திரும்பவும் அதாவதுஅதுஎது? awareness-ஆ? Awareness, உள்ளுக்குள்ளும், வெளியிலும்இந்தawareness எப்படிஉணரப்படுகிறது? இதுஎன்ன? என்கின்றஅந்தawareness- ல்வந்துrest பண்ணுகின்றது. அந்தrestful awareness- ஐயேஉங்கள் emotional baseline- ஆகமாற்றினீர்களானால், எதைவேண்டுமானாலும்manifest பண்ணுவீர்கள். நீங்கள்எதை தேடிக்கொண்டிருந்தீர்களோ, அதெல்லாம்உங்களைதேடிஓடிவரும்ஐயா. உங்கள் emotional baseline ரொம்பரொம்பமுக்கியம். அடுத்துenergetic posture. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், physical posture இல்லை, energetic posture. என்னattitude- டோடுநீங்கள்வாழ்க்கையைநோக்கிச்செல்கின்றீர்கள்? '' நான்இதுவரைக்கும்என்னவேண்டுமோஅதைmanifest பண்ணிக்கொண்டேதான்இருக்கேன். அப்புறம்என்ன? இப்பொழுதுஎன்னவேண்டுமோஅதைmanifest பண்ணத்தான்போகிறேன்.'' அந்த attitude ஐயா. அதுதான்energetic posture என்றுசொல்கிறேன். அந்தattitude. இந்தfleeting moods... அதெல்லாம்இல்லாமல், ஒருsustained- ஆனஉங்களுடைய consciousness-ஆக, உங்களுடையvibration ஆக, உங்களுடையenergetic frequency-யாக, உங்களுடைய conscious frequency-யாக, இந்தமூன்றையும்கட்டமைத்துவிடுங்கள். உங்களுடையinner dialogue, 'சொலல்' …இல்லாதுஇருப்பதாக உங்களுடைய emotional base line, ஸாக்ஷியைஸாக்ஷியாகபார்க்கும், இருப்பின்இருப்பைபார்க்கும் Witnessing the witness, observing the observer. ஸாக்ஷி யைஸாக்ஷி யாகபார்க்கின்றஇந்தபரமஶாந்த நிலையைஉங்களுடைய emotional baseline- ஆகக்கட்டமைத்துக்கொள்ளுங்கள். ' வெற்றியேஎன்வாழ்க்கை. இதுவரைக்கும்அப்படிதான்நடந்திருக்கு' என்கின்றதெளிவோடு வாழ்க்கையைஅணுகுவதை, energetic posture- ஆகவைத்துக்கொள்ளுங்கள். அதைenergetic posture- ஆகவைத்துக்கொள்ளுங்கள். இதைconscious- ஆகசுலபமாகக்கட்டமைத்துவிடமுடியும்ஐயா. Just உங்கள்வாழ்க்கையைத்திரும்பிப்பாருங்கள்... '' என்னென்னவெல்லாம்சாதித்திருக்கின்றீர்கள், என்னென்னவெல்லாம்அடைந்திருக்கின்றீர்கள், எப்படிஎல்லாம்நீங்கள்நினைத்ததையெல்லாம் பெருமான்manifest பண்ணிஇருக்கின்றார்? எப்படியெல்லாம்நீங்கள்நினைத்ததெல்லாம் உங்களுடையவாழ்க்கையில்manifest ஆகியிருக்கின்றது'' என்றுஅதைகொஞ்சம்திரும்பி பார்த்தீர்களானாலேதெரியும்... Wow! உங்கள்energetic posture- ஏgratitude-ஆகவும், success-ஆகவும், sure success- ஆகவும்உங்களுக்குள்புரிய ஆரம்பித்துவிடும்ஐயா. இதுவந்துmood-ஆக, temporary mood-ஆக, temporary thought-ஆக... அப்படியெல்லாம்இல்லை. உங்களுடையemotional baseline-ஆக, உங்களுடைய sustained state of being-- காவேமாறிவிடும். மாற்றிவிடுங்கள். இதுconscious- ஆகமாற்றமுடியும். மாறிவிட்டதென்றால், உள்ளுக்குள்இருந்து தானாகவேபெருமான்வெளிப்படுகிறார். ''வேண்டும், வேண்டும், வேண்டும்'' என்றுதேடினீர்களானால், கிடைக்காது. '' எனக்குதகுதிஇருக்கு'' என்றுபுரிந்துகொண்டீர்களானால், தேடிஓடிவரும். இதுதான்பரமரகசியங்கள்ஐயா, இந்தமூன்றுதான்manifestation - னுடையmost important secret. Inner dialogue, Emotional baseline, Energetic posture. தமிழில்சொல்லவேண்டுமானால்... இச்சா ஶக்தி, க்ரியாஶக்தி, ஜ்ஞாநஶக்தி. '' இல்லசாமி, நீங்கஇங்கிலீஷ்லயேசொல்லிடுங்க, நல்லாபுரியுது'' என்பீர்கள். இந்தமூன்றுவார்த்தைஇச்சா ஶக்தி, க்ரியாஶக்தி, ஜ்ஞாநஶக்திஎன்றுசொன்னால்என்னபுரியும்? Inner dialogue தான்இச்சா ஶக்தி. Emotional baseline தான்ஜ்ஞாநஶக்தி Energetic posture தான்கிரியாஶக்தி …இந்தமூன்றும் என்னுடையகைலாஸவாசிகள்அத்தனைபேருக்கும்சொல்கிறேன்கேட்டுக்கொள்ளுங்கள். கைலாயத்தின்குடிமக்கள், கைலாசவாசிகள்அத்தனைபேருக்கும்சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். '' கைலாசத்தைmanifest பண்ணனும், எப்படியாவதுநான்இருக்கின்றஇடத்தில்வந்துஎன்கூட வாழணும்'' என்றுநினைப்பவர்கள்அத்தனைபேரும்கேட்டுக்கொள்ளுங்கள். இந்தமூன்றைalign பண்ணுங்கள். பார்ப்பவனைப்பார்த்து, உங்களுடையinner dialogue- ஐalign பண்ணுங்கள். உங்கள்emotional baseline- ஐபரமஶா ந்தஸ்வரூபத்திற்குalign பண்ணுங்கள். Energetic posture- ஐபரமஶிவவெற்றி, ' எப்போதும்வெற்றியேஅடையும்பரமஶிவம்நான். ஏனென்றால், எனக்குள்இருந்துதான்எல்லாமேmanifest …ஆகிறது.' ஐயா, நீங்கள்mixed signal கொடுத்துக்கொண்டேஇருப்பதனால்தான், ப்ரபஞ்சமும்mixed signal ஆகக் கொடுக்கிறதுஐயா. நீங்கள்தெளிவாகclarity- யோடுஇருந்தீர்களானால், correct- ஆகப்ரபஞ்சம்manifest பண்ணிவிடும்ஐயா. உண்மையில், நீங்கள்ஒன்றும், உங்கள்vibration- ஐforce பண்ணிஉருவாக்கமுடியாது. உங்கள்interference… அதாவதுஇருக்கின்றpatterns, ஸம்ஸ்காரங்கள், patterns... இதெல்லாம்release பண்ணுவதைமட்டும்தான்செய்யமுடியும். அதைrelease செய்துவிடுங்கள். அதைஎல்லாம்release பண்ணிவிட்டீர்களானால்போதும். Completion மூலமாக, meditation மூலமாக, unclutching மூலமாக release பண்ணிவிட்டீர்களானால்போதும். இந்தமூன்றேமூன்றைமட்டும்செய்யுங்கள்: Inner dialogue-ஐ, பார்ப்பவனைபார்ப்பதைநோக்கியேவையுங்கள் Emotional baseline awareness, aware - ஆகபார்க்கிறது, இருப்பின்இருப்பிலேயேவைக்கிறது, உள்ளுக்குள்ளும்வெளியிலும்இருக்கிறஇந்தஎல்லாஅனுபவங்களும், இந்தawareness எப்படி உருவாகிறதுஎன்றுஅதையேபார்ப்பது. வார்த்தைகள்இல்லாதஅந்தஅனுபூ தியிலேயேஇருப்பது. இதைஉங்கள்emotional baseline- ஆகமாற்றிவிடுங்கள். '' நான்விரும்புவதைத்தான்உருவாக்கிப்பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான்விரும்புவதெல்லாம் manifest ஆகிக்கொண்டேஇருக்கிறதுஎனும்பொழுது, இப்பொழுதுஎனக்குஎன்னவேண்டுமோ அதுவும்manifest ஆகப்போகுதப்பா. கைலாஸம்தானேவேண்டும், பக வானோடபோய்வாழனும், அவ்வளவுதானே. Manifest ஆகுதுபாரப்பா'' என்றுஅந்தenergetic posture, attitude with which you approach the life. உங்கள்க்ரியாஶக்தியும்அதுமாதிரிஅந்தvibration-னோடு, அந்தfrequency- யோடுஇருக்கிறது ஐயா. இதைtemporary mood-ஆக, சிலவினாடிகள்அந்தமாதிரிஎல்லாம்இல்லாமல், இதுதான்உங்களுடைய sustained state- ஆகமாறிவிடவேண்டும். அதைபண்ணுங்கள். திடீர்என்றுகண்ணைத்திறந்துபார்க்கும்பொழுது, உங்கள்முன்பாகநின்றுதர்ஶந ம் கொடுத்துக்கொண்டிருப்பேன். நீங்கள்என்னுடன்வாழ்ந்துகொண்டிருப்பீர்கள், '' ஆஹாSURREAL!!! . இதுதான், இதுவா... இதையாதேடிக்கொண்டிருந்தோம், இதையாதேடிக்கொண்டிருந்தோம் உண்மையிலேயேநடக்குதே'' என்றுmanifest ஆகியிருக்கும். ''கண்ணே, நல்லாஇருக்கியா? ரொம்பவருஷம்ஆச்சுல்லசாமியைபார்த்து?'' என்றுபேசுவதைக்கேட்பீர்கள். அதனால், உள்ளுணர்வில்பரமானுபூ தியைஅடைவதற்கும்சரி, வெளிஉலகத்தில்எதைஅடையனும்னாலும்சரி, இந்தமூன்றுதான்ஐயாkey. இச்சா ஶக்தி, ஜ்ஞாநஶக்தி, க்ரியாஶக்தி. எப்படிசெய்வதுஎன்றபரமரகசியத்தைவெட்டவெளிச்சமாகஉடைத்துசொல்லிவிட்டேன்இன்று. இந்தபதினோருநாட்களும்ஸத்ஸங்க த்தைmiss பண்ணிஇருந்தாலும், இந்தஒருஸத்ஸங்க த்தை miss பண்ணாமல்ஆழ்ந்துகேளுங்கள். இந்தமூன்றுline தான்ஐயாkey. இச்சா ஶக்தி, க்ரியாஶக்தி, ஜ்ஞாநஶக்தி. Inner dialogue, Emotional baseline, Energetic posture - இந்தமூன்றும்align ஆவது. மற்றபடிவேறுstruggle> fight> create> force... ஒன்றும்வேலைக்குஆகாது. இந்தஒருcomedy- ல்இருக்கிறதுபாருங்கள்... ஆட்டோவிற்குள்இவர்வேகவேகமாககைவிட்டு அடித்துக்கொண்டிருப்பார். அவன்இறங்கிப்போய்எப்போவோஎங்கேயோஇறங்கிபோய்விட்டார். நீங்கள்யாரைஅடித்துகொண்டிருக்கின்றீர்களோஅவர். வெறுங்கையைஅடித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். ஒன்றும்வேலைக்குஆகாது. 'வேண்டும்' என்றுநீங்கள்நினைத்தீர்களானாலே, 'வறுமை' என்றfrequency- யைvibrate பண்ணுகிறீர்கள். 'ஏழ்மை' frequency- யைvibrate பண்ணுகிறீர்கள். உலகம்அதைத்தான்பிரதிபலிக்கும் ஐயா. Relaxed-ஆக, ' எல்லாவற்றிற்கும்தகுதிஉடையவன்நான்' என்கின்றஉணர்வில்இருந்தீர்களானால், அத்தனையும்உங்களைத்தேடிஓடிவரும்ஐயா. இதில்practical- லாகஏகப்பட்டகேள்விகள்வைத்திருப்பீர்கள், ''ஆ, நான்bill-ஐ, கட்டணும்EMI கட்டணும், இப்படிஇருக்கும்போதுநான்எப்படிசாமிநான்உட்கார்ந்துrelaxed- ஆஇருக்கமுடியும்?'' என்று. இங்கபாருங்க, வெளிஉலகசூழ்நிலை, உள்ளுலகம்மாறாதுவெளிஉலகம்மாறாது. நீஎவ்வளவுவேண்டுமானாலும்அடித்துமாய்ந்துகொள். இந்தகடுவெளிஸித்த ர்சொல்கின்றமாதிரி.. நந்தவனத்தில்ஓர்ஆண்டி, அவன்நாலாறுமாதமாய்குயவனைவேண்டி கொண்டுவந்தான்ஒருதோண்டி, மெத்தக்கூத்தாடிக்கூத்தாடிப்போட்டுடைத்தாண்டி, நல்லவழிதனைநாடு. எந்தநாளும்பரமனைநத்தியே தேடு. வல்லவர்கூட்டத்திற்கூடு. அந்தவள்ளலைநெஞ்சினில்வாழ்த்திக்கொண்டாடு. நல்லவழிதனைநாடு. ' நல்லவழிதனைநாடு' - அதுதான்சொல்கிறேன், இந்தமூன்றுவழிஅருமையாகசொல்கிறேன். இந்தInner dialogue, emotional baseline, energetic posture - மூன்றையும்பரமானுபூ திக்குalign பண்ணுங்கள். பார்ப்பவனைபார்த்துபரமஶாந்தத்தில்இருந்து, ' எனக்குள்இருந்துதான்எல்லாமேஉருவாகின்றது. அதனால்நான்வேண்டுவதைஉருவாக்கிபார்த்துக்கொண்டு, அனுப வித்துக்கொண்டு வாழ்க்கையைவழிப்படுத்திக்கொள்ளும்திறன்உடையவன். ஏற்கனவேஇதைநான்பலமுறை கண்டிருக்கின்றேன். இதற்குமேலும்அதுநிகழும்'' என்கின்றதைரியத்தோடுenergetic posture- ரோடு இருங்கள்- இதுதான்நல்லவழிதனைநாடு. ' எந்தநாளும்பரமனைநத்தியேதேடு' - பரம்பொருளாகஎப்போதும்உங்களுக்குள்உனக்குள் விளங்கிக்கொண்டிருக்கின்ற, ஸாக்ஷி யைஸாக்ஷி யாகப்பார்த்து, ஸாக்ஷி யின்ஸாக்ஷி யாக உங்களுக்குள்விளங்கிக்கொண்டிருக்கின்றபரமனைநத்தியேதேடு. அதைப்பார்த்து, பார்ப்பவனைப்பார்த்துஇரு. ' வல்லவர்கூட்டத்திற்குக்கூடு' - இதைசெய்கின்றவல்லவர்கள், யோகிகள், ஜ்ஞாநிகள்நிறைந்து இருக்கின்றeco-system - ஆனபரமஶிவசேனைprogram- க்குகைலாஸாதிருவண்ணாமலைக்குவந்து, attend பண்ணி, இந்தஜ்ஞாநத்தைஉள்வாங்கி, அனுபூ தியாகஉள்வாங்குங்கள். அந்த' வள்ளலைநெஞ்சினில்வாழ்த்திக்கொண்டாடு' - இதைஎன்றென்றும்நமக்குஅளித்துக் கொண்டேஇருக்கின்றவள்ளலாகியபரம்பொருளை, பரம்பொருளின்பரமவெளிப்பாடானகுருவை வாழ்த்திக்கொண்டாடு. நல்லவழிதனைநாடு, எந்தநாளும்பரமனைநத்தியேதேடு, வல்லவர்கூட்டத்திற்குகூடு, அந்தவள்ளலைநெஞ்சினில்வாழ்த்திக்கொண்டாடு. இச்சா ஶக்திஇதுகேளு, பேரும்க்ரியாஶக்திசுகம்தன்னையேதேடு. ஜ்ஞாநஶக்திகொண்டுவாழு. இதைமூன்றும்அடைந்திட, புறப்பட்டுவந்திடுகைலாஸாதிருவண்ணாமலைக்கு. பரமஶிவசேனையில்இணைந்து, நீஇணைந்தேவாழ்ந்திடு, வந்திடுவந்திடுவாழ்வு. பரவாழ்வுவாழ்ந்திடநீயும்வந்துசேரு. இந்தஸத்ஸங்க த்தின்சாரம்மூன்றுவரிதான்: இச்சா ஶக்தி, க்ரியாஶக்தி, ஜ்ஞாநஶக்தி. Inner dialogue, Emotional baseline, Energetic posture... அவ்வளவுதான். ஶ்ரவண, மனன, நிதித் யாஸனம்செய்து, பரமாத் வைதத்தில்நிலைபெறுங்கள். பரமானுபூ திப்ராப்திரஸ்து. நீங்கள்எல்லோரும்நித்யானந்த த்தில்நிறைந்து, நித்யானந்த த்தில்மலர்ந்து, நித்யானந்த மாகிட ஆசீர்வதிக்கின்றேன். பரமஶி வசேனை12- வதுseason நிறைவுபெறுகின்றது. All the participants of Paramashiva Sena 12th season in Kailasa Tiruvannamalai and Kailasa Saint Kitts. I bless you all with Paramadvaita and I accept all of you as the Raja Sabha members. And from today, you are all given the status of Raja Sabha members. I welcome you all into KAILASA’s Parliaments after the successful training of Paramashiva Sena. My blessings to all of you. And today is also first day of Paramashiva Sena batch 13 participants. All the participants who gathered for Paramashiva Sena 13th batch program today in Los Angeles KAILASA, USA, KAILASA Tiruvannamalai, KAILASA Bengaluru Bidadi. உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். I welcome all the participants who are here for Paramashiva Sena batch 13 in gathered in KAILASA Los Angeles and KAILASA Tiruvannamalai and KAILASA Bengaluru. I welcome all of you with my love and blessings. After the pooja, now we are going to have the pooja to Bhikshadanar. குதிரைவாகனத்திலேஎம்பெருமான்ஏறிஎழுந்தருளும்திருவிழாபூஜைகளைநிகழ்த்திவிட்டு, பூஜைகளுக்குப்பிறகு... உலகம்முழுவதும்இருக்கும்கைலாஸங்களிலேஇந்தபூஜைகள்நிகழப் போகின்றன. பூஜைகளுக்குப்பிறகு, ஶி வதீ க்ஷை, கா யத்ரிதீக்ஷை, மஹாவாக்யமந்த்ரதீக்ஷை போன்றவை, பரமஶி வசேனை13- வதுseason- க்காகவந்திருக்கும்அன்பர்களுக்குஅளிக்கப்படும். தொடர்ந்துநேரலையில்இணைந்திருங்கள். நீங்கள்எல்லோரும்நித்யானந்த த்தில்மலர்ந்து, நித்யானந்த த்தில்கரைந்து, நித்யானந்த ம்ஆகிட, பரமானுபூ திஅடைந்திட, பரமாத் வைதத்தில்நிலைத்திருக்கஆசீர்வதிக்கின்றேன். பரமாத் வைதப்ராப்திரஸ்து. ஆனந்த மாகஇருங்கள். Blessings.--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கார்த்திகைதீபம்சிறப்புஸத்ஸங்கம்- நாள்- 10

Satsang Title : கார்த்திகைதீபம்சிறப்புஸத்ஸங்கம்- நாள்- 10 Date :30- november= 2025Place :MahakailasaSpecial Occation:Kaarthigai deepam Special satsang - அருணாசலபுராணம்- பரமசிவஞானமும், பரமசிவபக்தியும், பரமசிவவிஞ்ஞானமும் Language:TamilDuration:2.47.04Status:FINAL _TRANSCRIPT_VERIFIED நித்யானந்தேஶ் வரபரமஶி வஸமாரம்பாம் நித்யானந்தேஶ் வரிபரமஶ க்திமத்யமாம் அஸ்மதாச்சா ர்யபர்யந்தாம் வந் தேகுருபரம்பராம் உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். உலகம்முழுவதிலிருந்தும்இணையத்தாலும், இதயத்தாலும்இணைந்திருக்கும்அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். இன்றுகார்த்திகைத்தீ பத்திருவிழாஏழாம்நாள். மஹாரத ம்ஏறி, அருணாச்சலேஶ் வர கருணாமூர்த்தி, அண்ணாமலையான், அருணாச்சலஶிவ பரம்பொருள்ப க்தர்கள்எல்லோருக்கும் அருள்பாலிக்கின்றார். மஹாரத உத்ஸவம், திருவண்ணாமலையிலும், உலகம்முழுவதிலும்எல்லாகைலாஸாங்களில் இருக்கும்எல்லாஆலயங்களிலும்நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. இணையபாரதம், ஐதமிழ்நியுஸ், மாரஸ்டி.வி, ராணிஆன்லைன், ரெட்ரோமணி, வாழ்ந்துதான் பார்க்கலாம்வாடா, Flix 9 max, யுவாதமிழ்டெக்மற்றும்கைலாஸாவின்தொலைக்காட்சிகள் மூலமாகஉலகம்முழுவதிலும்இணைந்திருக்கும்அன்பர்கள், சீடர்கள்பக்தர்கள்அனைவரையும் வணங்கிவரவேற்கின்றேன். இன்றுஅருணாச்சலபுராணத்தைமுழுமையாகப்புரிந்துகொள்வதற்குத்தேவையானபரமஶிவ ஜ்ஞாநம், அருணச்சாலப்புராணத்திலேஸூக்ஷ்ம மாகவைக்கப்பட்டுள்ளஸத்யங்கள், இவைகளை விளக்குகின்றேன். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், அருணாச்சலபுராணத்தின்கதையைமட்டும்சொல்வதற்கு, இரண்டுநாள்ஸத்ஸங்க ம்போதுமானது. அதுவும்அதுநான்கூடசொல்லத்தேவையில்லை, புத்தகத்தைப்படித்துத்தெரிந்துகொள்ளலாம். ' அருள்நிறைஅண்ணாமலை' என்றுரொம்ப அருமையாக, என்னுடையபாட்டனாரும், ஆச்சா ர்யருமானமுதுபெரும்புலவர்பாண்டுரங்கனார் நல்லதமிழில், எளியதமிழில், உரைநடைத்தமிழில், … நடைமுறைத்தமிழில்இந்தநூற்றாண்டில் வாழ்ந்தவர்எழுதியிருக்கின்றார். 2010 வரைஅவர்வாழ்ந்தார், 1980 களிலேஅந்தநூலைவெளியிட்டார்- முதல்பதிப்பு. அதற்குப்பிறகுபலபதிப்புகள்வந்துள்ளன. அந்தநூலைப்படித்தீர்களானாலேயே, இந்தக் கதையை, facts -ஐ, informations- ஐதெரிந்துகொள்ளலாம். ஆனால்அதன்உள்ளிருக்கும்சாரம், அதன்உள்ளேபொதித்துவைக்கப்பட்டிருக்கும்ஜ்ஞாநபொக்கிஷம், பரமஶிவஜ்ஞாநம், பரமஶிவ விஜ்ஞாநம்- அதைத்தான்இப்பொழுதுஉங்கள்அனைவருக்கும்விளக்குகின்றேன். அண்ணாமலையான், அருணாச்சலேஶ்வர கருணாமூர்த்தி, நாம்புதியதாகஅமைக்கின்ற கைலாஸாதிருவண்ணாமலையின்ஒருகிளையானபேகோபுரத்திலே, 'நித்யானந்த அவதார ஸ்தலம்' என்கின்றபுதியஆதீனத்தில், வருகின்றடிசம்பர்3- ஆம்தேதி, கார்த்திகைதீ பத் திருநாளன்று, கும்பாபிஷேகமும், க்ரு' ஹப்ரவேஸமும், … வாஸ்துசாந்திபோன்றக ணபதி ஹோமம், வாஸ்துஶா ந்திபோன்றபூஜைகள்செய்துதுவக்கவிருக்கின்றஅந்தக்கிளையின் அருகிலேவந்துஆசீர்வதித்துக்கொண்டிருக்கின்றார். எல்லோரும்அருணாச்சலஸ்மரணம்செய்து, சொல்லாதுஸ்மரித்து, … சொலல்இலாது உள்ளேசொல்லாது, சொலல்இலாதுஸ்மரித்து, அருணாச்சலஸ்மரணத்தில், … அருணாச்சலஸ்புரணத்தில்ஆழ்ந்திருந்து ' சொல்லாதுஸ்மரித்தல்' என்றால்என்னஎன்றுபுரிந்துகொள்ளுங்கள்: இப்பொழுதுமுயற்சிசெய்துபாருங்கள். நிமிர்ந்துஅமர்ந்து, கண்களைமூடி, சிலநிமிடங்கள்வார்த்தைகள்இல்லாது, 'சொலல்' இல்லாது சுகமாய்இருக்கும்உங்களுடையஇருப்பிலே, ஸ்வரூபத்தில்அமருங்கள். நிமிர்ந்துஅமர்ந்து, கண்களைமூடி, உங்களுக்குள்'சொலல்' இலாதஸ்வரூபத்தில்இருங்கள். ஆழ்ந்துகேளுங்கள், இன்றுநான்உங்களுக்குவிளக்கப்போகின்றஅருணாச்சலபுராணத்திலே பொதிந்திருக்கின்ற, ரகசியமானதும், மிகஉயர்ந்ததுமான, உன்னதமானதுமான, உன்னதமான மற்றும்ரகசியமானஉண்மை, 36 தத்துவங்களைப்பற்றியஸத்யங்கள். இந்த36 தத்துவங்களைபுரிந்துகொண்டீர்களானால்... நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், நம்ஸநாதனஹிந் துதர்மத்திலே, நேற்றையஸத்ஸங்க த்தில் சொல்லிக்கொண்டிருந்தேன், ஸநாதனஹிந் துத ர்மத்திலேபல்வேறுஸம்ப்ரதா யங்கள் இருக்கின்றன. அதாவதுphilosophies... Philosophies என்றால்பூர்வமீமாஸம், உத்தரமீமாம்ஸம், ஸாங்க்யம், பாதஞ்சலம், ந்யாயம், வைஶேஷி கம்- ஸ த்தர்ஶந ம்என்றுசொல்வோம். அடுத்து, ஸித்தாந்தங்கள்: அத்வைதம், த்வைதம், சைவம்... சைவத்தில்28 ஸித்தா ந்தங்கள்இருக்கின்றன. அதிலும்classical சைவஸித்தா ந்தத்தில்உட்பிரிவுகள் வேறுஇருக்கின்றன. மெய்கண்டார்பரம்பரை... அதுமாதிரி.... இந்தஸித்தா ந்தங்கள்பொதுவாக.. இப்பொழுதுஅத் வைத்ஸித்தா ந்தம்என்றுஎடுத்தீர்களானால், ஸித்தா ந்தத்தைப்ரதாநமாகவும், அவர்கள்சொல்லுகின்றஸத்யத்தைப்ரதாநமாகவும், எந்தக்கடவுளைவேண்டுமானாலும்நீங்கள் உங்களுடையக்குறிக்கோளாகக்கொண்டு, இந்தஸித்தா ந்தத்திலேக்கடைபிடிக்கமுடியும். அதாவதுஅந்தஅத் வைதஸித்தா ந்தத்தைவாழ்பவர்கள், யாரைவேண்டுமானாலும்இஷ்ட தெ ய்வமாகஏற்றுக்கொள்ளலாம். பரம்பொருளாகஏற்றுக்கொண்டு, அந்தஸித்தா ந்தத்திலே சாதனைசெய்யும்பொழுது, அந்தஇஷ்டதெ ய்வத்தினுடையதர்ஶந ம்கிடைத்துஸாயுஜ்யமுக்தி கிடைக்கும். அதேமாதிரிஒருதெய்வத்தை, ஒருதெ ய்வத்தைமையமாகவைத்து, பலஸித்தா ந்தங்களும்அந்த தெ ய்வத்திடமேசென்றுசேரும். ஸித்தா ந்தந்தங்களுக்கெல்லாம்அப்பாற்பட்டவராக, உயர்ந்தவராகதெய்வத்தைஉயர்த்திப் பிடிக்கும்ஸித்தா ந்தங்களும்உண்டு. நேற்றுநான்விளக்கும்பொழுதுசொல்லிக்கொண்டிருந்தேன், '' பலமடங்கள் திருவண்ணாமலையிலேஇருக்கின்றன. அவைஎல்லாமேஅண்ணாமலையானை மூலப்பொருளாகக்கொண்டு, அவரையேஆதி ப்பொருளாகக்கொண்டு, சென்றுசேரவேண்டிய குறிக்கோள்பொருளாகக்கொண்டு, பரம்பொருளாகஅவரையேஏற்றுக்கொண்டு, தங்கள்தங்கள் ஸித்தா ந்தத்தின்படிபயணிக்கின்றவர்கள். தங்கள்தங்கள்ஸித்தா ந்தம்சொல்லுகின்ற சாதனைகளானயோகமோ, ப்ராணாயாமமோ, த்யானமோ, பூஜையோ, ஸமாதி யோஅல்லது இவைகள்எல்லாம்கலந்ததோ, இதுமாதிரிபல்வேறுவிதமான, அவரவர்கள்ஸித்தா ந்தம் காட்டுகின்றவழியிலேநடந்துவருவார்கள், பயணிப்பார்கள். இந்தஅமைப்பிற்குக்'கோவில்' என்று பெயர். ஒருஸித்தா ந்தத்தைமட்டும்ப்ரதா நமாகவைத்துக்கொண்டு, அதைவாழ்வதற்கும், வாழ்விப்பதற்கும்உபயோகிக்கப்பட்டeco-system- திற்கு'மடம்' என்றுபெயர். இந்தபலஸித்தா ந்தங்களுடையமடங்களையும், அதற்கெல்லாம்மூலப்பொருளாக விளங்குகின்றஆலயத்தையும்... இரண்டையும்நிர்வாகிக்கின்ற, வழிநடத்துகின்ற... ஆலயத்தைநிர்வாகிப்பதுஎன்பது, உண்மையில்அந்தநாட்டைநிர்வாகிப்பது. ஏனென்றால், நம்முடையஸநாதனஹிந் துத ர்மத்திலேஎல்லாநாடுகளும், ஒருஆலயத்தை ப்ரதா நமாகவைத்துத்தான்உருவாக்கப்படுகின்றது. ஆலயம்நடத்தும்நாடு. நாட்டுஅரசாங்கம்நடத்தும்ஆலயம்கிடையாது. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், ஒருgovernment நடத்துகின்றகோவில்கிடையாது. கோவில்தான்government ஐயேநடத்தும், நாட்டையேநடத்தும். அதுமாதிரிதான்ஸநாதனஹிந்து த ர்மத்தினுடையக்கட்டமைப்புஇருந்தது. அதுமாதிரிகட்டமைப்புஇருந்தால்மட்டும்தான்ஸநாதன ஹிந்து த ர்மத்தின்முழுமையான, எல்லாப்பரிமாணங்களுடனும்ஸநாதனஹிந் துத ர்மம் உயிரோடுஇருக்கும். இப்பொழுதுஒருgovernment கோவிலைநடத்தினால், என்னபண்ணாலும்சரி, கோவில்வந்து வெறும்சுற்றுலாதலமாகவும், ஒருசெல்வம்திரட்டும், பணம்திரட்டும்ஒருஇடமாகவும்தான்மாறும். அதுவேறுவழியில்லை. காரணம்என்னவென்றால், யார்நடத்துகின்றார்களோ, அவர்களுடையக் குறிக்கோள்என்னவோ, அதைச்சார்ந்துதான்மொத்தசட்டதிட்டங்கள், முறைமைகள்எல்லாமே வகுக்கப்படும். எந்தகாரணத்திற்காகresources spend ஆகின்றது, resource allocation எல்லாமேஅதைவைத்துத்தான் முடிவாகும். நம்முடையஸநாதனஹிந் துத ர்மத்தைப்பொறுத்தவரை, ஆலயம்நாட்டைநடத்துகிறது. கோவில்தான், கோவிலைமையமாகவைத்து, கோவிலுக்குள்ளிருந்து'கோவில்தான்' நாட்டை நடத்தும். அப்பொழுதுஎன்னஆகும்என்றால், … கோவிலினுடையநோக்கம்அதாவதுநாடுஜ்ஞாநத்தோடும், ஸுபிக்ஷத்தோடும், மங்களமாகவும், இனிமையாகவும், ஆனந்தமயமாகவும், prosperous- ஆகவாழவேண்டும்என்பதுதான்நோக்கம் அதனால்அந்தசட்டதிட்டங்கள், வாழ்க்கைமுறை... இதுஎல்லாமேஅதுமாதிரிஅமைக்கப்படும். அதுமாதிரிஉருவாகும். அப்படிஉருவான, அப்படிகட்டமைக்கப்பட்டமத ம்தான்ஸநாதனஹிந் து தர்மம். இந்தஅடிப்படைகள்புரிந்தால், ஸநாதனஹிந் துத ர்மத்தின்சாத்தியமும், ஸத்யமும், வீச்சும், தேவையும், எப்படிஅதுதனிமனிதனுக்கும்தேவை, உலகத்திற்கும்தேவை, உலகத்தில்இருக்கும் எல்லாபிரச்சினைகளுக்கும்தீர்வைகொடுக்கக்கூடியமிகப்பெரியஅறிவார்ந்த தர்மம், ஸநாதன ஹிந் துத ர்மம்என்பதுநமக்குப்புரியும். அதுபுரிவது, நமக்கும்நல்லது, ஸநாதனஹிந் துத ர்மத்திற்கும்நல்லது. த ர்மோரக்ஷதிரக்ஷித: என்கின்றதெளிவிற்குநாம்வருவோம். 'த ர்மத்தைநாம்ரட்சிக்க, அதுநம்மைரட்சிக்கும்' என்கின்றதெளிவிற்குவருவோம். நேற்றுஸத்ஸங்க த்தில்சொல்லிக்கொண்டிருந்தேன், ஒருஅடிப்படையானசிலஉண்மைகளைச் சொன்னேன். ஸநாதனஹிந் துதர்மம்... Nation, Constitution, Religion... அரசியல்ஸாஸனமாகவும், Jurisprudence என்றுசொல்லப்படுகின்றத ர்மஶாஸ்த்ரமாகவும்இருப்பதற்காகஉருவாக்கப்பட்ட, உருவானத ர்மம்- ஸநாதனஹிந் துதர்மம். ஸநாதனஹிந் துதர்மம், ஒருnation- னுடையconstitution -னாகவும், Jurisprudence- ஆகவும்இருந்த, அதற்காகவேமலர்ந்த, உருவான, கட்டமைக்கப்பட்டவாழ்க்கைமுறை- ஸநாதனஹிந் துதர்மம். Organisational conducive என்றால்என்னவென்றால், அந்தorganisation- க்குஎன்றுஒருசிலprinciples இருக்கும். ஆனால்அந்தorganisation- னுடையcompound- க்குவெளியில்வேறுprinciples, வேறுlifestyle, வேறுவாழ்க்கை முறைஇருக்கும். அந்தமாதிரியாகக்கட்டமைக்கப்பட்டமத ங்கள்வேறு. அதாவதுபரமஸத்யம்வேறாகவும், வாழ்க்கைமுறை, வாழ்க்கைநடைமுறைக்கானவிதிமுறைகள், rules - regulations - அதுவேறாகவும்இருக்கும். ஆனால்நம்முடையஸநாதனஹிந் துத ர்மம்அப்படி கிடையாது. பரமஸத்யங்களாக, வேதோபனிஷதங்களில், ஶ்ரு'தியிலே, பரமஸத்யங்களாக, வேத ஆகம ங்களிலேசொல்லப்படுகின்றமெய்யியல்கோட்பாடுகளானப்ரபஞ்சத்தின்ஸத்யங்களே, அதையேதான்இந்தபூ மண்டலத்திற்குmap பண்ணி, மனுவாதி த ர்மஶாஸ்த்ரங்களாக, நம் முன்னோர்கள்அளித்திருக்கின்றார்கள். Foundation of the human civilization. Founding fathers of the human civilization. Visionaries of the human civilization. Visionaries of the human civilization. மனுவில்துவங்கி, 32 த ர்மஶாஸ்த்ரங்களும், 16 ஶ்ம்ரு'திகளும், major- ஆனஶ்ம்ரு' திகள்நான்சொல்கிறேன். Minor ஶ்ம்ரு' திஒருஇரண்டுஇருக்கின்றது. அது இல்லாமல்உபஶ்ம்ரு'திகள், அதுஒரு250 க்கும்மேல்இருக்கின்றன. இதுவரைநாங்கள் திரட்டியவற்றைநான்இங்குசொல்கின்றேன். இப்பொழுதுநான்சொன்னதைத்தாண்டி, உங்களிடம்யாராவதுஏதாவதுநூல்கள்பிரதிகள்வைத்து இருந்தீர்களானால், தயவுசெய்துஎங்களுக்குஒருபிரதி, digitise பண்ணிஅந்தdigitised copy- யை கொடுத்தீர்களானால்கூடபோதும். இந்தAsk Nithyananda AI- ல்அதைச்சேர்த்துவிடுவோம். உங்களுக்குcredit கொடுத்துவிடுவோம். அதாவதுநீங்கள்அதைநன்கொடையாகஅளித்தீர்கள் என்பதை, உங்களுடையகுடும்பத்தின்பெயரோடுசேர்த்துcredit கொடுத்துவிடுவோம். நல்லது. இப்பொழுதுகேளுங்கள்... இந்தத ர்மஶாஸ்த்ரங்களும், ஶ்ம்ரு'திகளும், வாழ்க்கை முறைகளும், ஸநாதனஹிந் துதர்மத்திலே, ப்ரபஞ்சத்தின்விதியைவிட்டுவிலகாமல் அமைக்கப்பட்டிருப்பதனாலே... Organisation- னுக்குதனிவிதி, common secular people-க்கு, organisation- க்குசம்பந்தப்படாதவர்கள், அதாவதுமக்களுக்குதனிவிதிஎன்றேநாம்உருவாக்கவில்லைஐயா. நம்ஸநாதனஹிந் துதர்மம், உலகம்அனைத்திற்கும்பொதுவானதாக, உலகப்பொதுமறையாக, ப்ரபஞ்சத்தின்விதிகளைஅப்படியேஇந்தபூமண்டலத்திற்குmap பண்ணி, அதிலிருந்துதான்இந்த த ர்மஶாஸ்த்ரங்களும், ஶ்ம்ரு'… திகளும்அதாவதுப்ரபஞ்சத்தின்விதிகள்அப்படியேPure Science-ஆக சொல்லப்பட்டிருக்கின்றது. வேதத்திலும், ஆக மத்திலும்பரமஸத்யங்கள், ப்ரபஞ்சத்தின்விதிகள் அப்படியேசொல்லப்பட்டிருக்கின்றன. அதுதான்Constitution- ப்ரபஞ்சத்தின்ஸாஸனங்கள். ரொம்பஅழகாகஆக மத்தைவிளக்கும்பொழுது, பெருமான்சொல்கின்றார். அவர்வெளிப்படுத்தி, தாயார்உள்வாங்கி, விஷ்ணுவாலேஇந்தஉலகத்தைஇயக்குகின்றsoftware- ராக உபயோகப்படுத்தப்படுவதுதான்'ஆகமம்' என்றுசொல்வார். அதனால்இந்தப்ரபஞ்சத்தை, ப்ரபஞ்சம்எப்படிஇயங்குகிறதோ, ப்ரபஞ்சத்தின்நியதி- அதுதான் ப்ரபஞ்சத்தின்விதிகளாக, நியதியாக, வேத ஆக மங்களில்வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அதுதான்நம்முடையஸநாதனஹிந் துத ர்மத்தின்ஸாஸனம். இதில்ஒருமுக்கியமானவிஷயம்: தர்ம, அர்த்த, காம, மோக்ஷஎனும்அனைத்திற்கும், அரசு செய்வதற்குமட்டுமல்ல, அனைத்திற்குமேஸாஸனம்அதுதான். அந்தபரமஸத்யங்களை, ப்ரபஞ்சத்தின்விதிகளை, இந்தபூமண்டலத்திற்கு, நம்வாழ்க்கைக்குப் பொருத்தி, ப்ரபஞ்சத்தின்விதியோடுஇணைந்தேவாழ்வதுஎவ்வாறுஎன்பதுதான், ஶ்ம்ரு' திமற்றும் த ர்மஶாஸ்த்ரங்கள்மூலமாக, மனுவாதி த ர்மஶாஸ்த்ரங்கள்மற்றும்ஶ்ம்ரு' திகள்மூலமாகநம் முன்னோர்கள்நமக்குத்தெளிவாகக்கொடுத்திருக்கின்றார்கள். இதில், இந்தத ர்மஶாஸ்த்ரங்கள்படிதான், அனைத்துமக்களுமேவாழ்ந்தாகவேண்டும். அதுதான்சிறப்பு. அதனால், நாடேஇதைசட்டமாகஏற்றுக்கொண்டு, ecosystem- ஆக ஏற்றுக்கொண்டுஇயங்குகின்றcivilization, அந்தமாதிரியானcivilization, நம்முடையஸநாதனஹிந்து த ர்மcivilization ஐயா. இப்பொழுதுஒருஅரசனும், இன்னொருஅரசனும்போர்செய்துகொள்ளவேண்டும்என்றாலும்கூட, இந்தத ர்மஶாஸ்த்ரம்சொல்லுகின்றமுறைப்படிதான்போரிட்டுக்கொள்வார்கள். போர்க்காலத்திலேஅந்தநாட்டினுடையகுரு, ராஜகுரு, நான்இப்பொழுதுசொன்னேன்இல்லையா, அதாவதுஆலயங்கள், மடங்கள்என்றுஇந்தஇரண்டையும்நிகழ்த்துகின்றபீட ம்இருக்கும். அந்தபீட த்தினுடையபீடா திபதிதான்ராஜகு ருவாகஇருப்பார். அவரிடம்அரசின்பொறுப்பு ஒப்படைக்கப்படும். இரண்டுஅரசர்களும்போரிட்டுக்கொள்வார்கள். அதில்யார்ஜெயிக்கிறார்கள் என்றுஇந்தராஜகு ருமுடிவுசெய்கின்றாரோ, அவருக்குபட்டாபி ஷேகம்செய்துவைக்கப்படும். அந்தஅரசனுக்குபட்டாபி ஷேகம்செய்துவைக்கப்படும். இப்படித்தான்நம்முடையநாடுநடந்தது. தேசம்நடந்தது. பா ரதம்இயங்கியது. அதனால்தான்மொத்தபா ரதமுமேஅக ண்டபாரதம்... அக ண்டபா ரதம்என்றுநான்சொல்வது: காந்தஹா ர்- ஆப்கானிஸ்தானில்இருந்துகாம்போஜம்- கம்போடியாவரை, கைலாஸம், அதாவதுதிபெத்தில்இருக்கின்றஅந்தகைலாஸத்தில்இருந்து, தென்னிலங்கைக்கும்கீழேஇருந்தகுமரிக்கண்டம்வரைபரவிஇருந்தஇந்ததேசம்தான்'அக ண்ட பாரதம்'. மஹாபாரதத்திலே, மஹாபா ரதகாலகட்டத்திலே56 தேசங்களாகச்சொல்லுகின்றார்கள். இதுதான்மொத்தமாகஸநாதனஹிந் துத ர்மதேசம். 'பாரதம்' என்றுசொல்கின்றோம். இது அத்துனையும்இந்தத ர்மஶாஸ்த்ரத்தைஅடிப்படையாகவைத்தேஇயங்கியது, நடத்தப்பட்டது, அரசாளப்பட்டது. மீனாக்ஷியே, மனுத ர்மஶாஸ்த்ரத்தைஅடிப்படையாகவைத்துத்தான்மதுரையைஆண்டாள். சொக்கநாதப்பெருமான், பரமஶிவபரம்பொருள்கைலாயத்திலிருந்துசொக்கநாதப்பெருமானாக மதுரைக்குதிருமேனிதாங்கிவந்து, ஸுந்தரேஶ் வரராகப்பட்டாபி ஷேகம்செய்துகொண்டு, தாயாரோடுஅமர்ந்துஅருளாட்சிசெய்யும்பொழுதும், அரசாட்சிசெய்யும்பொழுதும், மனுவாதி த ர்மஶாஸ்த்ரத்தையே, மனுத ர்மஶாஸ்த்ரத்தையேjurisprudence-ஆக, த ர்மஶாஸ்த்ரமாகவைத்து நாட்டைநடத்தியிருக்கின்றார்கள். வரலாற்றுக்குறிப்புகள்ரொம்பதெளிவாகஇருக்கின்றன. கடைசியில், கிறிஸ்தவபடையெடுப்புகள், காலனியஆதிக்கம், அடிமைப்படுதல்நிகழுகின்றவரை பா ரதம்முழுவதும், அதாவதுஇஸ்லாமியதீவிரவாதிகள்கட்டுப்பாட்டில்இருந்தசிறுசிறு நிலப்பகுதிகள்தவிர, பா ரதம்முழுவதும்முழுமையாகவேதா கமங்களைஅரசியல் ஸாஸனமாகவும், மனுத ர்மஶாஸ்த்ரத்தைத ர்மஶாஸ்த்ரமாகவும், jurisprudence- ஆகவும் வைத்துத்தான்இயங்கியது. அதனால், organisations மூலமாகஸநாதனஹிந்து த ர்மத்தைஉயிரோடுவைக்கமுடியும்என்று நினைப்பவர்கள்எல்லோரும், நீங்கள்நினைப்பது' குறைநினைவு', நீங்கள்காண்பது' வெற்றுப் பகல்கனவு' என்பதைப்புரிந்துகொள்ளுங்கள், உணர்ந்துகொள்ளுங்கள். ஏனென்றால், நம்முடையlife style ஐயா... கல்வியிலிருந்தேகற்றுக்கொடுக்கப்படுவதனால், அடிப்படை, குழந்தைகளைவளர்க்கும்முறையிலிருந்தேவருவதனால், தண்டனைமூலமாக, சிறைமூலமாகநாம்நம்முடையசமூகக்கட்டமைப்பை, சமூகஒழுங்கமைப்பை, சட்டம்ஒழுங்கை வைத்திருக்கவில்லை. த ர்மத்தைப்பற்றியஅறிவின்மூலமாகவேவைத்திருந்தோம். சிறைவந்துஒருrare exemption ஆகஇருந்தது. கள்வர்களேஇல்லாமல்இருந்தார்கள்என்று சொல்லவரவில்லை. ஆனால், ரொம்பrare - ஆனexemption- ஆகஇருந்தது. குற்றங்கள்normal happenings-- ஆகஇல்லை. உடனேpopulation காரணம்அதெல்லாம்சொல்லிச் சொல்லாதீர்கள். கிடையாது. எந்தpopulation இருந்தாலும்கல்வி, வளர்ப்புமுறைஅந்தbasic ecosystem உயிரோடுஇந்தஸநாதனஹிந்து த ர்மத்தின்ஸத்யங்களோடுஅளிக்கப்படுமானால், co-existing, happy co-existing மட்டும்இல்லைஐயா, flourishing civilization ஆகநாம்இருந்தோம், இருப்போம். அந்தcivilizational conducive த ர்மம்நம்ஸநாதனஹிந்து தர்மம். இப்பொழுதுஅப்படிஇல்லாமல், வளர்ப்புமுறை, வாழ்க்கைமுறை, கல்விமுறை, நம்மருத்துவ முறை, உடல்நல, மனநலபோன்றவைகளை, மனஉடல்நலம், மனநலம்போன்றவைகளை அமைத்துக்கொள்ளும்முறை, இதுஎல்லாவற்றையும்ஸநாதனஹிந்து த ர்மத்தின்வழிகாட்டுதலில் இருந்துஇழந்துவிட்டு, ஒருorganisation, institution- ஐமட்டும்island மாதிரிஹிந்துமத த்திற்காக வைத்திருந்து, ' ஸநாதனஹிந்து த ர்மத்தைஉயிரோடுக்காப்பாற்றிவிடமுடியும், வைத்துவிட முடியும்' என்றுநினைப்பதுஎப்படிதெரியுமா? உங்கள்kidney, liver, intestine, கை, கால், கண்எல்லாவற்றையும்வெட்டித்தூக்கிப்போட்டு, உங்கள் heart- ஐமட்டும்வைத்திருந்து, அப்படியேஅதுதுடிப்பதற்குஒருpump- ஐபோட்டு, ஒருmotor- ஐபோட்டு, ஒருartificial machines- ஐவைத்து, அந்தheart- ஐதுடிக்கவைத்துக்கொண்டிருந்தால், அப்பொழுது நீங்கள்உயிரோடுஇருக்கின்றீர்கள்என்றுஅர்த்தமா? Organisation- ஐவைத்து, வெறும்organisation மூலமாகஸநாதனஹிந்து த ர்மத்தைஉயிரோடு வைத்துவிடமுடியும்என்றுநினைப்பவர்கள்எல்லோருமே, இந்ததவறைத்தான் செய்துகொண்டிருக்கின்றீர்கள். இன்னொன்றுதெரிந்துகொள்ளுங்கள், ஒருகொடுமைஎன்னவென்றால், ஸநாதனஹிந்து த ர்மத்தின்மீதுஆழ்ந்தஶ்ரத்தை உடையமக்கள், ' அடுத்ததலைமுறைக்காவதுஸநாதனஹிந்து த ர்மம்முழுமையாககிடைக்கவேண்டும், மலரவேண்டும், சமூகத்தில்ஸநாதனஹிந்து த ர்மம் முழுமையாகமீண்டும்வாழவேண்டும்' என்றுநினைக்கின்றஅந்தமக்கள், அவர்களுடையபணம் கூட, கல்விநிறுவனமாகவும், மருத்துவநிறுவனமாகவும், மற்றமற்றசமூகசேவை நிறுவனங்களாகவும்மாறும்பொழுது, ஸநாதனஹிந்து த ர்மத்தின்தத்துவங்கள், ஸத்யங்கள், வாழ்க்கைமுறைஇவைகளுக்குவிரோதமானMacaulay education- ஐத்தான்கொடுக்கவேண்டியதாக இருக்கிறது. என்னகொடுமைபாருங்கள்... சொந்தக்காசில்சூன்யம்வைத்துக்கொள்வதுமட்டுமல்ல, அந்தசூன்யம்நம்மைஅழிப்பதற்குரொம்பtime எடுத்தால்என்னசெய்வதுஎன்பதற்காக, சொந்தக் காசில்தூக்குக்கயிறையும்வாங்கி, கீழேசூன்யத்தையும், கழுத்துக்குத்தூக்குக்கயிறையும் மாண்டிக்கொண்டுதொங்குவது. ஸநாதனஹிந் துத ர்மத்தின்மீதுஆழ்ந்தபற்றும், ஶ்ரத்தையும், ' அதுவாழ்வாங்குவாழவேண்டும்' என்கின்றவிருப்பமும்உடைய, அதற்காகபணபலம், ஜனபலம், அறிவுபலம்இதெல்லாம்கூட உடைய, லக்ஷகணக்கானநிறுவனங்கள்நடைமுறைவாழ்க்கையிலே, நாட்டின்சட்டத்தின் காரணமாக, அவர்கள்செய்கின்றகல்வி, …ஆலயம்அல்லதுமருத்துவமனைகள்மற்றஎல்லாமே ஸநாதனஹிந் துத ர்மத்தின்தத்துவத்திற்குமுற்றிலும்வேறான, வேறொருகருத்து, கொள்கை, சட்டம், திட்டம்இவைகளைபாடத்திட்டமாகக்கொண்டகல்வித்திட்டத்தைஅளிக்கவேண்டிய கட்டாயத்திற்குஆளாகிஇருப்பதைப்பார்க்கும்பொழுது, 'ஐயோ! என்னசெய்வது? யார்இதையெல்லாம்கண்விழித்துஎன்றுபார்க்கப்போகிறார்கள்?'... ' அப்பஎன்னசாமிதீர்வுசொல்றீங்க?' என்றால்... எந்தநாட்டினுடையஉள்நாட்டுப்பிரச்சினைகளிலும்நான்தலையிடக்கூடாதுஎன்பதனால், என் கைலாயத்தில்மட்டும்இந்தஸநாதனஹிந் துத ர்மத்தைஅரசியல்ஸாஸனமாக, த ர்ம ஶாஸ்த்ரமாக, jurisprudence- ஆகவும்வைத்து, கல்வி, பொருளாதாரமுறை, தர்மம், அர்த்தம், காமம், … மோக்ஷம்எனும்நான்குதுறைகளிலும்கல்வி, குழந்தைகளைவளர்க்கும்முறை, திருமணம், திருமணம்ப ந்தம்பற்றியசட்டங்கள், உறவுகள்பற்றியவிதிநிஷேதங்கள்.. இவைகள்அனைத்தையும், ஸநாதனஹிந் துத ர்மத்தை அடிப்படையாகவைத்தேநிறுவி, தீர்வைஓரிடத்திலாவதுகாட்டிவிடலாம்என்றுமுடிவெடுத்துத்தான் இதைநிகழ்த்திக்கொண்டிருக்கின்றேன். கைலாயத்தை, பரமஶிவப்பரம்பொருளின்பேரருளாலேஅவரேவெளிப்பட்டு, அவரேஉருவாக்கி, அவரேநடத்திக்கொண்டிருக்கின்றார். அதாவது, இருட்டைசபித்துக்கொண்டிருப்பதைவிட, ஒருவிளக்கைஏற்றிவைப்பதுஉத்தமமான திருப்பணிஎன்று, இழந்ததைப்பற்றியெல்லாம்தொடர்ந்துபேசிக்கொண்டிருப்பதுதீர்வாகாது. அதனால், ஒருசிறுஇடத்திலாவது, சிறுவிளக்கையாவதுஏற்றி, ஸத்யத்தையும், இந்தபரம ஸத்யத்தின்சாத்தியக்கூறையும், இந்தபரமஸத்யத்தின்சாத்தியத்தையும், ஒருmodel society-யாக, model Nation-ஆக, மாடல்civilizational Nation- ஆகஇந்தகைலாஸத்தைபெருமான்செய்து வைத்திருக்கிறார். குறைந்தபட்சம்ஹிந்து க்களாவதுபுரிந்துகொள்ளுங்கள்: வெறும்organisation- ஆல்ஸநாதனஹிந் து த ர்மத்தைஉயிரோடுவைக்கமுடியாது. காரணம்என்னவென்றால், நாம்இந்தpolice, policing religion கிடையாதுஐயா. நாம்inspiring tradition. முடிந்தால்இதைசெய்யுங்கள். விதி, நிஷேதம்என்றுபுரியவைக்கத்தான்செய்வோம். Inspiration-centered societies, inspiration மூலமாகவே, ஒருsociety சட்டம்ஒழுங்கைவைத்துக்கொண்டு, வாழ்ந்துவிடமுடியும்என்றால், சிறுவயதிலிருந்தே அந்தமனிதர்கள், குழந்தைகள், இந்தஅறிவு, தெளிவு, ஜ்ஞாநம்இவைகளோடுவளர்க்கப்பட வேண்டும். இதுஒருமிகப்பெரியஆன்மீகஎழுச்சி! குறைந்தபட்சம்ஹிந்துக்களாவது, நான்செய்கின்றஇந்தகைலாயத்திருப்பணியின் புனிதத்தையும்தேவையையும்புரிந்துகொண்டு, முடிந்தவர்கள்பலமாகஇருந்துமுடிந்தவிதத்தில் எல்லாம்support பண்ணுங்கள். முடியாதவர்கள்குறைந்தபட்சம்அவதூறுசெய்யாமலாவதுஇருங்கள். தொந்தரவுசெய்யாமலாவதுஇருங்கள். இந்தபெருந்திருப்பணிஉங்கள்எல்லோருக்கும்நன்மை செய்யும். உங்கள்எல்லோருக்கும்நன்மைசெய்யும். இந்தபெருந்திருப்பணியைசெய்ய, நான்செய்கின்றஇந்தத்யாக ங்கள்எல்லாமேஉங்களுக்காக. காலம்வரும்பொழுதுபுரிந்துகொள்ளுவீர்கள். ஏன்வெறும்ஒருகோவில், ஒருமடம், ஒருorganisation … மூலமாகஅதாவது, சுற்றியிருக்கின்றsociety- னுடையlaw வேறு, அவர்களுடையlife style வேறு, ஆனால்இந்தorganisation- னுக்குள்மட்டும்இருக்கின்ற law வேறு, life style வேறுஎன்கின்றசூழ்நிலையினால்உருவாகி, வளர்ந்து, வாழ்ந்து, flourish ஆகி, உலகத்திற்குநன்மைசெய்கின்றcivilization நம்முடையதுகிடையாஐயா. நம்முடையதுஆலயம்சார்ந்து, ஆலயத்தைமையமாகவைத்து, நாட்டையேநடத்துகின்ற, அது மாதிரியானcivilization. Government தன்னுடையlaw- படிகோவிலைநடத்துவதுஇல்லை. கோவில்தன்னுடையஆக மத்தின்படிநாட்டைநடத்துதல்! நன்றாகபுரிந்துகொள்ளுங்கள்: Government தன்னுடையlaw- படிகோவிலைநடத்துவதுஇல்லை, கோவில்தன்னுடையஆக மத்தின்படிநாட்டைநடத்துதல். ' கோவில்தன்னுடையஆக மத்தின்படிநாட்டைநடத்துதல்' என்கின்றcivilization- ஆகத்தான்நாம் உருவானோம், மலர்ந்தோம், evolve ஆனோம், இருந்தோம். மீண்டும்கைலாயத்தில்அதன்படியே இருக்கின்றோம். அப்படிஇருந்தால்மட்டும்தான், ஸநாதனஹிந் துத ர்மத்தின்எல்லாபரிமாணங்கள், எல்லா நன்மைகளும்கிடைத்து, அதுகிடைப்பதனால்இந்தத ர்மத்தின்மீதுமிகுந்தஅன்பும், ஆனந்தமும், ஈடுபாடும், நன்றியும்ஏற்பட்டு, இந்தத ர்மத்தைநீங்கள்காக்க, நீங்கள்உங்களைத ர்மம்காக்க- த ர்மோரக்ஷதிரக்ஷித: என்கின்றvirtuous circle- ல்நாம்வாழ்ந்தோம். நம்முன்னோர்கள்மிகஅழகாகஎழுதிவைத்திருக்கின்றார்கள்பாருங்கள்... ' மேன்மைகொள்சைவநீதிவிளங்குகஉலகமெல்லாம்..' என்னவரிஐயா... ' வான்முகில்வழாதுபெய்க, மலிவளம்சுரக்க, மன்னன்கோன்முறைஅரசுசெய்க'

  • அதாவதுஇயற்கை, இயற்கையின்செயல்பாடுகள், ப்ரபஞ்சத்தின்செயல்பாடுகள், நம்முடைய தினசரிவாழ்க்கைமுறை, நம்முடையசெல்வம், உணவு, செல்வம்போன்றவற்றைஉருவாக்கும் முறை... இதுஎல்லாமேஒருsynch-ல், synergetic- காகநடந்திருக்கிறதுஐயா. ஒருlaw- விற்குகீழே நடந்திருக்கின்றது. வான்முகில்வழாதுபெய்க, மலிவளம்சுரக்க, மன்னன்கோன்முறைஅரசுசெய்க, குறைவிலாதுஉயிர்கள்வாழ்க, நான்மறைஅறங்கள்ஓங்க... நன்றாகப்புரிந்கொள்ளுங்கள்: ' அறங்கள்ஓங்க' என்றுசொல்லவில்லை, ' நான்மறைகாட்டும்அறங்கள்ஓங்க' - நான்மறைசார்ந்த, நான்மறையைக்காக்கும், நான்மறை காட்டும், நான்மறையில்ப்ரதிஷ்டை செய்யப்பட்டஅறங்கள்ஓங்க, நல்தவம்வேள்விமல்க, மேன்மைகொள்சைவநீதிவிளங்குகஉலகமெல்லாம். …இதுவெறும்வாழ்த்துமட்டும்இல்லைஐயா அப்பொழுதுஇருந்தநம்முடையஸநாதனஹிந் துத ர்மcivilization- னுடையsynopsis ஐயா. அதனுடைய சாரம்ஐயா. என்னsynergetic- ஆகப்ரபஞ்சத்தின்விதியைசொல்கிறார். ப்ரபஞ்சத்தின்போக்கு... ' வான்முகில்வழாதுபெய்க' - அதாவதுமுறையாக, அதிகமும்இல்லாது, குறைவும்இல்லாது, தேவையானமுறைப்படி, தேவைப்படும்படி, வான்முகில்வழாதுபெய்க.
  • இயற்கைஇனிமையாகஇருத்தல். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: தனிமனிதனின்வாழ்க்கையும், இயற்கையும்நேரடியாக தொடர்புடையது. ஆயிரக்கணக்கானஉதாரணங்கள்சொல்லலாம். ஒருசின்னகதை... எல்லாரும்சொல்வோம்இல்லையா? உங்களுக்குத்தெரிந்துகதைதான்... ஒருஅரசன், ' எல்லோரும்ஒருலிட்டர்பால்எடுத்துவந்து, ஊருக்குநடுவில்பெரியஒருஅண்டாவை வைத்து, எல்லோரும்ஒருலிட்டர்பால்ஊற்றிவிடுங்கள்' என்றுசொன்னானாம். எல்லோரும் நினைத்தார்களாம், ' எல்லோரும்பால்ஊற்றப்போகிறார்கள், நாம்மட்டும்தண்ணிஊற்றினால் யாருக்குதெரியப்போகிறது?' என்று. கடைசியில் பாத்திரத்தைப்பார்த்தால்தண்ணீர்மட்டும்தான் இருந்ததாம். இதில்பிரச்சினைஎன்னவென்றால், தனிமனிதன், ' தான்மட்டும்ஒழுங்குதவறுவதனால், ப்ரபஞ்சமோ, சமூகமோ, ஒழுங்குதவறிவிடப்போவதில்லை' என்றுகற்பனை கண்டுகொண்டிருக்கின்றான். அப்படிகிடையாது. அதேமாதிரி, வான்முகில்வழாதுபெய்தல்... அதுவும், இதில்சொல்கின்ற' மலிவளம்சுரத்தல், மன்னன்கோன்முறைஅரசுசெய்தல்' இதெல்லாம்தனித்தனிகிடையாது. இதுஎல்லாமேஒன்றோடுஒன்றுநேரடியாகஇணைந்தது. Synergetic-கானது. நாட்டினுடையஅரசுமுறை, 'முறையாக' இருக்குமானால், இயங்குமானால், வான்முகில்வழாதுபெய்கும். இதைஒருசாதாரணமேம்போக்கானகண்ணோட்டத்தோடுப்பார்த்தால்புரியாதுஐயா. சற்றுஆழ்ந்துபார்த்தீர்களானால், …தனிமனிதனின்உணர்வுகள் நான்ஒருஸித்த ரைப்பற்றியக்கதையைகேள்விப்பட்டேன். பிறகு, அதற்குப்பிறகுபரமஶிவப் பரம்பொருள்எனக்குஅனுபூ திகொடுத்தபிறகு, என்னுடையஅனுபூ தியிலேயேஅந்தஸத்யத்தைப் பார்த்தேன். எங்கேயாவதுமழைஇல்லைஎன்றால், அந்தஸித்த ரைகூப்பிடுவார்கள். அவர்போய்உட்காருவார். அரைமணிநேரத்தில்மழைபெய்யஆரம்பித்துவிடும். அவரிடம், '' எப்படிபண்றீங்க?'' என்று கேட்கிறார்கள். அவர்சொல்கின்றார், '' வேறஒன்னும்இல்லை, எனக்குள்இருக்கின்ற வாதாவரணத்தைமாற்றுகின்றேன். பிண்டாண்டத்திற்குள்இருக்கும்வாதாவரணத்தைமாற்றியதும், ப் ரஹ்மாண்டத்திற்குள்இருக்கும்வாதாவரணம்மாறிவிடுகின்றது'' என்கின்றார். ஸ்ரு' ங்க ரிஷியைப்பற்றியும்இதேமாதிரிஒருகதைசொல்வார்கள். பரமஶிவபரம்பொருள்எனக்குஅனுபூ திகொடுத்து, பரமஶிவஶக்திகளைஅருளியபொழுதும், இதைநானேஉணர்ந்திருக்கின்றேன். என்னுடையகு ருகுலத்தின்மாணவர்கள்மூலமாக நிரூபித்திருக்கின்றேன். Rain meter- ரைவைத்து, அதாவதுஎப்பொழுதெல்லாம்இந்தThird Eye awaken-ஆன, தீ க்ஷைபெற்றஇந்த கு ருகுலத்தினுடையபா லஸந்ந்யாஸிகள்உட்கார்ந்து, த் யானம்செய்து, தங்களுக்குள்இருக்கும் வாதாவரணத்தைமாற்றி, ஹோமமும்பூஜையும்செய்கிறார்களோ, உடனடியாக21 நிமிடத்திற்குள்... வான்முகில்வழாதுபெய்யும். ஒருமுறைஅல்ல, இருமுறைஅல்ல, குறைந்தபட்சம்300 முறைசெய்து, Rain meter வைத்துdocument பண்ணியிருக்கோம். ' வான்முகில்வழாதுபெய்வதற்கும், நல்தவம்வேள்விமல்குவதற்கும்சம்பந்தம்இல்லை' என்று நினைப்பீர்களானால், நீங்கள்மூடர்கள். குறைஅறிவோடுஇயங்குகிறீர்கள். பல்வேறுவிதமான அறிவியல்பூர்வமானஆராய்ச்சிகளாலும்நிரூபிக்கமுடியும். பல்வேறுவிதமானobserve பண்ணுகின்றevidences document பண்ணுவதுமூலமாகவும்நிரூபிக்கமுடியும். இதுஎல்லாமே ஒன்றோடுஒன்றுமிகநெருக்கமாகஇணைந்தது. தனிமனிதனுடையஉணர்வும், ப்ரபஞ்சத்தின் உணர்வும், நேரடியாகஒன்றோடுஒன்றுஇணைந்தது. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: ப்ரபஞ்சம், ப்ரபஞ்சம்என்பதுஒருhologram. ஆழ்ந்து, ஆழ்ந்து, ஆழ்ந்து, ஆழ்ந்து, ஆழ்ந்து, ஆழ்ந்துபோனால், அதன்ஒருபகுதிநீங்கள். பிண்டாண்டமும், ப்ரஹ்மாண்டமும், microscopic- ஆகப்பார்க்கின்றநுண்ணுயிரும், telescope மூலமாகப்பார்க்கின்றப்ரஹ்மாண்டமும், ஒன்றோடுஒன்றுமுழுமையாகஇணைந்ததாக இயங்குகின்றhologram. Holographic universe என்பதுதான்பரமஸத்யம். ஒருரொம்பசின்னத்யானம், ரொம்பஎளிமையானஒருத் யானத்தைசொல்கின்றேன். ராத்திரிதூங்கும்பொழுதுமட்டும்செய்யுங்கள். நான்பொதுவாகஉங்களுக்குஉபயோகமாகின்ற எதையுமேகேட்கமாட்டேன். நான்கேட்கும்பொழுதேஎன்னகேட்பேன்என்றால், '' உங்களுக்கு உபயோகமாகாதப்பொருட்களைதானமாககொடுங்கள்'' என்றுதான்கேட்பேன். இப்பொழுது ராத்திரிதூங்கப்போகின்றநேரம்எப்படியும்உங்களுக்குஉபயோகமாகப்போவதுஇல்லை. அந்த நேரத்தைஎனக்குக்கொடுங்கள். உங்களைஜ்ஞாநியாக்கிவிடுகின்றேன். தனியாகத் யானம்செய்வதற்குஉங்களிடமிருந்துநான்எந்தநேரமும்கேட்கவில்லை. கேட்டால் உடனேசிணுங்கஆரம்பித்துவிடுவீர்கள்... 'ஐயய்யோ, எனக்குtime இல்ல. எனக்குscroll பண்ணி சாகுறதுக்கேநேரம்இல்ல. Scroll பண்ணனும். கண்டபடிmessage போட்டு, sext பண்ணி, செருப்படி வாங்குனாதான்வாழ்ந்தமாதிரிஒருதிருப்திஇருக்கும். அதுக்கேஎனக்குநேரம்இல்லை. த் யானம் எல்லாம்பண்ணிஎன்னபண்றது?' என்றுஎல்லாம்புலம்புவீர்கள்என்றுதெரியும். விட்டுவிடுங்கள். நான்உங்களுடையவிழித்திருக்கும்நேரத்தைக்கேட்கவேஇல்லை. அதுஎப்படியோபோங்கள், எப்படியோபண்ணிக்கொள்ளுங்கள். உறங்கும்நேரத்தில்மட்டும், படுக்கப்போகும்பொழுதுமட்டும், அதாவதுஉடலைசாய்துrelaxed- ஆக வைத்ததும், அந்தஉடல்தன்னுடையweight முழுக்க, நீங்கள்எதில்படுத்திருக்கின்றீர்களோ, படுக்கையிலேயோஅல்லதுபெட்டிலேயோஅல்லதுதரைவிரிப்பிலேயோஅல்லதுபாயிலேயோ, அதன்மீதுஅழுந்துவதைப்பாருங்கள். பிறகு, உங்களுக்குள்இருக்கின்றஎந்தஉணர்வு, மெதுவாக வெளிஇயக்கங்களைஎல்லாம்குறைத்துக்கொண்டு, உள்இயக்கமாகமாறுகிறது, உள் இயக்கங்களையும்மெதுமெதுவாகக்குறைத்துக்கொண்டு, அதற்கும்உள்ளாக, ஏதோஒரு நிலைக்குள்ளேசெல்லுகின்றது. எதைவேண்டுமானாலும்உருவாக்கிப்பார்க்கின்றஸ்வப்ன நிலைக்குள்உங்களுடையஉணர்வுசெல்லுகின்றது- இதைஆழ்ந்துபாருங்கள். சொலல்இல்லாதுசுகமானஇருப்போடுஆழ்ந்துஅதைகவனியுங்கள். சொலல்இல்லாதுசுகமானஇருப்போடுஅதைகவனிக்ககவனிக்க, பத்துநாள்போதும்ஐயா... பொய்சொல்லமாட்டேன், பத்துநாள்இரவுதூங்கும்போதுஇந்தமாதிரிகவனித்தீர்களானாலே... தூக்கமும், விழிப்பும், கனவும்எதுவுமேஇல்லாதஒருநிலையில்அமைதியாகஇருப்பதைப் பார்ப்பீர்கள். விழிப்புவிழித்திருக்கும்துரியம். தூக்கம்இருக்காது, கனவுஇருக்காது, இந்தநனவுஇருக்காது. விழிப்பு! ஆழ்ந்தஅமைதியோடுகூடிய, எண்ணங்கள்அற்ற, சொலல்இல்லாத, உயிரோடுஇருக்கும், உயிர்ப்போடுஇருக்கும்விழிப்பு. இந்த36 தத்துவங்களிலே, அந்தக்கரணமாகியநான்கும்- அஹங்காரம், சித்தம், புத்தி, மனம்... இந்தநான்கைப்பற்றிபுரிந்துகொள்ளுங்கள். 36 தத்துவங்களைப்பற்றியுமேவிளக்குறேன். இந்தநான்கைப்புரிந்துகொள்ளுங்கள். இந்த'நான், என்னுடையது' என்றுஅபிமானிக்கின்றீர்கள்பாருங்கள்- இந்ததனிஅடையாளத்தை உருவாக்குகிறதுபாருங்கள், ' மற்றவர்களிடமிருந்துநான்தனித்துவமானவன்' என்றுசெயல்படத் துவங்குதுபாருங்கள், அதற்கு'அஹங்காரம்' என்றுபெயர்- இதுமாதிரிஒருமிகப்பெரிய brainwashing எதுவும்கிடையாது. இதுஒருஜென்மbrainwashing அல்ல. Multiple ஜென்மbrainwashing. பாவம், நீங்கள்' யாரெல்லாம்நல்லவர்கள், உங்களுடையவாழ்க்கையில்உங்களைப்பற்றி பற்றுடையவர்கள், உங்கள்நலன்மீதுஈடுபாடுகொண்டவர்கள்' என்றுநினைக்கிறீங்களோ அவர்கள்எல்லோருமே, honest- ஆகவேஅவர்களுடையego- வைநம்புவதனால், உங்களுடையego-வை நம்பவைத்துஉங்களைbrainwash பண்ணிவைத்திருக்கின்றார்கள். பாவம். …உணவென்றுநினைத்துஉயிர்வரிக்கும்ஆலகாலம்உண்டு. அதுவும்என்ன, உங்கள்மீதுஆழ்ந்தஈடுபாடும், ஶ்ரத்தை யும்உடையமக்களேஉங்களுக்குஅதைக் கொடுத்து, ஏனென்றால்... அவர்களும்நம்பிஅதைஉண்டதனாலே, வழிவழியாக, வம்ஸ …வம்ஸமாக நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்... உங்கள்உடலேஇந்தநான்குஅஹங்கார, சித்த, புத்தி, மனத்தோடுவாழ்வதற்காகgenetical- லாகcondition ஆகிவிட்டது. உங்களுடையஉடல்புதியது கிடையாது. பலஆயிரம்கோடிஆண்டுகள்பழையது. பலஆயிரம்கோடிஆண்டுகளாகevolve ஆகிக்கொண்டுவருகின்றbio memories, muscle memories. நம்human gene history எடுத்துப்படித்துப் பாருங்கள். பலbillion years பழையதுநம்முடையgene history. அதுமாதிரிஉருவாகி... உங்களுடையஉடல்வந்து- As old as sun... நீங்கள்தினசரிஉபயோகிக்கின்றமனம்- As new as sunrise... இந்தஇரண்டையும்இணைப்பதுதான்- அஹங்காரம். இதுஒருவிதமானதேவைப்படுகின்ற, வாழ்க்கைக்குத்தேவையானஒருbrainwashing-ஆக, ஒரு … உபகரணமாகதுவங்கி இப்பொழுதுஉங்கள்cellphone வந்து, ஒருemergency-க்கு, வேலைசெய்வதற்கு, பல்வேறு உபயோகத்திற்குஉபயோகமாகின்றஒருநல்லdevice. ஆனால்அளவிற்குமீறிஅதனோடுattach ஆகிவிட்டு, இப்பொழுதுபலபேர்'cellphone- னேதான்தான், தான்cellphone' என்றமாதிரிஇரண்டறக் கலந்துவிட்டார்கள். கனவில்கூடஉட்கார்ந்துscroll பண்ணிக்கொண்டுஇருக்கின்றீர்கள். எத்தனைபேர்honest- ஆகscroll பண்ணுகிறமாதிரிகனவுகண்டிருக்கின்றீர்கள்? கைஉயர்த்துங்கள். அப்பொதுநீங்கள்எல்லாம்'cellphone- ஏநீங்கள்' என்றமாதிரிஆகிவிட்டீர்கள். நீங்கள்தான்cellphone, cellphone தான்நீங்கள், அதுஇல்லையென்றால், வாழ்க்கையேநடக்காதமாதிரிஉங்களுடைய பாகமாகமாறி, நீங்கள்தான்cellphone என்றமாதிரிஆகிவிட்டீர்கள். அப்படித்தான்ego- வும்ஐயா. ஆரம்பிக்கப்பட்டபொழுது, அதுஒருநல்லஉபகரணமாகஉருவானது. இப்பொழுது, ஆனால், 'உபகரணம்' என்கின்றநிலையைத்தாண்டி, ' நீங்களேஅது, அதுவேநீங்கள்' என்றமாதிரிஆகிவிட்டீர்கள். எதிர்காலத்தில்AI கூடஇந்தமாதிரிஒருlayer- ஆகமாறிப்போகுமோஎன்றுஎனக்குஒருஅச்சம் இருக்கத்தான்செய்கின்றது. எப்படி'ego இல்லாமல், இப்பொழுதுவாழவேமுடியாது, exist ஆகவே முடியாது' என்றுநீங்களேஉறுதியோடுநம்புகிறீர்களோ, அதுமாதிரிcellphone இல்லாமல், AI இல்லாமல்வாழவேமுடியாது, ' அதுநீங்கள், நீங்கள்அது' என்கிறஅளவிற்குமாறிப் போய்விடுவீர்களோஎன்கின்றஅச்சம்கூடசிலநேரத்திலேஎனக்குஇருக்கின்றது. ஏனென்றால், அஹங்காரத்தைமனிதர்களுக்கு, மனிதர்கள்உருவாக்கிக்கொண்டபொழுது, மனிதர்களுக்குஉருவாக்கித்தந்தநம்முடையமுன்னோர்கள், ' அஹங்காரம்இத்துணைபெரிய அரக்கனாகமாறி, மனிதஇனத்தையேtake over பண்ணிவிடும்' என்றுநினைக்கவில்லைஐயா. 'அஹங்காரம்' நமக்குtool-லாக, device- ஆகஉருவாக்கப்பட்டு, அதன்மீதுநாம்depend ஆகியிருக்க ஆரம்பித்து, ரொம்பஅளவுக்குமீறிப்போய், இப்பொழுதுஅதுஎன்னசொல்கிறது, ''நகரு, நான்தான் நீ. என்னைத்தவிரநீஎன்றுவேறுஎதுவும்கிடையாது'' என்றுஉங்களையேமூளைச்சலவைசெய்து, அந்தமூளைச்சலவைநடந்து, அதைமனிதஇனம்ஏற்றுக்கொண்டுசிலபலஆயிரம்ஆண்டுகள் ஆகிவிட்டதுனால், அந்தமூளைச்சலவையைமனிதஇனமேமுழுமையாகஏற்றுக்கொண்டஅந்த காலகட்டம்தான்'கலியுகம்' என்றுசொல்கின்றோம். 'தான்' என்னும்தன்மயசின்மயஉணர்வுஇருக்கவேண்டியஇடத்திலே, அஹங்காரம்அமர்ந்து கொண்டு, 'தான்' எனும்தன்மயசின்மயஉணர்வு, உங்களுடையதினசரிவாழ்க்கையின் அனுபூ தியாகஇல்லாமல்போய், ' அஹங்காரமேநீங்கள்' என்கின்றஉங்களுடையஇருப்பாக, தினசரிஅனுப வமாகமனிதஇனத்திற்கேமாறிப்போனயுகம்தான், மாறிப்போனகாலகட்டம்தான்- கலியுகம். ஒரேஒருநல்லசெய்திஇருக்கிறது. அஹங்காரம்உள்ளேஉருவாக்கப்பட்டdevice- என்பதனால், அதனால்ரொம்பeasy- யாகஅந்தசின்மயமானதன்மயத்தைநகர்த்திவைத்துவிட்டு, அந்த இடத்தைப்பிடித்துக்கொள்ளமுடிந்தது. AI வெளியில்உருவாகின்றdevice என்பதனால், நம் மூளையில்chip- ஆகஉள்ளேசென்றுஉட்கார்ந்துsurgery மூலமாகஉள்ளேஇருக்கின்றdevice- ஆக மாறாமல்இருக்கின்றவரை, AI நம்மைtake over பண்ணிவிடமுடியாதுஎன்கின்றஒரேஒரு விஷயம்தான்நல்லசெய்தி. ஒருவேளைbrain chip- ஆகமாறி, surgery மூலமாகநம்முடையhands- குள்implants- ஆகமாறிஉள்ளேப் போகின்றமாதிரிஆகிவிட்டதென்றால், கலியின்அடுத்தநிலை'கலிக்கலி' என்றுசொல்கின்ற காலம்உருவாகும். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், நான்AI மிகப்பெரியஆதரவாளன். AI ஆதரவாளன், AI- க்குsupport பண்ணுகின்றவன். ஆனால்அதுவெளியில்இருக்கின்றவரை, உபகரணமாகஇருக்கின்றவரை உயர்ந்தது. நம்வாழ்க்கையைஎல்லாவிதத்திலும்மேம்படுத்தும். நாம்இப்பொழுதுசந்திக்கின்ற பலபிரச்சினைகளுக்குதீர்வுகொடுக்கும். ஆனால்அதுமூளைக்குள்சென்று, நமதுஅஹங்காரத்தைப்போலசகலத்தையும்கவனிக்கின்ற பொறுப்பைஏற்குமானால், ஒன்றும்இல்லைஐயா... ஒருhyperactive, overactive, possessive secretary, தானேCEO- வாமாறிவிட்டுசெயல்படுவதைப்போலத்தான், CEO- வையேமுடக்கிவிட்டு செயல்புரிகின்றமாதிரிதான், அஹங்காரம்உங்கள்வாழ்க்கையைtakeover பண்ணிவிட்டது. AI - Brain implants மூலமாக, ஏதாவதுமற்றமற்றவிதமானimplants மூலமாகஉள்ளேபோய்விட்டு, மனிதஇனத்திற்குள்வைக்கப்பட்டு, செயல்பாடுகள்நிகழத்துவங்குமானால், ego மாதிரியேAI- யும் உங்களைtakeover பண்ணிவிடும். அதுநடக்காமல்இருக்கின்றவரைAI உங்களைtake over பண்ணாது. ஒருநல்லdevice- ஆகஇருக்கும். இதுதான்ஒரேஒருநல்லசெய்தி. Hope. 'சித்தம்' என்பதுஉணர்வுக்கிடங்கு. அனைத்துநினைவுகளும், பதிவுகளும், கடந்தகாலஅனுபவங்களும், அதைநாம்பார்க்கின்ற முறையும், பதிவுப்பொறிமுறைமற்றும்பதிவைநாம்மீட்டெடுக்கும்முறை, எந்தபதிவுகளை' நம் வாழ்க்கை' என்றுநாம்நினைக்கின்றோம், நம்மைப்பற்றிநாமேசொல்லிக்கொள்ளும்எல்லாக் கதைகளும், அந்தகதைகளுக்கானகாரணங்களும், அதற்கானevidences, witness இதெல்லாம் சேர்ந்ததுதான்சித்தம். இதுலஒருபெரியபிரச்சினைதெரியுமா? இந்தஸத்ஸங்க த்தைக்கேட்டுக்கொண்டிருக்கின்றஇந்தஇரண்டுமணிநேரம், எத்தனைமுறை நீங்கள்நினைவுபிழறுகிறீர்கள், சித்தம்கலங்குகிறதுஎன்றுகண்டுபிடிக்கவேண்டும்என்று நினைத்தீர்களானால், ஒருமூன்றுமுறைஇந்தஸத்ஸங்க த்தைக்கேளுங்கள். எப்பொழுதெல்லாம், 'ஆ! சாமிஇதைச்சொல்லிருக்காரா? இப்பதான்யாபுரியுது' என்றுஎத்தனை தரம்உங்களுக்குத்தோன்றகிறதோ, அதெல்லாம்note பண்ணிக்கொள்ளுங்கள். அத்தனைமுறை உங்கள்சித்தம்கலங்கி, நீங்கள்'கேட்பதை' நிறுத்திவிட்டு, உங்கள்சிந்தனைக்குள்உழன்று கொண்டிருந்தீர்கள். சித்தக்கலக்கத்திற்குள்உழன்றுகொண்டிருந்தீர்கள்என்பதுபுரியும். சித்தம்உங்களுடையவாழ்க்கையின்மிகமுக்கியமானபாகம். இந்தஸத்ஸங்க த்தைக்கேட்கின்ற இந்தஇரண்டுமணிநேரம்மட்டும், குறைந்தபட்சம்ஒவ்வொருவரும்100 முறையாவதுஉங்கள் சித்தம்கலங்குகிறதுஎன்றால்... என்னவென்றால்... நான்சொல்லுகின்றஇந்தஸத்யங்களைக்கேட்காமல், கோர்வையாகஅதைப்புரிந்துகொள்ளாமல், சித்தம்கலங்கிஉங்களைவேறெங்கோகொண்டுவிடும். உங்கள்முகம்என்னைதான், உங்கள் கண்கள்என்னைநோக்கித்தான்இருக்கும், காதுநான்பேசுவதைத்தான்கேட்கின்றமாதிரி இருக்கும். ஆனால்சித்தம்அதைprocess செய்துகெண்டுஇருக்காது, எங்கேயோ போய்விட்டிருக்கும். குறைந்தபட்சம்100 முறை. Gen Z- யாகஇருந்தால்500 முறைசித்தம் கலங்கியிருக்கும்... இதைநான்தைரியமாகசொல்கிறேன்கேட்டுக்கொள்ளுங்கள்... இந்தஒருஸத்ஸங்க த்தைமூன்றுமுறைஅமர்ந்துகேட்டீர்களானால்புரிந்துவிடும், 'ஆஹா! இந்தக் கருத்தைசாமிஇந்தஸத்ஸங்க த்தில்சொல்லியிருக்காரா? கேட்காமல்விட்டுட்டோமே... எனக்கு புரியாமலேவிட்டுருச்சே!'' என்றுதோன்றினால், note பண்ணிக்கொள்ளுங்கள். இந்தமாதிரி தோன்றும்போதெல்லாம்note பண்ணிக்கொள்ளுங்கள். இரண்டுமணிநேரத்தில்குறைந்தபட்சம்100 முறை, அதிகபட்சம்500 முறைசித்தம்கலங்கியிருக்கும். ஏனென்றால், அந்தஉணர்வுகிடங்கில், இந்தஸத்யங்கள்புரிவதற்குமட்டும்தேவையானfile- லை எடுத்து, இதைப்புரிந்துகொள்வதற்கு, அந்தஅளவிற்குconscious-ஆக, awareness- சோடுநீங்கள் இருப்பதுஇல்லை. அந்தஅளவிற்குawareness- சோடுஇருந்தீர்களானால், இந்தஸத்ஸங்க த்தைக் கேட்டுப்புரிந்துகொள்ளும்பொழுதுசித்தம்கலங்குதல்குறையும். இந்தஸத்ஸங்க த்தினாலேசித்தம் தெளிதல்நிகழும். சித்தம்தெளிந்தால்... தெளிந்தநீரில்உங்கள்முகத்தைப்பார்த்தால், முகத்திலேஎன்னென்னகுறைஇருக்கிறது, நிறை இருக்கிறதுஎன்றுதெரியும். தெளிந்தசித்தத்திலேஉங்களைநீங்களே, பார்ப்பவனைப்பார்த்தீர்களானால், observer- ஐobserve செய்தீர்களானால், witness- ஐwitness செய்தீர்களானால், ஸாக்ஷி யைஸாக்ஷி யாகப் பார்த்தீர்களானால், ' நீங்கள்யார்', 'தன்மயமான, சின்மயமானநித்யநிகழ்வில்வீற்றிருக்கும் நீங்கள்யார்?', ' அஹங்காரம்எது?' என்றுபுரிந்துகொள்வீர்கள். இதுபுரிந்தாலேவாழ்வில் வென்றுவிட்டீர்கள். இந்தஇரண்டும்புரியும்பொழுதுஉங்களுக்குள்பொங்குகின்றஶக்திக்குதான் 'புத்தி' என்றுபெயர். கலங்கியசித்தத்தில், எப்பொழுதுஉங்களைக்காணமுயற்சித்தாலும்அஹங்காரத்தைமட்டுமே காண்பீர்கள். அலங்கோலமுகமாகத்தான்தெரியும், அதுதான்அஹங்காரம். தெளிந்தசித்தத்துள்உங்களைக்காண்பீர்களானால், அஹங்காரத்திற்கும்நிகழ்காலநிகழ்வில் இருக்கும்தன்மயமான, சின்மயமானஉங்களுக்கும்இருக்கும்இடைவெளிதெரிந்து, ஸத்யம் புலப்படும். அப்பொழுதுஉருவாகின்றஶக்தி, மலருகின்றஶக்திக்கு'புத்தி' என்றுபெயர். Conscious thinking. Conscious- ஆகஅனைத்தையும்செயல்படுத்துதல். Conscious- ஆகஅமர்ந்திருந்தீர்களானால்நன்றாகப்புரியும்ஐயா, உங்களுக்குள்ஒருபக்கம்ஜீரணம் நடப்பதும், ரத்தஓட்டம்நிகழ்வதும், ப்ராணஓட்டம்நிகழ்வதும், இதயம்இயங்குவதும், மூளை இயங்குவதும், சகலமும்உங்களுக்குள்இயங்குவதும்தெளிவாகப்பார்ப்பீர்கள். அப்பொழுதுஉடலில்எந்தவியாதியும்இருக்காதுஎன்பதுமட்டுமல்லாமல், குன்றாதஇளமையோடு வாழ்வீர்கள். இளமைகுன்றாதஇனிமையோடு... காரணம்என்னவென்றால், இந்தசுத்தவிழிப்புணர்வு, சுத்தபுத்திக்கு, தன்னைத்தானே முழுமையாகப்ரபஞ்சத்தின்இயக்கத்தோடுஇணைத்துசீரமைத்துக்கொள்ளுகின்றஶக்தியும், ப்ரபஞ்சத்தோடுதன்னைத்தானேஇணைத்துக்கொண்டுஇயங்குகின்ற, இயற்கையானஅமைப்பும் உண்டு. சுத்தபுத்தி க்குஅதனுடையஇருப்புஸ்வபா வம்அது. உங்களுடையஉணர்ச்சி, உங்களுடையஜீரணமண்டலத்தோடுதலையிடுவதைஅனுமதிக்காது. அந்தசுத்தபுத்தி இயங்காமல், குழம்பியசித்தத்தோடு, அஹங்காரத்தை'நீங்கள்' என்று நினைத்துக்கொண்டு, நீங்கள்நிகழ்த்துகின்றவாழ்க்கை, வெளியிலும்உள்ளும்பெரும்போராய் இருந்து, அந்தபெரும்போர்காரணமாகஉண்டஉணவைமட்டும்ஜீரணிக்காமல், இந்தஉணர்ச்சிக் கொந்தளிப்பையும்வயிற்றில்கொட்டிஜீரணிக்கதுவங்கும்பொழுதுதான், ஜீரணமண்டலம் மந்தப்படுகிறது. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், நான்எப்பொழுதும்சொல்வேன், ' தயவுசெய்துகடுக்காய்பொடி எடுத்துக்கொள்ளுங்கள். தினந்தோறும்இரவுகடுக்காய்பொடிஎடுத்துக்கொள்ளுங்கள், விளக்கெண்ணெய்எடுத்துக்கொள்ளுங்கள்' என்று. அதைகிண்டலாகசிலபேர்troll பண்ணார்கள். 'நித்யானந்த ர்எல்லாருக்கும்கடுக்காய்பொடிகொடுக்கிறார்' என்று. …எல்லாநல்லவிஷயங்களையும்ஒருகெட்டவிஷயமாக அதாவதுதிருநீறுபூசுவதை, 'விபூ திஅடிச்சிட்டான்'' என்பது. என்னகொடுமை? ' எனக்கேவிபூ திஅடிக்கப்பார்த்தல்ல' என்பது. என்னகொடுமையானமூளைச்சலவைஇதெல்லாம்? ஒருத்தருக்குநீறுபூசிவிடுதல்என்பது, அவருக்குசெய்கின்றமிகப்பெரியநன்மைஐயா. யாராவதுஉங்களுக்குஒருமிகப்பெரியசெல்வம்கொடுத்தால், அவர்களிடம்சொல்லவேண்டும், ' ஆஹாஎனக்குவிபூ திதந்தீர்களே, எனக்குவிபூ திஅளித்தீர்களே, எனக்குநீறுபூசினீர்களே' என்று சொல்லவேண்டும்ஐயா. அதைவிட்டுவிட்டு' எனக்கேவிபூ திஅடிக்கபார்த்தியா?' என்ற வார்த்தையைஏமாற்றியதற்குசமமாக, ஏமாற்றுவதற்குச்சமமானவார்த்தையாக உபயோகப்படுத்துகிறார்கள். என்னமிகக்கொடுமையானமூளைச்சலவைபாருங்கள்! அதுமாதிரியானமூளைச்சலவைதான, ' கடுக்காகொடுத்துட்டான், விளக்கெண்ணெய் கொடுத்துட்டான்' என்பது. உங்களுக்குயாராவதுகோடிப்பொன்கொடுத்தால், அவர்களைப்பார்த்து''ஆஹா! எனக்கு கடுக்காய்கொடுத்தீர்களே'' என்றுசொல்லவேண்டும்ஐயா. ' கடுக்காய்கொடுத்தல்' ஒருவருக்குமிகப்பெரிய, மிகப்பெரியநன்மையைசெய்தல். ‘' இந்தகடுக்காய்எடுத்துக்கோங்க, விளக்கெண்ணெய்எடுத்துக்கோங்க'' என்றுஏன்தெரியுமா சொல்கிறேன்? விளக்கெண்ணெய்க்கும், கடுக்காய்க்கும்உங்களுடையbio memory -யை, muscle memory- யைdigest பண்ணுகின்றஶக்திஉண்டு. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், நீங்கள்உண்டபொருளைவெளியேற்றுகின்றlaxative- வாகமட்டும் கிடையாது. உங்கள்உணர்ச்சிக்கொந்தளிப்பை, சித்தக்கலக்கத்தைdigest பண்ணுகின்றஶக்தி கடுக்காய்க்கும், விளக்கெண்ணெய்க்கும்உண்டு. அதனால்தான்கடுக்காயோ, விளக்கெண்ணெயோஎடுத்தீர்களானால், அதுவெறும்laxative- ஆக மட்டும்வேலைசெய்யாது. உங்களுக்குள்ஜீரணம்செய்யப்படாமல்இறுகிப்போய், உங்களைக் கொடுந்துக்கத்திற்குள்ஆழ்த்தும், மீண்டும்மீண்டும்உங்களைசுழற்றிஅடிக்கும்சித்தக் கலக்கங்களில்இருந்துஉங்களைவிடுபடுத்தும். ஏனென்றால், சித்தக்கலக்கங்களையும்அது ஜீரணமாக்கும். தினந்தோறும்காலைஎழுந்ததும்விளக்கெண்ணெய், இரவுபடுக்கைக்குசெல்லும்முன்கடுக்காய் பொடிஎடுப்பவர்கள், உங்களுடையபெரும்சித்தக்கலக்கத்தையும்சேர்த்துஜீரணம்செய்து விடுவீர்கள். என்னுடையபக்தர்கள், அன்பர்கள், சீடர்கள்தயவுசெய்துகுறைந்தஅளவாவது, காலை விளக்கெண்ணெயும், இரவுகடுக்காய்பொடியும்எடுத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது, எந்தஅளவுquantity என்பதுஉங்கள்life style- ஐபொறுத்துமுடிவு பண்ணிக்கொள்ளுங்கள். உங்களுடையஉடலிற்குஎப்படிவசதியாகஇருக்கின்ற, உங்கள்local Ayurvedic டாக்டரைக்கேட்கலாம்அல்லதுNithyananda AI- யைகேட்டீர்களானால்போதும். உங்கள் height, weight, உங்களுடையbody condition- எல்லாம்சொன்னீர்களானால், அந்தNithyananda AI correct- டாmeasurement கொடுத்துவிடும். நீங்கள்உபயோகப்படுத்திக்கொள்ளலாம். ஆனால்காலையும்மாலையும்விளக்கெண்ணெயும், கடுக்காய்பொடியும்உபயோகியுங்கள். உங்களுடையசித்தக்கலக்கத்தைஅதுஜீரணித்துவிடும். உடலிற்குவெறும்laxative- வாகமட்டும் நான்அதைக்கொடுக்கவில்லை. சித்தக்கலக்கத்தைஜீரணிக்கும்அருமருந்து. நம்முடையமுன்னோர்கள், மனதின்இயக்கத்தை, சித்தத்தின்இயக்கத்தை, புத்தி யின் இயக்கத்தை, அஹங்காரத்தின்இயக்கத்தைஉணவுமற்றும்இயற்கைமூலிகைப்பொருட்கள் மூலமாகவேவடிவமைத்து, கட்டமைத்து, முறைப்படுத்தி, இயக்கி, காத்து, கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றமிகப்பெரியஜ்ஞாநம்உடையவர்கள், அந்தஅறிவுதெரிந்தவர்கள். ஜ்ஞாநம் உடையவர்கள், அந்தஅறிவுதெரிந்தவர்கள். அதனால்தான்'ஆயூர்வேதம்' என்கின்றவார்த்தையைப்பாருங்கள், ' வாழ்க்கையின்அறிவு'. வாழ்க்கையின்அறிவு! அதுவெறும்உடல்சார்ந்ததுகிடையாது. இந்தஒருபாடலைபடித்தீர்களானால்புரிந்துவிடும்ஐயா. வான்முகில்வழாதுபெய்க, மலிவளம்சுரக்க, மன்னன்கோன்முறைஅரசுசெய்க, குறைவிலாதுஉயிர்கள்வாழ்க, நான்மறைஅறங்கள்ஓங்க, நல்தவம்வேள்விமல்க, மேன்மைகொள்சைவநீதி விளங்குகஉலகமெலாம். இதில்சொல்கினற்அத்தனைpoint- ம்synergetic- ஆகfunction ஆவது. அதுதான்ஸநாதனஹிந் துதர்மம். ஒன்றைவிட்டுஇன்னொன்றுநடக்காது. ஒன்றுஅழிந்தால்இன்னொன்றுdisturb ஆகும். நான்மறைஅறங்கள்ஓங்காமல்disturb ஆனால், அதுமன்னன்கோன்முறைஅரசுசெய்வதிலேயே குறையாகமாறும். அதுவான்முகில்வழாதுபெய்வதில்பிரச்சினையாகமாறும். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இதுஅத்தனையும்ஒன்றோடுஒன்றுநெருக்கமாகத் தொடர்புடையது. அதாவதுவான்முகில்வழாதுபெய்தலும், மலிவளம்சுரத்தலும், மன்னன்கோன்முறைஅரசுசெய்தலும், குறைவுஇலாதுஉயிர்கள்வாழ்தலும், நான்மறைஅறங்கள்ஓங்குதலும், நல்தவம்வேள்விமல்குதலும், மேன்மைகொள்சைவநீதிவிளங்குதலும்- ஏழும். இதில்அந்தநல்தவத்தையும்- வேள்வியையும்ஒவ்வொன்றாகப்பிரித்துவிட்டோமானால்எட்டும். எட்டும்ஒன்றோடுஒன்றுநெருக்கமானத்தொடர்புடையsynergetic- ஆகஇயங்கக்கூடியவட்டம், virtuous circle. ஒன்றைஉடைத்தால்அனைத்தும்உடைந்துவிடும். இதுமாதிரியானஒருelite-ஆன, fragile religion ஐயாநாம். ப்ரபஞ்சத்தின்விதியைச்சார்ந்துஉருவாக்கியதுஎன்பதனால், policing religion கிடையாது. ப்ரபஞ்சமேஉங்களைபோலீஸ்பண்ணுவதற்காகஉருவாக்கவில்லைஐயா. ஏகோஹம்பஹுஶ்யாம: - Let me become many to celebrate myself. '' நான்என்னைக்கொண்டாடவும், ஆனந்திக்கவும், அனுபவிக்கவும், ஒன்றாகியநான் பலவாகின்றேன்'' அப்படித்தான்ப்ரபஞ்சமேநாமாகமலர்ந்திருக்கின்றதுஐயா. அதனால்நாம்இருக்கின்றஇந்தநாடு, சமூகம்கூட, இதைத்தான்நமக்குநம்மைப்பற்றிய அறிமுகமாகஅளிக்கவேண்டும். இதைச்சார்ந்துதான்வாழ்க்கைஇயங்கவேண்டும். அதுதான் ஸநாதனஹிந் துத ர்மநாடு. கைலாஸத்தில், ''policing- ஏஇல்லாமல்நாங்கள்வாழ்கின்றோம்'' என்றுசொன்னால், எல்லாரும்ஊடகத்தில்கேட்கிறகேள்விஇதுதான். '' அதுஎப்படிசாத்தியம்?'' சாத்தியம்இருக்கின்றது. இன்னொருஉதாரணம்வேண்டுமானாலும்கொடுக்கிறேன்... போய்பாருங்கள். போய்பாண்டிச்சேரியில்இருக்கின்றஆரோவில்லைப்பாருங்கள். எத்தனையாயிரம்பேர்policing இல்லாமல்எவ்வளவுஇனிமையாகவாழ்கிறார்கள், எவ்வளவுlowest crime rate என்றுபாருங்கள். Crime rate இல்லைஎன்றுசொல்லவில்லை. ஏனென்றால், வெளியில்இருந்துதான்மனிதர்கள் … போகிறார்கள்என்பதனால்ஆனால்ரொம்பpractical- ஆகrare. Impossible என்கின்றமாதிரி இருக்கிறதுபாருங்கள். பா லிபோய்பாருங்கள். மெய்வழிச்சாலைபோய்பாருங்கள். பேலூர் ராமகிருஷ்ணமடம்போய்பாருங்கள். அதெல்லாம்போகட்டும்ஐயா... நம்முடைய... பாரம்பரியமாகஇன்னமும்ஊர்பஞ்சாயத்துக்காரர்கள்கட்டுப்பாட்டிலே வைத்திருக்கின்றகிராமங்களைபோய்பாருங்கள்ஐயா... அந்தஊர்பஞ்சாயத்துக்கள், நம்முடையஸநாதனஹிந் துத ர்மத்தின்அடிப்படைவேர் என்பதனால்தான்அதைதொடர்ந்துசினிமாக்களிலேஅழிவுபடுத்தி, இழிவுபடுத்தி, கேலி கிண்டலுக்குஉள்ளாக்கி, நம்மையெல்லாம்மூளைச்சலவைசெய்து, ஊர்பஞ்சாயத்திற்குக் கட்டுப்பட்டு, ஊர்பஞ்சாயத்தைச்சார்ந்து, policing இல்லாமல்வாழுகின்றவாழ்க்கைமுறையை சிதைத்துஒழித்தார்கள்ஹிந்துமத விரோதஶக்திகள். அந்தindigenous- ஆகஇருக்கின்றஅத்துனைtradition- னையும்அழிப்பதுமூலமாகத்தான், invading religions, தங்களுடையsupremacy- யைestablish பண்ணமுடியும். அதுதான்நமக்குநிகழ்ந்துகொண்டிருக்கின்றது. ஊர்பஞ்சாயத்துக்குக்கட்டுப்பட்டு, … ஊர்பெரியவர்களுக்குக்கட்டுப்பட்டுஇருக்கின்றஇப்பொழுது அந்தமாதிரிஊர்இருக்கிறதாஎன்றுஎனக்குத்தெரியவில்லை. ஒருவேளைஒரு2 தலைமுறைக்கு முன்னாடி, 3 தலைமுறைக்குமுன்னாடிஎல்லாம்அந்தமாதிரிஇருந்தஊர்களைப்பற்றி தெரிந்தவர்களுக்குத்தெரியும். எப்பொழுதுபார்த்தாலும், நம்முடையindigenous traditions … அத்தனையையும்அவதூறுசெய்து இந்தஊரில்எல்லையில்உட்காந்துகொண்டு.. ஒன்றுமேஇல்லை, 2 வாழைப்பழம், ஒரு½ கிலோஅரிசிக்குநல்வாக்குசொல்லி, நல்ல வார்த்தைகள்சொல்லி, உங்களை, உங்களுடையவாழ்க்கையில்இழந்தinspiration- ஐகொடுத்து, வாழ்க்கைக்குஉணர்வுஊன்றுகோலாகஇருந்துஉங்கள்வாழ்க்கையைமீண்டும்தூக்கிவிடுகின்ற, அந்தநம்பிக்கைநக்ஷத்ரங்களாககிராமம்கிராமமாகஇருந்தகோவில்பூசாரிகள், அருளாளர்களை illegitimate ஆக்கி, அவர்களைசமூகவிரோதிகள்மாதிரிசித்தரித்து, அவர்களை'போலிகள்' என்று சித்தரித்து, அவர்களைஎல்லாம்அழித்துவிட்டு, இப்பொழுதுலக்ஷலக்ஷமாக, ஆயிரம்ஆயிரமாகக் கொண்டுபோய்கொடுத்துpsychiatric doctors என்றுஅவர்களிடம்உட்கார்ந்துஅழுதுகொண்டு, உங்களைஎப்பொழுதும்மந்தமாகவைக்கின்றpsychiatric medicine- னைவாங்கிதிண்றுவிட்டுசாவு... என்னபண்றது? இதுதான்invasion. இதுதான்நம்முடையindigenous life style-ஐ, traditions- ஐகலாச்சாரரீதியாக, சமூகக் கட்டமைப்புரீதியாகசட்டங்களைஉபயோகித்துinvade பண்ணுவது. கிளியைவைத்துஜோசியம்பார்த்தால், அதுகிளியைtorture பண்ணுவது, அதனால்அது சட்டவிரோதமாம். ஆனால்தினந்தோறும்மாட்டை, ஆயிரக்கணக்கான... ஆயிரக்கணக்குஇல்லை கோடிக்கணக்கானமாடுகளைக்கொன்று, நாமும்தின்று, மற்றவர்கள்உலகநாடுகளுக்கும் ஏற்றுமதிபண்ணுவோமாம். சற்றேகண்திறந்துபாருங்கள். ஸநாதனஹிந் துத ர்மம்நமக்குஅளித்தவாழ்க்கைமுறைஒவ்வொன்றையும், மிகக்கொடுமையான வேகத்திலேஇழந்துகொண்டிருக்கின்றீர்கள். ஒருsynergetic- ஆனsociety- ஆகநாம்இருந்தோம் என்பதனால்தான், 'தர்மம்' என்கின்றஅந்தஒருவார்த்தைதான், அதாவதுப்ரபஞ்சத்தின்விதிக்கும் அதேவார்த்தைதான், நம்தினசரிஒருவரைஒருவர்எப்படிநாம்treat பண்ணிக்கணும்என்பதற்கும் அதேவார்த்தைதான், நம்வாழ்க்கையில்செய்யவேண்டியசரிஎது? தவறுஎது? என்றுநமக்குச் சொல்வதற்கும்அதேவார்த்தைதான். வான்முகில்வழாதுபெய்வதுஎன்றால்- அதுதான்ப்ரபஞ்சதர்மம். மலிவளம்சுரத்தல்- அதுதான்சமூகதர்மம். மன்னன்கோன்முறைஅரசுசெய்தல்- அரசுதர்மம். குறைவிலாதுஉயிர்கள்வாழ்தல்- சமுதாயதர்மம். நான்மறைஅறங்கள்ஓங்கல்- ஆன்மீகதர்மம். நல்தவம்வேள்விமல்கல்- மனிதஇனத்திற்கானதர்மம். மேன்மைகொள்சைவநீதிவிளங்குகஉலகமெல்லாம்- உலகத்திற்கேஆனதர்மம். இதுஎட்டையும்நாம்'தர்மம்' என்கின்றஒரேவார்த்தையில்தான்சொல்லமுடியும். காரணம்என்னவென்றால், இதுமொத்தமும்synergetic- ஆகவாழ்ந்தசமூகம், வாழ்ந்தcivilization நாம் ஐயா. இப்பொழுதுமீண்டும்ஸநாதனஹிந்து த ர்மம்மறுமலர்ச்சிஅடைந்து, உயிரோடுஇருந்துஉலகிற்கு நன்மைசெய்யவேண்டும்என்றால், ' மேன்மைகொள்சைவநீதிவிளங்குகஉலகமெல்லாம்' என்பது நடக்கவேண்டும்என்றால், இந்தஎட்டுமேஸநாதனஹிந்து த ர்மம்சார்ந்துநிகழுகின்ற, ஸநாதன ஹிந்து த ர்மத்தைஅடிப்படையாகவைத்துநிகழுகின்றsynergetic- ஆனஒருecosystem உருவானால் மட்டும்தான்முடியும்ஐயா. அதைத்தான்கைலாஸநாடாகபரமஶிவப்பரம்பொருள்செய்துகொண்டிருக்கிறார். இந்தஎட்டில், மன்னன்கோன்முறைஅரசுசெய்வதுமட்டும்அதுவேறுlaw. அதுஸநாதனஹிந்து த ர்மlaw கிடையாதுஅல்லதுநான்மறைஅறங்கள், இந்தஅறங்கள்ஓங்குவது charity law, ஸநாதனஹிந்து த ர்மம்சொல்கின்றநான்மறைஅறங்கள்சொல்கின்ற, நான்மறையில் சொல்கின்றஅறங்கள்கிடையாது, அதுவேறுமாதிரிcharity என்று, இதுஒவ்வொன்றில்இந்தsync-ல் இருந்துவெளியில்போய்விட்டதென்றால், இதுஅத்துனையும்எட்டும்அழியும். ஹிந்து க்களேகூடஎன்னநினைக்கிறார்கள், 'இந்த, இந்தஒன்றுரெண்டுஅப்படியே வைத்திருந்தோம்என்றால், ஹிந்துமத ம்அப்படியேஉயிரோடுஇருந்துவிடும், ஸநாதனஹிந்து த ர்மம்அப்படியேஉயிரோடுஇருந்துவிடும்'' என்றுநினைக்கின்றீர்கள். கிடையாது. அதுவெறும்பகல்கனவு. ஹிந்து இயக்கங்களேகூடஇப்படிநம்புவதுதான்ஐயாமிகப்பெரியகொடுமையாகஇருக்கிறது. ஹிந்து இயக்கங்களேகூட, இந்தஎட்டும்synergetic- ஆகஸநாதனஹிந்து த ர்மத்தைஅடிப்படையாக வைத்து, ஸநாதனஹிந்து த ர்மத்தின்பார்வையிலிருந்து, அந்தvision- ல்இருந்து, அந்த போக்கிலிருந்துநிகழ்ந்தால்தான்synergetic- ஆகமொத்தஸநாதனஹிந்து த ர்மம்உயிரோடு இருக்கும், மறுமலர்ச்சிஅடையும், உலகத்திற்குப்பலன்கொடுக்கும், விஶ் வகு ருவாகநாம் மாறுவோம்என்பதைமுதலில்ஹிந்து இயக்கங்கள்புரிந்துகொள்ளுங்கள். அதற்குப்பிறகுஹிந்து மக்கள்புரிந்துகொள்வார்கள். ஒருவர்பெரியகேள்விஅனுப்பியிருந்தார். ஒருரெண்டுநாளைக்குமுன்னாடிஅனுப்பியிருந்தார் என்றுநினைக்கிறேன். ''சாமி, நீங்கள்இவ்வளவுஅருமையானஜ்ஞாநமெய்யியல்கருத்தெல்லாம் சொல்கிறீர்கள். கேட்பதற்குஅவ்வளவுஇனிமையாகஇருக்கிறது, அதைக்கடைபிடித்துப்பார்த்தால் அதைவிடமிகஉயர்ந்ததாகஇருக்கிறது, வாழ்க்கைஅனுப வம்அவ்வளவுநன்றாகஇருக்கிறது. வாழ்க்கையேமாறிவிட்டதுசாமி. நான்உங்களுடையதீவிரமானஶ்ரத்தை யுடையபக்தன். ஆனால்ஏன்சாமிஎப்பொழுதுபார்த்தாலும்'ஹிந் துதர்மம், ஹிந் துதர்மம்' என்று சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள்? இந்த' ஸநாதனஹிந் துதர்மம்' என்றுசொல்வதைமட்டும் விட்டுட்டு, நீங்கள்சொல்கின்றஇந்தஜ்ஞாநக்கருத்துக்களைமட்டும்சொன்னீர்களானால், இன்னும் நிறையபேர்உங்களைfollow பண்ணுவாங்கல்லசாமி?'' என்றார். மரத்தின்பழத்தைஉருவிக்கொண்டு, ' வேர்உயிரோடுஇருக்கவேண்டும்' என்றகவலைஇல்லாமல் வாழுகின்ற, வாழ்ந்துவிட்டுப்போனமக்களால்தான், அடுத்தத்தலைமுறைக்குஅந்தமரமே இல்லாமல்போய்க்கொண்டிருக்கிறதுஎன்பதுபுரியாமல், நீங்கள்இந்தகேள்வியைஎழுப்பி இருக்கின்றீர்கள். ' ஸநாதனஹிந் துதர்மம்' என்பதுதான்மரம். வேர். அதிலிருந்துபழுத்தபழங்கள்தான், இந்தபரமஜ்ஞாநஸத்யகருத்துக்கள். இந்தநித்யநிகழ்வைப்பற்றி, காலத்தைப்பற்றி, 36 தத்துவங்களைப்பற்றி, நான்சொல்கின்றமிக ஆழமானப்ரபஞ்சஸத்யங்கள், ப்ரபஞ்சரகசியங்கள், வாழ்வியல்ஸத்யங்கள், வாழ்வியல் ரகசியங்கள், இந்தஜ்ஞாநம், விஜ்ஞாநம்எல்லாமே, ' ஸநாதனஹிந் துதர்மம்' எனும்பெருமரத்தில் இருந்துபழுத்தப்பழங்கள். இந்தபழத்தைநான்உண்பதுமட்டுமல்லாமல், மற்றவர்களுக்கு கொடுப்பதுமட்டுமல்லாமல், அதோடுஇந்தவேர், இந்தமரம்உயிரோடுஇருந்துவிடவேண்டும் என்பதில்நான்மிகுந்தபொறுப்போடுஇருக்கின்றேன். ஶ்ரத்தை உடையவனாகஇருக்கின்றேன். …அதனால்தான்மொத்தஸத்ஸங்கங்கள். இன்றுபத்தாம்நாள்ஸத்ஸங்க ம்என்றுநினைக்கிறேன். ஏழாம்நாள்திருவிழா, பத்தாம்நாள் ஸத்ஸங்கம். இந்தபத்துநாள்ஸத்ஸங்க த்தைகேட்டீர்களானால், ஐந்துநிமிடத்திற்குஒரு முறையாவதுஇந்த' ஸநாதனஹிந் துதர்மம்' என்கின்றவார்த்தையைசொல்லியிருப்பேன். காரணம்என்னவென்றால், வள்ளலாரைசிலபேர்digest பண்ணமாதிரி, ' அவர்சொன்னதெல்லாம் மெய்யியல்கருத்துக்கள், ஜ்ஞாநகருத்துக்கள், universal, அவருக்கும்சைவத்துக்கும், அவருக்கும் ஹிந்துமத த்திற்கும்சம்மந்தமேஇல்லை' என்றுdigest பண்ணமுயற்சிபண்ணுகின்றமாதிரி, திருவள்ளுவரைdigest பண்ணுகின்ற, பண்ணமுயற்சிபண்ணுகின்றமாதிரி, நாளைக்குஎன்னை யாரும்digest …பண்ணிவிடக்கூடாதுஎன்பதற்காகத்தான்உடம்புமுழுக்க ஒருவேளைதிருநீரைஅழித்துவிட்டார்கள்என்றால்என்னசெய்வது? என்றுதான்ஸநாதனஹிந்து த ர்மத்தைச்சொல்கின்றநகைகளாவேபோட்டுக்கொண்டு, அதைச்சொல்கின்றதுணியாகவே போட்டுக்கொண்டுவருகின்றேன். ஐயா, இதைஇத்தனைகிலோweight- ஐபோட்டுக்கொண்டு, இத்தனைமணிநேரம்ஒருநாளைக்கு மணிக்கணக்காகஉட்கார்ந்திருப்பது, சாதாரணவிஷயம்இல்லைஎன்பதைமட்டுமாவது புரிந்துகொள்ளுங்கள் ஐயா. ஆனால், இந்தஸநாதனத ர்மத்தின்எல்லாப்பரிமாணங்களும், ஆயக்கலைகள்64- யும்உயிரோடு வைத்து, … அவைகள்எல்லாவற்றையும்மறுமலர்ச்சிசெய்து ஐயா, கடந்த40 ஆண்டுகள்என்னுடையபொதுவாழ்க்கையில், இந்தஆலயம்சார்ந்தஸநாதன ஹிந்து த ர்மத்தினுடையஆயக்கலைகள்64- யும்உயிரோடுவைப்பதற்குமட்டும், என்னுடையtime, treasure, talent- ல்80% - திற்கும்மேல்செலவுசெய்திருக்கின்றேன்ஐயா. காரணம்என்னவென்றால், இதுஉயிரோடுஇருந்தால், இந்த' ஸநாதனஹிந்து தர்மம்' என்கின்ற ஆணிவேர், … மரம்உயிரோடுஇருந்துவிடுமானால்ஏனென்றால், இந்தஆயக்கலைகள்64- லுமே இந்தமெய்யியல்ஸத்யங்கள், பரமஜ்ஞாநபழங்கள்புதைந்திருக்கின்றதுஐயா. இதுஉயிரோடு இருந்தால், அந்தபரமஜ்ஞாநபழங்கள்பழுத்துக்கொண்டேஇருக்கும். உலகம்என்றென்றும்... மேன்மைகொள்சைவநீதிவிளங்கிடும்உலகமெல்லாம்ஐயா. ஜ்ஞாநத்தை, பரமஜ்ஞாநத்தைdance ஆடுகின்றஒரேத ர்மம்நாம்தான்ஐயா. பரமஜ்ஞாநத்தைdance ஆடுகின்றவர்கள்ஐயாநாம். சும்மாகண்ணைமூடிஒருகாட்டுக்குள்உட்கார்ந்து, இருண்டகுகைக்குள்பரமஜ்ஞாநத்தை அடைந்துவிடுபவர்கள்மட்டுமல்ல, அதுவும்ஒருவழி. அந்தபரமஜ்ஞாநத்தைdance ஆடுகின்றவர்கள்ஐயாநாம். பரமஜ்ஞாநத்தைஆபரணங்களாகவரித்துக்கொள்பவர்கள், பரமஜ்ஞாநத்தைஉடையாய்தரித்துக்கொள்பவர்கள், பரமஜ்ஞாநத்தைநாட்டியமாகசெய்பவர்கள், பரமஜ்ஞாநத்தைஇசையாய்இசைப்பவர்கள், பரமஜ்ஞாநத்தைபாட்டாய்பாடுபவர்கள், பரமஜ்ஞாநமேநம்உடல்மீதுபூசிக்கொள்ளும்க ந்தமாய்அணிபவர்கள், பரமஜ்ஞாநத்தையேஆயுதங்களாய்தரித்தவர்கள். இதுஅத்துனையும், இந்தபரமஜ்ஞாநத்தை, பரமவிஜ்ஞாநத்தைஅடிப்படையாகக்கொண்டது ஐயா. வெறும்இந்தஜ்ஞாநக்கருத்துக்களைமட்டும்உயிர்ப்பிக்கவந்தகு ருஅல்லநான். பரமஜ்ஞாநத்தையும், பரமஜ்ஞாநம்சார்ந்தஸநாதனஹிந்து த ர்மத்தின்மொத்தத்தையும் உயிர்ப்பிக்கவந்தவன்நான். அதைமலரவைக்க, மறுமலர்ச்சிஅடையச்செய்ய, மறுமலர்ச்சி அடையச்செய்ய, மலர்த்திவிட, புனரமைக்க, மீண்டும்அதுபேராற்றலோடும், பேருயிரோடும் எழுந்துமேன்மைகொள்சைவநீதிவிளங்குகஉலகமெல்லாம்என்றுவிளங்கிட, பெருமான்' தானேநானாய்' வெளிப்பட்டிருக்கிறார். அதனால்வந்தகாரணமும், செயல்படும்காரணமும்புரிந்துகொண்டீர்களானால், இவையெல்லாம் ஏன்என்றும், வாய்திறந்தாலே' ஸநாதனஹிந்து தர்மம்' எனும்வார்த்தைவருவதன்காரணமும், 'அக ண்டபா ரதம்வாழ்கவாழ்க' என்றுவாழ்த்துகின்றஇந்தஉணர்வின்காரணமும்உங்களுக்கு புரியும். இந்தஎட்டிலும்ஐயா.. அதாவது வான்முகில்வழாதுபெய்தல், மலிவளம்சுரத்தல், மன்னன்கோன்முறைஅரசுசெய்தல், குறைவிலாதுஉயிர்கள்வாழ்தல், நான்மறைஅறங்கள்ஓங்குதல், நல்தவம்வேள்மல்குதல், நல்தவம்மல்குதல், வேள்மல்குதல், மேன்மைகொள்சைவநீதிவிளங்குகஉலகமெல்லாம்- இந்தஎட்டில்ஒன்றுகுறைந்தாலும், ஒன்று அறுபட்டாலும், இந்தசங்கிலிஉடைபட்டு, முதலில்ஸநாதனஹிந்து த ர்மசமூகத்தைஇழப்பீர்கள். பிறகுநிலத்தைஇழப்பீர்கள். இதுதான்'அக ண்டபாரதம்' இன்றுஇருக்கும்சிறியபாரதமாக, காந்த ஹாரில்இருந்துகாம்போஜம் வரைஇருந்த56 தேசங்களாய்இருந்தஅக ண்டபாரதம், வெறும்கூர்ஜரத்தில்இருந்து, குஜராத், கூர்ஜரம்என்றால்குஜராத். குஜராத்தில்இருந்துவங்காளம்வரை, அதிலும்west bengal ஒரு பாதியாக, வங்காளம்வரைசுருங்கிப்போய், இங்குகன்னியாகுமரியில்இருந்துகாஷ்மீரம்வரை சுருங்கிப்போனதற்குக்காரணம், இந்தecosystem, இந்தvirtuous circle- ஐஉடைக்கவிட்டதுதான்ஐயா. இதிலிருந்துஒன்றைஉருவினாலும், ஒருசெங்கலைஉருவினாலும்மொத்தகட்டிடமும் தடதடவென்றுஇடிந்துவிழுவதுபோலே, இதிலிருந்துஒன்றைஉருவினாலும்மொத்தமும் விழுந்துவிடும்ஐயா. இந்தஎட்டும்முறையாகநடக்கவேண்டும். Synergetic- ஆகநடக்கவேண்டும். Spontaneous-ஆக, simultaneous-ஆக, synergetic- ஆகநடக்கவேண்டும். வெறும்நான்மறைஅறங்கள்மட்டும்ஓங்கிவிட்டால்பத்தாது. நல்தவம்வேள்விமட்டும்மல்கிவிட்டால்பத்தாது. மலிவளம்சுரக்கவேண்டும். ஹிந்து economic principles-படி, wealth generate ஆகிக்கொண்டே இருக்கவேண்டும். உணவும், பொருளாதாரமும், wealth … மலிவளம்சுரந்துகொண்டேஇருக்க வேண்டும். ரொம்பஅருமையானவார்த்தைகள்இந்தபாடல். இந்தபாடலில்சொல்லப்பட்டிருக்கின்றவார்த்தைகள்செதுக்கப்பட்டிருக்கின்றன. வெறுமனே, வான்முகில்மட்டும்வழாதுபெய்துவிட்டாலும்சரியல்லஅல்லதுவெறும்மன்னன் கோன்முறைஅரசுமட்டும்செய்துவிட்டாலும்சரியல்லஅல்லதுவெறும்நல்தவமும்வேள்வியும் மட்டும்மல்கிவிட்டாலும்சரியல்ல. எட்டும்synergetic-ஆக, spontaneous-ஆக, simultaneous- ஆகஇயங்க வேண்டும். அப்பொழுதுமட்டும்தான்சமூகம்தனக்கும், உலகத்திற்கும்பயனுள்ளதாகஇருக்கும். அந்தநிலம்நம்மிடமேநாம்இழக்காமல்இருக்கும். இல்லையென்றால், குறுகிக்கொண்டே வருகின்றது. சும்மா' ஸநாதனஹிந்து த ர்மத்தையாரும்அழிக்கமுடியாது' என்றுஎல்லாம்இங்குவந்துகம்பு சுத்திக்கொண்டுஇருக்காதீர்கள். சுருக்கமுடிந்தவர்களால்அழிக்கவும்முடியும். அதுஅழிகின்றவரைக்கும்காத்துக்கொண்டிருப்பீங்களா? அப்படியேசுய- போதையில், சுய- மயக்கத்தில், அப்படியெல்லாம்' யாரும்அழிச்சிடமுடியாது' என்றுசுயமூளைச்சலவைசெய்துகொண்டுஇருப்பீர்களா? பொறுப்பெடுக்கமுடியாததன்மைக்கு, எதையாவதுஒருபோலியானநியாயப்படுத்திக் கொள்ளுதல்மூலமாக, தன்னைத்தானேசமாதானப்படுத்திக்கொள்ளுதல். ஒருதலைமுறைக்குமுன்பாக, 50 வருடங்களுக்குமுன்பாகடா க்காவில்'டாகேஶ் வரிபூஜைபண்ணி து ர்காபூஜைபண்ணமுடியாதசூழ்நிலைவரும்' என்றுசொல்லியிருந்தால், அங்கிருந்தஹிந்துக்கள் யாரம்நம்பியிருப்பார்களா? அல்லது' லாகூரில்ஶி வராத்திரிகொண்டாடமுடியாது, அங்கு இருக்கின்றஶி வாலயத்தில்பூஜைகள்இல்லாமல்போகும்' என்றுசொல்லிஇருந்தால், யாரும்யார் நம்பியிருப்பார்களா? நம்பியிருக்கமாட்டாரகள். ஆனால்இன்றுஅதுதான்நடந்திருக்கின்றது. விழித்துக்கொள்ளுங்கள்! இந்தஜ்ஞாநக்கருத்துக்கள்மட்டுமல்ல... அதனால்தான்நம்முடையபுராணங்களில்ரொம்பஅழகாக, பத்தையும்வைத்தார்கள்ஐயா. ஸர்க்கம், விஸர்க்க ம்மட்டுமல்ல... வம்ஸம், வம்ஸாநுசரிதம், அத்துனையையும்வைத்தார்கள். காரணம்என்னவென்றால், அத்துனையும்உயிரோடுஇருந்தால்தான்இந்தபரமஜ்ஞாநம், உயிரோடுஇருக்கின்றஅந்த'ஜ்ஞாநப்பழம்' பழுக்கின்றஅந்தecosystem உயிரோடுஇருந்தால்தான் ஜ்ஞாநப்பழம்பழுக்கும்ஐயா, நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், 'திருவண்ணாமலை' என்றஅந்தecosystem இல்லைஎன்றால், நான்உருவாகிஇருக்கமுடியவேமுடியாதுஐயா. என்னிடம்இருக்கும்எல்லாநல்லவற்றிற்கும், நான்சொல்லும்ஒரேகாரணம்
  • திருவண்ணாமலை, திருவண்ணாமலை, திருவண்ணாமலை, திருவண்ணாமலை. ஸர்க்கம், விஸர்க்கம், விருத்தி, ரக்ஷா, அந்தராணி, வம்ஸம், வம்சாநுசரிதம், ஸம்ஸ்தா, ஹேது, அபாஸ்ரயம்என்றுபத்தையும்ஒன்றாகப்பூட்டிபுராணம்செய்தார்கள்நம்முன்னோர்கள். ஏனென்றால், ஸநாதனஹிந்து த ர்மம்சார்ந்துஇந்தபத்தும்உயிரோடுஇருக்கவேண்டும். அண்ணாமலையானைமையமாகவைத்து, அருணாச்சலபரம்பொருளைமையமாகவைத்து, இந்த வேத ஆக மஜ்ஞாநஸத்யங்களையும், மனுவாதித ர்மஶாஸ்த்ர த்தைதங்கள்வாழ்க்கைமுறையாக இன்னமும்மறக்காமல்வாழ்ந்துகொண்டிருந்த, இருக்கின்றஅந்ததிருவண்ணாமலைecosystem தான் ஐயா, என்னைமலரச்செய்தது. எனக்குஜ்ஞாநம்கொடுத்துபரமஜ்ஞாநத்தையும், பரமஶிவ ஜ்ஞாநத்தையும், பரமஶிவவிஜ்ஞாநத்தையும்கொடுத்ததுஐயா. அதனுடையஎல்லாப் பரிமாணங்களும்உயிரோடுவைக்கப்படவேண்டும், மறுமலர்ச்சிஅடையசெய்யப்படவேண்டும். … திருவண்ணாமலைThe real Tiruvannamalai gone global is Kailaasa. Arunachala’s Trivannamalai, அண்ணாமலையானின்திருவண்ணாமலைgone global is kailaasa. சைதன்யமஹாபிரபுஉருவாக்கியஅந்தசின்னகௌடி யமடம்gone global தான்இஸ்கான்ஐயா... மஹாநிர்வாணிஅகாடாவில், ஒருசின்னliving stream-- ஆகஉயிரோடுஇருந்தஅந்தவேதா ந்த ஜ்ஞாநம், ராமகிருஷ்ணருக்குள்மலர்ந்து, அவரிடமிருந்துவிவேகானந்த ருக்குச்சென்று, gone global தான்ராமகிருஷ்ணஇயக்கம்ஐயா. இந்தபரிவ்ராஜகயாத்ரையில், இந்தஇடத்தைஎல்லாம்உங்களைப்பார்க்கஅனுப்புகிறேன். இஸ்கானுடையhead quarters, உலகத்தின்மிகப்பெரியஆலயத்தைஅமைத்துக்கொண்டிருக்கிறார்கள். Vedic planetarium temple- என்று. அதுதான்இஸ்கானுடையhead quarters. அங்குதான்கௌடி யமடத்தின்மூல மடம்இருக்கின்றது. சைதன்யர்வாழ்ந்தஊர், West bengal- ல்இருக்கிறது. மாயாப்பூர்என்று சொல்லுவார்கள். west bengal- ல்இருக்கின்றஊர். சைதன்யர்பிறந்துவெகுகாலம்இருந்தஊர். அங்கு அவர்உருவாக்கியஅந்தசின்னகௌடி யமடம்gone global தான்- இஸ்கான். ஒருசின்னlife stream- ஆகஇருந்துகொண்டிருந்த, நிர்வாணிஅகாடா வினுடையஒருஜ்ஞாநி, பரம ஜ்ஞாநி, தோதாபுரி, அந்தஜ்ஞாநத்தைராமகிருஷ்ணருக்குஅளித்து, ராமகிருஷ்ணர்அதை விவேகானந்த ருக்குஅளித்து, அதுமஹாநிர்வாணிபீட ம்gone global தான்ராமகிருஷ்ணமிஷன், ராமகிருஷ்ணஇயக்கம். அதேமாதிரி, திருவண்ணாமலையில், அண்ணாமலையானின்திருவண்ணாமலையில், ஒருசின்ன, ஆனால்உயிரோடுஇருந்தliving stream- மானஜ்ஞாநப்பரம்பரை, வாழையடிவாழையென வந்த, அறுபடாதஅவிச்சின்னகுருபரம்பரை, அண்ணாமலையானேஇருந்துதுவக்கிவைத்து அவரேநேரடியாய்நடத்துகின்றஇந்தகு ருபரம்பரை, அந்ததிருவண்ணாமலைகைலாஸபீட ம்gone global தான்கைலாஸா. அடுத்தடுத்தஸத்ஸங்க ங்களிலே36 தத்துவங்களில்மற்றவற்றைப்பற்றிகாண்போம். இன்றுநான்கைப்பற்றிபுரிந்துகொண்டோம்: அஹங்காரம், சித்தம், புத்தி, மனம். அடுத்தடுத்தஸத்ஸங்க ங்களில்மற்ற36 தத்துவங்களின்மற்றவற்றைப்பற்றிகாண்போம். நீங்கள்எல்லோரும்நித்யானந்த நிலையில்நிலைத்து, நித்யானந்த த்தில்மலர்ந்து, நித்யானந்த ம் ஆகிடஆசீர்வதிக்கின்றேன். ஆனந்த மாகஇருங்கள். -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கார்த்திகைதீபம்சிறப்புஸத்ஸங்க ம்- நாள்- 7

Satsang Title : கார்த்திகைதீபம்சிறப்புஸத்ஸங்க ம்- நாள்- 7 Date :27 - november- 2025Place :MahakailasaSpecial Occation:Kaarthigai deepam Special satsang - அருணாசலபுராணம்- பரமசிவஞானமும், பரமசிவபக்தியும், பரமசிவவிஞ்ஞானமும் Language:TamilDuration:2.40.38Status:FINAL UNICODE TRANSCRIPT ஓம்நித்யானந்தேஶ் வரபரமஶி வஸமாரம்பாம்நித்யானந்தேஶ் வரிபரமஶ க்திமத்யமாம்அஸ்மதாச்சா ர்யபர்யந்தாம்வந் தேகுருபரம்பராம் உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். உலகம்முழுவதிலும்இதயத்தாலும், இணையத்தாலும்இணைந்திருக்கும்நண்பர்கள், பக்தர்கள், சீடர்கள், பார்வையாளர்கள்மற்றும்கைலாயத்தின்குடிமக்கள், கைலாயத்தின்அமைச்சர்கள், கைலாயத்தின்தூதர்கள், கைலாஸவாசிகள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். அருணாச்சலபுராணம். தொடர்ந்துஇன்றுஏழாவதுநாள்ஸத்ஸங்கமாக, கார்த்திகைதீ பத்திருவிழாநான்காவதுநாள் உற்சவமாக, பூர்வாங்கமாகமூன்றுநாள், த் வஜாரோஹணம்நிகழ்ந்துஇன்றுநான்காவதுநாள் உற்சவம். உலகம்முழுவதிலும்உள்ளகைலாஸங்களிலும்மற்றும்அண்ணாமலையார் ஆலயத்திலும்நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. இந்தஅருணாச்சலபுராணத்தினுடையபத்துபாகங்கள்: ஸர்க்கம், விஸர்க்கம், விருத்திஎனும்வாழ்வாதாரம்... …அதாவதுஸர்க்க ம்என்றால்முதலாம்படைப்பு, விஸர்க்க ம்என்றால்இரண்டாம்நிலைபடைப்பு, விருத்திஎனப்படும்வாழ்வாதாரம், ரக்ஷாஎனப்படும்பாதுகாப்பு, அந்தராணிஎனப்படும்மன்வந்தரம், வம்ஸம்எனப்படும்வம்ஸாவளிகள், வம்ஸானுசரிதம்எனப்படும்வம்ஸத்தின்செயல்கள், ஸம்ஸ்தாஎனப்படும்அழிவு, ஹேதுஎனப்படும்காரணம்மற்றும்கர்மா, அபாஷ்ரயம்எனப்படும்பரமபுகலிடம்.

  • இந்தபத்தும்சேர்ந்ததுதான்ஒருமஹாபுராணம். அருணாச்சலபுராணம்இந்தபத்தும்உடையதாகஇருக்கின்றது. இதில்மிகப்பெரியஜ்ஞாந ஸத்யங்கள், ஜ்ஞாநக்கருத்துக்கள்வெளிப்படுத்தப்படுகிறன. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இந்தக்கதைகள்எல்லாமே... இதில்நிறையகதைகள் வருகின்றன. அந்தகதைகளையும்சொல்லப்போகின்றேன். ஒவ்வொருஸத்ஸங்க த்திலும்அந்த கதைகளையும்விளக்கப்போகின்றேன். அதாவது, ப் ரஹ்மாவும்விஷ்ணுவும்பரமஶிவனாருடைய அடிமுடிதேடியகதை, தாயார்தவம்இருந்துஇடப்பாகம்பெற்றகதை, வஜ்ராங்க தபாண்டி யன் மலைவலம்வந்தகதை, வள்ளாலமஹாராஜனுக்குமகனாய்வந்துஅருள்செய்தகதை... … இந்தமாதிரிபல்வேறு'கதைகள்' என்றுசொல்வதைவிட'வரலாறு' என்றுசொல்லவேண்டும். அதுதான்சரியானவார்த்தை. ஏனென்றால்புராணங்கள், 11 பரிமாணத்திலேநிகழ்கின்றவற்றை, தன்னுடையpersonal opinion - னைவைத்துspoil பண்ணாமல், destroy பண்ணாமல், corrupt பண்ணாமல்அப்படியேdocument பண்ணிவைப்பதுதான்- புராணம். இப்பொழுதுஎழுதப்படுகின்றஎந்தhistory, எந்தmedia- வையும்விடauthentic-ஆன, ஸத்யத்தின்அளவு முழுமையாகவும், ஒருபருக்கும்குறையாதும், ஸத்யமேமுழுமையாகநிறைந்துள்ள, அருமையான, ப்ரபஞ்சத்தின்பலபரிமாணங்களிலேநிகழ்ந்தவற்றையும்ஆவணப்படுத்துகின்றநூல்கள்தான்- புராணங்கள். இதில், வ்யாஸர்பல்வேறுபரிமாணங்களைஆவணப்படுத்துகின்றார். அந்தபரிமாணங்களை ஆவணப்படுத்தும்பொழுதுபல்வேறுஸத்யங்கள், உண்மைகளை, ப்ரபஞ்சஸத்யங்கள், உண்மைகளைச்சொல்கின்றார். அதுதான்ஜ்ஞாநபாதம். இந்தபுராணத்திலேசொல்லப்படுகின்ற, அதிஸுக்ஷ்மமானரகசியஸத்யங்களானஜ்ஞாநபாதம். ஒருஉதாரணத்திற்கு, ' திருவாரூரிலேமுசுகுந்தசக்ரவர்த்திதே வலோகம்போனார். இந்திரனுக்காகபோரிலேநின்றுஜெயித்துக்கொடுத்தார். இந்திரனிடமிருந்துத்யாக ராஜப் பெருமானைப்பெற்றுவந்தார்'. இதைத்தெரிந்துகொண்டீர்களானால்அதுபுராணம். ஆனால்அதைஆழ்ந்துபடித்தீர்களானால், ' என்னகாரணத்தினால்வேறுஒருportal, வேறுஒருvertical time zone, வேறுஒருdimension- னுக்குள்சுலபமாகமுசுகுந்தசக்ரவர்த்தியால், தன்னுடையசேனை பரிவாரங்களோடுசெல்லஇயன்றது? பிறகு, என்னகாரணத்தினாலேஅவர்வென்றார்?'. அதில்ஒரு அழகானஒருdescription இருக்கின்றது. கொஞ்சம்அந்தபுராணத்தைப்படித்திருந்தீர்களானால், இதைரசிக்கலாம். போரிலேவென்றபிறகு, இந்திரன்கேட்கிறானாம்முசுகுந்தசக்ரவர்த்தியிடம், 'நண்பனே, நீஎனக்கு செய்ததுணையின்மூலமாக, எனக்குமிகுந்த, மட்டற்றமகிழ்ச்சியைக்கொடுத்தஉற்றநண்பன் ஆனாய். அதனாலேஎன்னவேண்டுமானாலும்கேள், அளிக்கிறேன்' என்றுஇந்திரன் சொல்லுகின்றான். உடனேஇந்திரன்describe பண்ணுகின்றான், அதாவதுஅவனிடம்என்னென்னவெல்லாம்choices இருக்கிறதுஎன்றுசொல்கின்றான். ' அளப்பரியகுபே ரபுரியின்பொக்கிஷம், இளமைமாறாதரம்பை, மேனகை, ஊர்வசிபோன்றஇளமையும், அழகும்பொருந்திய, என்றென்றும்இளமைமாறாததே வகன்னிகைகள், தங்கத்தால்ஓடும்ஸ்வர்ணநதி'
  • இதுமாதிரிஅனைத்தையும்காட்டுகின்றான். முசுகுந்தசக்ரவர்த்திஎல்லாவற்றையும்கேட்டுவிட்டுபொறுமையாகச்சொல்கின்றாராம், ''ஐயா, இந்திரனே, நான்இந்ததே வலோகத்தைமுழுமையாகச்சுற்றிப்பார்த்துவிட்டேன். உன்னுடைய சேவகர்கள், எனக்குசேவைசெய்வதற்காகநீநியமித்தவேலையாட்கள், பணியாட்கள்என்னை முழுமையாக, தே வலோகத்தைசுற்றிக்காட்டிஅனைத்தையும்விளக்கினார்கள். ' இந்தமுழு தே வலோகத்திலும்இருக்கின்ற, ஆனால்என்னுடையசோழநாட்டிலேஇல்லாதபொருள்' என்று ஒன்றுமேஇல்லை. தே வலோகத்தினுடையபெருமைஎன்றுநீநினைக்கின்றஅனைத்துமே, என் சோழநாட்டிலேமண்டிக்கிடக்கின்றது. ஒன்றேஒன்றுதான்தே வலோகத்திலேஇருக்கின்ற, ஆனால் என்சோழநாட்டிலேஇல்லாதபொருள்" என்றாராம். உடனேஇந்திரனுக்குப்பெரும்பெருமைவந்தது, 'ஆஹா! அதுமாதிரிஒன்றாவதுஇருக்கே இந்திரலோகத்திற்கு' என்றுபெருமைவந்ததாம். '' சோழநாட்டில்இல்லாதஒன்றுஇந்திரலோகத்தில்இருக்கின்றதே, அதைக்கேள், தருகின்றேன்" என்றுபெருமையோடுஇந்திரன்சொல்லுகின்றான். அப்பொழுதுதான்முசுகுந்தசக்ரவர்த்திசொல்கின்றார், '' எங்கள்ஊரில்பெருமான்புற்றிடம் கொண்டவராக, சுயம்புத்திருமேனியாகஎழுந்தருளிஇருக்கின்றார். ஆனால்அவர் திருமுகம், கை கால்களோடுமுழுமையானதிருமேனியாக, தேவலோகத்திலேஎழுந்தருளிஇருக்கின்றார். இதுபோன்றமுழுமையானதிருமேனியாகபெருமான்எழுந்தருளி, அவருக்குநாங்கள்பூஜைசெய்ய வேண்டும், சேவைசெய்யவேண்டும், அவரைவழிபடவேண்டும். இந்தஒருவிஷயம்தான் தே வலோகத்திலேஇருக்கின்ற, சோழநாட்டிலேஇல்லாதஒன்று" என்றாராம். என்னமாதிரியானpersonality பாருங்கள்ஐயாமுசுகுந்தசக்ரவர்த்தி. இந்தமுசுகுந்தசக்ரவர்த்தியின் முன்னால், மொத்ததே வலோகமுமேமிகவும்சிறியதாகத்தோன்றுகிறது. முசுகுந்தசக்ரவர்த்தியினுடையப … க்தியின்முன்னால் ஒருஅரசன்கல்பவ்ரு' க்ஷத்தைக்கேட்டிருக்கலாம், காமதே னுவைக்கேட்டிருக்கலாம், பாரிஜாதத்தைக்கேட்டிருக்கலாம், த ன்வந்திரியைக்கேட்டிருக்கலாம், தே வகன்னிகைகளைக் … கேட்டிருக்கலாம்எதைவேண்டுமானாலும்கேட்டிருக்கலாம். ஆழ்வார்கள்பாசுரத்தில்ஒருபாடல், அருமையானபாடல்: ' பச்சைமாமலைபோல்மேனிபவளவாய்கமலச்செங்கண் அச்சுதாஅமரர்ஏறேஆயர்தம்கொழுந்தேஎன்னும் இச்சுவைதவிரயான்போய்இந்திரலோகமாளும் அச்சுவைபெறினும்வேண்டேன்அரங்கமாநகருளானே' என்றுபாடுறார். அதைஅப்படியேமுசுகுந்தசக்ரவர்த்தியின்வாழ்க்கையில்பார்க்கலாம். அனுபூ தியாகப்பார்க்கலாம். அவர்ஆழ்வார்வந்துபாடலாகப க்தியிலிருந்துஎப்படிகரைந்துப்பாடினாரோ, அந்தவார்த்தையை அப்படியேமுசுகுந்தசக்ரவர்த்தியினுடையஅனுப வத்திலேப்பார்க்கலாம். உண்மையில்முசுகுந்தசக்ரவர்த்தி, ' இந்ததே வலோகத்தைஎனக்குக்கொடு'' என்றுகேட்டிருந்தால், தே வேந்திரன்'மாட்டேன்' என்றுசொல்லியிருக்கமுடியாது. காரணம்என்னவென்றால், அந்த தே வலோகமேமுசுகுந்தசக்ரவர்த்தியினால்தான்இப்பொழுதுவெற்றிகொள்ளப்பட்டு, காப்பாற்றப்பட்டிருக்கின்றது. அதுமட்டும்இல்லாமல், தேவேந்திரன்என்னவாக்குகொடுக்கிறான்? ' என்னவேண்டுமானாலும்கேள்தருகிறேன்' என்றுவாக்குகொடுத்திருக்கிறான். அதனால், 'தே வலோகம்கொடு' என்றுசொன்னால், 'மாட்டேன்' என்றுசொல்லமுடியாது. ஆனால், எதைchoose பண்ணுகிறார்பாருங்கள்முசுகுந்தசக்ரவர்த்தி! ' குனித்தபுருவமும், கொவ்வைச்செவ்வாயிற்குமின்சிரிப்பும், பனித்தசடையும், பவளம்போல்மேனியிற்பால்வெண்ணீறும், இனித்தமுடன்எடுத்தபொற்பாதமும்காணப்பெற்றால், மனித்தப்பிறவியும்வேண்டுவதேஇந்தமாநிலத்தே" என்று அப்பர்பெருமான்express பண்ணுகின்ற, வெளிப்படுத்துகின்றஅந்தsentiment. இங்குஆழ்வார்சொல்கின்ற, ' பச்சைமாமலைபோல்மேனி' என்னும்பாடலிலேஆழ்வார் சொல்லுகின்றsentiment-டும், ' குனித்தபுருவமும், குவளைச்செவ்வாயிற்குமின்சிரிப்பும்' என்று அப்பர்பெருமான்express பண்ணுகின்ற, அவர்வெளிப்படுத்துகின்றsentiment-டும், நிதர்சனமாக, ஒருவாழ்க்கைஅனுபூ தியாகமுசுகுந்தசக்ரவர்த்திக்குஇருப்பதைப்பார்க்கலாம். '' நீபெருமானுடையதிருமேனித்யாக ராஜரைக்கொடுபோதும். நாங்கள்வைத்துப்அதைபூஜை செய்துகொள்கின்றோம்'' என்கின்றார். உண்மையில், தே வலோகத்தின்உயிரைக்கேட்டிருக்கின்றார்முசுகுந்தசக்ரவர்த்தி. மிகஉயர்ந்தபரமபக்தியும், பரமப க்தியினால்வரக்கூடியபரமத்தெளிவும், பரமstrategy-யும், நிறைந்தவராகமுசுகுந்தசக்ரவர்த்திஇங்கேவிளங்குகின்றார். ஏனென்றால், முசுகுந்தசக்ரவர்த்திக்குநன்றாகத்தெரிகிறது, ' சோழநாட்டின்வளம், தே வலோகத்தின்வளம்போலநிரந்தரமாகஇருக்கவேண்டுமானால், இந்தத்யாக ராஜர்சோழநாடு வந்தால்போதும்' என்றுஅவருக்குத்தெரிந்திருக்கின்றது. அதனால், முசுகுந்தசக்ரவர்த்தி, ' தன்னோடுஇந்தவளமும், பாரம்பரியமும், சோழவளநாடும்முடிந்தோஅல்லதுகுறைந்தோ போய்விடக்கூடாதுஎன்றுநிரந்தரமாய்இந்தlegacy, இந்தவம்ஸமும், வம்ஸானுசரிதமும்திகழ வேண்டும்' என்பதற்காக, சரியானசெயலைசெய்கின்றார். த்யாக ராஜப்பெருமானைக்கொண்டு வருகின்றார். யார்யாரெல்லாம், உங்களுடையorganization நிரந்தரமாகஎல்லாவளத்தோடுநிறைந்துவிளங்க வேண்டும்என்றுநினைக்கின்றீர்களோ... அரசியல்வாதிகள், உங்களுடையநாடுஅதுமாதிரிநிரந்தரமாகஎல்லாவளத்தோடுநிறைந்து விளங்கவேண்டும்என்றுநினைக்கின்றீர்களோ, எல்லாவளத்தோடும்உங்கள்சமூகம், உங்களுடையகுலம், உங்களுடையஅரசாங்கம், உங்களுடையநாடு, உங்களுடையகட்சி, உங்களுடையகழகம், உங்களுடையநிறுவனங்கள், உங்களுடையவியாபாரஸ்தலங்கள்விளங்கவேண்டும்என்றுநினைக்கின்றீர்களோ, அவர்கள் எல்லாம்போய்திருவாரூர்த்யாகராஜருக்கு, ஒருமுறையாவதுமுசுகுந்தாஅர்ச்சனைசெய்யுங்கள். கைலாயத்தின்சார்பில், முசுகுந்தாஅர்ச்சனைபண்ணசொல்லிசொல்லியிருக்கின்றேன். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். தேவையில்லாதஅல்லதுதவறானஅல்லதுஅரைஉண்மையான எதையும்நான்சொல்லமாட்டேன். திருவாரூர்த்யாகே சப்பெருமான், தே வலோகத்தைஎப்படிவைத்திருந்தாரோஎல்லாநிறைவோடும், … அதேபோல உங்கள்வாழ்க்கையையும், உங்கள்நிறுவனத்தையும், உங்கள்வியாபாரத்தையும், உங்களுடையorganization... ஒருவேளைநீங்கள்ஒருஜாதிக்கட்சியினுடையதலைவராகஇருந்தால், உங்களுடையஜாதி, உங்களுடையகுலம், ஒருவேளைநீங்கள்ஒருசமூகஇயக்கத்தினுடைய தலைவராகஇருந்தால், உங்கள்சமூகஇயக்கம், ஒருவேளைநீங்கள்ஒருஆன்மீக இயக்கத்தினுடையதலைவராகஇருந்தால், உங்கள்ஆன்மீகஇயக்கம், ஒருவேளைநீங்கள்ஒரு அரசாங்கத்தினுடையதலைவராகஇருந்தால், உங்களுடையஅரசாங்கம், …உங்களுடையநாடு தே வலோகத்தைப்போன்றுஸர்வவளங்களோடும், வல்லமையோடும், நலன்களோடும்இருக்க வேண்டும்என்றுநினைந்தீர்களானால், திருவாரூர்த்யாகராஜருக்கு, முசுகுந்தாஅர்ச்சனைசெய்து வழிபடுங்கள். சிலநாட்களுக்குமுன்புபெருமானேதர்ஶந த்தில்தோன்றி, அவரேஇந்தஸத்யத்தைஎனக்குக் காட்டினார். அவரேஎனைகரம்பற்றிஅழைத்துச்சென்று, திருவாரூர்தரிசனம்செய்துவைத்தார். ஐயா, ஒன்றைநன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: என்னுடையவாழ்க்கையிலேயே, நான்நீட்டிவிழுந்துவணங்குகின்றஒரேஇறைவன், அண்ணாமலையார்மட்டும்தான். … வேறுயார்முன்பாகவும் அதாவதுஎல்லாகோவிலுக்கும்போவேன், கோவிலுக்கெல்லாம்போகாமல்இருக்கமாட்டேன். கசிந்து, உருகிவழிபாடுசெய்வேன். நானேகட்டியிருக்கின்றஇந்தநூற்றுக்கணக்கானகோவில்கள், ஆயிரக்கணக்கானத் யானமையங்களில்மூர்த்திகளைப்ரதிஷ்டை பண்ணியிருக்கோம். இதுஎல்லாவற்றிலும்சென்று, தன்னைமறந்து, கசிந்து, பெருமானோடுகலந்து, ப க்தியில்உருகி எல்லாம்பண்ணுவேன். ஆனால், நீட்டிவிழுந்துவணங்குவது, ஸாஷ்டாங் க நமஸ்காரம்பண்ணுவது, திருவண்ணாமலையில்மட்டும்தான். வேறுஎங்கேயும்விழமாட்டேன். வேறுஎங்கேயும்விழுந்து கும்பிடமாட்டேன். மதுரையில், இந்தசன்னிதானமாகபட்டாபி ஷேகம்செய்தபிறகு, நம்பெரியசன்னிதானம்292, கோவிலுக்கு, மீனாட்சிஸுந்த ரேஶ்வரர்கோவிலுக்குஅழைத்துச்செல்கின்றார். அழைத்துச்சென்று எல்லாம்தரிசனம்பண்ணுவதையெல்லாம்நல்லபடியாகபண்ணிவிட்டோம். ரொம்ப, மீனாட்சியும், சொக்கநாதரையும்அவ்வளவுஇனிமையானதரிசனம். பக்தியில்கரைந்து, உருகி, பொங்கி, அன்னைதாயாரைவந்துரொம்பநெருக்கமாகபக்கத்தில்இருந்துபார்த்து, கரைந்துபோய் இருக்கின்றேன். கொடிமரத்திற்குமுன்பாகவந்ததும், அவர்ஸாஷ்டாங்க மாகநமஸ்காரம்செய்தார். நான்அப்படியேநின்றுகொண்டிருக்கின்றேன். அவர்நமஸ்காரம்செய்துமுடித்துவிட்டு, எழுந்து நின்று, 'பண்ணு' என்றுகண்ணில்காட்டுகின்றார். எனக்கா! ஏனென்றால், இதுவரைவாழ்க்கையில்எங்கேயும்ஸாஷ்டாங்க நமஸ்காரம்பண்ணது கிடையாது. அண்ணாமலையானைத்தவிர, வேறுஒருஇடத்திலும்ஸாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணதுகிடையாது. இங்குசன்னிதானம்வந்து, ' நமஸ்காரம்பண்ணுங்க' என்றுமுதலில் கண்ணில்காட்டுகின்றார். நான்அப்படியே, திருதிருஎன்றுமுழிக்கிறேன்பதில்சொல்லாமல். பிறகுகாதில்சொல்கின்றார், '' ஸ்வாமிஇதுபாரம்பரியம்.. ஸம்ப்ரதாயபரிபாலனார்த்தம், நீங்கள்நமஸ்காரம்பண்ணவேண்டும்' என்கின்றார். அவர்என்னைரொம்பமரியாதையோடுtreat பண்ணார். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இதைநான்வரலாற்றிலேபதிவிடவேண்டும். அவர்என்னைஒருசீடனைப்போலவேநடத்தவில்லை. மீனாட்சியும்சுந்தரேஸ்வரருமேதரிசனத்தில்வந்துஎனக்குப்பட்டாபிஷேகம்செய்யச்சொல்லிசொன்னதனாலே, ' மீனாட்சியும்சுந்தரேஸ்வரரும்தேர்ந்தெடுத்தசன்னிதானம்நான்' என்று சொல்லி, இதைப்பொதுவெளியிலும்document பண்ணியிருக்கின்றார். legal-ஆக, paper-ஆக, paper- work-ல், legal paper-work- லும்document பண்ணியிருக்கின்றார். பலதரம்வெளிப்படையாகச் சொல்லிஇருக்கின்றார். என்னிடமும்அதேமாதிரிதான்நடந்துகொண்டார், என்னையும் அப்படித்தான்நடத்தினார். 'ஸ்வாமி, நீங்கள்மீனாக்ஷிஸுந்த ரேஶ்வரர்தேர்ந்தெடுத்த சன்னிதானம்' என்றுசொல்வார். ஏனென்றால், அவராகவந்துதான்பட்டாபி ஷேகம்செய்தார். அவர், '' நமஸ்காரம்பண்ணவேண்டும்சாமி'' என்கிறார். நான்உடனே, '' சாமிநான்திருவண்ணாமலைதவிர, அண்ணாமலையார்தவிரவேறுஎங்கேயும் நமஸ்காரமே, அதாவதஸாஷ்டாங்கமாக விழுந்துவணங்கிநமஸ்காரம்பண்ணதில்லைஸ்வாமி'' என்றேன். அவர்உடனேதிரும்பிப்பார்த்து, '' ஸ்வாமிஇதுஸம்ப்ரதாயம். நம்முடையஆதீனத்தினுடைய ஆன்மார்த்தமூர்த்திமீனாக்ஷிஸுந்தரேஶ்வரர்தான். அதனால்ஆன்மார்த்தமூர்த்திமுன்னாடி நமஸ்காரம்பண்ணித்தான்ஆகணும். ஸம்ப்ரதாயம்'' என்றுசொன்னார். உடனேநான், 'பெருமானே! இதுஎன்னசோதனை?'' என்றுகண்மூடிநின்றதும், அப்படியே அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன்தோன்றி, அங்குமீனாக்ஷிஸுந்த ரேஶ்வரராக மலர்ந்துநின்றதைப்பார்த்தஉடனேதான், ''ஆஹா! பெருமானே...!'' நன்றாகப்புரிந்துந்துகொள்ளுங்கள், ' மூர்த்திக்கற்பு, தெ ய்வக்கற்பு' என்றுஒன்றுஇருக்கிறதுஐயா. அதுஎன்னவென்றால், ஶிவ பெருமானைஇஷ்டதெ ய்வமாகஏற்றுக்கொண்டவர்கள்வேறுஎந்த தெ ய்வத்தின்முன்னும், முன்பும்ஸாஷ்டாங்கமாகவிழுந்துவணங்கமாட்டார்கள். வணங்குவார்கள், ப க்திசெய்வார்கள், ஶ்ரத்தை யோடுஇருப்பார்கள், மரியாதையோடு இருப்பார்கள். ஆனால், அந்தஸாஷ்டாங்கமரியாதையானஶரணாகதி, ஶிவ னுக்குமாத்திரமே என்றுஇருப்பார்கள். அதுதெ ய்வக்கற்பு. இஷ்டதெ ய்வக்கற்புஎன்றுசொல்லுவோம். அதேமாதிரிவைஷ்ணவர்கள். அதேமாதிரிஶாக்தர்கள். அவரவர்களுக்கென்றுஅந்தஇஷ்டதெ ய்வக்கற்பிற்கு, ஒருதனிஇலக்கணத்தை வைத்திருப்பார்கள்... ஒவ்வொருஸம்ப்ரதாயத்திற்கும். என்னுடையது, இஷ்டதெ ய்வக்கற்பையும்தாண்டி, திருமேனிக்கற்பு! மூர்த்திக்குக்கற்பு! அதுஅண்ணாமலையார்திருமேனிக்குமட்டும்தான். அந்தஅண்ணாமலை, திருவண்ணாமலையிலேயேவீற்றிருக்கின்றதிருமேனி. அந்தமூர்த்தி, அவருக்குமட்டுமே வாழ்க்கைப்பட்டக்கற்பு. வேறுஎங்கேயும்ஸாஷ்டாங்கமாகவிழுந்துவணங்குவதுகிடையாது. ஆனால், இங்குஸம்ப்ரதா யபரிபாலனார்த்தம்செய்தாகவேண்டும். அதுமட்டுமல்லாமல், மீனாக்ஷியும்ஸுந்த ரேஶ்வரருமேதான்தேடி, அவர்களேத்தேர்ந்தெடுத்துப் பட்டாபி ஷேகம்செய்திருக்கின்றார்கள். இன்னொன்று, அடிப்படையிலேபரமஸத்யம்... நன்றாகத்தெரியும்... அதாவது' மீனாக்ஷி ஸுந்தரேஶ்வரரும், அண்ணாமலையானும், உண்ணாமுலையம்மையும்ஒருவரே. இரண்டு திருமேனிகளிலேஎழுந்தருளியிருக்கின்றபெருமான். திருவண்ணாமலையிலே, அண்ணாநாட்டிலே அருணாச்சலேஶ்வரராகவும், மதுரையிலேசொக்கநாதராகவும், அண்ணாநாட்டிலே உண்ணாமுலையாளாகவும், மதுரையிலேஅன்னைமீனாக்ஷியாகவும்எழுந்தருளியிருக்கிறார்கள்' என்பதுதெரிகின்றது. உணர்விற்குத்தெரிகின்றது. ஆனால், உடலில்அந்தக்கற்புbuild ஆகிவிட்டது. இத்தனைவருஷமாக, உடல்அந்தகற்பிலேநிறைந்துபழுத்துவிட்டிருக்கிறது. பக்தி, கற்பாகமலர்ந்துவிட்டிருக்கிறது. அதனால்என்னசெய்வது? ஸம்ப்ரதா யபரிபாலனம்- ஸம்ப்ரதா யத்தையும்மீறக்கூடாதுஎன்று, கண்களைமூடி'பெருமானே!' என்றுஸ்மரணம்செய்துநின்றுகொண்டிருந்தேன்இருந்தேன். நின்றால், அப்படியேதர்ஶந ம்கொடுத்தார்! கொடுத்தஉடனேயேதான்ஸாஷ்டாங்க மாகவிழுந்து, வணங்கினோம்! நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், அதேமாதிரி, அதற்குப்பிறகுசிலஸ்தலங்களிலேபெருமான் நேரடியாகஅண்ணாமலையானும்- உண்ணாமுலையம்மையும், என்னுடையஆன்மார்த்த மூர்த்தியும், இஷ்டதெய்வமும், எனக்குபரமாத் வைதத்தைஅருளியஜ்ஞாநகுருவுமான... உங்களுக்கெல்லாம்அண்ணாமலையார்சிலபேருக்குகடவுள், எனக்குகுரு, கடவுள்இரண்டும். அவரேஅருணகிரியோகீஶ் வரராகவந்து, பரமாத் வைதஅனுபூ தியும்தந்து, பரமஶிவஜ்ஞாநமும் விஜ்ஞாநமும்தந்து, அனுபூ தியும்அளித்தார். அவரேதான்பரம்பொருளாகவும்இருந்து, அந்த அனுபூ தியிலேயேநிலைபெறச்செய்தார். அதனால்அவருக்குமட்டும்தான்ஸாஷ்டாங்க நமஸ்காரம். அருணகிரியோகீஶ் வரரைப்பற்றிபுராணங்கள்மிகத்தெளிவாகவிளக்குகின்றன. அவர்கற்பனைஅல்ல. திருவண்ணாமலையிலேநிரந்தரமாக, யோகி யாகஅவரே வீற்றிருக்கின்றார். அந்தவடிவத்தைரமணமஹரிஷிதர்ஶந ம்செய்திருக்கின்றார். பெருமான் எனக்குக்காட்டிஅருளினார். லலாடேத்ரிபுண்ட்ரீநிடிலக்ரு' தகஸ்தூரிதிலக: ஸ்புரன்-மாலாதா ரஸ்புரித- கடிகௌபீனவஸன: ததா னோது ஸ்தாரம்ஶி ரஸிப ணிராஜம்ஶஶி கலாம்ப்ரதீப: ஸர்வேஷாம்அருணகி ரியோகீ விஜயதே
  • இந்தஸ்லோகத்தின்மூலமாக'அருணகிரியோகீஶ் வரருடையஇருக்கின்றஅமைப்பு, வடிவம் எவ்வாறுபெருமான்அருணகிரியோகீஶ் வரராகதிருவண்ணாமலையில்வீற்றிருக்கிறார்' என்று மிகத்தெளிவாகவிளக்கப்பட்டிருக்கின்றது. அவருடையசன்னிதி, இன்னமும்திருவண்ணாமலையிலேமூன்றாம்ப்ரகாரத்திலேமண்டபமாக இருக்கின்றது. அவருடையதிருமேனிபுடைப்புச்சிற்பமாகவடிக்கப்பட்டிருக்கின்றது. அந்த இடத்தில்தான்எனக்குதர்ஶந ம்கொடுத்தார். கல்பவ்ரு' க்ஷத்தின்கீழே, … திருவண்ணாமலையின்தெற்குமலைச்சாரல்மேற்குப்புறமாக நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், … திருவண்ணாமலையில்இந்ததெற்குமலைச்சாரல்மலையை வந்துமேலிருந்துப்பார்த்தீர்களானால்புரியும். Drone view, மலையினுடையdrone view, இந்தGoogle Earth view- ல்பாருங்கள். பார்த்தீர்களானால்புரியும். மேற்குப்பக்கம்தெற்குதிசைநோக்கியஅந்த இடத்தில்பார்த்தீர்களானால், ஒருமிகப்பெரியஆலமரம்இருக்கும். Physical- லாகயாராலும்அங்கு கிட்டேபோகமுடியாது. அதுநேரடியாககல்பவ்ரு'க்ஷம். கைலாஸத்திலிருக்கும்கல்பவ்ரு' க்ஷமேஅது. அதனுடைய, அந்தtree- யைஎடுத்துட்டுவந்துஇங்க plant பண்ணியிருக்கின்றார்கள். அதன்அடியில்தான்அருணகிரியோகீஶ் வரப்பெருமான்அமர்ந்து, சதா மௌனத்திலேஉபதேசிக்கின்றார். தர்ஶந ம்தருகின்றார். இன்றுஅந்தகல்பவ்ரு' க்ஷ வாகனத்தில்தான்அண்ணாமலையான்அருள்செய்கின்றான்அருணகிரியோகீஶ்வரராக. இப்பொழுதுநீங்கள்பார்க்கின்றஇந்ததிருமேனி, புடைப்புச்சிற்பமாகஇருக்கின்றது. இதைமுழுவிளக்கத்திருமேனியாகப்பார்க்கவேண்டும்என்றுநினைத்தீர்களானால், பெரியநாயகரைப்பாருங்கள். … பெரியநாயகர்தான்அப்படியேஅதாவதுஎனக்குதர்ஶந ம் கொடுத்தப்பொழுதுஅருணகிரியோகீஶ் வரர்எப்படிஇருந்தாரோ, அதுஅப்படியேபெரிய நாயகராக, திருவண்ணாமலையின்உற்சவமூர்த்தியாகஎழுந்தருளுகின்றார். மதுரையில், எனக்குபெருமான்தர்ஶந ம்கொடுத்து, ' நாமேஇங்கிருக்கின்றோம்' என்றுநமஸ்காரம் பண்ணச்சொன்னார். அதுமாதிரி, அதற்குப்பிறகுஓரிருஇடங்களிலே, அவரேதர்ஶந ம்கொடுத்து நமஸ்காரம்பண்ணச்சொன்னால்தான், பண்ணுவது. தெரிந்துகொள்ளுங்கள். இப்பொழுதுசிலநாட்களுக்குமுன்பு... சத்தியம்சொல்லுகின்றேன், சந்தேகம்வேண்டாம், பொய்புகலேன், புரட்டுரையேன். பெருமானேவந்து, கரம்பற்றி, உயிரைக் கொண்டுசென்று, முழுமையாகஆரூர்தர்ஶந ம்செய்துவைத்து, த்யாகே ஸரைதரிசிக்கவைத்து, ' தானேஇங்கிருக்கிறோம்' …என்றுகாட்டி. அதாவதுஅங்குதிரும்பவும்சுற்றிவந்தபிறகு, எனக்கு நன்றாகத்தெரிகிறதுதர்ஶந ம்நடந்துகொண்டிருக்கிறதுஎன்று, பெருமானேஅழைத்துச்சென்று காட்டுகிறார்'' என்று. ஆனால்திரும்பவும்த்யாக ராஜர்முன்பாகவந்துநின்னதும்கைகூப்பி வணங்குறேன். பெருமான்சொல்கின்றார், 'ம்ம்ம், விழுந்துவணங்கு' என்று. நான்நிமிர்ந்துப் பார்க்கிறேன், திரும்பவும்அங்குபெருமானேதோன்றி, அண்ணாமலையானேதோன்றி, த்யாகே ஸராய்காட்சிதந்ததும்தான்விழுந்துவணங்கினேன். இப்பொழுதுமுசுகுந்தஅர்ச்சனை, கைலாயத்தின்சார்பில்செய்யச்சொல்லியிருக்கின்றேன். யார்யாரெல்லாம்... என்னைநம்புபவர்கள், என்னுடையபக்தர்கள், சீடர்கள், உங்களுடைய நிறுவனங்கள், உங்கள்வாழ்க்கை, தே வலோகம்போலசகலவளங்களோடும்இருக்கவேண்டும் என்றுநினைக்கின்றீர்களோ, அவர்கள்ஆரூர்த்யாகேஸருக்கு, த்யாக ராஜப்பெருமானுக்கு முசுகுந்தாஅர்ச்சனைசெய்துவழிபடுங்கள். ஐயாநன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இல்லையென்றால்நான்வேறொருஶிவ த்தலம்பற்றிநான் பேசுவதைவந்துரொம்பrare- ஆகத்தான்கேட்டிருப்பீர்கள். ஏனென்றால், நான்தெ ய்வக்கற்பு மட்டுமல்ல, திருமேனிக்கற்புஉடையவன். … ஒருஉண்மையைச்சொல்றேன்ஐயா இன்னமும்திருவண்ணாமலையில்இருந்துத்தான்விபூ தி வரவேண்டும். இங்குகைலாஸத்தில்நாங்களேவிபூ தி செய்கின்றோம். நானேதினந்தோறும்அபி ஷேகம் செய்கின்றேன். ஆன்மார்த்தபூஜையில்விபூதி அபி ஷேகம்செய்துதான், லக்ஷக்கணக்கான ப க்தர்களுக்குநாங்கள்ப்ரஸாத ம்கொடுக்கிறோம். திருநீற்றுப்ரஸாத ம்அனுப்புகின்றோம். நித்யானந்த ர்விபூ தி எந்தஅளவுக்குpopular- என்றுஉங்கள் எல்லோ ருக்கும்தெரியும். ஆனால் இன்னமும், நான்நெற்றியிலேபூசுகின்றதிருநீறு, அண்ணாமலையாருக்குஅபி ஷேகம் பண்ணித்தான்வந்தாகவேண்டும். திருவண்ணாமலையில்அபி ஷேகம்நடந்து... இன்னொருவிஷயம், இங்குபதிவிடவிரும்புகின்றேன், இதைப்பற்றிபேசும்பொழுதுநான் பதிவிட்டுவிடவேண்டும்என்றுநினைக்கிறேன். திருவண்ணாமலைஶிவாச்சார்யார்களும், ஆலயத்துஊழியர்கள்- பணிசெய்பவர்கள்அனைவரும், எந்நாளும்நன்றாகவாழவேண்டும். அவர்கள்இனிமையே, அன்பேவடிவானவர்கள். கொரோனாகாலத்தில்கூட, நான்நெற்றியில்பூசிக்கொள்வதற்குத்திருநீறுவேண்டும்என்றுcorrect- … ஆகஅதாவதுகோவிலுக்குள்ளேயாரையும்விடாதபொழுதுகூட, அபி ஷேகம்செய்து, திருநீற்று ப்ரஸாத த்தைக்கொண்டுவந்துகொடுத்துவிடுவார்கள். தவறாமல், இடைவிடாமல். அண்ணாமலையார்ஆலயத்தின்ஊழியர்கள், சகலநிலைஊழியர்களையும், மணியக்காரரில் துவங்கி, மேல்நிலைதக்கார், அந்தமேல்நிலை, அதற்குமேலஅந்தத ர்மகர்த்தாமற்றும் அதிகாரிகள், அரசுநியமித்தஅதிகாரிகள்மற்றும்ஶிவாச்சா ர்யார்கள்அத்துனைபேருமே... அதுஎன்னவோதிருவண்ணாமலைஆலயத்தின், ஆலயத்திலேதிருப்பணிசெய்கின்ற, சேவை செய்கின்ற, தொண்டுசெய்கின்றஅத்துனைபேருமேஎன்னோடுஒருஇனிமையானநட்பும், உறவும், அன்பும்கலந்தஒருஉறவுஇருப்பதனால்... உண்மையில்அந்தஉறவிற்குநான்எதுவும் செய்யவில்லை. காரணமில்லாதஒருஅன்பைஅவர்கள்வைத்திருக்கிறார்கள். தவறாமல் திருவண்ணாமலைஅண்ணாமலையாருடையஅபி ஷேகத்திருநீறுஅனுப்பிவிடுவார்கள். தினந்தோறும்அபி ஷேகம்நடந்துப்ரஸாத ம்வந்துவிடும். உண்மையில், அந்தப்ரஸாத த்தைக்கொண்டுவந்து, நம்ஆதீனங்களில்சமைத்திருக்கின்ற உணவோடுகலந்து, அதைத்தான்அன்னதா னமாகச்செய்கின்றோம். நம்முடையஎல்லாதிருவண்ணாமலைஆதீனங்களிலும், திருவண்ணாமலையில இப்போதைக்குஇரண்டுஇடத்தில்நிரந்தரமாகநித்யஅன்னதா னம்பண்றோம். திருஊடல்தெருவில்இருக்கின்றநித்யானந்த ஜென்மபூமி, கிரிவலப்பாதையில்இருக்கின்றநித்யானந்த ஜென்மபூ மிக்ஷேத்ரம். இப்பொழுதுமூன்றாவதாக இன்னொருproperty பேகோபுரத்தெருவில்வாங்கி, அங்கேயும்அன்னதா னம்துவங்கப் போகின்றோம். இப்பொழுதுநடந்துகொண்டிருக்கின்றஇரண்டுஇடங்களிலுமே, அன்னதானத்திலே, அண்ணாமலையார்கோவிலுடையப்ரஸாதம், காலையில்அபி ஷேகம்நடந்து, அந்தப்ரஸாத ம் வந்து, அந்தப்ரஸாத த்தைஇந்தசமைத்தஉணவோடுகலந்து, அதைத்தான்ப க்தர்களுக்கு அன்னதா னம்செய்கின்றோம் அதனால்திருவண்ணாமலையில், நம்முடையஇரண்டுஆதீனத்திலும்நீங்கள்எப்பொழுது அன்னதா னம்சாப்பிட்டாலும், தெரிந்துகொள்ளுங்கள், அண்ணாமலையார்கோவில் ப்ரஸாத த்தைத்தான்சாப்பிடுகின்றீர்கள். இந்ததிருவாரூர்கதையைச்சொல்லிக்கொண்டிருந்தேன். அதைசற்றுஆழ்ந்துபுரிந்து கொண்டோமானால், எப்படிமுசுகுந்தசக்ரவர்த்தியால்இன்னொருdimension- க்குபோகமுடிந்தது? என்றஇந்தரகசியங்கள்எல்லாம்அந்தகதைக்குள்ளேயேபொதியவைக்கப்பட்டிருக்கின்றதுஐயா. என்னஉணர்வுநிலை, என்னspace- ல்இருந்துoperate பண்ணால், இந்தmulti-dimension travel பண்ண முடியும்? இதுஎல்லாமேஅந்தகதையிலேயேப்பொதிக்கப்பட்டுவிடுகின்றது. கதையிலேயேப் பதிக்கப்பட்டுவிடுகின்றது. அதைகண்டெடுப்பது, கண்டெடுத்துஅதைக்கடைப்பிடிப்பது, உலகத்திற்குச்சொல்வதுதான்- ஜ்ஞாநயோகம். அதுமாதிரி, இந்தஅருணாச்சலபுராணத்திலேசொல்லப்பட்டிருக்கின்றஎல்லாஜ்ஞாநஸத்யங்கள், அதையெல்லாம்ஒன்றாக்கி, அந்தஜ்ஞாநஸத்யங்களைஎல்லாம்உங்களுக்குச் சொல்லிவிடுகின்றேன். அதையெல்லாம்புரிந்துகொண்டீர்களானால், அதற்குப்பிறகு, இந்தகதை முழுமையாகப்புரியும். அப்பொழுதுதான்இந்தகதையைநம்பமுடியும்ஐயா. என்னுடையஅனுப வத்திலிருந்துசொல்கின்றேன்... கைலாயத்திற்குஒருமிகப்பெரியநன்மைநடக்கவேண்டியிருந்தது. ஒருbreakthrough நடக்க வேண்டியிருந்தது. பெருமான்தர்ஶந ம்கொடுத்து, ஆரூர்தர்ஶந ம்செய்யவைத்து, ஆசீர்வாதம் பண்ணஉடனேயே, உடனடியாகஅந்தbreakthrough நடக்கத்துவங்கிவிட்டது. அந்தpending- ல் இருந்த, நடக்கவேண்டியிருந்தநன்மைநடக்கஆரம்பித்துவிட்டது. அதனால்தான்ரொம்பதைரியமாகச்சொல்கின்றேன். முசுகுந்தார்ச்ச னைசெய்துவழிபடுங்கள். உங்களுக்குஏதாவதுbreakthrough நடக்கவேண்டியிருந்தால்நடந்துவிடும். ஏதாவதுstuck ஆகியிருந்தீர்கள், breakthrough நடக்கவேண்டும், உங்கள்business- ல்ஒருபெரிய, வேறுஏதாவதுஒரு, அரசியலில்election- ல்நிற்கப்போகிறீர்கள்அல்லதுஎன்னவாவதுஅல்லதுஏதோஒருவிருது வேண்டும்என்றுநினைத்துவேலைசெய்துகொண்டிருக்கின்றீர்கள், ஏதாவதுஒருaward- ஓஅல்லது ஏதோஒருவெற்றியைநோக்கிநீங்கள்வேலைசெய்கிறீர்கள், அதுநடக்கவேண்டும்என்றால், த்யாக ராஜப்பெருமானைமுசுகுந்தார்ச்ச னைசெய்துவழிபடுங்கள். இன்னொன்றுதெரிந்துகொள்ளுங்கள்.. என்பக்தர்கள், சீடர்கள்நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், தேவையில்லாதுஉங்களைபொருள்செலவுசெய்யசொல்லமாட்டேன். தேவையில்லாது, சரியான காரணம்இல்லாது, உங்களுடையநேரத்தைசெலவிட்டு, ஒருஆலயங்களுக்குசெல்லுங்கள், ஒரு வழிபாட்டைசெய்யுங்கள்என்றுநான்சொல்லமாட்டேன். நான்சொல்கிறேன்என்றால், இதுமருந்துபோலவேலைசெய்யும். தீர்வுகொடுக்கும். இந்தவார்த்தைகளுக்குநான்பொறுப்பு. இந்தவார்த்தைகளுக்குநான்பொறுப்பு. நீங்கள்சென்று, திருவாரூர்கோயிலில்முசுகுந்தார்ச்சனைசெய்தஉடனே, எனக்குஏதும் அங்கிருந்துcommission வருகின்றதுஎன்றுநினைக்காதீர்கள். எல்லாவற்றையும்வியாபாரமாக பார்க்காதீர்கள். சென்றுஅர்ச்ச னைசெய்துவாருங்கள். மிகப்பெரியbreakthrough நடக்கும். நான் பார்த்திருக்கின்றேன். நான்பார்த்ததனால்சொல்கின்றேன். அவ்வளவுதான். என்னுடைய அனுபூ தியைச்சொல்கின்றேன். அதுமட்டுமல்லாமல், பெருமான், இதைசொல்லச்சொல்லிஎனக்குஅருள்செய்து, உத்தரவிட்டதனால்சொல்கின்றேன். சிலநேரத்தில்அனுபூ தியாகஇருப்பவற்றைவெளியில் சொல்லமாட்டேன். ''சரி, அதுநமக்குபெருமான்காட்டியது'' என்றுவிட்டுவிடுவேன். ஆனால் பெருமானேஉத்தரவிட்டு, '' இல்லைஇதைமற்றோருக்கும்சொல்லலாம்'' என்றுஅவரே உத்தரவிட்டால்மட்டும்தான்சொல்லுவேன். அதனால்சரியான, தேர்ந்தெடுத்தகவனமான வார்த்தைகளைவைத்துச்சொல்கின்றேன். நல்லது. ஆழ்ந்துகேளுங்கள். இந்தஅருணாச்சலபுராணத்திலே, இதுமாதிரிஜ்ஞாநஸத்யங்களைஎல்லாம்கடைந்து எடுத்திருக்கின்றேன். இந்தஅடுத்தஇரண்டு- மூன்றுநாட்கள்ஸத்ஸங்கத்தில், நான்ஜ்ஞாநஸத்யங்களைஉங்களுக்குச்சொல்லிவிடுகின்றேன். அதற்குப்பிறகுஇந்தகதைகள், ஸர்க்கம், விஸர்க்கம், விருத்தி, ரக்ஷா, அந்தராணி, வம்சம், வம்ஸானுசரிதம், ஸம்ஸ்தா, ஹேது, அபாஷ்ரயம்என்றஎல்லாமும்சொல்கின்றேன். உங்களுக்குப் புரிந்துவிடும். அந்தcontext- ஐset பண்ணிவிட்டால்புரிந்துவிடும். அனுபூ தியாகமாறிவிடும். அதனால்இந்தபரமஶிவஜ்ஞாநம், பரமஶிவவிஜ்ஞாநத்தைச்சொல்லுகின்றேன், கேட்டுக்கொள்ளுங்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், பத்துஸத்யங்கள்தான்: மொத்தமாகஅருணாச்சல புராணத்தினுடையசாரமாகஉங்களுக்குநான்சொல்லப்போகின்றேன். நிறையஎடுத்தெல்லாம் சொல்லவில்லை. வெறும்பத்தேபத்துஸத்யங்கள்சொல்கின்றேன். இந்தபத்துஸத்யங்களைமட்டும்... ஆழ்ந்துகேளுங்கள்: இந்தபத்துஸத்யங்களைக்கடைபிடித்தீர்களானால், வருகின்ற2026, உங்களுக்குநிஜமான, புதுவாழ்க்கையாகஅமையும். புதுவருடமாகஅல்ல, புதுவாழ்க்கையாக அமையும். இந்த2026-ஐ, புதுவாழ்க்கையாகஅடைவதற்கு, புதுவாழ்க்கையாகவாழ்வதற்கு, இந்தபத்துஸத்யங்களைஉள்வாங்கிக்கொள்ளுங்கள். பத்தேபத்துஸத்யங்கள்தான் சொல்கின்றேன். உங்களுக்குஅதற்குமேல்பெரியload வைக்கவில்லை. முதல்சத்தியம்: உங்களுடையஉணர்விற்குள்ளே, நீங்கள்உங்களைப்பற்றியே சொல்லிக்கொள்ளுகின்றகதைகளை, எதிர்கொள்ளுங்கள். ஆழ்ந்துகேளுங்கள், நீங்கள்உங்களைப்பற்றியேசொல்லுகின்றகதைகளை- எதிர்கொள்ளுங்கள். ' கடந்தகாலம்' என்றுஒன்றுஇல்லை. அதைநான்முதலிலேயேச்சொன்னேன். கடந்தகாலத்தைப்பற்றி, நீங்கள்இப்பொழுதுவைத்திருக்கின்றநினைவுகள்தான், உங்களைக் கட்டுப்படுத்துகின்ற, கர்மப்பிணைப்பு, கர்மமேதவிர, கடந்தகாலம்என்றஒன்றுஇல்லை. இன்னோருமுக்கியமானவிஷயம். கடந்தகாலத்தைப்பற்றிநீங்கள்வைத்திருக்கின்றநினைவுகள், உண்மையிலேயேகடந்தகாலத்தைப்பிரதிபலிக்கவில்லை. அதனால்தான்ஐயா, நீங்கள்வளர வளர, matured- ஆகmatured-ஆக, உங்களுடையஆசைகள், அச்சங்கள்இதெல்லாம்மாறமாற, உங்கள் கடந்தகாலத்தைப்பற்றிநீங்கள்வைத்திருக்கின்றநினைவுத்தொகுப்புமேமாறிப்போய்விடும்ஐயா. ஆழ்ந்துகேளுங்கள். இதைச்சற்றேஆழ்ந்துபுரிந்துகொள்ளவேண்டும். நீங்கள்matured- ஆகmatured-ஆக, present- ல்matured - ஆனீர்கள்என்றால்கூட, உங்களுடையpast- ஐ பற்றிநீங்கள்present- ல்வைத்திருக்கின்றநினைவுகள், அந்தfiles வந்துமுழுதாகமாறிப்போய்விட்டிருக்கும். அதனால்தான்சொல்கின்றேன், ' கடந்ததுஇறந்தது' கடந்தகாலம், இறந்தகாலம். கடந்ததைப்பற்றிநீங்கள்நினைவிலேவைத்திருக்கின்ற, நிகழ்காலத்தில்வைத்திருக்கின்ற நினைவுப்பதிவுகள்தான், உங்களைக்கட்டுகின்ற, கண்ணுக்குத்தெரியாதசிறை. கண்காணாதசிறை. … ஆழ்ந்துகேளுங்கள்கடந்ததைப்பற்றிநீங்கள்நிகழ்விலேவைத்திருக்கின்றநினைவுகள், உண்மையிலேயேகடந்தகாலத்தைப்பிரதிபலிக்கிறதாஎன்றுகேட்டால்?… அதுவும்இல்லை. திரும்பவும்சொல்றேன், ஒருmoving sand, அதன்மீதுஉங்களுடையஅடிப்படையை, அடித்தளத்தை அமைக்கின்றீர்கள். உங்களுடையidentity- ஏஐயா, உங்களைப்பற்றிநீங்கள்வைத்திருக்கின்ற உங்கள்past experiences- னுடையதொகுப்புதான்உங்கள்identity. ஆனால்அந்தidentity- னுடைய foundation- ஏதப்பு, பொய்! மணிவாசகப்பெருமான்சொல்றாரே, ' யானேபொய், என்நெஞ்சும்பொய்' என்று, அதுதான் உண்மை! காரணம்என்னவென்றால், நீங்கள்நிதர்சனமாகப்பார்க்கலாம்... உங்களுடைய ஆசைகள்matured-ஆகி, அச்சங்கள்matured-ஆகி, பயங்கள்கூடmatured ஆகும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், உங்கள்ஆசைகள்matured ஆகும்போது, அச்சங்கள்matured ஆகும். ஆகும்பொழுது, கடந்தகாலத்தைப்பற்றிநிகழ்காலத்தில்நீங்கள்வைத்திருக்கின்றநினைவுகள் மாறும். … அதுஒன்றும்அதாவது' அப்படியேகடந்தகாலம்என்றஎல்லாfile- லும்இருக்கிறது, நீங்கள் வேண்டுமானால்தேவையானfile- ஐஎடுத்துக்கொண்டுவருகின்றீர்கள்' என்றுநினைக்காதீர்கள் ஐயா. கிடையாது. இப்பொழுதுநிகழ்காலத்தில்உங்களுக்குஇருக்கின்றமனநிலையைவைத்து, கடந்த காலத்தினுடையசிலநிகழ்வுகளைஎடுத்துநீங்களாகவேபிண்ணி, ஒருதிரைப்படத்தைஉருவாக்கி, உங்களுக்குநீங்களேகதைசொல்லிக்கொள்கின்றீர்கள். தயவுசெய்து... உங்களுக்குநீங்களேசொல்லிக்கொள்கின்றஅந்தகதைகளைஎதிர்கொள்ளுங்கள். உங்களுக்குநீங்களேசொல்லிக்கொள்கின்றஅந்தகதைகளைஎதிர்கொள்ளுங்கள். உங்களுக்குநீங்களேசொல்லிக்கொள்கின்றஅந்தகதைகளைஎதிர்கொள்ளுங்கள். கொஞ்சம்தள்ளியேஅமைதியாகதள்ளிநின்றுப்பார்த்து, உங்களுடையஜ்ஞாநத்தைserious- ஆக எடுத்துக்கொள்கின்ற, ரொம்பஆழமானஶ்ரத்தை யோடுகூடியதேடுதல்உடையநபர்கள்எல்லாம், உட்கார்ந்துஎழுதுங்கள். உங்களைக்கட்டுப்படுத்துகின்றகண்காணாதசிறைதான், உங்களுக்குநீங்களேஉங்களைப்பற்றி சொல்லிக்கொள்கின்றகதைகள்ஐயா. கடந்தகாலத்தின்தோல்விகள்சார்ந்து, பயங்கள்சார்ந்து, சமூகம்உங்கள்மீதுதிணித்த அச்சுறுத்தல்கள்சார்ந்து, கடந்தகாலம்உங்களுக்குள்எழுப்பியதோல்வி, துக்கம், குற்றஉணர்ச்சி இந்தமாதிரியானஅனுப வங்களைஎல்லாம்சார்ந்து, உங்களுக்குநீங்களேசொல்லிக்கொள்கின்ற கதைகள்தான், உங்களைக்கட்டுப்படுத்துகின்றகண்காணாதசிறை. ஆங்கிலத்தில் சொல்லவேண்டும்என்றால், உங்களுடையinvisible prisons- ஐrecognize பண்ணுங்கள். Invisible prisons- ஐrecognize பண்ணுங்கள். உங்களப்பற்றிநீங்களேஉங்களுக்குச்சொல்லிக்கொள்கின்றஇந்தnarrative… உங்களப்பற்றிநீங்களேஉங்களைநோக்கிசொல்லிக்கொள்கின்றவார்த்தைகள்மாறினால்தான், உங்கள்வாழ்க்கைமாறும். உங்களைப்பற்றிநீங்கள்சொல்லிக்கொண்டேஇருக்கின்றஅந்த வார்த்தைகள்மாறாமல், வாழ்க்கைமாறும்என்றுகனவுகண்டுகொண்டுஇருந்தீர்களானால், அதைவிடலூசுத்தனமானஒன்றுவேறுஎதுவும்கிடையாது. இதுதான்மூடநம்பிக்கை. உங்களுக்குள்இருக்கும்வார்த்தைகள்மாறாமல், உங்களுக்குள்நீங்களேஉங்களைப்பற்றி உங்களைநோக்கிசொல்லிக்கொள்ளுகின்ற, ப்ரபஞ்சத்தைநோக்கி, உங்கள்வாழ்க்கையை நோக்கி, உங்களுக்குள்சொல்லிக்கொள்ளுகின்றவார்த்தைகள்மாறாமல், வாழ்க்கைமாறாது. கொஞ்சம்ஆழ்ந்துகேளுங்கள்: முதலில், இந்த2026 ஒருபுதுவாழ்க்கையாகமலரவேண்டும்என்றுநினைப்பவர்கள்எல்லோரும் … செய்யவேண்டியது உங்களுக்குள்உங்களைநோக்கியும், உலகத்தைநோக்கியும், வாழ்க்கையைநோக்கியும், ப்ரபஞ்சத்தைநோக்கியும், உங்கள்வாழ்வில்இருப்பவர்களைநோக்கியும், உங்களுக்குள்நீங்கள்சொல்லிக்கொள்ளும்வார்த்தைகள்மாறவேண்டும். அதுதான்முதல்படி. அப்பொழுதுஎப்படிஅதைமாற்றுவதுஎன்றால், முதலில்என்னெவெல்லாம்நீங்கள் சொல்லிக்கொண்டிருகின்றீர்கள்? உங்களைப்பற்றிநீங்கள்சொல்லிக்கொள்ளும்கதைகள், narrations என்னென்னஎன்பதைrecognise பண்ணுங்கள். அதற்குப்பிறகு, அதைquestion பண்ணலாம். அதற்குப்பிறகு, அதில்எதுஉண்மைக்கதை? ஒருஅளவிற்காகவாதுபொருந்துகின்றஉண்மைக்கதைகள்என்ன? எதுஉண்மையிலேயேஉண்மைகிடையாது, ஆனால்பயத்தின்காரணமாகநீங்கள்அந்தகதையை உண்மைஎன்றுஏற்றுக்கொண்டீர்கள்? அல்லதுபழக்கத்தின்காரணமாகபயப்பழக்கத்தின் காரணமாகஅந்தகதையைஉண்மைஎன்றுஏற்றுக்கொண்டீர்கள்? நன்றாகயோசித்துப்பாருங்கள்: சிலநேரத்தில்' இந்தகதைத்தான்உங்களைப்பற்றிநீங்கள்வைத்திருக்கும்உண்மையானகதை' என்றுநம்பினால்தான், சிலசூழ்நிலைகளில்இருந்துவெளியில்வரமுடியும், உங்களைநீங்களேtrain பண்ணிக்கொள்ளவேண்டும்என்றெல்லாம்ஏதோஒருகாரணத்திற்காக, பயத்தில்இருந்து விளைந்தசிலகதைகளைஉங்களைப்பற்றிநீங்களேஉருவாக்கிக்கொண்டு, ' இல்லைஇல்லை, இந்தமாதிரிஇருந்தால்தான்என்னநானேcontrol- ல்வைத்திருப்பேன். இதெல்லாம்இந்தமாதிரி எல்லாம்நான்நினைத்தேன்என்றால்தான், என்னைநானேகட்டுப்பாட்டில்வைத்திருப்பேன்' என்று ஏதோஒருமூடநம்பிக்கை, பயம்சார்ந்தமூடநம்பிக்கைஅல்லதுபழக்கம்சார்ந்தமூடநம்பிக்கை... இவைகளைவைத்து, உங்களைப்பற்றிஎன்னென்னகதைகளைநீங்கள்சொல்லிக் கொள்கின்றீர்கள்என்றுபாருங்கள். அதற்கடுத்து, உங்களைப்பற்றிநீங்கள்சொல்லிக்கொள்கின்றகதைதான், நீங்கள் பார்க்கின்றஉலகத்தையேshape பண்ணுகின்றதுஎன்கின்றஇந்தfilter effect- ஐபுரிந்துகொள்ளுங்கள் ஐயா. Filter effect - இந்தவார்த்தைஉங்களுக்குஎல்லாருக்கும்தெரியும். Gen Z- க்குமொத்தமாகத்தெரியும். உங்களைப்பற்றிநீங்கள்வைத்திருக்கின்றக்கட்டுக்கதைகள்தான், filter effect- ஆகசெயல்பட்டு, அதுதான்உங்களுடையவாழ்க்கையை, நீங்கள்உங்கள்reality- ஐஎப்படிexperience பண்ணுகின்றீர்கள்என்பதையும், அதுதான்முடிவுபண்ணுகிறதுஐயா. உங்களுடையlimitations, அதுஉங்களுடையபலசாத்தியங்களைblock பண்ணுகிறது. உங்கள்சுய-சந்தேகங்கள், உங்களுடையபலஶக்திகளைblock பண்ணுகிறது. ஆழ்ந்துகேளுங்கள், இப்பொழுதுநான்சொல்கின்றஸத்யம்எல்லாமே, உங்களுக்குள்கொஞ்சம் அமைதியாகஉட்கார்ந்துஆழ்ந்துகேட்டீர்களானால்புரியும். அதைஉள்வாங்கிக்கொள்ளலாம். எப்படி, பலநேரத்தில், காரணமில்லாதபயத்தினால்ஏற்பட்டஒருfailure, ஒருநிகழ்வைவைத்து, உங்களைநீங்களேமுழுமையாகக்கட்டிக்கொள்ளுகிறீர்கள். இந்தinviable prison- ல்உங்களை நீங்களேபோட்டுக்கொள்கிறீர்கள். எப்படி, அதுஉருவாக்குகின்றself-doubt-ம், filter effect- டும்உங்கள் reality- ஐஉங்களுக்குக்காட்டுகின்றது, உங்களைஎப்படிcontrol பண்ணுகிறதுஎன்றுஇதையெல்லாம் பாருங்கள். தேவையில்லாதஒரு100 கருங்கல்லைமூட்டைகட்டி, backpack- ல்போட்டுக்கொண்டுமலை ஏறினீர்களானால், ஏறமுடியுமா? உங்கள்வாழ்க்கையைஅப்படித்தான்வாழ்ந்துகொண்டிருக்கின்றீர்கள்ஐயா. தேவையில்லாதlarge files உங்கள்computer- ல்load பண்ணிவைத்திருந்தீர்களானால், computer function ஆகுமா? பழையதுமொத்தத்தையும்delete பண்ணுங்கள்ஐயா. Drop the backpack of rocks! உங்களைக்கட்டுப்படுத்தும், மட்டுப்படுத்தும், உங்கள்சாத்தியங்களைகுறைக்கும்நம்பிக்கைகள், குற்றஉணர்ச்சிகள், பயங்கள், இயங்காநிலைகள், உங்கள்எதிரிகளைப்பற்றி, எதிர்ப்பைப்பற்றி மிகவும்அதிகமாககற்பனைசெய்துகொள்ளுதல், இதுஎல்லாமேபார்த்தீர்களானால், backpack of rocks- ஐbackpack- ல்போட்டுக்கொண்டுமலைஏறமுயற்சிக்கின்றீர்கள். உங்கள்வாழ்க்கையை நடத்தமுயற்சிக்கின்றீர்கள். முதலில்அதைகீழேபோடுங்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், ' கடந்ததிலிருந்துபாடம்' என்றுதனியாகஒன்றைநீங்கள் கற்றுக்கொள்ளவேண்டாம். கடந்ததைdrop பண்ணுவதுதான், நீங்கள்கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்! '' என்னசாமிசொல்றீங்க, அப்பொழுதுஅதேதவறைதிரும்பபண்ணமாட்டேனா?'' என்றால், பண்ணமாட்டீர்கள்! கடந்ததைdrop பண்ணமுடியலைவில்லைஎன்றால்தான், அதேதவறைசெய்துகொண்டிருப்பீர்கள். புதிதுபுதிதாகதப்புபண்ணுவதுதான்ஐயாவாழ்க்கை. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், வெளிப்படையாகச்சொல்கின்றேன், Gen Z தெரிந்துகொள்ளுங்கள்... ஒரேதவறைத்திரும்பதிரும்பபண்ணாதீர்கள். அவ்வளவுதான்நான்உங்கள்வாழ்க்கையில்சொல்கின்றேன். ' தப்புபண்ணாதீர்கள்' என்றெல்லாம் சொல்லமாட்டேன். பண்ணாமல்இருக்கவும்முடியாது. ஏனென்றால்எதுதப்பு, எதுசரிஎன்பதே வாழ்ந்தபிறகுதான், முடிவுநமக்குதெரியும். வாழும்பொழுதுதெரியாது. அதுதான்உண்மை. பரம ஸத்யம்அதுதான். ஒரேதவறைச்செய்யாதீர்கள். அவ்வளவுதான். அது, நீங்கள்கடந்ததைமறந்துவிட்டு, தூக்கிஎறிந்துவிட்டு, கடந்ததும்உங்கள்மீதுஎந்த தாக்கத்தையும்ஏற்படுத் தாமல்ஒதுக்கிவைத்துவிட்டீர்களானாலேநடக்கும். தப்புக்கெல்லாம் பயந்தவன்வாழவேமுடியாதுஐயா. பயம்தான்பெரியதப்புஐயா! அதனால், உங்களைlimit பண்ணிக்கொள்கின்ற, control பண்ணிக்கொள்கின்றசகலவிதமானசுய எதிர்மறைகதைகளையும்drop பண்ணுங்கள். அதைdrop செய்தீர்களானால்தான், உங்களுக்குள் உங்கள்வாழ்க்கையைப்புதுமையாகமாற்றிஎழுதுவதற்கானspace அமையும்ஐயா. எப்படிபழையloaded files எல்லாம்delete செய்தீர்களானால்தான், உங்கள்life- ஐநீங்கள்புதுfiles- ஐ store பண்ணஆரம்பிக்கமுடியுமோ, புதுcreative work- ஐபண்ணமுடியுமோ, உங்கள்device-ல், உங்கள்computer-ல், உங்கள்laptop-ல், உங்கள்phone-ல், அதேமாதிரிதான்பழையதைdelete பண்ணி முடியுங்கள்ஐயா. Trash- ல்கூடவைக்காதீர்கள், trash- ல்இருந்தும்delete பண்ணுங்கள். பண்ணிவிட்டு, fresh- ஆகநீங்கள், பழையதைத்திரும்பத்திரும்பreference-க்காகவோ, வேறுஏதாவதுஒருகாரணத்திற்காகவோஉள்ளுக்குள்rehearsal பண்ணுவதைநிறுத்துங்கள்ஐயா. நிறுத்திவிட்டு, fresh- ஆகஉங்கள்life- ஐbreathe பண்ணஆரம்பியுங்கள். அப்பொழுதுதான்புது வாழ்க்கையைnarrate பண்ணிஎழுதுவதற்கு, உள்ளேspace கிடைக்கும்ஐயா. ஒவ்வொருநாள்காலையில்எழுந்தஉடனேயும்தெளிவாகச்சொல்லுங்கள்: '' I am new now. Right now I am new . And I am the Ultimate. I am not going to repeat my old stories. என்னைப் பற்றிநான்வைத்திருக்கின்றபழங்கருத்துக்கள், பழங்கதைகள், அவைகளைநான்மீண்டும் மீண்டும்சொல்லிக்கொள்வதன்மூலமாகஅதைrepeat பண்ணப்போவதில்லை.'' உங்களைப்பற்றிநீங்கள்சொல்லுகின்றபழங்கதைகளை, 'repeat பண்ணப்போவதில்லை' என்று தெளிந்தமுடிவெடுத்துவிடுங்கள். இதுதான்நீங்கள்ஸ்வதந்தரத்திற்குள்எடுத்துவைக்கும்முதல்படி. உங்களப்பற்றிநீங்கள்சொல்லிக்கொள்கின்றகதையைக்கட்டுப்படுத்தினீர்களானால், Conscious- ஆகஅதைகட்டுப்படுத்தினீர்களானால், உங்கள்life- ஐConscious- ஆககட்டுப்படுத்திவிடுவீர்கள். என்னுடையவாழ்க்கையிலேபரமஶிவப்பரம்பொருள்எனக்குஅனுபூதியாக, அனுப வமாகஅளித்த ஸத்யங்களை, பரமஶிவஜ்ஞாநத்தை, பரமஶிவவிஜ்ஞாநத்தை, உங்களுக்குச்சொல்லிக் கொண்டிருக்கின்றேன். … ஒருசின்னஉதாரணம்வேண்டுமானாலும்சொல்கின்றேன்கேட்டுக்கொள்ளுங்கள்உங்களைச் சுற்றிஇருப்பவர்களில்பலபேர், பலவார்த்தைகள்உங்களைப்பற்றிச்சொல்லியிருப்பார்கள். எந்த வார்த்தைஉங்களுக்குரொம்பஆழமாகவலிக்கிறது, தைக்கிறது? அல்லதுநீங்கள்'social media- வே கதி' என்றுஇருக்கின்றGen Z- யாகஇருந்தால், social media- ல்பலcomments வரும். எந்தcomment உங்களைரொம்பவலிக்கவைக்கிறது, தைக்கிறது? என்றுபாருங்கள். அதுதான்உங்களைப்பற்றிநீங்களேசொல்லிக்கொண்டிருக்கின்றnarrative. அதைஎவனோஒருவன் வெளியில்இருந்துசொல்லிவிட்டானேஎன்றுதான்உள்ளுக்குள்இருந்துவலிக்கிறது. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், உங்களைப்பற்றிநீங்கள்சொல்லிக்கொண்டேஇருக்கின்ற narrative-ஐ, வெளியிலிருந்துயாராவதுஒருவர்சொல்லிவிட்டால்தான், அந்தவார்த்தைவலிக்குமே தவிர, உங்களைப்பற்றிநீங்கள்சொல்லிக்கொள்ளாதnarrative-ஐ, வெளியிலிருந்துயாராவதுஒருவர் சொன்னாலும்வலிக்காது, நினைவில்நிற்காது, அதுஎந்தவிதமானதாக்கத்தையும்உங்கள்மீது ஏற்படுத்தாது. இதுதான்சத்தியம். இதுதான்முதல்படி. 2026- ல்புதுவாழ்க்கைவாழவேண்டும்என்றுநினைக்கின்றவர்களுக்கு, 2026- ல்முழுவாழ்க்கை, நிறைவாழ்க்கை, புதுவாழ்க்கைவாழவேண்டும்என்றுநினைக்கின்ற எல்லோருக்கும், இதுதான்முதல்படி. இரண்டாவதுபடி: தயவுசெய்து'நான்' என்கின்றஇந்தஉணர்வைக்கொண்டுவந்துகுறுக்கிடாமல், உங்கள்உள்ளுணர்வு... உள்ளுக்குள்என்னநிகழுகின்றதோ, அதாவதுஉங்கள்மனதிற்குள், சித்தத்திற்குள், புத்திக்குள், உங்களுக்குள், உங்களுடையசிதாகாஶ த்திற்குள்என்னநடக்கிறதோ, அதைsilent- ஆககவனியுங்கள். ஒருநாளைக்குஒரு20 நிமிடமாவதுஐயா, silent- ஆகஅமர்ந்துஉங்களுக்குள் நடக்கின்ற, உங்களுக்குள்என்னஇருக்கிறதுஎன்பதைஅப்படியேகவனியுங்கள்ஐயா. உங்களுடையConscious-ஐ, 'உங்களை' ஆழ்ந்தஅமைதியோடுபரமஶா ந்தத்தில்இருந்து கவனியுங்கள். அப்பொழுதுஎன்னநடக்கும்என்றால், இந்த... கடல்அலைகள், அதுcreate பண்ணுகின்றnoise, chaos, அலைச்சல், இதுஎல்லாவற்றையும்தாண்டிகீழேசென்றீர்களானால்தான், authentic- ஆன உங்களைநீங்கள்எதிர்கொள்ளமுடியும், கண்டறியமுடியும். இப்பொழுதுகடலலைமாதிரிமேம்போக்காக, உங்களுடையமேல்நிலையில்நடக்கின்றchaos, தொடர்ந்தdiversions, இது, அது, எல்லாபுரட்டு, கலாட்டா, பிரச்சினைகள்எனஇது எல்லாவற்றையும்தாண்டி, கொஞ்சம்உள்ளேச்சென்றுஅமைதிக்குள்சென்றீர்களானால்தான், உங்களுடையauthentic- ஆனself, ' நீங்கள்யார்?' என்பதையேmeet பண்ணமுடியும்ஐயா. பரமஶாந்தத்துவமானsettling space- ஐமுதலில்create பண்ணுங்கள்ஐயா. எண்ணங்கள்settle ஆவதற்கு... constant distraction இல்லாமல், எண்ணங்கள்settle ஆவதற்குஅனுமதியுங்கள். பாருங்கள். உங்கள்வாழ்க்கையில்இருக்கின்றஒவ்வொருsecond-ஐயும், எதையாவதுஒன்றைவைத்துநிரப்ப வேண்டும்என்கின்றகட்டாயத்திலிருந்துஉங்களைவிடுபடுத்துங்கள். அதுஒருபெரியprison ஐயா. சிறை! உங்கள்வாழ்க்கையினுடையஒவ்வொருsecond-ஐயும், எதையாவதுவைத்துfill பண்ணி ஆகவேண்டும்என்கின்றகட்டாயம்இருக்கிறதுபாருங்கள், அதுஒருமிகப்பெரியprison! அதனால்தான்எப்பொழுதுப்பார்த்தாலும்அந்தdoom-scrolling செய்துகொண்டேஇருப்பது- messaging- உம்scrolling-உம். இந்தtemporary thrills- ஐchase பண்ணுவது. தரித்தரம்பிடித்தvideo game... அதையெல்லாம்... தன்னுடையமகனை, பொறுப்பெடுத்துப்பார்த்து, வாழ்க்கையைப்பற்றிசொல்லி, இந்த வாழ்க்கையினுடையஉயர்ந்தஸத்யங்களானராமாயண-மஹாபா ரதப்புராணக்கதைகள் இதெல்லாம்சொல்லிவளர்க்கமுடியாத, தன்னுடையஉடல்இச்சையையும், வெறும்சுய- இன்பத்திலேகழித்துக்கொள்ளமுடியாததரித்திரங்கள், இன்னொருஉடலைsex toy- யாக உபயோகப்படுத்தி, பிள்ளையைப்பெற்றுத்தொலைக்கிறார்கள். தயவுசெய்து, வெறும்காமத்தின்தேடுதலை, இன்னொருஉயிருக்குஉயிர்கொடுக்கின்றசெயலாக மாற்றித்தொலைக்காதீர்கள். இன்னொருஉயிருக்குஉயிர்கொடுக்கவேண்டும்என்றால், குழந்தைபெற்றுக்கொள்ளவேண்டும் என்றால், … அதற்குஅந்தக்குழந்தையைவளர்ப்பதற்குத்தேவையானஅளவுக்குநேரம்உங்களுக்கு இருக்கிறதா? என்றுபாருங்கள். 'பணம்' - குழந்தைவளர்ப்பிற்கானஒரேதேவைகிடையாது. 'நேரம்' - அந்தக்குழந்தைக்குattention கொடுப்பதற்கு... அந்தகுழந்தைக்கு, அந்த குழந்தையினுடைய formation years-ல், foundation years- ல்அந்தக்குழந்தையைநீங்கள்attend பண்ணி உருவாக்கிவிடுவதற்கு, உங்களுக்குநேரமும், அறிவும், பொறுமையும்இருக்கிறதா? அதுஇல்லையென்றால், நீங்கள்குழந்தைபெற்றுக்கொள்வதுதவறு! எந்தஒருநாடும்அந்தமாதிரிஇருக்கின்றparents… அதாவதுநேரமோ, பொறுமையோ, அறிவோஇல்லாதparents, குழந்தைப்பெற்றுக்கொள்கின்ற licence- ஐயேcancel பண்ணிவிடவேண்டும். குழந்தைப்பெற்றுக்கொள்வதற்குlicence இருக்க வேண்டும். திருமணம்செய்துகொள்வதற்குமுன்பாக, குறைந்தபட்சம்ஒருமாதமாவது, இந்த உறவுகளைஉருவாக்குவதைப்பற்றிபடிக்கவேண்டும். Course- ஐpass பண்ணவேண்டும். குழந்தைப்பெற்றுக்கொள்வதற்குமுன்னால், குறைந்தபட்சம்ஒருமாதமாவதுஒருcourse இருக்க வேண்டும். அதற்குப்பிறகுதான், அதாவதுஅதைப்படித்து, complete பண்ணி, உடலாலும், மனதாலும்தயாரானபிறகுதான், pregnancy- க்குallow பண்ணவேண்டும். ஒருconscious society evolve - ஆகவேண்டும்என்றால், இதெல்லாம்நடந்தாகவேண்டும். இல்லையென்றால், உன்னுடையஉடலறிப்பிற்காக, இன்னொருவரைsex toy- யாகuse பண்ணுவது. அதற்குவேறுஏதையாவதுபண்ணித்தொலைச்சிட்டுபோ. இன்னொருஉயிருக்குஉயிர் கொடுக்காதே. அப்பொழுதுஎன்ன... இன்னொருஉயிருக்குஉயிர்கொடுத்தீர்களானால், அப்பொழுதுஉங்களைமாதிரிதரித்திரமாகஅதைreproduce பண்ணிவைப்பீர்கள். Video game கொடுத்துவிட்டு, நீங்கள்free- யாகஇருப்பது. அதுபாவம், அதற்குஅடிமையாகிவிட்டு, அந்தvideo game- … க்குஅடிமையாகிவிட்டு இந்தtemporary thrills- ஐchase பண்ணுவதுஇருகிறதுபாருங்கள், அதுமாதிரிகொடுமையான … சிறைஇந்ததொடர்ந்துdoom-scrolling செய்துகொண்டேஇருப்பது, தொடர்ந்துmessage செய்துகொண்டேஇருப்பது, இந்தtemporary thrills பின்னாடிஓடுவது, chasing temporary thrills. யாராகஇருந்தாலும், எந்தவயதினராகஇருந்தாலும்இதைநிறுத்துங்கள். இன்னொருமுக்கியமானதுஎன்னவென்றால், உங்களுடையஅடுத்தத்தலைமுறைக்குஇந்த பழக்கம்வராமல்பாதுகாத்திடுங்கள். … இப்பொழுதுதான்நான்அதாவது, இந்தகருத்தைத்தொடர்ந்துபத்துவருடங்களாகநான் சொல்லிக்கொண்டிருக்கின்றேன். இந்தவருடம்தான்ஆஸ்த்ரேலியாGovernment இந்தகருத்தை கேட்டு, 17 வயது, 16 வயதுக்குட்பட்டஎல்லாக்குழந்தைகளுக்கும்social media- ஐban பண்ணிவிட்டார்கள். எனக்குஒருபெரியசந்தோஷம்! ஆஹா, பரவாயில்லையே! ' நான்சொன்னதனால்செய்தார்கள்' என்றுநான்சொல்லவரவில்லை. ஆனால்நிச்சயமாகஇந்தகருத்துபரவஆரம்பித்திருக்கின்றதே! இந்தஸத்யம்உலகம்முழுக்கபரவஆரம்பித்திருக்கின்றது. It has become ‘talk|. அதுவேஎனக்குபெரியவெற்றி. ஏனென்றால், பத்துவருடங்களுக்குமுன்பாகநான்இதைஆரம்பித்தேன். இந்தகருத்துக்களைசொல்லஆரம்பித்தேன். இந்தconstant- ஆtemporary thrills- ஐchase பண்ணுவதைநிறுத்து. உங்களுடையஆன்மீகஇதயத்தைகேளுங்கள். ரொம்பஅருமையாகரமணமஹரிஷிசொல்லுவார்: ஹ்ருதயம்... உங்கள்இதயம்என்ன சொல்லுகின்றதுஎன்றுஆழ்ந்துகேளுங்கள். உங்கள்heart-னுடைய, உங்களுடையஆன்மீகஇருப்பினுடையதேவைகளை, ஏக்கங்களை புறந்தள்ளாதீர்கள். அதுஉங்களுக்குசொல்லுகின்றஸத்யத்திலிருந்துதப்பிக்காதீர்கள். அதுஉங்களுக்குஉண்மையான, உங்கள்வாழ்க்கையைexpand பண்ணுகின்றஆசைஎது? உங்கள் வாழ்க்கையில்நீங்கள்avoid பண்ணவேண்டியசூழ்நிலைகள்எது? என்றுதெளிவாகக்காட்டும். பரபரப்புஇல்லாதுஉங்களுக்குள்நிகழும்ஆசையும், நடுக்கம்இல்லாதுஉங்களுக்குள்ஏற்படும்தெளிந்தஎதிர்காலம்பற்றியதிசைமுடிவுசெய்தலும்... நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: பதற்றம்இல்லாத, இந்தtemporary thrills- ஐchase பண்ணுகின்றஅந்தanxiety இல்லாதஆசைகள், நடுக்கம்தராதபயங்கள், இரண்டுமேஇதயத்திலிருந்துவரும். உங்களுக்குநல்லதுமட்டும்தான் பண்ணும். இதயம்வந்துபயமுறுத்திஉங்களைநடுங்கவைக்காது. ' இதுசெய்யவேண்டாம்ப்பா, இது செய்யவில்லைஎன்றால்நல்லது. இதைச்செய்தால்பிரச்சனை. நம்மால்எதிர்கொள்ளமுடியாத பிரச்சனையாகஇருக்கும்' என்றுதெளிவாகக்காட்டும். நடுக்கம்தராத, அறிவோடுகூடிய'தெளிவு'- ஆக' வரும். அதற்குப்பெயர்பயம்கிடையாது. நடுக்கம்தந்தாலேஅதுபயம். உடல்முழுவதும்ஐயா, emotions இந்தneuropeptides- ஆகtravel பண்ணுவதும்... Neuropeptides என்றால் என்னவென்றால், chemical messengers created by emotion that travel throughout the body and stored in various organs - அதுதான்neuropeptides. Chemical messengers created by emotions, that travel throughout the body and stored in various organs. அந்தமாதிரிஅந்தchemical emotions> toxins, ஒருபேரலையாக, சுனாமியாகபொங்கிஎழுகின்றஎந்த emotion-னும், ஆசை, அச்சம், பயம், குற்றம்எல்லாமேபொய், bogus, டுபாக்கூர். கேட்காதீர்கள். சிலcomedy scenes- ல்சொல்லுவார்கள்தெரியுமா? ஒருவர்இன்னொருவரைப்பார்த்துwarn பண்ணுவார். ' தப்பிச்சுஓடிப்போயிரு, தப்பிச்சுஓடிப்போயிரு, மாட்டிக்காதமாட்டிக்காத' என்று மாட்டிக்கொண்டஒருவர்warn பண்ணுவார். இங்குஆனால், தப்பித்துவிட்டஒருவன்சொல்கின்றேன், கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள்உடல்முழுக்ககலக்குகின்றாமாதிரி, உடலையும்மனதையும்suffocate பண்ணுகின்ற மாதிரி, அதிர்ச்சிகொடுத்துபொங்கி, உடம்புமுழுக்கவும்பரவிorgans- ல்store ஆகி, உங்களை அலைக்கழிக்கின்றchemical messengers- ஆனneuropeptides- னுடன்சேர்ந்துபொங்குகின்றஅத்துனை emotion- னும்டுபாக்கூர். பொய். தப்பு. உண்மைஇல்லை. தப்பித்துக்கொள்ளுங்கள், தப்பித்துக்கொள்ளுங்கள், தப்பித்துக்கொள்ளுங்கள்! தப்பித்தவன்சொல்லுகின்றேன். Comedy scenes-- ல்மாட்டியவன்சொல்லுவான்... 'தப்பிச்சிரு, தப்பிச்சிரு' என்று. இங்கதப்பித்தவன்சொல்லுகிறேன். தப்பித்துக்கொள்ளுங்கள், தப்பித்துக்கொள்ளுங்கள், தப்பித்துக்கொள்ளுங்கள். இந்தsilence- ல்அமர்ந்துதினந்தோறும்பார்க்கும்பொழுது, repeated- ஆனfear patterns> repeated- ஆன anxieties, மற்றவர்களிடம்இருந்துinherit பண்ணபயங்கள், நம்பிக்கைகள்... இதுஎல்லாவற்றையும் கொஞ்சம்note பண்ணுங்கள். இந்தinherit பண்ணுகின்றபயத்தை, ' அவங்களுக்குஅப்படிநடந்தது. நம்மளுக்கும்அப்படித்தான் நடக்கும்' என்றுஇந்தinherit பண்ணுகின்றபயத்தைருசிப்பதுஐயா, எப்படிஅறுசுவைஉணவிற்கு, நாக்குஅடிமையாய்போயிருக்கோ, அதேமாதிரிநவரசஉணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்குமனம் அடிமையாகப்போய், பிரச்சினைவரப்போவதேஇல்லைஎன்றால்கூட, அந்தபிரச்சினைகள் வந்ததாகவும், வருவதாகவும்அதைநாம்வென்றுஜெயிப்பதாகவும்அதைருசிப்பது... ஒருவிதமான ரசிப்பதாகவும், புசிப்பதாகவும்மாறிவிடுகின்றது. அந்தநவரசஉணர்ச்சிக்கொந்தளிப்புகளைபுசிப்பது, ருசிப்பது, ரசிப்பது... அதற்கேஅடிமையாய் போய்விடுவது. நன்றாகஉங்கள்வாழ்க்கையைஆழ்ந்துபார்த்தீர்களானால், உங்களுக்குத்தெரியும். உண்மையிலேயேபயமோ, கவலையோ, பிரச்சினையோ, எந்தபெரியசங்கடமோ, challenge- ஓ வரப்போவதில்லை. ஆனால்வந்துவிட்டதுமாதிரியோசித்து, கற்பனைசெய்து, அந்த …கற்பனையினாலேயேஅதைஜெயித்துவிட்டால்நமக்குஒருபெரியதிருப்திமாதிரி அறுசுவைக்குஅடிமையானநாக்கைவிட, நவரசஉணர்ச்சிக்கொந்தளிப்புக்குஅடிமையானமனம் மிகவும்ஆபத்தானது. என்வாழ்க்கையில்நடந்தஒருசின்னகதைசொல்கின்றேன். ஏற்கனவேஇன்னொரு ஸத்ஸங்க த்தில்சொல்லிஇருப்பேன், முன்னாடிஒருஸத்ஸங்க த்தில்சொல்லியிருப்பேன். இப்பொழுதுஅதனுடையஅந்தக்கதையைவந்து, ஒருசிலநிமிடங்களில்சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். அந்தகாலத்தில், இந்தTV deck எடுத்துவந்துபோட்டுதான்வீட்டில்படம்பார்ப்பார்கள். ஏதாவதுவீட்டில்திருவிழா, festival அல்லதுஊர்திருவிழா... இந்தமாதிரிகாலங்களில்தான்அந்தTV deck- ஐவாடகைக்குஎடுத்துவருவார்கள். எல்லாவீடுகளிலும்அப்பொழுதெல்லாம்TV இருக்காது அல்லதுஇந்தdeck இருக்காது, cassette போட்டுபார்க்கின்றஅந்தdeck எல்லாம்இருக்காது. இந்த திருவிழாகாலங்களில்வாடகைக்குஎடுத்துவந்துபோடுவார்கள். ஒருமுறைதிருவண்ணாமலையில், அந்தமாதிரிஒருஏதோஒருதிருவிழாவோஅல்லதுவீட்டில் ஏதோஒருfunction- ஓfestival-லோ. பொதுவாகஇந்தசைவவேளாளர்கள்வீடுகளில், எப்பொழுது பார்த்தாலும்ஏதாவதுஒருfestival நடக்கும். ஏனென்றால்large family - joint families. அதிலும்tight-knit families- ஆகஇருப்பார்கள். முக்கியமாகநான்பிறந்துவளர்ந்தஅந்தசூழ்நிலையைவர்ணிக்கிறேன். ஒருநான்குதெரு... யாரை எடுத்தாலும், அந்தவீட்டில்இருக்கின்றநபர், குறைந்தபட்சம்மூன்றுஅல்லதுநான்குவிதத்திலே எனக்குஉறவாகஇருப்பார்! அதனால்தான்குழந்தைகள்எந்தவீட்டில்வேண்டுமானாலும்போய் விளையாடும். எந்தவீட்டில்வேண்டுமானாலும்போய்உட்கார்ந்துசாப்பிட்டுக்கொண்டிருக்கும். இந்தசைவவேளாளர்சமூகத்தில், சைவவேளாளர்மட்டுமல்ல, எல்லாஅந்தtight-knit family oriented சமூகங்கள்எல்லாவற்றிலுமே, ஒருகுழந்தையைசமூகமேசேர்ந்துவளர்க்கும். அதுஎன்னஒரு அழகானவாழ்க்கைமுறை! தாய்தந்தையர்மட்டுமல்ல, அந்தகுழந்தையைசமூகமேசேர்ந்து வளர்க்கும். சமூகமேசேர்ந்துஅன்புசெலுத்தும். சமூகமேசேர்ந்துகண்டிக்கும். சமூகமேசேர்ந்துவழிகாட்டும். சமூகமேசேர்ந்துஅந்தகுழந்தையைப்பாதுகாக்கும். சமூகமேசேர்ந்துஅந்தகுழந்தைக்குசொந்தம்கொண்டாடும். ஒரே ஒருதாய்- தந்தையரால்வளர்க்கப்பட்டகுழந்தைகளைவிட, சமூகத்தால்வளர்க்கப்பட்ட குழந்தைகள், 'தலைவர்கள்' ஆகின்றார்கள். ஏனென்றால், பலபேரோடும்இனிமையானஉறவு கொள்வதற்கானப்பழக்கத்தைஅவர்கள்கற்றுக்கொள்கின்றார்கள். Inner space- ல்overwhelm ஆகாமல், multiple relationships- ஐsweet- ஆகhandle பண்ணுவதற்குக்கற்றக்கொள்கிறார்கள்ஐயா. … அதனால்ஆழ்ந்துகேளுங்கள்சிறுவயதில்ஒருமுறைஒருதிருவிழா. ஒருவீட்டுfunction. Maybe … அதுபொதுவாகநான்பிறந்துவளர்ந்தபொழுது, வீட்டுத்திருவிழாவும்கோவில்திருவிழாவும் வித்தியாசமேதெரியாது. ஏனென்றால், எதுஎன்றாலும்எல்லோரும்ஒன்றாகக்கூடிவிடுவார்கள். அந்தjoint families- ல்பார்த்தீர்களானால், இந்த tight-knit communities, tight-knit communities- ல்அந்த நான்குதெருவுமேjoint family- க்குசமம்தான். யார்வீட்டில்எதுநடந்தாலும்எல்லாருக்கும்தெரியும். யார்வீட்டில்என்னமுடிவெடுக்கப்பட்டாலும்அதில்எல்லோரும்ஈடுபடுவார்கள். நீங்கள் கூப்பிடாமல்எல்லாம்முடிவெடுத்துவிடமுடியாது. தானாகவந்துஉட்கார்ந்துவிடுவார்கள். 'என்ன? என்னைஒன்றுமேகேட்கவேஇல்லை. அப்புறம்எதுக்குநான்இங்கஇருக்கேன்?' என்று. நிறையகுழந்தைகள்இருப்பார்கள், தொடர்ந்துஇந்தபூப்புனிதநீராட்டுவிழாக்கள்நடக்கும், திருமணங்கள், குழந்தைபிறந்தால்பெயர்வைக்கின்றஅந்தசடங்கு. தொட்டில்போடுவது. இந்த மாதிரிதொடர்ந்துஏதாவதுஒன்றுநடந்துகொண்டேஇருக்கும். அதனால், இந்தமாதிரிஏதோஒருfestival- ல்நந்தனார்படம், திரைப்படம்கொண்டுவந்து திரையிட்டார்கள். எனக்குஅந்தநந்தனார்படத்தை, திரைப்படம்பார்த்துஆஹா... கனிந்துஉருகி... ஆனால்அதற்குப்பிறகுபெரியபுராணத்தைமுழுதாக, original பெரியபுராணத்தைபடித்தப் பிறகுதான்தெரிகிறது, அந்தநந்தனார்திரைக்கதையில்வருவதுஎதுவும்.. பலவிஷயங்கள்பொய் என்று. நீங்கள்எல்லாம்தெரிந்துகொள்ளவேண்டும், நந்தனார்திரைப்படத்திலேகாட்டுகின்ற, காட்டப்படுகின்றஅந்தப் ரஹ்மணஎஜமானர், உண்மையானoriginal மூலபெரியபுராணத்தில் இல்லை! வில்லனேஅங்குஇல்லை! எத்தனைபேருக்குஇதுshock- காகஇருக்கும்என்றுதெரியாது. தயவுசெய்துகொஞ்சம் பெரியபுராணத்தைபோய்புரட்டிப்பாருங்கள். நந்தனார்கதைபுரியும். அந்ததிரைப்படத்தைமட்டும்பார்த்துவிட்டு, இந்த'ஜாதி, சமூகநீதி' என்றுஇந்தஉருட்டெல்லாம் உருட்டிக்கொண்டிருக்காதீர்கள். அந்தகம்பெல்லாம்சுத்திக்கொண்டிருக்காதீர்கள். Original- ஆக சேக்கிழார்என்னஆவணப்படுத்திவைத்திருக்கின்றாரோ, அந்தoriginal historical document- ஐ புரட்டிப்பாருங்கள். Anyhow, நான்அந்தபடத்தைப்பார்த்துட்டு, ' எனக்குஅப்படியேஆஹா! நந்தனார்என்னபாடுபட்டு சிதம்பரம்போனார்! நானும்சிதம்பரம்போகவேண்டும்!' நான்எப்படிfunction- ஆனேன்என்றுநான்அப்படியேசொல்கின்றேன்கேட்டுக்கொள்ளுங்கள். அந்தinherited belief.. Inherited belief- என்றால்என்னவென்றால், ' நந்தனார்சிதம்பரம்போவதற்கு அவ்வளவுபிரச்சினைவந்தது. அப்பொழுதுநானும்சிதம்பரம்போகவேண்டும்என்று நினைத்தாலும், அவ்வளவுபிரச்சினைகள்வரப்போகிறது. நான்அதையெல்லாம்எதிர்கொண்டு, நந்தனார்மாதிரிகடும்தவம்செய்து, எல்லாத்தையும்எதிர்த்து, போராடி, சிதம்பரம்போய் நடராஜரைதர்ஶந ம்பண்ணிடப்போறேன்' என்றுமுடிவுசெய்துவிட்டேன். அந்தஉணர்ச்சிக்கொந்தளிப்பு, வேகம்... திருவண்ணாமலையில்நடராஜர்சன்னிதி, அருமையானஒருநடராஜர்சன்னிதிஇருக்கிறது. இரண்டாம்ப்ரகாரத்திலேபெருமான், தாயார்ஶிவ காமஸுந்த ரியோடுஎழுந்தருளியிருக்கிறார். முன்னாடிநால்வர்இருப்பார்கள். அங்குபோய்உட்கார்ந்துகொண்டு, ' அந்தநந்தனார்மாதிரிஏக்கமும்ப க்தியும்எனக்கு வரவேண்டும்... அதுவந்தால்தான், நான்சிதம்பரம்போய், தில்லைசென்றுதரிசிப்பதற்கு என்னென்னதடைவருகிறதோஅதெல்லாம்நான்எதிர்கொள்ளமுடியும்' என்றுஅங்குசென்று அமர்ந்துநானேஎன்னைboost பண்ணிக்கொள்கின்றேன். Energy ஏற்றிக்கொள்கின்றேன். அந்தநடராஜர்சன்னிதில்அமர்ந்து, அப்படியேஅந்த.. ' குனித்தபுருவமும்கொவ்வைச்செவ்வாயிற் குமின்சிரிப்பும், பனித்தசடையும்பவளம்போல்மேனியிற்பால்வெண்ணீறும், இனித்தமுடைய எடுத்தபொற்பாதமும்காணப்பெற்றால்மனித்தப்பிறவியும்வேண்டுவதேஇந்தமாநிலத்தே...' என்றுஇன்னும்தேவாரம், திருவாசகம், சிதம்பரம்பற்றிஎன்னென்னபாடல்கள்இருக்கிறதோ அதையெல்லாம்பாடி... ' பெரும்பற்றப்புலியூரானைபாடாதநாளெல்லாம்பிறவாதநாளே, பேசாதநாளெல்லாம்பிறவாத நாளே' என்றுபாடி... அமர்ந்துசிந்தனைசெய்து, ''பெருமானே, இந்தமாதிரிஎல்லாம்என்னதடை வந்தாலும், நந்தனார்மாதிரிஅதெல்லாம்உடைத்துவிட்டுவந்துஉங்களைநான்தர்ஶந ம் பண்ணனும். சிதம்பரம்வந்து'' என்றுஎல்லாம்கேட்டுக்கொண்டு, பேசிக்கொண்டே, மனதில் சிந்தனைபண்ணிக்கொண்டே, அப்படியேover emotion- ஐ build up பண்ணிக்கொண்டேஉட்கார்ந்து இருந்துகொஞ்சநேரத்தில்தூங்கிவிட்டேன்! தூங்கியதுமட்டும்இல்லாமல், அந்தகோயில்சுவற்றில்சாய்ந்துகொண்டுதூங்கிவிட்டது, மட்டும் இல்லாமல், தூங்கினஉடனேautomatic- காககாலைநீட்டிக்கொண்டுதூங்கிவிட்டேன். அந்தப்பக்கமாகஎங்கள்school teacher கோயிலுக்குவந்திருக்கிறார். அவர்கால்மேலேயேஒருதரம் மிதிச்சி, 'ஏய், சாமியபார்த்துகால்நீட்டிட்டுதூங்குற, காலமடக்குடா' என்றார். அந்தகாலகட்டத்தில், திருவண்ணாமலைகோயில்ரொம்பfree- யாகஇருக்கும். நிறையஇந்த மாதிரிஎல்லாகாலங்களிலும்மக்கள்இவ்வளவுபேர்இருக்கமாட்டார்கள். நாங்கள்அந்தஊர் குடிகள், பழங்குடிகள்மட்டும்அண்ணாமலையாரைஅனுப வித்துக்கொண்டிருந்தகாலம்! 1980 களைப்பற்றிநான்பேசுகின்றேன்! 1980-கள், Early 80'S. அதில்இன்னொரு.. …அந்தஊரில்இன்னொருநல்லதுஎன்னவென்றால் school teacher- ஐகோவிலில்பார்ப்பீர்கள். எங்குபோனாலும்சரிஉங்கள்school teacher- களை பார்ப்பீர்கள். ஏனென்றால்சின்னஊர். அவர்கள்எங்குபார்த்தாலும்சுற்றிக்கொண்டிருப்பார்கள்! அவர்என்கால்மேலேயேமிதித்து, ''தூங்கற! தூங்கறதுமட்டும்இல்லாமல்சாமியபார்த்துகால் நீட்டிட்டுதூங்குற, காலமடக்குடா!'' என்றார். அப்பொழுதுதான்விழித்துக்கொண்டு, காலை மடக்கிக்கொண்டு, ' ஐயயோதூங்கிட்டோமோ' என்று. சரிதிரும்பவும்அந்தவெறி ஏற்றிக்கொண்டு... முதலில்என்னதடைசிதம்பரம்போவதற்கு? School- ல்permission வாங்கவேண்டும், leave கேட்க வேண்டும். ஐயோ, school- ல்போய்நாமleave கேட்டால்teacher, '' கொடுக்கமாட்டேன்'' என்று சொல்வார். … கைநீட்டிபிரம்பாலஅடிப்பார்அந்தநந்தனார்படத்துலவருதுஇல்லையா, 'ஆண்டே, ஆண்டே' என்றுஅந்தநந்தனார்வந்து, அந்தப் ராஹ்மணஎஜமானர்அடிப்பதைவாங்குகிறார் இல்லையா, அதேமாதிரிநாமும்நந்தனார்மாதிரியேஶிவ பெருமானைநினைத்துக்கொண்டு, நடராஜரைநினைத்துக்கொண்டு'ஆண்டே, ஆண்டே' என்றுசொல்லிஅந்தஅடியைவாங்கிவிட்டு, ' போயேதீருவேன்' என்றுteacher- ரிடம்அடம்பிடித்து, teacher- ரிடம்என்னெவெல்லாம்dialogue பேச வேண்டும்என்பதைவேறுfull dialogue ready பண்ணிக்கொண்டேன். அந்தநேரத்தில்கொஞ்சம்இந்தவேதாந்தம், சைவஸித்தா ந்தம்எல்லாம்எனக்குவகுப்பெடுத்துக் கொண்டிருந்தார்கள். என்னுடையஸிக்ஷாகுரு, ஆச்சா ர்யர்பாண்டுரங்கனார்அவர்கள் வகுப்பெடுப்பார், தொடர்ந்துவகுப்பெடுப்பார். அந்தவகுப்பெல்லாம் கேட்டுக்கொண்டிருந்ததனால், அதெல்லாம்மனதில்தயார்செய்துவைத்துக்கொண்டேன். வைத்துக்கொண்டு, '' ஏன்சிதம்பரம்போகவேண்டும்? ஏன்தர்ஶந ம்செய்யவேண்டும்? தில்லைதர்ஶந த்தின்முக்கியத்துவம்என்ன?'' என்றுஇதையெல்லாத்தையும்தயார் செய்துகொண்டேன். அந்தteacher, நான்யாரிடம்போய்permission கேட்கவேண்டுமோ, அந்தteacher- ரும்சைவவேளாளர். அதனால், என்னென்னவோ... என்னென்னargument நான்பேசவேண்டுமோ... அவருக்கும்என்னுடையபாட்டனார்மேலரொம்பமரியாதைஉண்டு. என்பாட்டனார்வந்துஅந்தகுலபதி, குலத்துக்குஒருபெரியவர், முன்னவர். ஒருநன்மதிப்பைப்பெற்றவர். அதனால்என்னென்னargument- லாம்அந்தteacher- ரிடம்சொல்ல வேண்டும்என்றுfull argument- ஐready பண்ணிக்கொண்டு, மெதுவாகclass- க்குபோகிறேன். Late. Class- க்குlate. Class ஆரம்பித்துவிட்டது. Teacher குனிந்துகொண்டுattendance எடுத்துக்கொண்டிருக்கின்றார். நான்வெளியில்நின்றுகொண்டேஇருக்கின்றேன். அவர்attendance எடுத்துமுடித்துவிட்டு, நிமிர்ந்து பார்க்கின்றார். ’’May I come in Sir? உள்ளவரலாமாசார்?'' என்றேன். அவர், ரொம்பநெத்தியைசுருக்கிவியப்போடுபார்த்து, '' உள்ளவா" என்றார். '' என்னவேண்டும், என்ன?" என்றுகேட்டார். நான்உடனே, நான்தான்full argument- ஐready பண்ணிவைத்திருக்கின்றேன்அல்லவா, அதனால், ''சார், நான்சிதம்பரம்போகனும்சார். நந்தனார்படம்பார்த்தேன்சார். அதில் இருக்கின்றமாதிரியே, நந்தனார்என்னபாடுபட்டாலும்சிதம்பரம்போய்தர்ஶந ம்பண்ணாரேசார். படாதபாடுபட்டிருக்கிறார், கஷ்டப்பட்டிருக்கின்றார். அதேமாதிரி, எப்பாடுபட்டாலும், என்ன பிரச்சனைவந்தாலும், நான்சிதம்பரம்போய்நடராஜரைதர்ஶந ம்பண்ணனும்சார். அந்த நந்தனாரைஅடித்தமாதிரி, நீங்கள்என்னைஎன்னவேண்டுமானாலும்அடிங்கசார். நான் வாங்கிக்கதயாராகஇருக்கேன். ஆனால்சிதம்பரம்போவதுக்குpermission கொடுங்கசார்'' என்றேன். கையைநீட்டிக்கொண்டுவேறு... Ready-யாக! மனதிற்குள்'ஆண்டே, ஆண்டே' என்றுசொல்வதற்கெல்லாம் அந்தmind voice ready ஆகிவிட்டது அந்த teacher கோலைஎடுத்து, அந்தகாலத்தில்school- ல்எல்லாம்கோல்இருக்கும். கோல்எடுத்து கையில்அடிக்காமல்மண்டைமேலேயேஒன்னுபோட்டு, '' தரித்தரம்புடிச்சநாயே, உன்னுடைய class teacher இப்பவேற. நான்போனவருஷம்உன்teacher-டா" என்றார். அப்படியென்றால்என்னஅர்த்தம்என்றால், school ஆரம்பித்து3 மாதமாகschool - க்கேபோகல! அதனால்என்class எதுஎன்றேஎனக்குத்தெரியாது! போனவருஷம்யார்teacher-ஓ, அந்தclass - ல் போய்நின்றுகொண்டுஇருக்கிறேன். அவர், '' போனவருஷமேஉன்னைஎன்class- ல்இருந்துtransfer பண்ணிட்டாங்கடா. Promotion ஆயிநீவேறsection டா, நான்உன்teacher இல்லடா" என்றுமண்டைமேலேயேபோட்டார். எனக்குஐயோ.. ச்சேய்! என்றாகிவிட்டது. ஏனென்றால், நான்ரொம்பheroic-ஆக, argument எல்லாம்தயார்செய்துகொண்டுபோனேன்! இப்படிமொத்தமும்fail ஆகிவிட்டதே, 'புஸ்'- ன்னுபோய்விட்டதே- என்னடாஇது?' என்றாகிவிட்டது. ஒன்று, class மொத்தமும்சிரிக்கின்றார்கள். ஏனென்றால், நான்வந்துஅங்குஒருபெரியhero- யிசத்தைdemonstrate பண்ணுவதற்காகதயார் செய்துகொண்டுபோகின்றேன். நான்படித்தசைவஸித்தாந்தம், வேதாந்தம்... நான்மரபுப்பாடம்கேட்டேன். ஸித்தா ந்தஶாஸ்த்ர ம்வந்துதிருவாவடுதுறைஆதீனத்தினுடைய14 புத்தகம், 14 நூல்கள். வேதா ந்தஶாஸ்த்ர ம்வந்துகோவிலூர்மடத்தினுடைய16 நூட்கள், நூல்கள். இதுதான்தமிழில் மரபுப்பாடம்என்றுசொல்வார்கள். அதற்குப்பிறகுஸம்ஸ்க்ரு'தத்தில், அதுதனியாக ப்ரஸ்தானத்ரயம்- ஸ்ரீக ண்டபா ஷ்யம்படித்தேன். படித்துக்கொண்டுஇருந்தோம்என்று வைத்துக்கொள்ளுங்கள். மரபுப்பாடம்கேட்டேன். அதனால், நான்கேட்டஸித்தாந்த, வேதா ந்தபாடங்களில்இருந்துஎல்லாம், reference எடுத்துக்கொண்டுதயாராகபோனால், வாத்தியார்மண்டைமேலேயேபோட்டு, '' தரித்திரம்பிடித்த நாயே, நான்போனவருஷம்உன்teacher-டா. இந்தவருஷம்உன்class- ஏவேறடா. போடா'' என்றார். மொத்தclass- ம்சிரித்துவிட்டார்கள். அசிங்கமாகபோச்சு! அப்பொழுதுதான்எனக்கேஞாபகம்வருகிறது, '3 மாதமாகschool- க்கேவரவில்லை'என்று. ' நான்படித்தேன், pass ஆனேன், certificate வாங்கினேன்' என்றுசொல்லிக்கொள்ளலாமேத்தவிர, 'school- க்குபோனேன்' என்றுசொல்லிக்கொள்ளமுடியாது! அதுதான்உண்மை. ஒருவழியாகஇதுமொத்தமும்fail ஆகிவிட்டது. மொத்தplan- னும்fail ஆகிவிட்டதனால், திரும்ப வந்துவிட்டேன். திரும்பவந்துவிட்டு, '' என்னடாஇது? எந்தபிரச்சினையுமேஇல்லையா?'' அதாவது ' சிதம்பரம்போகவேண்டும்' என்கின்றஅந்தநோக்கத்தைவிட, பிரச்சினைகள்வந்து, அதை ருசித்து, ரசித்து, அதற்குத்தீர்வுகாண்பது, இந்தநவரசஉணர்ச்சிக்கொந்தளிப்புகளின்... அதன்மீதுஇருக்கின்றரசனைஅதிகமாகஇருந்திருக்கின்றது. இந்தநிகழ்ச்சியை, இப்பொழுதுபார்க்கும்பொழுதுதான்எனக்கேபுரிகிறதுஐயா. 'ஆஹா... எதன் மீதுநமக்குரசனைஅதிகமாகஇருக்கிறது' என்று. அதற்குப்பிறகுஎன்னபண்ணேன், அப்பவும் விடவில்லை. ' கட்டாயம்பிரச்சினைவரும். வராமல்எப்படிபோகும்? ஏதாவதுஒன்றுஇருக்கும். நான்பார், அதைஎப்படிதீர்க்கிறேன்பார், நந்தனார்மாதிரிநின்னுதீர்க்கிறேன்பார்!' அட, நந்தனாருக்குநிஜமாவேபிரச்சினைவந்தது- தீர்த்தார். இங்கு, ' எனக்குவந்தேதீரும்' என்பது, inherited belief! கடைசியில், தாத்தாவிடம்போய்நின்றேன். என்னுடையபாட்டனார்தான்practical- லாகஎன்னை வளர்த்தவர். எல்லாரையும்விட, தந்தை, தாய்... எல்லாரையும்விட, தாயாருடையதகப்பன்-பாட்டனார், அவர்தான்என்னவளர்த்தவர். அவரிடம்போய்நின்றேன். அவரிடம்சென்று, ''தாத்தா, சிதம்பரம்போகனும்'' என்றேன். நான்ready- யாகஇருந்தேன்வேறு. அதாவது, அவர்ஏதாவதுசொல்லுவார், நாம்அதைargue பண்ணனும். அதெல்லாம்ready- யாக இருந்தேன். அவர்ஒரேவார்த்தையில், அவருடையகூடவே அவருடையbusiness partner... அவர்களும்family- ஏ தான். அதுதான்இந்தசைவவேளாளர்குடும்பங்களில்இருக்கின்றஒன்று, பக்கத்துவீட்டுக்காரரே நண்பராகஇருப்பார், family business partner- ராகஇருப்பார். Family- யினுடையmultiple விதங்களில் relative- ஆகஇருப்பார். நாம்எதாவதுஒருbusiness பண்ணால், அதனுடையcustomer- ஆகஇருப்பார். இந்தமாதிரிஎல்லாமேஅந்த4-5 தெருக்களுக்குள்மொத்தவாழ்க்கையும்முடிந்துவிடும். அந்த மாதிரிtight-knit family. … அவரைப்பார்த்து'' ஏய்சங்கரு, நமக்குசிதம்பரத்துலமடம்இருக்குபாரு..' அதாவதுசிதம்பரத்தில் சைவவேளாளர்களுக்குஒருமடம்இருந்தது. அதுமட்டுமில்லாமல், நம்relatives-ம், உறவினர்களும் அங்குஇருந்திருக்கிறார்கள். அதனால்என்பாட்டனார்அவரிடம், '' அந்தமாமாவிற்குphone பண்ணி, பையனைவந்துகூட்டிட்டுபோய், கூட்டிட்டுவந்துரச்சொல்லுப்பா. பாதுகாப்பா, safe- ஆக போய்விட்டுவரட்டும்ப்பா. மடத்திலும்தங்கவைத்து, கோவிலையும்தர்ஶந ம்பண்ணவைத்து, மடத்தையும்பாத்துவிட்டு, கூட்டிட்டுவந்துவிடச்சொல்லுப்பா'' என்றுஒரேவார்த்தையில் முடித்துவிட்டார். அந்தகாலத்தில்trunk call book பண்ணிபேசவேண்டும். STD கிடையாது. ''Trunk book பண்ணிபேசிarrange பண்ணிடுப்பா'' என்றுமுடித்துவிட்டார். எனக்கு'புஸ்'- ன்னுபோயிருச்சு. ஏனென்றால், நான்வந்துசிதம்பரத்தைவிடவும், நந்தனார்எதிர்கொண்டபிரச்சினைகளைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். என்முகத்தில்அப்படியே'புஸ்'- ன்னுபோயிருச்சு. ஏமாற்றம்... ஏமாந்துவிட்டேன். தாத்தாகுனிந்துகணக்குஎழுதிக்கொண்டிருந்தார், நிமிர்ந்துபார்த்துவிட்டு, என்முகத்தில் இருக்கின்றஏமாற்றத்தை, ஏமாந்துஇருக்கின்றஅந்தface- ஐபார்த்துவிட்டு, '' ஏன்டாகண்ணா என்ன? நீபோகனும்- னுகேட்ட, போய்விட்டுவாஎன்றுசொன்னேன். வேறென்ன, வேறென்ன பிரச்சனை?'' என்றுகேட்டார். எனக்குஎன்னசொல்வதுஎன்றேதெரியவில்லை! நான், '' இல்லைதாத்தா, நீவேண்டாம்என்றுசொல்லுவ, அதுக்கெல்லாம்என்னென்னகாரணம் எல்லாம்சொல்லலாம், என்னென்னலாம்சொல்லிஉன்னைநான்பணியவைக்கவேண்டும். நான் உன்கிட்டஇருந்துஅனுமதிவாங்கவேண்டும்என்றுரொம்பதயார்பண்ணிக்கொண்டுவந்தேன். நீ இப்படிஒரேவார்த்தையில்சொல்லிட்டயே?'' என்றேன். அவர்ரொம்பcasual-லாக, ''பைத்தியம், நீநேத்துநந்தனார்படம்பார்த்தாய்என்றுஎனக்குத் தெரியும். இன்னைக்குவந்துகேட்பாய்என்றுதெரியும். நான்ரெடியாகத்தான்இருந்தேன். போ, போ! இப்பொழுதுநீசொல்வதையெல்லாம்கேட்பதற்குஎனக்குtime இல்லை. கிளம்பு, கிளம்பு'' என்றுஒரேவார்த்தையில்முடித்துவிட்டார்! அதற்குப்பிறகுசிதம்பரம்அழைத்துச்சென்றார்கள். போய்பெருமானைதர்ஶந ம்பண்ணேன். மடத்துக்கும்போயிருந்துஅங்கேயும்இருந்துவிட்டு, தங்கிவிட்டு, எல்லாம்தர்ஶந ம்பண்ணிவிட்டு திரும்பவந்தேன்என்றுவைத்துக்கொள்ளுங்கள். இந்தமொத்தகதையிலிருந்தும்நான்புரிந்துகொண்டது, உங்களுக்குசொல்லவிரும்புவது என்னவென்றால், பெரும்பாலானநேரங்களில், பெரும்பாலானஎன்றால், 99.99999% of the நேரங்களில், நாம்வெற்றியைவிடவும், success- ஐவிடவும், result- ஐவிடவும், இந்தநவரச உணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்குஅடிமையாகிப்போய்இருப்பதனால், பலநேரத்தில்இல்லாத பிரச்சினைகளை, பேயைப்போலமனதுக்குள்ளேஉருவாக்கிப்பார்த்து, ' அதைத்தீர்க்கவேண்டும்' என்கின்றபோராட்டங்களைஉருவாக்கி, கண்காணாதகற்பனைசிறையில்காலத்தையும், ஶக்தியையும், பணத்தையும், உணர்வையும், உணர்ச்சிகளையும்வீணடித்துக் கொண்டிருக்கின்றோம். இதுதான்உண்மை. இந்தஸத்யத்தைப்புரிந்துகொள்ளுங்கள். மொத்தம்பத்துஸத்யங்களைசொல்வதற்காகஎடுத்துவைத்திருக்கின்றேன். தொகுத்து வைத்திருக்கின்றேன். இன்றுஇரண்டுதான்சொல்லிமுடித்திருக்கின்றேன். அடுத்தடுத்தவைகளைஅடுத்தடுத்தஸத்ஸங்க ங்களில்காண்போம். நவரசஉணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்குஅடிமையாகாமல், உங்களைவிடுபடுத்திக்கொண்டு, குறிக்கோளைபற்றிமட்டுமே, குறிக்கோளைநோக்கியேஉங்கள்வாழ்வைஇயக்குங்கள். அப்பர்பெருமான்சொல்கிறார்இல்லையா, ' குறிக்கோள்இலாதுகெட்டேன்' என்று. அவர் கெடவில்லை, நமக்குச்சொல்லிக்கொடுக்கின்றார். அதுமாதிரிகுறிக்கோள்இலாதுகெடாது, ஸத்யத்தைஅடைந்து, புதியவாழ்க்கை, 2026- ல்புதியவாழ்க்கையைத்துவங்குவோம். புதியவருடம்அல்ல, புதியவாழ்க்கையைத்துவங்குவோம்! நீங்கள்எல்லோரும்நித்யானந்த த்தில்நிறைந்து, நித்யானந்த த்தில்மலர்ந்து, நித்யானந்த மாகிட ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்த மாகஇருங்கள். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ----

கார்த்திகைதீபம்சிறப்புஸத்ஸங்க ம்- நாள்- 6

Satsang Title : கார்த்திகைதீபம்சிறப்புஸத்ஸங்க ம்- நாள்- 6 Date :26 - november- 2025Place :MahakailasaSpecial Occation:Kaarthigai deepam Special satsang - அருணாசலபுராணம்- பரமசிவஞானமும், பரமசிவபக்தியும், பரமசிவவிஞ்ஞானமும் Language:TamilDuration:2.33.10Status:FINAL UNICODE TRANSCRIPT ஓம் நித்யானந்தேஶ் வரபரமஶி வஸமாரம்பாம்நித்யானந்தேஶ் வரிபரமஶ க்திமத்யமாம்அஸ்மதாச்சா ர்யபர்யந்தாம்வந் தேகுருபரம்பராம் உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். இதயத்தாலும், இணையத்தாலும்இணைந்துஉலகம்முழுவதிலும்அமர்ந்திருக்கும்அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், கைலாயத்தின்எல்லாகிளைகளிலும், குருகுலங்களிலும், ஆலயங்களிலும், பல்கலைக்கழகங்களிலும், கைலாஸாதிருவண்ணாமலை, கைலாஸாSt. Kitts அனைத்திலும் பரமஶிவ சேனைநிகழ்ச்சியில்கலந்துகொள்ளும்அன்பர்களையும், கைலாஸாவின் திருக்கார்த்திகைப்ரஹ்மோத்ஸவத்தில், திருவிழாவில்கலந்துகொள்வதற்காககைலாயங்களுக்கு வந்துஇங்குஸத்ஸங்க த்தில்இணைந்திருக்கும்அன்பர்களையும், உங்கள்அனைவரையும்வணங்கி வரவேற்கின்றேன். அமர்ந்திருக்கும்அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள்அனைவரையும்வணங்கி வரவேற்கின்றேன். ஆழ்ந்துகேளுங்கள், நான்ஒன்றும்பெரியபுரியாதகம்பஸூத்ரங்கள், பெரியபெரியதத்துவங்கள், அதெல்லாம்எதையுமேteach பண்ணுகிறேன்என்றுநினைக்காதீர்கள். ரொம்பசாதாரணமாகநிஜ ஸத்யங்கள், அதைமட்டும்தான்உங்களுக்குச்சொல்கிறேன். Just நீங்கள்எங்கெல்லாம்கண்ணை மூடிக்கொண்டுblind spot- டோடுlife- ஐrun பண்ணுகிறீர்களோ, அங்கெல்லாம்உங்கள்கண்ணைத் திறந்துவிடுறேன், அவ்வளவுதான். அதனால், ரொம்பrelaxed-ஆக, வேண்டுமானால், ஒருஇர ண்டுகப்டீஎடுத்து வைத்துக்கொள்ளுங்கள், நாம்இருவரும்தனியாகஒருஆலமரத்திற்குக்கீழேஉட்கார்ந்துகொண்டு, வேறுயாரும்இல்லாமல், ரொம்பcasual-ஆக, intimate-ஆக, உங்கள்வாழ்க்கைக்கதையைநீங்கள் சொல்ல, என்னைopen பண்ணிஎன்னுடையவாழ்க்கைக்கதையைநான்சொல்ல, அந்த மாதிரியானஒரு personal chat தான்ஐயாஇது. வேறுஒன்றுமேஇல்லைஐயா. ஏனென்றால், இந்தconversation முடிந்தபிறகு, எனக்கும்உங்களிடம்இருந்துஆகவேண்டியது எதுவும்இல்லை. உங்களுக்கும்என்னிடமிருந்துஆகவேண்டியதுஎதுவும்இல்லை. ஒருsweet- ஆன friendship. ஒருfriend- டோடுஉட்கார்ந்துகொண்டுchat பண்ணுகிறமாதிரி, உட்கார்ந்துrelaxed- ஆக கேளுங்கள்ஐயா. அதுமாதிரிதான், எளிமையான... உங்களுடையசாதாரணவாழ்க்கையிலே, நிஜஸத்யங்களை மட்டும்தான்சொல்கிறேன். பெரியபெரியஶாஸ்த்ரங்கள், உபநிஷதங்கள், அதிலிருந்தெல்லாம் quote பண்ணுகிறேன். ஆனாலும், உங்களுக்குப்புரிகின்றசாதாரணவார்த்தையில்தான், ரொம்ப sweet-ஆக, simple- ஆகதான்சொல்கிறேன். அதனால், relaxed- ஆகஅமர்ந்துகேளுங்கள். பக வத்கீ தையில்ரொம்பஅழகாகச்சொல்வார்பெருமான்... ஸஏவாயம்மயாதேS த் யயோக: ப்ரோக்த: புராதந: பக்தோS ஸிமேஸகா சேதிரஹஸ்யம்ஹ்யேதது த்தமம் அத்தியாயம்4, ஸ்லோகம்3 Hey! You are my friend. The Rahasyam> the secret which can be shared only with a close friend, I am sharing with you. நான்அதுமாதிரிதான்இப்பொழுதுஉட்கார்ந்துபேசிக்கொண்டிருகின்றேன்ஐயா. அதனால்தான் பெரியவார்த்தைஅலங்காரங்களோடு, வார்த்தைவிளையாட்டுக்களோடு, even மரபு ஸத்பா ஷையில்கூடபேசாமல், உங்களுக்குப்புரிகின்றGen Z தமிழில்தான் பேசிக்கொண்டிருகின்றேன்ஐயா. அதனால், relaxed- ஆகஉட்கார்ந்து, ஒருfriend-டோடு, over the cup of coffee, over a cup of tea, உட்கார்ந்து பேசிக்கொண்டுஇருக்கின்றமாதிரி, இதைrelaxed- ஆககேளுங்கள். உங்களுக்குவேண்டும்என்றாலும், வேண்டாம்என்றாலும், ஸத்ஸங்க ம்முடிந்துஎழுந்து போகும்பொழுது, பரமானுபூதி, பரமஜ்ஞாநம்உங்களுக்குள்மலரஆரம்பித்துவிடும். ஏனென்றால், நான்சொல்கின்றஎல்லாஸத்யமும், என்னுடையvibration ஐயா. I am resonating in it.. இதுஎன்னுடைய vibration, என்னுடையஉயிர். அதைத்திறந்துவைக்கிறேன்ஐயா. அதனால், இந்தவார்த்தைகள், நான்சொல்கின்றஇந்தஸத்யங்கள், உங்கள்மனம், உடல், அதில் இருக்கும்சந்தேகம், வெறுப்பு, துக்கம், இதையெல்லாம்தாண்டிஉள்ளேசென்று, உங்கள்உயிரை மலரச்செய்துவிடும். உங்கள்உயிரைமலரச்செய்துவிடும். ஆழ்ந்துகேளுங்கள். பக வத்கீ … தையில்இன்னொருஇடத்தில்பெருமான்சொல்கின்றார் ஸர்வகு ஹ்யதமம்பூ யஶ்ரு' ணுமேபரமம்வச: இஷ்டோS ஸிமேத்ரு'ட மிதிததோவக்ஷ்யாமிதேஹிதம்- 18.64 You are extremely dear to me! நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இப்பொழுதுஸத்ஸங்க த்தில்உட்கார்ந்துஇருக்கின்றநீங்கள் ஒவ்வொவருமே, You are extremely dear to me. I love you literally. உங்கள்மீதுஒருநேர்மையானஅன்பும், ஶ்ரத்தை யோடுகூடியகாதலும்உடையவன்நான். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: நீங்கள்எல்லோருமே, என்னைlovable-ஆகவும், loved- ஆகவும்feel பண்ணவைக்கின்றீர்கள். இத்தனைவதந்திகளையும், கொடுங்கதைகளையும், கொடும் பொய்களையும்கேட்டபிறகும், ' இவர்என்னவோசொல்றாரு, ஏதோஇவர்கிட்டஇருக்குப்பா' என்று scroll பண்ணாமல்உட்கார்ந்துகேட்கின்றீர்கள்அல்லவா, அதுவேYou are making me feel I am loved and lovable. அதனால், எனக்குlovable> loved என்கின்றஇனிமைத்தன்மையைஅளிப்பதனாலே, நீங்கள்ஸகா... என்னுடையநெருக்கமானநண்பர்கள். 'ஸர்வகு ஹ்யதமம்பூ யஶ்ரு' ணுமேபரமம்வச: இஷ்டோS ஸிமே...' You are extremely dear to me. பக வான்க்ரு' ஷ்ணர்கீ தையில்சொல்கின்றமாதிரி, நீங்கள்எனக்குமிகவும்இனிமையாகவும், நெருக்கமாகவும்ஆனவர்கள். அதனால், தோள்மீதுகைபோட்டு, over the cup of coffee, நாம் பேசிக்கொண்டிருக்கின்றோம். இதைநான்உங்களுக்குச்சொல்லிக்கொண்டிருக்கின்றேன். அதனால், relaxed- ஆககேளுங்கள். முதலில்உங்களுக்குச்சொல்லவேண்டும்என்றுநினைப்பது, இன்றுசொல்லவேண்டியது: Spaceless in space.Space என்றால், அந்தவார்த்தையால்என்னநான்சொல்கிறேன்என்றால், நீங்கள்move பண்ணிக்கொண்டேஇருக்கின்றவேறுவேறு' உணர்வுநிலை'. உதாரணத்திற்குச்சொல்லவேண்டும்என்றால்.. ஆழ்ந்ததூக்கம், கனவு, நனவு... சிலபேர்இப்போழுதுஇருக்கின்றீர்கள்பாருங்கள், அதாவதுஅந்தகனவிற்கும்நனவிற்கும்நடுவில் ஒன்று. கொஞ்சம்இங்கேயும், கொஞ்சம்அங்கேயும்... அப்படியேதிடீர்என்றுஅப்படி, அப்படி, அப்படியேகண்கொஞ்சம்சொக்கிஏதாவது, பிறகு'ஆ, எதோசொல்றாரு, சொல்றாருகேட்போம்' என்கின்றஅந்தstate. உங்களுடையspace மொத்தமும்ஐயா, ஐந்துநிலைகளிலேஇயங்குகின்றது. புரிகின்றமாதிரிசொல்கின்றேன். ஆழ்ந்ததூக்கம்- அதற்குஸுஷுப்திஎன்றுபெயர். கனவுநிலை- ஸ்வப்னம்என்றுபெயர். இப்பொழுதுநீங்கள்இருக்கின்றசாதாரணஇந்தநிலை, நனவுநிலை, விழிப்புநிலை- இதற்குஜாக் ரத்என்றுபெயர். ஆழ்ந்தத்யானத்திலே, ஸமாதி யினுடையglimpse கிடைக்கும். யாராவதுஇந்ததீ க்ஷைஎடுத்த சீடர்கள், ரொம்பநாளா கத் யானம்செய்பவர்கள், ஆழ்ந்தத் யானத்தில்intense unclutching-ல், observer- ஐobserve பண்ணும்பொழுது, witness- ஐwitness பண்ணும்பொழுது, இந்தஸமாதி நிலையினுடையglimpse கிடைக்கும். அதுதான்'துரியம்' என்றுசொல்வது. அப்படியென்றால் என்னவென்றால், ' எண்ணம்இருக்காது- விழிப்புஇருக்கும்'. சொல்லாதுநினைவோடுஇருத்தல். 'சொலல்' இல்லாதுநினைவோடுஇருத்தல். 'ஸ்புரணம், ஸ்மரணம்' என்கின்றவார்த்தையில் சொன்னேன்இல்லையாஅதுதான். அதுதான்துரியம். அதற்குஅடுத்து, துரியாதீ தம்- பரமானுப வத்திலேநிலைத்திரு. இந்தஐந்தும்தான்ஐயா, நீங்கள்சாதாரணமாகஅனுப விக்கக்கூடியspace. 99% மனிதர்கள்இந்தமூன்றிலேயேமுடிந்துவிடுகிறார்கள். அதாவது, ஆழ்ந்ததூக்கம், ஸ்வப்னம்- கனவு, நனவு. இந்தமூன்றிலேயேமுடிந்துவிடுகிறார்கள். 99.99999% people இந்தமூன்றிலேயே வாழ்க்கையைமுடிந்துவிடுகிறார்கள். மிகவும்குறைவான... மிகப்பெரியவிஜ்ஞாநிகள், மிகப்பெரியநிஜவெற்றிபெற்றவர்கள்... நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்... நிஜவெற்றிவேறு, நீங்கள்நினைக்கின்றநிழல்வெற்றிவேறு. மற்றவர்களோடுcompare பண்ணி, அதைவிடநீங்கள்better- ஆகachieve பண்ணிவிடுகின்றீர்கள் என்றுcelebrate பண்ணுகின்றஎல்லாவெற்றியுமேநிழல்வெற்றி- ஒப்புமைவெற்றிகைகள். அரசியலில்எல்லோரையும்அடித்துபிடித்துமேலேவந்துஒரு, ஒருposition- க்குவந்துவிடுவது, ஒரு minister ஆகிவிடுவதுஅல்லதுஒருchief minister ஆகிவிடுவது, ஏதோஒருposition- க்குவந்துவிடுவது. இதெல்லாம்என்ன? அந்த comparative success. ஒப்புமைவெற்றி, நிஜவெற்றிகிடையாது. நிழல்உலகத்துவெற்றி. அதைநான்சொல்ல வரவில்லை. நிஜவெற்றிஎன்றால்என்னவென்றால், உண்மையிலேயேஇந்தமனிதகுலத்திற்குconscious breakthrough... அறிவியல்துறையிலேயோ, கலைத்துறையிலேயோ, ஆன்மிகத்துறையிலேயோ... ஏதோஒன்றில், மிகப்பெரியbreakthrough கொடுத்தவர்கள். அவர்கள்இந்ததுரியத்தினுடையglimpse- ஐபார்க்கின்றார்கள். இந்ததுரியம், நான்காவதுநிலை. எண்ணம்இலாதவிழிப்பு, 'சொலாது' இருக்கும்விழிப்பு. சொல்லல்இலாதவிழிப்பு. அதைப்பார்க்கின்றார்கள். நானேஒருNobel laureate- ஐpersonal- ஆகmeet பண்ணேன். அவர்actually பரமஹம்ஸ யோகானந்த ருடையdisciple. நான்San-Jose சென்றிருந்தபொழுது, என்னைச்சந்திக்கவேண்டும் என்றுவந்தார். 'Private- ஆகஉட்கார்ந்துபேசமுடியுமாஸ்வாமிஜி' என்றுகேட்டார். ' நன்றாக உட்காரந்துபேசலாம்' என்றுwalking போனோம். அவர்ஸத்ஸங்க ம்attend பண்ணியிருந்தார், அதைமுடித்துவிட்டுwalking போனோம். உட்கார்ந்துபேசும்பொழுதுசொன்னார், ''ஸ்வாமிஜி, நான்என்னுடையவாழ்க்கையில்ஒருமூன்று தருணங்களில், என்னைக்கடந்தஎண்ணமில்லாதஅந்தவிழிப்பைஅனுப வித்திருக்கின்றேன் ஸ்வாமிஜி. ஒருமுறைபரமஹம்ஸயோகானந்த ரிடமிருந்துதீ க்ஷைபெற்றபோது, அந்தக்ரியா தீ க்ஷைபெற்று, அந்தக்ரியையைpractice பண்ணஆரம்பிக்கும்பொழுது. இரண்டாவதுமுறைஅது நடந்தபொழுதுதான், இந்தLASER, MASER பற்றியஇந்தtruth எனக்குreveal ஆனது. மூன்றாவதுமுறை இப்பொழுதுஉங்களோடுஇந்தஸத்ஸங்க த்தில்உட்கார்ந்திருக்கும்பொழுதுஅதுநடந்ததுசாமி'' என்றார். அவர்LASER, MASER என்கின்றfield-ல், அந்தTruth- க்காகநோபல்பரிசுவாங்கியவர். வேண்டுமானால்photo project பண்ணுகிறேன். நான்கேட்டேன், ' என்னங்கய்யாசொல்றீங்க? அப்பொழுதுநீங்கள்think பண்ணி, இந்தTruth- ஐ கண்டுபிடிக்கவில்லையா?'' என்றுகேட்டேன். ' இல்லைசாமி... நான்எவ்வளவோthink பண்ணிக்கொண்டிருந்தேன், எனக்குbreakthrough- வே வரவில்லை. ஒருநாள்silent- ஆகஅமர்ந்திருந்தேன், உட்கார்ந்திருந்தேன். திடீரென்று எண்ணமெல்லாம்விலகி, pure awareness மட்டும்இருந்தது. அதில்'பளிச்' என்றுஇந்தஸத்யம்reveal ஆச்சு!'' என்றார். உண்மையிலேயே, உண்மையிலேயேநான்அலண்டுவிட்டேன்! ஏனென்றால், நம்உபநிஷத ங்களில்நான்படித்திருக்கின்றேன், எனக்கும்சிலஅனுப வங்கள் இருக்கிறது, அனுபூ திகள்இருக்கிறது. அதாவது, ' எண்ணம்கடந்ததுரியநிலையிலே, மிகப்பெரிய வெளிப்பாடுகள்வெளிப்படும்' என்பது. நான்ஆனால்பெரும்பாலும்உள்ளுலகத்து வெளிப்பாடுகளைத்தான்பார்த்திருக்கின்றேன். Subjective reality சார்ந்தஉள்ளுலகபரஸத்யங்கள், பரமஸத்யங்களைத்தான்பார்த்திருக்கின்றேன். உள்ளுலகபரமஸத்யங்களைத்தான்நான் பார்த்திருக்கின்றேன். … இவர்தான்அவருடையname வேண்டுமானாலும்google பண்ணிதெரிந்துகொள்ளுங்கள், ரொம்பநாள்ஆனதனால்name மறந்துவிட்டது. LASER, MASER field- ல்research பண்ணிஅந்த breakthrough- க்காகNobel Prize வாங்கியவர். நோபல்பரிசுவாங்கியிருக்கின்றார். So அவர்சொல்கிறார், அந்ததுரியநிலை, எண்ணம்இல்லாதஉணர்வு. அந்தநிலையைஅவர் அடைந்து, அதில்இருந்துதான்இந்தஸத்யம்வெளிப்பட்டதனால், அந்தNobel Prize, அந்தPrize கொடுக்கின்றார்கள்இல்லையா, அதையேபரமஹம்ஸயோகானந்த ருடையதிருவடியில், அவருடையபடத்திற்குக்கீழேவைத்திருக்கின்றார். ரொம்பதெளிவாகசொல்கிறார், '' அந்தநிலையில்தான்சாமிஎனக்குஇந்தஸத்யம்வெளிப்பட்டது'' என்று. அவருடையபெயர்வந்துNobel Laureate Dr. Charles Townes. Reference- ஐ கொடுத்திருக்கின்றார்கள். Dr. Charles Townes என்பதுஅவருடையபெயர். Anyhow, இந்தமாதிரிஎன்வாழ்க்கையில்நான்சந்தித்தநிஜவெற்றிபெற்றவர்கள்... நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நிழல்வெற்றிபெற்றவர்கள்பலபேரைசந்தித்திருக்கின்றேன். அந்த ஒப்புமைசெய்து, ஒப்புமையின்மூலம்தன்னுடையவெற்றியைக்கொண்டாடக்கூடிய, அளவிடக்கூடிய, அளகிட்டுக்கொள்ளக்கூடிய, அதுஎல்லாமேநிழல்வெற்றி. அதைவிட்டுவிடுங்கள். ' மற்றவர்களைவிடஜாஸ்தியாகபணம்இருக்கிறதுஅல்லதுமற்றவர்களைவிடஜாஸ்தியாகpopularity இருக்கிறது, மற்றவர்களைவிடஜாஸ்தியாகsubscriber இருக்கிறார்கள், மற்றவர்களைவிட ஜாஸ்தியாகfollowers இருக்கிறார்கள்அல்லதுமற்றவர்களைவிடபெரியposition> post- ல் இருக்கிறார்கள். மற்றவர்களைவிடபெரியcareer- ல்இருக்கிறேன்' என்றஅந்தஒப்புகையால் வருகின்ற, ஒப்புமையால்வருகின்றஎல்லாவெற்றியும்நிழல்வெற்றி. அதைநான்தவறுஎன்று சொல்லவரவில்லை. ஆனால்அதுநிழல்வெற்றி. அவ்வளவுதான். ஒப்பிடமுடியாத, unique-ஆன, தன்னுடையதனித்தன்மையிலிருந்துஉலகத்திற்குமிகப்பெரும் பங்களிப்பை, தனக்கும், உலகத்திற்கும்மிகப்பெரும்பங்களிப்பைசெய்தவர்கள்தான், ' நிஜ வெற்றிபெற்றவர்கள்' என்றுசொல்கின்றேன். என்வாழ்க்கையில்நான்சந்தித்தநிஜவெற்றிபெற்றவர்கள்அத்துனைபேரும்... something extraordinary creative> creativity- ஐஉருவாக்கியிருப்பவர்கள். Something extraordinary Spiritual truth- ஐ experience பண்ணிreveal பண்ணியிருக்கவேண்டும். இந்தமாதிரிபலபேரைநான்சந்திருக்கின்றேன். அத்துனைபேருமே, அவர்கள்அந்தவெற்றிஎப்படி நிகழ்ந்ததுஎன்றுdescribe பண்ணும்பொழுது, அவர்களைஅறியாமலேயேஇந்தஸத்யத்தைத்தான் மீண்டும், மீண்டும், மீண்டும்எனக்குச்சொல்லுகிறார்கள். யதிவித்யதேஜக த்ஜத்யம்விநிவர்த்தேனன: ஸம்ஷய: மாயாமாத்ரம்இதம்த்வைத ம்அத் வைதம்பரமார்த்தத:

  • மாண்டூ க்யகாரிகையின்ஸ்லோகம்இது. யதிவித்யதேஜக த்ஜத்யம்விநிவர்த்தேனன: ஸம்ஷய: மாயாமாத்ரம்இதம் த் வைதம்அத் வைதம்பரமார்த்தத: இந்தஉலகம்உண்மையாகஇருந்தால், இந்தகாணும்உலகம்உண்மையாகஇருந்தால், அது நிச்சயம்மறைந்துபோகும். ஆனால்நாம்காணும்இந்தஇரட்டைஉலகம், மாயையின்வெறும் தோற்றம்மட்டுமே. முழுமையானஉண்மை, பரமாத் வைதஸத்யமே. அத்வைத ம்பாரமார்த்தத: மாண்டூ க்யகாரிகையோடஇன்னொருஸ்லோகத்தைச்சொல்கிறேன்கேளுங்கள்: கல்பயத்யாத்மானாஆத்மானாத்மாத்மாதேவ: ஸ்வமாயயாஸவிஸ்வானவபுத்யதேஸ ஏஷாந்தர்பஹிஸ்ம்ரு'த: ஒளிமயமானஆத்மா, தன்சுயமாயையின்ஶக்தியினால், தனக்குள்ளேயேதானாகவேஅனைத்து உலகப்பொருட்களையும்கற்பனைசெய்து, அதுவேஉள்ளேயும்வெளியேயும்உள்ள அனைத்தையும்அறிபவராயும், அனைத்துப்பொருட்களையும்உணர்பவராயும், அனைத்துமாயும் இருக்கின்றது. இப்பொழுதுஅந்தஉண்மைகளைச்சொல்கின்றேன்கேளுங்கள். நான்வாழ்க்கையில்சந்தித்த ஒப்புமைவெற்றி, நிழல்வெற்றிஅடைந்தமனிதர்கள்எல்லோருமேபார்த்தீர்களானால், அளவிற்கு மீறியshowing off இருக்கும். ஆனால்நிஜவெற்றிஅடைந்தமனிதர்கள்எல்லோருமேபார்த்தீர்களானால், மிகப்பெரிய... அவர்களுக்குஒருதனித்துவமான... அவர்களுடையvibe different ஆகஇருக்கும். இந்தநிஜவெற்றிஅடைந்தமனிதர்கள்அத்தனைபேரும்... ஒருமிகப்பெரியdancer, நம்traditional dancer> Hindu traditional dancer... அமெரிக்காவில்settle ஆகியிருக்கின்றார்கள். அவர்களைmeet பண்ணும்போதுஅதுதான்சொன்னார்கள், "… இந்தஇந்த dance- ல்fluency, அதில்ஒருextreme creativity, என்னுடைய'சொலல்' நினைவுநின்று'இருப்பு' இருக்கின்றஅந்தmoments- ல்தான்எனக்குreveal ஆனதுஸ்வாமிஜி" என்றார்கள். மிகப்பெரியcreative எழுத்தாளர்கள், நான்சந்தித்தநிஜவெற்றிஅடைந்தஎல்லோருமே, இந்த 'துரியம்' என்கின்றஅந்தநிலையில்இருந்துதான்அவர்களுடையவெற்றிமலர்ந்திருக்கின்றது. வெற்றிக்கானகாரணம்மலர்ந்திருக்கின்றது. இதைஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள். அதனால்யார்யாரெல்லாம்நிஜவெற்றிவேண்டும்என்றுநினைக்கிறீங்களோ, இந்தஸத்யங்களை கொஞ்சம்புரிந்துகொள்ளுங்கள். முதலில்ஆழ்ந்துகேளுங்கள்: நீங்கள்இரவுபடுக்கைக்குப்போய்படுக்கின்றீர்கள். கனவில்ஒருமிகப்பெரியஉலகத்தை உருவாக்கி, அதில்பலநபர்களையும்populate பண்ணி, ஒருpopulation- ஐcreate பண்ணி, அவர்கள் எல்லோரையும்வேறுவேறுrole play பண்ணவைத்து, பலபொருட்களைஉருவாக்கி, அந்த நபர்களை, பொருட்களைஎல்லாம்ஒருஒருrole play பண்ணவைத்து, ஒருஒருவிளையாட்டுகளை நடத்தி, அதையெல்லாம்பார்த்து, அனுபவித்து, எல்லாம்செய்துவிட்டு, காலையில்எழுந்தஉடனே, எல்லாம்உங்களுக்குள்ளேயேஒடுங்கிவிடுகின்றது. ஒடுக்கிக்கொண்டுஎழுந்துவிடுகின்றீர்கள். இப்பொழுதுஇதுமொத்தத்தையும்வேறுயாராவதுவந்துஉங்களுக்குள்செய்தார்களா? கட்டாயம்கிடையாது, நீங்கள்தான். நீங்களேதான்ஒருஉலகத்தை, உங்களுக்குஎன்றுஒருஉடலை, மனதை, உலகத்தை, உலகத்து பொருட்கள், இடம்மட்டுமல்லாது, நபர்கள், population, அதைpopulate பண்ணி, அவர்களுக்கெல்லாம்உடல், மனம்இதையெல்லாம்உருவாக்கி, இதுமொத்தவிளையாட்டையும் நிகழ்த்திப்பார்த்து, அதில்சிலதுwet dream- ஆகப்போய்அல்லதுசிலதுnightmare-ஆகப்போய், அது என்னமாதிரிபோகுதோபோய், அதிலிருந்துவிழித்துஇப்பொழுதுஇங்குஉட்கார்ந்திருக்கின்றீர்கள். சற்றேத்திரும்பிப்பாருங்கள், நான்சொல்வதைநீங்கள்நம்பவேண்டும்என்றஅவசியம்இல்லை, சும்மாயோசித்துப்பாருங்கள். ஒருவேளைஇப்பொழுதுநீங்கள்பார்த்துக்கொண்டிருக்கின்றஇந்த நனவுகூட, அதேஅந்தகனவைத்தான்கொஞ்சம்larger scale- ல்நீங்கள்play பண்ணிக்கொண்டு இருக்கின்றீர்களோ? யாருக்குத்தெரியும்? ஏனென்றால், நீங்கள், ''இல்லை, இல்லைசாமி, இப்பொழுதுநான்உங்களைப்பார்க்கின்றேன், மற்றவர்களைப்பார்க்கின்றேன், என்னைச்சுற்றியிருப்பவர்களைப்பார்க்கின்றேன். இவர்கள் எல்லாமும்இதேமாதிரிதானேஇந்தஉலகத்ததைப்பார்க்கிறார்கள், இந்தபொருட்களைஎல்லாம் பார்க்கிறார்கள், அவர்களுக்கும், எனக்கும்இந்தஉலகம், இந்தபொருட்கள்எல்லாம்ஒரே மாதிரிதானேதெரிகிறது. இதுshared reality ஆச்சே. இதுஎப்படிகனவுஎன்றுசொல்லமுடியும்?" என்றுசொல்லலாம். ஐயா, ஒருசின்ன... இப்பொழுதுநீங்கள்வைக்கின்றஅந்தபெரியballoon-ஐ, ஒருசின்னஊசியை வைத்துக்குத்துவோம். ராத்திரிகனவிலும், பலபேர்உங்களுடையகனவில்வருகிறார்கள், அந்த நபர்கள்எல்லாருமேநீங்கள்பார்க்கின்றஅதேspace, அதேஇடத்தைத்தான், அந்தshared reality- ஐ தானேஅவர்களும்பார்க்கிறார்கள்? எல்லோரும்நீங்கள்ஒருlarge crowd உட்கார்ந்துஏதோபேசிக்கொண்டிருக்கிறீர்கள், ஏதோ செய்துகொண்டிருக்கின்றீர்கள்என்றால், அப்பொழுதுநீங்கள்ஒருவீட்டில்இருக்கின்றமாதிரி இருக்கிறதுஎன்றால், நீங்கள்எல்லோரும்அதேவீட்டைத் தானேபார்க்கின்றீர்கள்? அதனால்அப்பொழுதும், உங்கள்கனவிலேநீங்கள்உருவாக்கியவர்கள்அத்தனைபேருக்கும், shared reality- யாகதானேreality இருக்கிறது. அதேவீடாகதானேexperience பண்ணுகிறீர்கள், அதேspace, அதேஇடத்தைத்தானேexperience பண்ணுகிறீர்கள்? அதனால், இந்தshared reality- யைமட்டும்அளவுகோலாகவைத்துக்கொண்டு' நாம்பார்ப்பது சத்தியம்' என்றுமுடிவுக்குநாம்வரமுடியாது. அதுதான்உண்மை. கொஞ்சம்ஆழ்ந்துகேளுங்கள், ஆழ்ந்துகேளுங்கள்: இந்தshared reality என்கின்றballoon- ஐவைத்துக்கொண்டு, ' நான்பார்ப்பதையேத்தான்அவர்களும் பார்க்கிறார்கள். அவர்கள்பார்ப்பதையேத்தான்நாமும்பார்க்கின்றோம்' என்கின்ற பலூனைவைத்துக்கொண்டு, இப்பொழுதுநாம்பார்ப்பது'பரம், பரமஸத்யம்' என்றுசொல்ல முடியாது. இன்னொருballoon- ஐதூக்கிக்கொண்டு வருவார்கள்: '' இல்லைஇல்லை, நீண்டகாலத்திற்குஇது இருக்கிறதே. கனவில்போய்விட்டுபோய்விட்டுவந்துவிடுகின்றோம். ஆனால்இதுநீண்ட காலத்திற்குஇருக்கிறதே'' என்று. எத்தனைபேர், ஒருnight கனவில்ஒரு50, 60 years- ஐஅனுபவித்து, அனுப வித்தாக கனவுகண்டிருக்கின்றீர்கள்? அதாவதுநீங்கள்examination எழுதுகின்றமாதிரிகனவுவரும். அதேகனவிலேயேகல்யாணம்ஆகி, உங்கள்குழந்தைகள், உங்கள்பையன்எல்லாம்பெரிதாகி, உங்கள்பையனைநீங்கள்college- ல் கொண்டுபோய்சேர்ப்பதெல்லாம்கனவில்வரும். இதுமொத்தத்தையும், ஒரு50 வருஷspan- ல் நடந்தநிகழ்வுகளை, ஒருnight கனவில்பார்த்துவிடுகின்றீர்களே! அதனால், இந்தtime dilation> time span- ம்time zone சம்பந்தப்பட்டதோ, அந்தballoon- ஐகொண்டு வந்து' இதுபரமஸத்யம்' என்றுநிறுவமுடியாது. அதிலும், அந்தballoon- னிலும்ஊசிகுத்திவிடலாம். 'டப்' என்றுவெடித்துவிடும். நான்எப்போதுமேஒருகதைசொல்வதுண்டு. ஒருஜ்ஞாநிகாலையில்எழுந்து, … ஓஎன்றுஅழஆரம்பித்துவிட்டாராம். சீடர்கள்எல்லாம்வந்து, '' ஏன்ஏன்சாமிஏன்சாமிஅழுகிறீர்கள்?" என்றுகேட்டார்களாம். அவர், '' இல்லைஇல்லை, நேத்துராத்திரி, நான்கனவில்பட்டாம்பூச்சியாகமாறிட்டதாககனவு கண்டேன்'' என்றாராம். அவர்கள்எல்லாம்சிரித்துவிட்டு, '' கனவுதானேசாமி, அதுக்குப்போய்ஏன்அழுகிறீர்கள், விடுங்க சாமி'' என்றார்களாம். அவர்சொன்னாராம், '' இல்லைஇல்லை, நான்பட்டாம்பூச்சியானதாககனவுகண்டேனா? இல்லை அந்தபட்டாம்பூச்சிஇப்பொழுதுஇந்தஜ்ஞாநியானதானகனவுகண்டுகொண்டிருக்கிறதா? என்று எனக்குப்புரியாததனால்அழுகின்றேன்'' என்றாராம். அதுநம்எல்லோருக்கும்புரிவதற்கானஒருஅழுகை! …ஞானசம்பந்தர்அழுததுபோல அவருக்காகஅழவில்லைஅவர். நமக்காகஅழுகின்றார். ' புனிதவாய்மலர்ந்துஅழுத'... என்னஅழகானவார்த்தையைசேக்கிழார்பெருமான் உபயோகிக்கின்றார். ' புனிதவாய்மலர்ந்துஅழுத'... அவருக்காகஅழவில்லைஅவர். நமக்காக அழுகின்றார். சற்றேஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள். ஒருவேளைஇப்பொழுதுநாம்பார்த்துக்கொண்டிருப்பதுஎல்லாமே, பரமஸத்யமாகஇல்லாமல் போவதற்கானஅதிகவாய்ப்புகள்உண்டு. வ்யாப காரிகஸத்யமாகவேண்டுமானால்இருக்கலாம், அதாவதுshared reality - நாம்ஒருவரைஒருவர்compare பண்ணிக்கொண்டுsharing, ஒருshared reality- யாகவேண்டுமானால்இதுஇருக்கலாம். ஆனால், பாரமார்த்திகஸத்யம், பரமஸத்யம்இல்லை. இதுபுரிந்ததென்றால், இந்தshared reality- ல்ரொம்பjolly- யாகவிளையாடுவீர்கள்ஐயா. ஒன்றும்பெரிதாகஎல்லாம்ஒன்றும்கஷ்டப்பட்டு, worry பண்ணி, கவலைப்பட்டு, துக்கப்பட்டு, துயரப்பட்டு, அடையவேண்டியஒருதுடைப்பக்கட்டையும்இங்குஇல்லை. புடுங்கிக்கொண்டிருக்கின்றஎல்லாஆணியுமே, தேவையில்லாதஆணிதான். அதுபுரிந்துபோய்விடும்ஐயா. புடுங்கிக்கொண்டிருப்பதுஎல்லாமேதேவையில்லாதஆணிதான். அதுபுரிந்ததென்றால், நீங்கள்விளையாடுவதைக்கூட, நன்றாகintense- ஆகவிளையாடுவீர்கள். உடலையும்மனத்தையும்அழித்துக்கொள்ளாமல்வெற்றிஅடைவீர்கள். அதுநிழல் வெற்றியானாலும்சரி, நிஜவெற்றியானாலும்சரி. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இந்தநிழல்வெற்றிஅடைந்தபலபேரைநான் பார்த்திருக்கின்றேன். அவர்களுக்குஇருக்கின்றமிகப்பெரியபிரச்சனை, அந்தநிழல்வெற்றியை அடைந்துமுடிவதற்குள், உடலும்- மனதும்அழிந்துபோய்விடுகிறது. உடலும்மனதும்சுத்தமாக அழிந்துபோய்விடுகிறது. அதாவதுஇந்தஉடல்- மனதைத்யாக ம்பண்ணிதான், அந்தநிழல்வெற்றி அடைகின்றார்கள். அரசியல்ஆகட்டும், பணம்ஆகட்டும், கலைஆகட்டும், சமூகம்ஆகட்டும், எந்ததுறையாகட்டும்... இந்தநிழல்வெற்றி, ' ஒப்புகையால்வெற்றி' என்றுவிளக்கப்படுகின்ற, அளக்கப்படுகின்ற, புரிந்துகொள்ளப்படுகின்றநிழல்வெற்றிஅடைந்தவர்கள்அத்தனைபேரும், உடலையும்- மனதையும்இழந்துவிடுகிறார்கள். நீங்கள்நன்றாகப்புரிந்துகொள்ளவேண்டும்: நம்முடையemotions- ஐநம்முடையorgans store பண்ணுகிறது. நேற்றுஅதைப்பற்றிசொல்லிக்கொண்டிருந்தேன்.. ஒரு2 - 3 line, neuropeptides- என்று. இதை மீண்டும்மீண்டும்அறிவியல், பல்லாயிரக்கணக்கானஆராய்ச்சிகள்மூலமாக நிரூபிக்கின்றதுஐயா. நீங்கள்ஆழமாக, intense- ஆகgo through பண்ணுகின்றஅந்தemotions எல்லாம், உங்களுடைய organs- ல்store ஆகிவிடுகிறதுஐயா. Heart-ல், liver-ல், kidney-ல், intestine-ல், organs- ல்store ஆகிவிடுகிறது. அந்தநிழல்வெற்றிக்குநீங்கள்ஓடும்பொழுதுபார்த்தீர்களானால்... பணம், புகழ், பெயர், அந்தஸ்து, இதுசார்ந்தவெற்றிகள்எல்லாம்நீங்கள்serious- ஆகஎடுத்துக்கொண்டுஓடும்பொழுது, நீங்கள்generate பண்ணுகின்றஅந்தemotions ஐயா, உங்கள்career success- க்காகஉடலையும் மனத்தையும், இந்தஇரண்டுநலத்தையும்த்யாக ம்பண்ணிடவேண்டியதாகஇருக்கிறது. கண்ணைவிற்றுஓவியம்வாங்கியவன்போலே, கால்களைவிற்றுநாட்டியம்கற்றுக்கொண்டவனைப்போலே, நாவைவிற்றுகவிதைபாடகற்றுக்கொண்டவனைப்போலே, அந்தcomparative success, comparative reality- ல்success. ஒப்புநோக்கும்அளவிலே, நிஜத்திலே, ஒப்புநோக்கியவெற்றிஎன்றுசொல்லப்படுகின்றவற்றைஅடைகின்றமனிதன், அதை அடையும்பொழுது, இழக்கக்கூடாதஉடல்நலம், மனநலத்தைஇழந்துவிடுகின்றான். அப்பொழுதுஎன்னஆகின்றதுஎன்றால், இந்தஒப்புமைவெற்றியினுடையஆனந்த த்தை அனுப விக்கமுடியாமல், compare பண்ணி, ''ஆ... அதைவிடபெருசாபண்ணிட்டேன். அதனால்இது OK. வேறுஎன்னபண்ணுவது?'' என்றுநீங்கள்இழந்ததை, உங்களைநீங்களேமனதைஆற்றிக் கொள்வதற்காக, தேற்றிக்கொள்வதற்காக, அதற்கு'த்யாகம்' என்றுபட்டம்வேறுகொடுத்துக் கொண்டு, ''ஐயோ.. ஐயோ... நான்த்யாக ம்பண்ணிட்டேன், ஐயோ... ஐயோ... நான்த்யாக ம் பண்ணிவிட்டேன். அதற்காகவாவதுஎன்னcelebrate பண்ணுங்க'' என்றுகத்திக்கொண்டு இருக்கவேண்டியதாகஇருக்கிறது. பாவம். இந்தஒருஅடிப்படைஸத்யத்தைச்சொல்கிறேன்கேட்டுக்கொள்ளுங்கள்ஐயா, மிகப்பெரிய ரகசியம். திரும்பசொல்கிறேன், என்னுடையநண்பர்கள், என்னுடையமனதிற்குஇனிய, நெருக்கமானநண்பர்களாகஉங்களைஎண்ணிஇந்தஸத்யத்தைச்சொல்கிறேன், கேட்டுக்கொள்ளுங்கள். Actually என்னை, நான்அப்படியேநடந்துசென்றுகொண்டு இருக்கும்போது, 'நித்யானந்தா' என்று அழைத்தீர்களானால், திரும்பிப்பார்க்கமாட்டேன்ஐயா. ஒருவேளை, எனக்குப்பெற்றோர்இட்ட பெயரானஅந்தராஜசேகரன்என்றுஅதைச்சொல்லிஅழைத்தீர்களானாலும், திரும்பிப்பார்க்க மாட்டேன்ஐயா. ஏன்என்றுசொல்கின்றேன், கேட்டுக்கொள்ளுங்கள். இந்தஎந்தப்பெயரோடும்என்னுடையஉணர்வுஇணைக்கப்படவேஇல்லை. இப்பொழுதுநான்என்னைஅப்படியேதிரும்பிப்பார்த்தேன்என்றால், எந்தப்பெயரோடும், ஒரு தொடர்புடையidentity-யோடும், connection- ஏஇல்லைஐயா. கொஞ்சம்ஆழ்ந்துகேளுங்கள், உங்கள்வாழ்க்கையில், உங்களுக்குசெய்யப்பட்டமிகப்பெரிய மூளைச்சலவைஎன்னவென்றால், - உங்கள்பெயர். அந்தபெயர்இருப்பதனால், நீங்களும் தொடர்ந்துஇருக்கின்றீர்கள், உங்கள்identity- யும்தொடர்ந்துஇருக்கின்றதுஎன்கின்றஒரு மூடநம்பிக்கை. ஐய்யோ! உண்மையில், நீங்கள்பிறந்ததில்இருந்துபலமுறைஉங்கள்உடல்முழுமையாக மாற்றப்பட்டுவிட்டது. உங்களுடையஎண்ணங்கள், emotions, உங்களைப்பற்றியஉங்களுடைய புரிதல், வாழ்க்கையைப்பற்றியப்புரிதல், நல்லது-கெட்டது, சரி-தவறு, இதுஅத்தனையும் பலமுறைமாறிவிட்டது, ஆனால், இந்தபெயர்மட்டும்தான்continuous- ஆகஇருக்கிறது. அந்தஒரேஒருகாரணத்தினால், உங்கள்identity- யேcontinuous- ஆகஇருக்கிறதுஎன்கின்றமாதிரிஒரு மூளைச்சலவைசெய்யப்பட்டிருக்கிறீர்கள்பாருங்கள், அதுதான்உங்களுக்குநீங்களேவும், மற்றவர்களும்இழைத்தமிகப்பெரியதுரோகம், மூடநம்பிக்கை, மிகப்பெரியகொடுமை! இந்தபெயர், பெயர்மீதுsociety வைக்கின்றbrand, அதனால்வருகின்றநல்லது-கெட்டது, அந்த brand- ஐகாப்பாற்றவேண்டுமேஎன்பதற்காகநீங்கள்ஒடுகின்றஓட்டம், ஆடுகின்றஆட்டம், கூடுகின்றகூட்டம், அம்மா! உங்களுக்குநீங்களேஇழைத்துக்கொள்ளக்கூடியக்கொடுமைகள்... '' ஒருத்தனைசிக்கலில்சுற்றவிட்டால், அவன்தானாகஅழிந்துபோய்விடுவான்'' என்று சொல்கிறார்களே, அதுவேறுஒன்றும்இல்லைஐயா, உங்கள்'பெயர்' தான்உலகத்திலேயே மிகப்பெரியசிக்கல்ஐயா. என்னுடையதனித்துவமானநிஜவெற்றிக்கும், உடல்நலத்தையோ- மனநலத்தையோத்யாக ம் செய்யாமல், ஆனந்த மாகஉடல்நலம், மனநலத்தோடுசேர்ந்து, உயிர்நலத்தோடுஇருந்து, வாழுகின்றஇந்தவாழ்க்கைக்கானஅடிப்படைகாரணம், எனக்குள்எந்தபெயர், எதனுடனும்நான் associate ஆகிக்கொள்ளவேஇல்லைஐயா. உண்மையிலேயேஅனுபவமாகவே, அதுஎனக்குஒருஇதுவாகவேஇல்லை. ' அதுஎன்னைக்குறித்துசொல்லப்படுகின்றவார்த்தை' என்றேஇல்லைஐயா. நீங்கள்நினைக்கலாம், ' அப்பபொழுதுஎப்படிசாமிfunction ஆகிறீர்கள்?' என்று. Function ஆவதெல்லாம்ஆகிறது. இப்பொழுதுஎன்னசெயல்செய்யவேண்டுமோ, செய்கிறேன். என்னுடையlife வந்துரொம்பorganised, ரொம்பdisciplined life. Correct- டாககாலையில்ப் ரஹ்ம முஹுர்த்தத்தில்எழுந்துவிடுவேன். எழுந்துஎன்னுடையஇந்தபஞ்சக்ரியை, என்னைநானே … தூய்மைப்படுத்திக்கொள்கின்றஅதாவதுகுளிப்பது, வயிற்றைclean பண்ணுவது, நேதிக்ரியை என்றுமூக்கைநீர்மூலமாகclean பண்ணுவது, பல்துலக்குவது- த ந்தக்ரியை- இதெல்லாம்perfect- டாகமுடித்துவிட்டு, நான்பாட்டுக்குYoga பண்ணஆரம்பித்துவிடுவேன். Yoga முடிந்தஉடனேபூஜை. ரொம்பelaborate-டாக, detailed-டாக, ஆனந்த … மாகஉட்கார்ந்துகொண்டுபூஜைபண்ணும்பொழுது, இந்தobserver effect allow பண்ணமாட்டேன். observer effect என்றால்என்னதெரியுமா? இந்த பணக்காரர்கள், VIP களைபூஜையைப்பார்க்கஅனுமதித்தால்பெரியதலைவலி. அவர்களுக்கு அதற்குப்பிறகுஏதாவதுappointment இருக்கும். வேலைக்குப்போகவேண்டும்என்பதற்காக, watch- ஐ பார்த்துக்கொண்டேஉட்கார்ந்துகொண்டுஇருப்பார்கள். ' எப்பநான்முடிப்பேன்? எப்பஆசீர்வாதம் வாங்கலாம்? எப்பவிபூதிவாங்கலாம்?' என்று. அதனால்சொல்லிவிடுவேன், '' நான்பூஜைபண்ணுவது, எனக்கும்பெருமானுக்கும்இருக்கின்ற personal time'. பூஜைபண்ணஉட்காருவதே, பெருமானைப்பார்த்துத்தான்உட்காருவேன். யாராவது பூஜையைப்பார்க்கவேண்டும்என்றுநினைத்தால், எனக்குப்பின்னால்இருந்துவேண்டுமானால் பார்த்துவிட்டுப்போகலாம். அவர்கள்இருக்கிறார்கள்என்பதேதெரியக்கூடாது. நான்பாட்டுக்குஉட்கார்ந்து, relaxed-… ஆகசிலநேரத்தில்2 மணிநேரம், 3 மணிநேரம்கூடஆகும். பொறுமையாகஅபி ஷேகம்பண்ணி, அலங்காரம்பண்ணி, ஆபரணங்கள்சார்த்தி, பூமாலைகள் சார்த்தி, அதுசரியாகஉட்காரவில்லைஎன்றால், அதைத்திரும்பஎடுத்துcorrect பண்ணி, பொறுமையாகஒருஶோ டசோபசாரபூஜைபண்ணுவேன். அந்தமந்த் ரங்களைபொறுமையாக சொல்லி, ஒன்வொன்றாகoffer பண்ணி, மெதுவாகஆரத்தி பண்ணி, பூஜைபண்ணி.. அது எனக்கும்அவருக்கும்இருக்கின்றtime. ரொம்பorganised-டான, discipline - ஆனlife. ஆனால்உள்ளே பெயரேஇல்லை. காலி! இதைக்கொஞ்சம்புரிந்துகொண்டீர்களானால், ஒன்றும்இல்லைஐயா... இந்ததீபம், இந்த17 நாள் மட்டும்ஐயா, இன்னும்திருவிழாவந்துஒரு12 நாள்திருவிழாஇருக்கிறது. டிசம்பர்3 ஆம்தேதி தீபம், அதற்குப்பிறகு4 நாட்கள்திருவிழா. தெப்பல், சண்டிகேஶ் வரஉத்ஸவத்தோடு. அதனால் டிசம்பர்7 ஆம்தேதிவரைதிருவிழாஎன்றுநினைக்கிறேன். ஏழோ, எட்டோஇருக்கும். இந்த17 நாள்மட்டும்அப்படியேrelaxed- டாகபெயர்இல்லாமல், பெயர்சம்மந்தமாகநீங்கள் உருவாக்குகின்றஇந்தstress, ' உங்களுடையபெயரைகாப்பாற்றவேண்டும், அந்தபேர்சார்ந்த brand- ஐகாப்பாற்றவேண்டும், அதுசார்ந்தexpectations- ஐகாப்பாற்றவேண்டும்' என்றுஇந்த தரித்தரம்பிடித்த.. அதாவதுஓடிக்கொண்டேஇருக்கின்றீர்களே, உங்களைஓடவைத்துக்கொண்டு இருக்கிறதே, அந்தமாயைstress-ஐ, relaxed- டாகஅதைவிட்டுவிட்டு, just இந்த17 நாள்மட்டும்try பண்ணிபாருங்களேன். கப்பல்எல்லாம்கவிழ்ந்துவிடாதுஐயா, ஒன்றையும்இழந்துவிடமாட்டீர்கள். நான்ரொம்பpractical- லானadvice தான்சொல்வேன். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். வீணானபயங்கள், 'அய்யய்யோ... இல்லைஇல்லை, அப்படிஎல்லாம்இந்தசாமியார்சொல்கின்ற மாதிரி, நித்யானந்தர்சொல்கின்றமாதிரிநீஎதையாவதுஒன்றைtry பண்ணிணால், அதுcrisis வந்துரும். அதெல்லாம்யாரும்handle பண்ணமுடியாது' என்றுபயப்படாதீர்கள். ஒருதொடப்பக்கட்டcrisis- ம்வராது. இந்தபயம்வந்துபெரியbubble மாதிரிபுப்பு..புபு.. புப்புஎன்று குதிக்கும். அப்படியேபாருங்கள். இந்தஒரேஒரு ஸத்யத்தைப்புரிந்துகொண்டீர்களானால், இரண்டுவிஷயங்கள்நடக்கும். … இரண்டுவிஷயங்கள்நான்promise பண்ணுகின்றேன்... என்னுடையநேசத்திற்குரிய, நேர்மையானநேசத்திற்குரியநண்பர்கள்என்பதனால், உங்களுக்குசத்தியம்செய்துசொல்கிறேன் ஐயா... ரெண்டுவிஷயங்கள்நடக்கும். ஒன்று: வெறும்இந்தநிழல்வெற்றி... ஒப்புமை, அளவீட்டால்அளக்கப்படுகின்றவெற்றிமட்டும் இல்லாமல், தனித்துவமானவெற்றிஅடைகின்றஸத்யங்கள், ஶக்தி, சாத்தியங்கள்உங்களுக்குள் திறக்கஆரம்பித்துவிடும்ஐயா. அதுஒன்று. இரண்டாவது: உடல்முழுவதும்ஒருஒருorgan- ம்உங்களுடையtoxic emotion- ஐneuropeptides-ஆக, விஷமாக்கிவைத்திருக்கின்றீர்கள்பாருங்கள், அந்தtoxins எல்லாம்வெளியில்போய்விட்டுhealth recover ஆகிவிடும்ஐயா. அந்தtoxins- ஐதிரும்பத்திரும்பorgans மீதுdump பண்ணுவதைவிட்டீர்கள் என்றால், உடலும்மனமும்recover ஆகிவிடும்ஐயா. ஏனென்றால், அதுதானாககரைந்துஎல்லாமே வெளியில்போய்விடும்ஐயா. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், எப்பேற்பட்டசரியானகாரணத்தைச்சொன்னாலும், உங்கள் கோபத்தின்வெடிப்பு, இந்தflare up ஆவது, mood swing- க்குபோவது, அதனால்உங்களுடையorgans direct- ஆகdamage ஆகிறதுஐயா. Mood swing- க்குபோகிறப்பெண்ணைக்கல்யாணம்பண்ணிக்கொண்டல், மகனுங்களா செத்தீங்கடா, நரகம்தான்டா. ' அய்யோசாமிmood swing- க்குபோகாதபெண்ணைஎங்கசாமிகண்டுபிடிக்கிறது?' என்றால்... கண்டுபிடிக்கமுடியவில்லையா, அப்பொழுதுசும்மாஇரு. ஏன்வேலியில்போகின்றஓணானை எடுத்து, மடியில்விட்டுக்கிட்டு, ' கொடையுதேகொடையுதே' என்றுகத்திககொண்டுஇருப்பானேன். நிம்மதியாஇரு. கல்யாணம்செய்துகொண்டாலே, யாராகஇருந்தாலும், psychological- லாகஅர்தாங்கிநி. Psychological- லாகஉங்களுடையவாழ்க்கையின்பாதி. அதுmood swing- க்குபோகின்றமூதேவியாக பிடித்துவிட்டீர்களானால், போச்சு! அதேமாதிரிதான்பெண்களுக்கும், எங்குபார்த்தாலும்வாயை வைக்கின்றபொறுக்கிப்பையானாகப்பிடித்துவிட்டீர்களானால், போச்சு! சற்றேப்பொறுமையோடுகேளுங்கள். சற்றேப்பொறுமையோடுகேளுங்கள். உங்களையேhandle பண்ணிக்கமுடியாதபொழுது, இன்னொரு load- யும்தலைமீதுகட்டிக்கொண்டீர்களானால், எங்கே போவது? உடனேரொம்பபுத்திசாலிமாதிரிசிலபேர்கேள்விகேட்பார்கள், ''சாமி, நீங்கள்சொல்வதைக் கேட்டுஎல்லோரும்கல்யாணம்செய்துகொள்ளாமல்இருந்துவிட்டால், உலகத்தில், ப்ரபஞ்சத்தில், population எப்படிஆகும்? அடுத்துஎப்படிஅடுத்ததலைமுறைஎப்படிஉருவாகும்?'' என்று. என்னய்யாலூசுத்தனமானகேள்வி! இந்தகேள்விகேட்பதுஎப்படிதெரியுமாஇருக்கிறது? ' உலகத்தில்இருக்கின்றஎல்லோரும்புத்திசாலியாகிவிட்டால்என்னபண்ணுவது?' என்று கேட்பதுபோல்இருக்கிறது. முதலில்அந்தமாதிரிஆகமாட்டார்கள்ஐயா, அதுஉண்மை! அதுதான்அடிப்படை. ஒருவேளைஆகிவிட்டால், அப்பொழுதுவருகின்றபிரச்சினையைஅப்பொழுதுface பண்ணிக்கலாம். இப்பொழுதேtest-tube babies வந்துவிட்டதல்லவா? Society- ல்already marriage-ம், குழந்தைவளர்ப்பும்பிரிந்துவிட்டதுஅல்லவா? ஏனென்றால், அந்தGay couples> transgender couples எல்லாம்adopt பண்ணிகுழந்தையை வளர்க்கலாம்அல்லதுartificial - லாககுழந்தைப்பெற்றுக்கொள்ளமுடியும்என்றுதான்இப்பொழுது methodology எல்லாம்வந்துவிட்டதே. ஏற்கனவேlaboratory> lab produced children, குழந்தைங்கள்வர ஆரம்பித்துவிட்டார்கள். அதனால், அப்பொழுதுவருகின்றபிரச்சினையைப்பற்றிஇப்பொழுதுஏன்பெரிதாகஆட்டம் காட்டுகிறீர்கள்? இப்பொழுதுஇருக்கின்றநிஜமானபிரச்சினை, population பிரச்சினை. Population ஜாஸ்தியாகஇருக்கின்றபிரச்சினைஇருக்கின்றசமூகத்தில்உட்கார்ந்துகொண்டு, ' மனுஷங்களேபொறக்காமபோயி, குழந்தையேபொறக்காமபோயிட்டாஎன்னஆகப்போகுது?' என்கின்றஒருலூசுத்தனமானகற்பனைப்பிரச்சினையைக்கொண்டுவருகிறாய்என்றால், உனக்கு ஒன்றுஇல்லை, உனக்குஇரண்டாகஅமையட்டும்போடா! Face பண்ணு! அதிலும்அந்தஇரண்டிற்கும், ஒன்றுஇருப்பதுஇன்னொன்றிற்குத்தெரியாதமாதிரிஇருக்கட்டும் போ. அப்பொழுதுதான்real toxic drama life- ல்நடக்கும். இரண்டுபேருக்கும்ஒன்றுக்குஒன்று தெரிந்துவிட்டால்கூட, உனக்குப்பிரச்சினைகுறைந்துவிடும். ஒன்றுக்குஒன்றுதெரியாதமாதிரி சிக்கிட்டுமாய்போ! சற்றேப்பொறுமையோடுகேளுங்கள்: இந்தபெயர்சார்ந்தstress- ல்இருந்துமட்டும்கொஞ்சம் வெளியில்வந்தீர்களானால், உங்கள்உடல்முழுவதும்10 நாட்களில்detox ஆகிவிடும்ஐயா. சொன்னால்கேளுங்கள், பொய்சொல்லமாட்டேன். 'பக்தோS ஸிமேஸகா சேதிரஹஸ்யம்ஹ்யேதது த்தமம்...' நீஎன்அன்புக்கும், இனிமையான நட்புக்கும், நேர்மையானநேசத்திற்கும், ஶ்ரத்தை யானகாதலுக்கும்உரியவன்என்பதனால், என் வாழ்க்கையின்ஸுக்ஷுமமானரஹஸ்யங்களைசொல்லுகின்றேன், கேளுங்கள். பெயர்சார்ந்துஒருஎந்ததொடப்பக்கட்டையும், seriousness-ஓ, ஒன்றும்இல்லாமல் இருப்பதனால்தான்நிம்மதியாகஇருக்கின்றேன்ஐயா. அதனால்தான், என்மீதுதொடுக்கப்பட்டப்போர்பார்த்தீர்களானால், சாதாரணப்போர்இல்லை ஐயா. ரொம்பகொடூரமானராக்ஷஸர்கள்சேர்ந்துசெய்தசதிஅது. Multi-pronged attack என்று சொல்வார்கள். அதாவது, social media, ஊடகங்கள்... Social media அந்தகாலத்தில்கிடையாது. அந்த காலத்தில்ஊடகம்- இந்தTV channels> newspaper> print media> electronic media என்றுசொல்கிறார்கள், அந்தஊடகங்கள். Social media - வையும்உபயோகித்தார்கள். அந்தtime-ல், அப்பொழுதெல்லாம் social media அவ்வளவுpopular கிடையாது. அதுமூலமாகமுதலில்தாக்குதல், மிகப்பெரியதாக்குதலைநடத்தி, அவர்களுடைய கூலிப்படையையேவைத்துஆஶ் ரமங்களைஎல்லாம்அடித்து, உடைத்து, கொளுத்தி, ஆதீனவாசிகள், ஸந்ந்யாஸிகள்... பெண்ஸந்ந்யாஸிகளுடையபுடவைகளைஉருவி, அவர்களையெல்லாம்ஓடவிட்டு, அவர்களையெல்லாம்தப்பித்துஓடவிட்டு, ஸந்ந்யாஸிகளை அடித்து.... என்னசொல்வது? கொடூரமானக்கொலைவெறிதாக்குதல்பண்ணி, ஆஶ் ரமத்தைக் … கொளுத்திஇதில்கொடுமைஎன்னவென்றால், இதெல்லாம், இதெல்லாம்public செய்தமாதிரி news- ஐproject பண்ணி, public anger generate ஆனமாதிரிகாட்டி... இதுஒருநிலை. அதாவதுஊடகங்கள், சமூகஊடகங்கள்மூலமாகதாக்குதல். கொடுமையானவெறுப்பைப்பிரச்சாரம்பண்ணுவது- அதுமுதலாவது. இரண்டாவது: Public anger generate ஆகிவிட்டமாதிரியும், நாங்கள்ஏதோஒருசமூகவிரோத இயக்கம்மாதிரியும், வெறும்24 மணிநேரத்தில்890 இடத்தில்அடித்துஉடைத்திருக்கிறார்கள்ஐயா. எங்களுடையஆஶ்ரமங்கள், ஆதீனங்கள், centers--ஐ அடித்துஉடைத்துக்கொளுத்தி, பெண் … ஸந்ந்யாஸிகளைமானபங்கப்படுத்திஅதைTV- ல்காட்டுகிறார்கள். என்னுடையஸந்ந்யாஸினி, பெண்ஸந்ந்யாஸினிஒருவர், அவர்கள்வந்துB.E படித்தEngineer அந்தஅம்மா. அவர்களுடைய புடவையைஉருவுகிறான், உருவிட்டுசொல்கிறான், ' என்னநித்யானந்தாகிட்டமட்டும்தான் போவீங்களா? நாங்ககூப்பிட்டாவரமாட்டீங்களா?' என்று. அதைதொலைக்காட்சியிலே நேரலையில்காட்டுகின்றார்கள். அடுத்து, இன்னொருதொலைக்காட்சியில், என்னைவிரட்டி, நான்தங்கியிருக்கின்றஅந்த குடிசைக்குள்துரத்தி, வெளியில்கதவைப்பூட்டுகிறார்கள். அதைLive- ல்காட்டுகிறார்கள். என் குடிசைக்குநெருப்புவைக்கின்றார்கள்.. அப்படியென்றால், என்னால்வெளியிலவரமுடியாது. அப்படியேஎரிந்துஉள்ளேசாம்பல்ஆவதுதான்அவர்களுடையplan. அதைLive- ல்காட்டுகிறார்கள். ஒருNational... ஒன்றுஇல்லை, 2 -3 channels- ல்காட்டினார்கள். videos இருக்கிறது, வேண்டுமானாலும் காட்டுகின்றேன்பாருங்கள். Live- ல்காட்டிஇருக்கிறார்கள். என்னைஅந்தகுடிசைக்குள்விரட்டிப் பூட்டுவதையும், நெருப்புவைப்பதையும்Live- ல்காட்டுகிறார்கள். ஆனால்பரமஶி …வன்அருளால் அக்னிஸ்வரூபியைஅக்னியில்எரிக்கமுடியுமா? பரமஶிவ ன்அருளால், அங்குஅதன்பின்பக்கம்bathroom- ல்இருந்தஅந்தஜாளிஎன்றுசொல்வார்கள், அதுகொஞ்சம்சுலபமாகஇருந்ததனால், என்கூடஅங்குஇருந்தஒருப்ரஹ்மசாரி, ஸந்ந்யாஸி, அது மேலஎட்டிஓடிப்போய்அதைஅடித்தஉடனேஅதுதிறந்துவிட்டது, அதுஉடைந்துவிட்டது. அந்த சுவர்உடைந்துவிழுந்துவிட்டது. அதனால்அப்படியேபின்பக்கமாகவெளியில்போய்விட்டோம். ஏனென்றால், அங்கேயும்பின்பக்கமும்இருந்துநெருப்புபோடுவதற்குready- யாகஇருந்தார்கள். அவர்கள்கண்ணில்படாமல்வெளியில்போய்விட்டோம். Anyhow, பரமஶிவ ன்காப்பாற்றிவிட்டார்என்றுவைத்துக்கொள்ளுங்கள். அதனால்பிரச்சினை இல்லை. பெருமானேவந்துதான்அந்தசீடனுக்குள்புகுந்து, அளவில்லாதஶக்தியோடு, அந்த சுவரைஉடைத்து, வெளியில்அழைத்துவந்துகாப்பாற்றினார். அதுஒன்று. அந்தகொலைவெறி தாக்குதல், ஆஶ் ரமங்களைஎரித்ததுஅதெல்லாம்ஒன்று. அடுத்ததுlawfare - இந்தபொய்வழக்குகள். நீங்கள்யார்வேண்டுமானாலும்google பண்ணுங்கள், AI- ல்போட்டுபாருங்கள். இந்தியாவிலேயே, ' நான்கற்பழிக்கப்பட்டேன்' என்றுஎந்தஒருஆணோ, பெண்ணோகுற்றம்சாட்டாமல், complaint- ல்அந்தமாதிரிஎதுவுமேஇல்லாமல், rape charge- கற்பழிப்பு வழக்குப்போடப்பட்ட, கற்பழிப்புsection 375, 376, 377.. இந்தsection- க்குகீழ்FIR பதியப்பட்ட, வழக்குப்போடப்பட்டவழக்குகள்ஏதாவதுஇருக்கிறதாஎன்றுதேடுங்கள். மொத்தமாகIndependence- ல்இருந்து... 1947 Independence- ல்இருந்துஇப்பொழுது2025 வரைக்கும்ஒரே ஒருcase தான்இருக்கும். அது2010- ல்நித்யானந்தா மீதுபோடப்பட்ட, சென்னையில்போடப்பட்டFIR. Complaint- ல்யாருமே' தான்கற்பழிக்கப்பட்டதாகஅல்லதுஇன்னொருவர்கற்பழிக்கப்பட்டதைநான் பார்த்தேன்' என்றுகூட, அந்தமாதிரிகூடசொல்லாமல், ஆனால்FIR- ல்amazing creativity... 375, 376, 377... lawfare அதுதான். சட்டத்தைஉபயோகப்படுத்திப்போர்தொடுத்தல். இந்தமாதிரிmulti-pronged attack- ஐயா. சும்மாசாதாரணattack இல்லை. தொடர்ந்தattack. அந்த காலகட்டத்தில்இந்தரத, பத, கஜசேனைஎன்பார்கள். ஆனைப்படை, குதிரைப்படை, காலாட்படை, பீரங்கிப்படைஎன்றெல்லாம்சொல்வார்கள். இந்தகாலத்தில்என்னபடை? இந்த ஊடகப்படை, rowdy கும்பல்படை, … சட்டம்அந்தகாவல்துறை, காவல்துறைப்படை- இந்தமாதிரி இருக்கின்றஅத்தனைப்படைகளையும்ஏவிவிட்டு... இதில்passport- ஐமுடக்குவது, காரணமேஇல்லாமல். Court convict பண்ணாமல்passport- ஐமுடக்க முடியாது. 'Passport - ஐமுடக்கு' என்றுOfficials- ஐஏவிவிடுவது. இந்தமாதிரிஅத்தனைdepartment, அத்தனைfields... அதாவதுஜனநாயகத்தின்நான்குதூண்கள் என்றுசொல்கிறார்கள்இல்லையா- Judiciary> Media> Executive> Legislative - இந்தநான்கையும் ஏவிவிட்டுநடத்தப்பட்டபோர்ஐயா. என்மீதுதொடுக்கப்பட்டப்போர், தாக்குதல். ஒரேஒருகாரணம்தான். பரமஶிவன்அருளால்நான்இதில்மொத்தத்தையும்ஜெயித்துவெளியில் வந்து, இதைத்தாண்டி... தனித்துவமானவெற்றியடைந்ததற்குக்காரணம், தனித்துவமானவெற்றியோடும்முழுமையோடும்வாழ்வதற்குக்காரணம், உடல்நலம், … மனநலத்தைஇழக்காமல் 15, 16 வயதில்என்பொதுவாழ்க்கையைஆரம்பிக்கும்பொழுதுஎன்னjolly- யாகஇருந்தனோ... 15, 16 வயதில்தான்என்னுடையகு ருமார்கள்எல்லாம்ஜீவஸமாதி அடைந்துவிட்டார்கள். அவர்கள் என்னைப்பீட த்தில்அமரவைத்து, யோக பட்டாபி ஷேகம்செய்துவைத்துவிட்டுஸமாதி அடைந்துவிட்டார்கள். 1995- இல்அவர்கள்எல்லோரும்ஜீவஸமாதி யில்அமர்ந்துவிட்டார்கள். அப்பொழுதுஎப்படி.. அதாவதுஎன்னுடையபொதுவாழ்க்கையைஆரம்பிக்கும்பொழுதுஎன்ன happy-யாக, fresh-ஆக, ஒருfresh out-of-the-box new kid ஆகஆரம்பித்தேனோ, அதேjolly-யாக, happy ஆக, blissful-ஆக, sweet-ஆக, ரம்யமாக, உடலாலும், மனதாலும், உணர்வாலும், healthy-யாக, optimum energy- ல்peak energy- ல்function ஆகிக்கொண்டுஇருக்கிறேன், வாழ்கின்றேன், function ஆகின்றேன். ஒரேஒருரகசியம், … புரிந்துகொள்ளுங்கள்பெயர், பெயர்சார்ந்துசமூகம்உருவாக்கின்றbrand, அந்தbrand- ஐநாம் keep up பண்ணவேண்டும்என்றுசமூகம்நமக்குக்கொடுக்கின்றpressure, இது ஒருதொடப்பக்கட்டையும்எனக்குள்இல்லை. இதைநான்அனுமதிக்கவேஇல்லை. இதைப் புரிந்துகொள்ளுங்கள். இதைசுத்தமாகஉள்ளேவிடவில்லை. சின்னவயதில்இருந்தே, பெற்றோர்கள்வைத்தஅந்த'ராஜசேகரன்' என்கின்றபெயருடன்கூட என்னைநான்associate பண்ணிக்கொள்ளவில்லை. அப்படியேவளர்ந்து, கு ருபரம்பரைகொடுத்த இந்த'நித்யானந்தா' என்றபெயரோடும்associate பண்ணிக்கொள்ளவேஇல்லை. பெயருடன் association- ஏஇல்லைஐயா. அப்படியேகாலியாகஇருக்கும். அதுபாட்டுக்குசெய்யும். Personal life- ல்ரொம்பsweet-ஆக, jolly-யாக, சிறுபிள்ளைமாதிரிதான்இருப்பேன்ஐயா. குழந்தைமாதிரிதான்வாழ்வேன். கெக்கபுக்க, கெக்கபுக்கஎன்றுசிரிச்சு... சிரிச்சபடியே இருப்பேன். … சுற்றியார்வந்தாலும்சரிஒரேஒருவிஷயத்தைமட்டும்தான்கிண்டல் பண்ணமாட்டேன். மொத்தlife-லயும், அண்ணாமலையார்மட்டும்தான்exemption! ஏனென்றால், அவதைப்பார்த்தஉடனேதன்னைஅறியாதுஉயிர், உணர்வு, உடலெல்லாம்உருகிக்கரைந்து, அந்தஇனிமையிலும்ப க்தியிலும்கரைந்துபோய்விடுவதனால், அவரைமட்டும்தான்கிண்டல் பண்ணமாட்டேன். அதுதவிரயார்வந்தாலும், … எதுமுன்னாடிவந்தாலும்சரிஎன்னையேமதிக்க மாட்டேன்ஐயா. என்னையேநான்serious- ஆகஎடுத்துக்கொள்ளமாட்டேன். ஒருஇன்னொருரகசியமும்சொல்கிறேன்கேட்டுக்கொள்ளுங்கள். இதுஎப்படிreaction வரும்என்று எனக்குத்தெரியாது, ஆனால்சொல்லிவிடுகின்றேன். அவ்வளவுதான்.... சொல்லவேண்டும்என்று நினைத்தேன், சொல்லிவிடுகின்றேன். என்னைமாதிரியேcharacter- ஐcreate பண்ணிஇந்தசினிமாவில், TV Serials-ல், இல்லைஇந்தYouTube- ல்எல்லாம்comedy எல்லாம்பண்ணிபோடுகிறார்கள்இல்லையா.. அதாவதுவில்லன்மாதிரிகாட்டி, ரொம்பகொடுமையாக, ரொம்பஅவதூறுபண்ணி, toxic- ஆகproject பண்ணி, அந்தமாதிரிஎல்லாம் பண்ணுகிறார்கள்இல்லையா, அதையெல்லாம்எடுத்துவந்துகாட்டினால், உட்கார்ந்துப்பார்த்து சிரிசிரிஎன்றுசிரித்துக்கொண்டுஇருப்பேன். இப்பொழுது2 வருடமாகத்தான்time இல்லாமல்போய்விட்டது. Actual- லாகஅதெல்லாம்miss பண்ணுகிறேன். 2 வருஷமாகஅந்தNithyananda AI work பண்ணுவதனால்அதற்கெல்லாம்எதுவும் time இல்லாமல்போய்விட்டது. 2 வருடங்களுக்குமுன்புவரைக்கும்அதெல்லாம்உட்கார்ந்துபார்த்துக்கொண்டு, நான்கிண்டல் செய்துகொண்டிருப்பேன். '' என்னடாஇதைஇந்தமாதிரிபண்ணிவச்சிருக்காங்க? இதைகொஞ்சம் இப்படிமாற்றிஇருக்கணும்இல்ல? videos ஒழுங்காபார்க்காமல்இருந்திருக்கின்றார்கள். என்னுடையvideos ஒழுங்காகப்பார்த்துreplicate பண்ணாமஇருந்திருக்காங்க'' என்றுகிண்டல் செய்துகொண்டிருப்பேன். ஏனென்றால், ஒருகொடுமைஎன்னவென்றால்... இதுfact ஐயா, நானும்ஆராய்ந்துபார்த்துவிட்டேன்... ஏறத்தாழ180 படங்களில், என்னைமாதிரிcharacter காட்டிரொம்பtoxic-ஆக, abusive- ஆக வில்லத்தனமாககாட்டி, ஒருnegative image- ஐcreate, generate பண்ணிproject பண்ணியிருக்கிறார்கள். 180 movie- யும்flop ஐயா. ஒன்றுகூடhit ஆகவில்லை. அந்தcharacter பண்ணactor- க்கும்ஒருname வாங்கிக்கொடுக்கவில்லைஅல்லதுஅந்தப்படமும்ஒருhit ஆகிஅந்த hero- வுக்கும்ஒருsuccess கொடுக்கவில்லை, அத்தனையும்flop. உட்கார்ந்துபார்த்துகிண்டல்செய்துகொண்டிருப்பேன்... '' ஏய்ஏய்என்னய்யாஇது.. இந்த வீடியோவைஒழுங்காகப்பார்த்துகொஞ்சம்homework பண்ணிட்டுபண்ணவேண்டாமா?'' என்று கிண்டலடிப்பேன். உண்மையில், ரொம்பகஷ்டப்பட்டு, என்னைஏதோhurt பண்ணுவதாகநினைத்துக்கொண்டு, அந்தமாதிரிஎல்லாம்ரொம்பகஷ்டப்பட்டுvideo எடுத்துபோட்டவங்க, இதைக்கேட்டால்ரொம்ப நொந்துவிடுவார்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், யார்யாருக்கெல்லாம்தனித்துவமானவெற்றியும், உடல்நலம், மனநலம், உணர்வுநலத்தைஇழக்காமல், ஒப்பீடுஅளவிலானநிழல்வெற்றி, தனித்துவமானநிஜ வெற்றி, இந்தஇரண்டும்வேண்டும்என்றுநினைக்கிறீங்களோ, இந்தஒரேஒருஸத்யத்தைப் புரிந்துகொள்ளுங்கள், 'பெயர்' என்பதுதான்சமூகம்உங்கள்மீதுசெய்கின்றமிகப்பெரியbrainwash. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: … இந்தமொத்தத்தாக்குதல்என்மீதுதொடுக்கப்பட்டப்போரிலும் இந்த'பெயர், identity’ இதுசார்ந்தstress-ஓ, எந்தமாயையோ, மூடத்தனமோஎனக்குள் இல்லாததனால், அமைதியாகபிரச்சினையை, reality- ஐஅப்படியேப்பார்த்துanalyse பண்ண முடிந்தது. நிஜத்திலேதீர்க்கவேண்டியபிரச்சினைஎது? சும்மாவிட்டாலேதானாககாணாமல்போய்விடப்போகின்றபிரச்சினைஎது? என்றெல்லாம் தெளிவாகஎனக்குத்தெரிந்ததுஐயா. Attend பண்ணவேண்டியதைமட்டும்attend பண்ணேன். என்னுடையenergy> time> treasure> talent> resource, இவைஎல்லாவற்றையும்வைத்து, எதைattend பண்ணவேண்டுமோஅதெல்லாம்attend பண்ணேன். மொத்தமாகஎல்லாபிரச்சினையுமே, அதாவதுநாங்கள்ஜெயித்ததுமட்டுமல்ல, எல்லாபிரச்சினையுமேirrelevant- ஆகபோய்விட்டது, redundant- ஆகபோய்விட்டது. என்மீதுபோர்தொடுத்தஇந்தDeep state... Deep state- என்றால்என்னவென்றுசொல்லவருகிறேன் என்றால், எல்லாநாட்டிலும்யார்அரசாண்டாலும், எந்தgovernment- டாகஇருந்தாலும், அவர்களை எல்லாம்விடpowerful- லானஒருmafia, ஒருgang இருக்கும். என்மீதுபோர்தொடுத்தdeep state, இந்தdeep state usual- லாகபர்த்தீர்களானால்எல்லாideology- யும்... across the ideology> political parties> they will have the people. That is what is the deep state. அந்தDeep state- ஏநொந்துபோய்விட்டார்கள், ' என்னடாஇவனைஒன்னுமேபண்ணமுடியல? யாருடா இவனுங்களுடையstrategist? இவனுக்குப்பின்னாடியாருடாஇருக்காங்க?' என்றுநொந்து போய்விட்டார்கள். திரும்பவும்ஒரேanswer தான். நமக்குப்பின்னாடியார்இருக்கிறார்கள்என்றுபார்க்கிறீர்களா? பார்த்துககொள்ளுங்கள்! பெருமானும், தாயாரும்தான்! நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். இந்த'பெயர்' என்பதுதான்மிகப்பெரியஉங்களுக்குஎதிராக செய்யப்பட்டசதி, மாயவலை, சூக்ஷி, conspiracy, மூளைச்சலவை. இதைமட்டும்விட்டுrelaxed- ஆக ஒதுக்கினீர்களானால், நான்இப்பொழுதுசொல்கின்றஇந்தமிகப்பெரியஸத்யம், யதாஸ்வப்னியத்வயம்த்ருஷ்டம், கந்த ர்வநக ரம்யதா. ததாவிஸ்வமிதம்த்ருஷ்டம், வேதா ந்தேஷுவிஷக்ஷணைஹி. மாண்டு க்யகாரிகைசொல்கிறது. ' எப்படிகனவில்காணும்பொருட்கள்உண்மையற்றனவோ, ஆகாயத்தில்தோன்றுகின்றமேகக் கூட்டம், நகரம்போலதோன்றும்மேகக்கூட்டங்கள்நிகழ்த்தும்மாயக்காட்சிபொய்யானதோ, அதுபோலவேஇந்தஉலகமும்' என்றுவேதா ந்தத்தில்தேர்வடைந்தபரமாத் வைதிகள்தெளிவாகக் காண்கின்றார்கள். இதுசத்தியமாகப்புரியும். … இரண்டேஇரண்டுஅதாவது, நடைமுறையாகஎன்னசெய்யவேண்டும்என்றுசொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். இரவுதூங்கும்பொழுது, படுக்கைக்குப்போகும்பொழுது, அப்படியேஉங்களுக்குநீங்களே சொல்லுங்கள், ''ஆஹா! ஒருஉலகத்தையேஉருவாக்கிநான்நினைக்கின்றcharacter, பல்வேறு விதமானcharacter- ஐஉருவாக்கி, populate பண்ணி, உலகம், நபர்கள்எல்லாவற்றையும்உருவாக்கி, அதைநடத்திப்பார்த்து, ரசித்துப்பார்த்து, அனுப வித்துப்பார்க்கின்றஒருமிகப்பெரியஶக்தி உடையஒருspace- க்குள்நான்நுழைகின்றேன்'' என்கின்றதெளிவோடுநுழையுங்கள்ஐயா. ஸத்யம்சொல்லுகின்றேன், சந்தேகம்இல்லை. என்பக்தர்களே, என்அன்பர்களே, என்சீடர்களே, என்அன்புக்குஉரியவர்களே, நான் நேசிப்பவர்களே, என்னை' நான்நேசிக்கப்படுகின்றேன்' என்றுஉணரவைக்கின்றவர்களே, உணர்ந்துகொள்ளுங்கள். ஸத்யம்சொல்லுகின்றேன். கனவுக்குள்போகும்பொழுதுமட்டும், இந்தத்தெளிவோடுசெல்லுங்கள். சரிங்கைய்யா, வெறும்இந்தஅடுத்த10 நாள், டிசம்பர்7 ஆம்தேதிஎன்றுசொல்கிறேன் இல்லையா, திருவிழாஇந்ததீபம். தீ பம்வரைக்கும்இதைச்செய்யுங்கள்ஐயா. டிசம்பர்7 ஆம் தேதிவரைஐயா. இரவுதூங்கும்பொழுது, 'ஆஹா! ஒருஉலகத்தையேஉருவாக்கிப்பார்க்கக்கூடியஶக்திஉடைய, நான்என்னவேண்டுமானாலும்உருவாக்கிப்பார்க்கிறஒருஶக்திஉடையஒருspace- க்குள்நான் நுழைகின்றேன். என்னுடையமிகப்பெரியஶக்திஉடையஒருspace- க்குள்நான்நுழைகின்றேன்' என்கின்றதெளிவோடுதூக்கத்தில்விழுங்கள். பத்தேபத்துநாட்களில்புரிந்துவிடும், கனவு காணும்பொழுதே, உங்களால்கனவுவில்இருக்கின்ற, நடக்கின்றவிஷயங்களைalter பண்ணுகின்ற ஶக்திஉங்களுக்குஇருக்கிறதுஎன்றுபுரியும்ஐயா. அதுகனவில்காணும்பொழுதே, உங்களுக்குவிருப்பமானஒருநபரைபார்க்கிறீர்கள், அவரோடு ரொம்பநேரம்spend பண்ணுவதற்கு, அவரோடுஇருப்பதற்கும், அவரைஇருக்கவைப்பதற்கும் அல்லதுஉங்களைபயமுறுத்துகின்றஏதாவதுஒருscene வருதுகிறதுஎன்றால், அதிலிருந்துவிலக்கி வேறொன்றைமாற்றுவது. … இதைஉங்களால்செய்யமுடியுகிறதுஎன்றால்அதாவதுகனவிலும் நீங்கள்அப்படியேஉணருவீர்கள்ஐயா, ஒருnightmare, கொடுமையானபயம்கொடுக்கின்றகனவு வந்தால், கனவிலேயேஅதைalter பண்ணிவிட்டு, விழித்துஎழாமலேயேவேறுகனவு, உங்களுக்குப் பிடித்தமாதிரிகனவைcontinue பண்ணுவீர்கள். இந்தஅனுப வம்வரத்துவங்கும். பத்தேநாளில் வந்துவிடும்ஐயா. பத்துநாட்களுக்குமேல்தேவைப்படாது. என்னவர்களே! நான்சொல்லுகின்றஸத்யம். கேளுங்கள்...செய்யுங்கள்... அனுபூ திநிச்சயம். பத்தேநாட்களில்வரஆரம்பித்துவிடும். அதுவந்தஉடனேஎன்னஆகும்என்றால், இந்தநிஜ உலகம்என்றுசொல்லிக்கொள்கின்றஇந்தஉலகம்இருக்கிறதுஇல்லையா, இதிலும்நீங்கள்அதே game- ஐவிளையாடமுடியும்ஐயா. அதேமாதிரிஇந்தஉலகத்திலும்manifest பண்ணமுடியும்ஐயா. யதி வித்யதேவஜக த்ஸத்யம்விநிவர்த்தேதனஸம்ஷய. மாயாமாத்ரமிதம்த் வைதம்அத் வைதம்பரமார்த்தத: கல்பயத்யத்மனாஆத்மனாத்மாத்மாதேவ: ஸ்வமாயயாச. விஸ்வானவபுத்யதேஸ, ஏஷோந்தர்வஹிஸ்மிருத: அதாவது, கனவிலேஎல்லாவற்றையும்உருவாக்கி, பொருட்களையும், நபர்களையும்இயக்கி அனைத்தையும்உணருகின்றவனே, உணருகின்றவனாகியநானேதான், இந்தநனவிலும் அதேபோல்அனைத்தையும்உருவாக்கிவிளையாடிக்கொண்டிருக்கின்றேன். ஐயா, இதுபுரிந்ததென்றால், toxic emotions- ஐஉங்களுடையorgans- ல்store பண்ணமாட்டீர்கள். Jolly- யாகவிளையாடுவீர்கள்ஐயா! நித்யநிகழ்விலேஇருந்துகொண்டுமொத்தத்தையும்jolly- யாக விளையாடுவீர்கள்ஐயா! இன்னொருரகசியம், என்னுடையmind voice சொல்லிவிடுகின்றேன்... என்மிதுரொம்பஶ்ரத்தை உடைய, என்னுடையநன்மையிலேவிருப்பமுடையஒருமிகப்பெரிய அரசியல்வாதி. ஒருஅரசியல்தலைவர், என்னுடையநன்மையில்ரொம்பவிருப்பமுடையவர். அவர் ஒருதடவைஎன்னைபார்த்துப்பேசும்பொழுது, அவர்ரொம்பநாள்பக்தர்... ரொம்பநாள்பக்தர். கண்ணெல்லாம்கலங்கி, ' பாவம்சாமிநீங்கள், தனிஆளாகஇவ்வளவுபெரியபோரைஎதிர்கொள்ள வேண்டியதாகஇருக்கேசாமி. Unfair war சாமி' என்றார். நான்சரிஅவர்மனம்கஷ்டப்படவேண்டாம்என்று, 'ஆமாம், ஆமாம்ஐயா' என்றுpolite- ஆகsilent- ஆகஇருந்துபேசிஅவரைஅனுப்பிட்டேன். ஆனால்மனதிற்குள்நினைத்துக்கொண்டேன்... இது திமிரோ, அஹங்காரமோஇல்லைஐயா, நான்மனதிற்குள்என்னநினைத்தேனோ, என்mind voice-ல் என்னஓடியதோஅதைஅப்படியேசொல்லிவிடுறேன். நான்நினைத்தேன், ' ஆமாஆமா, இதுunfair தான். மனுஷங்கஒரு4-5 பேர்சேர்ந்துகிட்டு, பெருமான்யாருக்குதுணைஇருக்காரோ, அவர்மேல போய்சண்டையைபோடுகிறார்களே' என்றுநினைத்தேன். டேய், … எனக்குபின்னாடியார்இருக்கிறார்கள்என்றுதெரியாமல் தயவுசெய்துதிமிர்அஹங்காரம்என்றெல்லாம்நினைக்காதீர்கள். அதுபெருமான்கொடுத்த தைரியம், அவர்கொடுத்த, அவர்மீதுஇருக்கின்றப க்தியினாலேவந்தஶ்ரத்தை, ' அவர்என்னைக் காப்பாற்றுகிறார், ரொம்பதெளிவாகஎன்னைப்பாதுகாக்கின்றார், காப்பாற்றுகின்றார், எல்லாவற்றையும்பார்த்துக்கொள்கின்றார்' என்கின்றதெளிவினால்வந்ததைரியம். இதுதயவுசெய்துதிமிர், அஹங்காரம்என்றுநினைத்துக்கொள்ளாதீர்கள். ஆனால், நான் அப்படித்தான்நினைத்துச்சிரித்தேன், ' ஆமாமா, unfair-தான். என்னபண்றது? பாவம்4-5 மனுஷங்கசேர்ந்துகிட்டு, பெருமான்யாரைபாதுகாக்கிறாரோ, பரம்பொருள்யாரை பாதுகாக்கிறாரோ, அவர்கிட்டபோய்விளையாடிட்டுஇருக்காங்க, அவரைப்போய்வம்பு பண்ணிட்டுஇருக்காங்களே, இதுunfair தான்' என்று. அதுதான்எனக்குmind voice- ஆகஓடியது. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், … இந்தஸத்யங்களைமட்டும்புரிந்துகொண்டீர்களானால் இந்தஇரண்டேஇரண்டுஸத்யம்: 1) இரவுதூங்கும்பொழுது, '' நீங்கள்தான்மொத்தத்தையும்உருவாக்கிவிளையாடுகிறீர்கள்' என்பதைத்தெரிந்துகொண்டுமெதுவாகஉறக்கத்திற்குள்நுழையுங்கள். 2) நாள்முழுவதும்உங்கள்பெயரை, அந்தidea-வை, identity- ஐதூக்கிப்போட்டுட்டு, அப்படியே சும்மாஇருங்கள். உங்கள்பெயரோடுassociate பண்ணிக்கொண்டு, உங்களுக்குள்gush பண்ணுகிறதல்லவா- Emotions> toxins, அதைdrop பண்ணிவிட்டுஅப்படியேசும்மாஇருங்கள். உங்கள்பெயர், உங்கள்life- லேயேஇருக்கின்றworst toxic girl friend> boy friend ஐயா. அதைப்பிடித்தீர்களானால், society- யினுடையமொத்தtoxin- னும்உங்கள்மீதுவேலைசெய்ய ஆரம்பித்துவிடும். Society- யினுடையமொத்தpressure, stress- ஐயும்எடுத்துக்கொண்டுவாழ வேண்டியதாகஇருக்கும்ஐயா. Relaxed- ஆகவிட்டுட்டுஅமைதியாகஇருங்கள்ஐயா. செய்யவேண்டியதுஎதுஎன்றுஉங்களுடையபுத்தி தெளிவாகக்காட்டும்ஐயா. …உங்களுடையவியாபாரத்தில்செய்யவேண்டியது. Unnecessary பயமோ, blind spot-ஓ, ஆசைஅச்சமோ, துக்கமோஅல்லதுகொஞ்சம்நீங்கள் ஆசைப்படுகின்றஆளாகஇருந்தால், யார்வேண்டுமானாலும்உங்களைஏமாற்றிவிடமுடியும்ஐயா. உங்கள்ஆசையின்மீதுகோட்டைக்கட்டி, வார்த்தைஜாலத்தாலேயேஉங்களைஏமாற்றிவிட முடியும். இந்தமாதிரியெல்லாம்எதுவும்இல்லாமல், simple> straight> fresh- ஆனகண்களோடுஉலகத்தைப் பார்த்து, business- ல்எடுக்கின்றமுடிவுகள். அதேமாதிரிஉறவுகளில், யார்எந்தமாதிரிஎன்றுfresh- ஆனகண்களோடுப்பார்த்துஎடுக்கின்றமுடிவுகள். அதேமாதிரிஉங்கள்உடல்நலம், உண்மையில் உடல்நலம்எப்படிஇருக்கிறது? எதைச்செய்தால்எப்படிஉங்கள்உடலைமாற்றமுடியும்? அதில் involve ஆவதற்கானenergy… இங்குபலபேர்பார்த்தீர்களானால், உடலை, வீட்டைப்பெருக்குகின்றதொடப்பகட்டையைவிட மோசமாகtreat பண்ணுகிறீர்கள்ஐயா. அந்தவேலைக்குuse பண்ணிட்டுஅப்படியேப்போடுவது. அதுஎன்ன? அதற்குள்என்னநடக்கிறது? அதுஏன்கத்துகிறது, ஏன்கதறுகிறது? ஏன்எதாவதுஒருபிரச்சினைவருகிறது? ஒருdiabetes வருகிறதுஎன்றால், blood pressure வருகிறதுஎன்றால், gas trouble வருகிறதுஎன்றால், உடம்புஏதோஒருநமக்குmessage சொல்லுகிறது: ' இதைத்திண்பதைநிறுத்துடா' என்று சொல்கிறது. ' இந்தமாதிரிrest எடுக்காமல்இருப்பதைநிறுத்து' என்றுஉடல்ஏதோmessage சொல்கிறது. அதைகொஞ்சம்பொறுமையாகக்கேளுங்கள். கேட்டுஅந்தlifestyle change- ஐஎடுத்து வாருங்கள். பன்றிமாதிரிகொட்டி, சாக்குப்பையில்கொட்டுகின்றமாதிரிகொட்டி, மூட்டைகட்டிவைப்பதற்கு அதுஎன்னஉடலாஅல்லதுdust bin-னா? ' இல்லைஇல்லைசாமி, என்னால் non-veg எல்லாம்விடமுடிவில்லை. இவ்வளவுசாப்பிடுவதைவிட முடிவில்லைசாமி' என்றால், அப்பொழுதுWill எழுதிவைத்துவிட்டுச்செத்துபோ! Will எழுதியாவது வைத்துவிடு, ' எப்பொழுதுவேண்டுமானாலும்போய்விடும், போய்விட்டால்இந்தந்த சொத்தெல்லாம்இவர்களுக்குப்போகட்டும், இந்தந்தகடன்எல்லாம்இவர்களுக்குஅடைக்கட்டும்' என்றுஎல்லாவற்றையு ம்எழுதியாவதுவைத்துத்தொலை. ஏனென்றால், எப்பொழுது வேண்டுமானாலும்புடுங்கிக்கிட்டுபோய்விடும். அதனால்அதற்காவதுதயாராகிவிடு. Blind spot- லயேவாழ்ந்துகொண்டிருக்காதீர்கள். Sorry, ' செத்துபோ' என்றுசொன்னதுஉண்மையிலேliteral meaning கிடையாது. சொந்தம், நெருங்கியஎன்உணர்வில்நிறைந்தஅன்பர்கள்என்பதனால், புரியவைப்பதற்காகஅந்த வார்த்தையைஉபயோகித்தேன். வாழ்வாங்குவாழ்வீர்கள், சாகமாட்டீர்கள். ' நமேப க்தப்ரணஶ்யதி' அருமையானஸ்லோகம். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், என்னுடையப க்தன்என்றும்அழிவதில்லை. பக வத்கீ தைதெளிவாகச்சொல்கிறது, ' நமேபக்த: ப்ரணஶ்யதி' என்ப க்தன்என்றும்அழிவதில்லை. என்அன்புக்குரியவர்களே, உங்களுக்குஅழிவில்லை. நன்றாகவாழ்வீர்கள், வாழ்வாங்கு வாழ்வீர்கள். நித்யவாழ்வைஅடைந்துவாழ்வீர்கள். உங்களுக்குஅழிவில்லை. புரிவதற்காகஅந்த வார்த்தையைவேகமாகஉபயோகித்தேன். ஆழ்ந்துகேளுங்கள். இந்தஇரண்டுஸத்யத்தைஉள்வாங்கிவிடுங்கள்: ஐயா, நான்இந்தnail polish போட்டுவிட்டு, உங்கள்skin- ஐநல்லாshining- ஆகமாற்றிவிட்டுmake-up போடுகின்றஅந்தமாதிரிகு ருகிடையாது. உங்கள்உயிரைமலரவைத்துபரமஶிவமாக்கும், அந்தமாதிரியானகு ருஎன்பதனால், கொஞ்சம் வேகமாகச்சொல்கின்றேன். ஸத்யம்இதுதான். ஒருஇரண்டுபேர்right now comments- ல்கேள்விகேட்டுக்கொண்டிருக்கிறார்கள்: ‘' சாமிஇரண்டுவருஷத்துக்குமுன்னாடிஉங்கள்ஸத்ஸங்க த்தைக்கேட்காமல்கல்யாணம் பண்ணிக்கிட்டேன். பரிகாரம்என்னசாமி?'' என்றுகேட்கிறார்கள். ஒரேஒருபரிகாரம்இருக்கிறது. அவர்களையும்அழைத்துக்கொண்டு, இரண்டுபேரும்இந்த பரமஶிவ சேனைprogram attend பண்ணி, இந்தஸத்யங்களைஎல்லாம்புரிந்துகொண்டு, இந்தபரம ஸத்யங்கள்மீதுஉங்கள்உறவைஉருவாக்கிக்கொண்டீர்களானால், best life ஐயா. அதாவது'ageing together' என்பதேஒருஅருமையானவிஷயம்ஐயா. வெறும்lust சார்ந்தrelationship- என்றால், இரண்டுவருடத்தில்bore அடித்துவிடும்ஐயா. இரண்டுவருடம்ஜாஸ்திஎன்று நினைக்கிறேன். Bore அடித்துவிடும்ஐயா. அதற்குப்பிறகுtired- ஆகஇருக்கும், bored- ஆகஇருக்கும், irritated- ஆகஇருக்கும். Natural- ஆகhotel சாப்பாடுதேடிபோவார்கள். இந்தபக்கம்அங்க, அந்த பக்கம்இங்க, இதுmood swing. அதற்குப்பிறகுsocial pressure, குழந்தைகள்என்றுவேறுஏதாவது காரணங்களுக்காகவேண்டுமானால்ஒன்றாகஇருக்கிறோமேதவிர, 'திருமணம்' செத்துவிட்டது. Marriage is dead. Legal contract marriage is still alive.. அதாவதுசட்டரீதியானmarriage - என்கின்றcontract இன்னும்உயிரோடுஇருக்கிறது, Divorce ஆகவில்லை. ஆனால்marriage is dead. அந்தமாதிரிதான் பலபேர்வாழ்ந்துகொண்டிருக்கின்றீர்கள்ஐயா. இதற்குத்தீர்வுவந்துஆளைமாற்றுவதுஇல்லை. Space- ஐமாற்றுவது. Space- ஐமாற்றுவது. உங்களுடையspace- ஐமாற்றுங்கள். @_rules005 என்றID- யில்இருந்துஇந்தquestion கேட்டிருக்கின்றீர்கள். Relationship advice... ‘I get stuck on this each time...' என்றுYoutube shot- ல்இருந்துகேட்டிருக்கிறீர்கள். நன்றாகக்கேளுங்கள், உங்களுடையspace- ஐமாற்றுங்கள். அவருக்கு... கணவனோ, மனைவிக்கோ, அந்த space- ஐமாற்றுவதற்கானopportunities- ஐஉருவாக்கிவிடுங்கள். ஒருமாதம், முழுக்கமுழுக்கஇலவசமாகஎந்தபணமும்இல்லாமல், 5 லக்ஷம்ரூபாய்worth உடையprogram- ஐ உணவு, தங்குமிடத்தோடுஇலவசமாககொடுக்கின்றோம். கைலாஸாதிருவண்ணாமலைக்குவந்துattend பண்ணுங்கள். எப்படிநாம்இந்தபெயரைத்தாண்டி, emotional கொந்தளிப்புகளைத்தாண்டி, உயிர்மலரவாழ்வது. இதைக் கற்றுக்கொண்டுசெல்லுங்கள். நீங்கள்புதுஆளாகமாறிவிட்டுஇருப்பீர்கள். உங்கள்மனைவிபுதுநபராக மாறிவிட்டுஇருப்பார்கள். அதேமாதிரி'Dating பண்ணிட்டுஇருக்கேன். இன்னும்கல்யாணம்செய்துகொள்ளவில்லை' என்றாலும், வந்து இருவரும்சேர்ந்துஒருதரம்program attend பண்ணிவிடுங்கள். அப்பொழுதுஇருவருடையcompatibility - யும் புரிபட்டுவிடும். இருவருக்கும்இந்தவாழ்க்கையினுடையஅடிப்படைஸத்யங்களின்மீதுவிருப்பமும்புரிதலும் இருக்கிறதா? அதைச்சார்ந்துஉங்கள்வாழ்க்கையைbuild பண்ணமுடியுமா? என்றுபுரிந்துகொள்ளலாம். இல்லையென்றால், இரண்டும்.. பேய்பிசாசைபிடிக்க, பிசாசுபேயைபிடிக்கஎன்று, இதற்குநடுவில் பிள்ளையைவேறுபெற்றுக்கொண்டீர்களானால்...போச்சு. அந்தபிள்ளைஎன்னபண்ணும்? தள்ளி நின்றுகொண்டு' பேய்க்கும்பிசாசுக்கும்சண்டை, அடிச்சிட்டுமாயட்டும்நமக்குஎன்னப்பா?' என்றுஇருக்கும். தயவுசெய்துஅழிந்துபோகாதீர்கள். ' நமேபக்த: ப்ரணஶ்யதி' - எனதுப க்தன்ஒருபோதும்அழிவதில்லை' என்றுபக வத்கீ தையில்சொல்கிறார் க்ரு'ஷ்ணர். அந்தஅன்போடுசொல்லுகின்றேன். இந்தஸத்யங்களைமட்டும்இனிமையோடுகேளுங்கள். உங்களுக்குஅழிவுஇல்லை. ' இந்தஒருவருஷம்பரிவ்ராஜகயாத்ரைபோங்கபோங்க' என்றுசொல்கிறேன். இல்லையா, அதுகூடவேறு ஒன்றும்இல்லைஐயா, அப்படிப்போனீர்களானால், சூழ்நிலைமாற்றத்தினால், இந்தபெயரின்தேவை இல்லாமல்வாழமுடியும்ஐயா. பெயர்மீதுஇருக்கின்றpressure இல்லாமல், அங்கங்குஅங்கங்குஅப்படிஅப்படியேபுதுபுதுநபர்களைபார்த்து, புதுபுதுஉறவுகளைஉருவாக்கி, புதுபுதுசூழல்களைஎதிர்கொண்டுஅப்படியேவாழ்ந்துகொண்டு போகும்பொழுது, … உடல்முழுவதும்சேர்த்துவைத்திருப்பதுneuropeptides- என்பதுஉடல்முழுவதும்இந்தorgans- ல் எல்லாம்store பண்ணிவைத்திருக்கின்றஅந்தemotions> toxic emotions மொத்தமும்melt down ஆகிவிடும். உடல் detox ஆகி, fresh ஆகிவிடும்ஐயா. இந்தஒரேவாழ்க்கை... அதாவதுகாலையில்எழுந்துஅதேவீடு, அதேவீட்டுக்காரி, அதேகார், அதேdriver, அதே வேலை, அதேபசங்க, அதேboss, அதேteam, அதேதலைவலி, அதேசண்டைகள், அதேபிரச்சினைகள், அதே சங்கடங்கள். திரும்பவந்தால், evening அதேமாதிரிமொத்தroutine. பலநேரத்தில்பார்த்தீர்களானால், உங்கள்வீட்டிற்குள்ளேயேநீங்கள்எந்தவழியாகநடந்துபோகிறீர்களோ, அதேமாதிரிபோய்விட்டு, … அதேமாதிரிவந்துஉங்கள்வீட்டிலேயேபலrooms- ஐபோய்திறந்துபார்த்திருக்க மாட்டீர்கள். மாசக்கணக்காக! பலவாங்கிப்போட்டபொருட்களை, திறந்துuse பண்ணிகூட இருக்கமாட்டீர்கள். பைத்தியம்மாதிரிshopping பண்ணுவது. shopping பண்ணி, shopping பண்ணி, shopping பண்ணி... சும்மாஒரு morning jogging போவதைப்பற்றிஒருreels பார்த்தஉடனே, அவன்போட்டிருக்கின்றdress, shoe அத்தனையும்order பண்ணுவது. ஆனால்அதுஎன்னஆகும்? வந்துseal கூடபிரிக்காமல்மாடிப்படிக்குக்கீழேவிழுந்துகிடக்கும். எத்தனைபேர்நான்சொல்வதுஅனுப வமாகஉங்கள்வீட்டில்இருக்கிறது? கைஉயர்த்துங்கள். இந்தமாதிரிஎல்லாம்சுற்றிப்பாருங்கள்ஐயா. எப்படிstuck ஆகிப்போய்க்கிடக்கின்றீர்கள்என்று. தயவுசெய்துஒருவருடத்தைஎனக்குக்கொடுங்கள், உங்களுக்குகுறைந்தபட்சம்50 ஆண்டுகளைஉங்களுடைய வாழ்க்கையில்நான்சேர்க்கின்றேன். இதுசத்தியம். சந்தேகம்இல்லை, பொய்சொல்லமாட்டேன். நான்சும்மா உட்கார்ந்துகொண்டுகத்திக்கொண்டுஇல்லைஐயா. சேக்கிழார்சொல்கிறார்இல்லையா, ' பூதப்பரம்பரைப்பொலிய, புனிதவாய்மலர்ந்தழுத' என்று. இந்தஜ்ஞாநப்பரம்பரைவாழையடிவாழையென, ஶிவ பூதப்பரம்பரைப்பொலிவதற்காகத்தான், ஞானசம்பந்தப்பெருமான்புனிதவாய்மலர்ந்துஅழுகின்றார். வேதநெறிதழைத்தோங்க மிகுசைவத்துறைவிளங்க பூதப்பரம்பரைபொலியப் புனிதவாய்மலர்ந்தழுத, சீதவளவயற்புகலித் திருஞானசம்பந்தர் பாதமலர்தலைக்கொண்டு திருத்தொண்டுபரவுவாம் என்றுஅவருடையகு ருபரம்பரையில்வந்தவன்ஐயாநான். அதனால், இந்தபூதப்பரம்பரைப்பொலிவதற்காகவேஅழுதுகொண்டிருக்கின்றேன், கத்திக் கொண்டிருக்கின்றேன், சொல்லிக்கொண்டிருக்கின்றேன். பொய்புகலேன். ஒருவருடத்தைதைரியமாகrisk எடுத்து, எல்லாவற்றிலிருந்தும்உடைத்து, இந்த toxic, stuck- ஆன life style- ல் இருந்துவெளியில்வாருங்கள். செத்தெல்லாம்போகமாட்டீர்கள்ஐயா. Cell phone வைத்துக்கொள்ளுங்கள், யாரோடுவேண்டுமானாலும்பேசிக்கொள்ளுங்கள். ஏதாவதுஒருemergency என்றால், hospital- க்குப் போய்க்கொள்ளுங்கள். ஒன்றும்செத்துப்போகமாட்டீர்கள். நான்பரிவ்ராஜகம்பண்ண, அந்தகாலம்மாதிரிஎல்லாம்இப்பொழுதுஉங்களுக்குக்கிடையாது. இப்பொழுது ரொம்பசுலபம், easy. V-log செய்துகொண்டே, jolly- யாகபுதிதுபுதிதானfriends- ஐபார்த்துக்கொண்டு, சூழ்நிலைகளைப்பார்த்துக்கொண்டு, jolly- யாகஎல்லாவற்றையும்handle பண்ணிக்கொண்டு, உடம்பி ல்store பண்ணிவைத்திருக்கின்றemotions-ஐ, toxic emotions- ஐdetox பண்ணும்ஐயா. முக்கியமாக... இப்பொழுதுGen Z kids எல்லாம், பிறப்பிலிருந்தேஅந்த toxic emotions- ஐstore பண்ண ஆரம்பித்துவிடுகிறார்களாம். நான்சொல்லவில்லை, scientific research சொல்கிறது. எங்கள்காலத்தில்எல்லாமாவது, இந்தtoxic emotions build ஆகஆரம்பிப்பது, இந்தவாழ்க்கையில்responsibility … எடுக்கின்றவயதுஎங்கள்generation எல்லாம்பொதுவாக25 வயதில்தான்responsibility, அதாவதுகல்யாணம் ஆனபிறகுதான்அவரவர்கள்வாழ்க்கைக்குresponsibility எடுப்பார்கள். அதுவரைக்கும்அப்பா, அம்மாகூட அவர்கள்சம்பாத்யத்தில்வண்டிஓட்டிக்கொண்டு, கலாட்டாபண்ணிகக்கொண்டு, jolly- யாகஇருப்பதுதான். இந்தgeneration, சம்பாதிக்கின்றீர்களோஇல்லையோ, இந்தpeer pressure, comparison, அந்தtoxins எல்லாம் extreme- மாகபோவதனால், performance, தரித்திரம்பிடித்தஇந்தexaminations, எவனுக்காகடாexam எழுதுறீங்க? எனக்குஒன்றுமேப்புரியவில்லை. அதிலும்இந்தMacaulay - வோடclerk producing education system... அதற்குள் போய், அவன்clerk- அproduce பண்ணவேண்டும்என்பதற்காக, அவன்கழிந்துவைத்துவிட்டுப்போனதை, இன்னமும்திண்றுகொண்டு... ஐயோ! இந்தouter knowledge- ல்Macaulay கும்பலினுடையநாத்தமும், தொல்லையும், இந்தinner knowledge- ல்Max Müllerian கும்பலினுடையதொல்லையும், ஐயோஎம்மா... Max Mullerian கும்பல்என்றால்யாரைச்சொல்கிறேன்என்றால், முறையாகஸம்ஸ்க்ரு' தத்தையும் ஶாஸ்த் ர ங்களையும்படிக்காமல், ' இந்தஜ்ஞாநஅனுபூதி, ஆன்மீகஅனுபூதி, யோகா, த்யானம்' என்று ஊரெல்லாம்கலாட்டாசெய்துகாண்டுதிரிகிறதுபாருங்கள்அந்தகும்பல். இங்கிலீஷில்ஏதாவதுஇந்தtranslations books எல்லாம், Max Mullerian translation books, அந்தஸம்ப்ரதாயத்து, அவர்களுடையஆட்கள்translate பண்ண, இங்கிலீஷில்translate பண்ணbook எல்லாம்படித்துமுடித்துவிட்டு, எதையாவதுஅரைகுறையாகசுத்திக்கொண்டு, இந்தtechnical terms- ஐவைத்துவிளையாடிக்கொண்டிருப்பது... யம்மா... இவர்கள்பண்ணுகிறஅலப்பரைஇருக்கிறதுபாருங்கள்! இவர்களபண்ணுகின்றrowdism-மும், கூத்தும் அலப்பரையும்... ஐயோ! இதுஎல்லாமேஇந்தGen Z-க்கு, உங்கள்organs முழுக்கtoxic emotions- ஐstore பண்ண வைத்துவிடுகிறதுஐயா. அதனால், இந்தபரிவ்ராஜகயாத்ரைசெய்தீர்களானால், முதலில்உங்கள்உடலும்- மனமும்detox ஆகும்ஐயா. பொதுவாகஒருநாட்டினுடையHuman resource department பண்ணவேண்டியfirst வேலை, அந்தநாட்டினுடைய Gen Z இளைஞர்கள்detox ஆகின்றது. அவர்களுடையஉடலிற்குள்ளும், மனதிற்குள்ளும்toxic emotions store ஆகாமல், detox பண்ணிவிடுகிறதுஐயா. நம்பாரதத்தில், இந்தியாவில், அருமையானmethodology இருக்கிறதுஐயா. அந்தமாதிரிdetox ஆவதற்கு. இந்தியாமுழுக்கஆலயங்களுக்கெல்லாம்யாத்ரைசெய்தீர்களாலே, நம்முடையகலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடுஇதைப்பற்றிஒருசெறிவார்ந்தபுரிதலும், ஈடுபாடும், நன்மையும்வரும். அதுபோகஉடல், மனம்detox ஆகி, fresh- ஆகஒருகுழந்தைமாதிரிஆகிவிடுவீர்கள்ஐயா. life- ஐrestart பண்ணுகின்றஅந்தenergy வந்துவிடும்ஐயா. எந்தநாட்டினுடையhuman resource department-ம், இதைத்தான்first பண்ணவேண்டும். கைலாஸாஉலகத்திற்கே human resource department. நீங்கள்கைலாஸத்திற்குவருவது, வராததெல்லாம்உங்கள்விருப்பம். ஆனால்யார்யாரெல்லாம்இந்தமாதிரிஒருவருஷம்யாத்ரைசெய்கின்றீர்களோ, நீங்கள்இந்தயாத்ரைக்குப் பிறகுஎந்தநாட்டில்போய்settle ஆனீர்களானாலும், அந்தநாட்டுக்குஉபயோகமாகின்ற, அதாவதுஉங்களுக்கும் அந்தநாட்டிற்கும், உங்களுக்கும்அந்தசமுதாயத்திற்கும்உபயோகமாகின்றஒருநல்லவெற்றிக்குடிமகனாக மாறுவீர்கள்ஐயா. அதனால், இதைஒருசேவையாகச்செய்கின்றோம். யார்யாரெல்லாம்இந்தமாதிரிஒருவருஷம்பரிவ்ராஜகயாத்ரைசெய்கின்றீர்களோ, அவர்களுக்கெல்லாம், கைலாஸத்தில்இருந்து1 லக்ஷரூபாய்grant கொடுக்கின்றேன்ஐயா. 5 லக்ஷம்ரூபாய்பெருமானம்உள்ளprogram, பரமஶிவ சேனைprogram, one month training. அதில்யோகா, மல்லக்கம்பம்என்றுசொல்கின்ற, அந்தகம்பத்தின்மீதுஶிவ ஸ்த ம்பத்தின்மீதுஏறிசெய்கின்றயோகா, rope- ல்தொங்கிசெய்கின்றஅந்தrope யோகா, இந்தமாதிரியானtraining, அதுவந்துஉடம்பைத்தயார் பண்ணுவது, detox பண்ணுவது, fresh ஆக்குவது. ப்ராணாயாமம், த் யானம்- மனதைdetox பண்ணுவது. இந்தcompletion என்கின்றஇந்தஸத்யம், ஜ்ஞாநதத்துவம்- உயிரைdetox பண்ணுவது. உங்களைமொத்தமாகdetox பண்ணி, ஒருமாசம்இந்த5 லக்ஷரூபாய்பெருமானம்உள்ளபரமஶிவ சேனா program- ம்இலவசமாகக்கொடுக்கிறேன். அதற்குப்பிறகுபரிவ்ராஜகம்போவதற்காக, இந்தயாத்ரை பண்ணுவதற்காகஉங்களுக்குஎன்னென்னdetails, எந்தெந்தஇடத்திற்குஎல்லாம்போனால்உங்களுக்குநன்றாக இருக்கும், வாழ்க்கையைக்கற்றுக்கொள்வீர்கள்... இந்தமாதிரிdetails எல்லாம், அதுஒரு200 இடம்select பண்ணிவைத்திருக்கின்றேன். பாண்டிச்சேயில்இருக்கின்றஆரோவில், …தமிழ்நாட்டில்இருக்கின்றமெய்வழிச்சாலை இந்தமாதிரிஒருபெரியlist. கல்கத்தாவில்பேலூரில்இருக்கின்றராமகிருஷ்ணமடம், த க்ஷிணேஷ்வரில்அந்தப்பக்கம்இருக்கின்றசாரதாமடம், இந்தமாதிரிஒரு200 இடம்select பண்ணிவைத்திருக்கின்றேன். நன்றாகச்செல்லுங்கள், பாருங்கள். வாழ்க்கையைவேறுவேறுபரிமாணத்தில்அனுபவியுங்கள். இந்தமாதிரிபோகின்றவர்களுக்கு1 லக்ஷரூபாய்grant கொடுக்கின்றேன்ஐயா. நீங்கள்அதைவைத்துஆரம்பித்தீர்களானால்போதும். அதற்குப்பிறகுதானாகபணம்வரஆரம்பித்துவிடும் ஐயா. Youtube channel நடத்திக்கொள்ளலாம், travel V-log பண்ணிவிடலாம், நிறையபணம்வரஆரம்பித்துவிடும், அங்கங்குsupport கிடைக்கும். சும்மா …இல்லைஐயா உலகம்நல்லதுஐயா... அதிலும்பா ரதம்நல்லநாடுஐயா. அண்ணாமலையான்இருக்கும்திருவண்ணாமலைவாழ்க! திருவண்ணாமலைஇருக்கும்தமிழகம்வாழ்க! தமிழகம்இருக்கும்தென்னாடுவாழ்க! தென்னாடுஇருக்கும்பா ரதம்வாழ்க! பா ரதம்இருக்கும்அகண்டபா ரதமேநீவாழ்க! வாழ்க! வாழ்க! நல்லநாடுஐயா, அதைநடந்துயாத்ரைபண்ணிஅனுப வியுங்கள்ஐயா. அனுபவித்தீர்களானால், உடல்- மம்எல்லாம்detox-ஆகி... சத்தியமாகசொல்கிறேன்உங்கள்வாழ்க்கையில்50 வருஷம்add ஆகிவிடும்ஐயா. Health, longevity, உயிரினு டையfreshness, மனதினுடையfreshness, experience, expertise… உடல்நலம், …மனநலம்மட்டும்இல்லைஐயா தைரியம், life- ஐface பண்ணுகின்றconfidence. பொருளை, செல்வத்தைஉருவாக்குவதுரொம்பcasual-ஆக, jolly- யாகவிளையாட்டுத்தனமாகசெய்துவிடுவீர்கள் ஐயா. சின்னப்பிள்ளைத்தனமாக, விளையாட்டுத்தனமாகபொருளை, செல்வத்தைஉருவாக்கிவிடுவீர்கள்ஐயா. அவ்வளவுsweet- டானநட்புகள், relationships... ஐயா... showing off, இந்தinternet- ல்வெறும்showing off பண்ணிஉருவாக்குகின்றfriends, followers எல்லாம் நிற்காதுஐயா. ஒருஒருஇடமாகப்போய்showing up பண்ணிஉருவாக்குகின்றfriends, relationship நிரந்தரமாக நிற்கின்றார்கள்ஐயா. வாழ்க்கையில்எந்தசூழ்நிலையைவேண்டுமானாலும்handle பண்ணுகின்றஶக்தியையும், சாத்தியத்தையும் கொடுத்துவிடும்ஐயா. அதனால், அதனால்தான்திரும்பத்திரும்பவாயைத்திறந்தால்' பரிவ்ராஜகம்போ, பரிவ்ராஜகம்போ' என்றுசொல்லிக்கொண்டிருக்கின்றேன். … உங்களைஏதோதுரத்திவிடவில்லைஐயாவாழ்க்கையின்ஒருமிகப்பெரியபரிமாணத்தை, உங்களுக்கு அனுப வமாகக்காட்டுவதற்காகஅனுப்புகின்றேன்ஐயா. சென்றீர்களானால், இப்பொழுதுநான்சொல்கின்ற இந்தஸத்யங்களைஎல்லாம், அப்படியேவாழ்ந்துபார்த்துவிடலாம்ஐயா. வாழ்ந்துபார்த்துஅதுநிஜம்என்று புரியும்ஐயா. First, இந்தGen Z- க்குFace Book friends- ஐமட்டும்தான்உருவாக்குகின்றcapacity இருக்கிறது. நேரில்ஒருfriendship- ஓ, relationship- ஓஉருவாக்குகின்றcapacity- யேஇல்லைஐயா. நேரில்யாரையாவதுமக்களைப்பார்த்தால்கூட இந்தFace Book, internet- ஐஉட்கார்ந்துநோண்டிக்கொண்டுஉட்கார்ந்துகொண்டுஇருக்கிறார்கள். நேரில் relationship பண்ணாமல், நேரில்பேசாமல், பழகாமல், மலர்ந்து, கனிந்து, இனிமைமலராமல், இதை உட்கார்ந்துநோண்டிக்கொண்டுஇருக்கிறார்கள். அளவுக்குமீறியdistraction-… ல்Distraction- ஐpleasure- என்றுநம்புகின்றீர்கள். பயத்தைப்பாதுகாப்புஎன்றுநம்புகின்றீர்கள்ஐயா. ' பயம்பாதுகாப்புகிடையாது. distraction pleasure கிடையாது', என்பதுஅனுப வஸத்யமாக, இந்தபரிவ்ராஜகம் சென்றீர்களானால்புரிந்துவிடும். இப்பொழுதுநான்சொல்றேன்இல்லையா? உணர்வோடுகனவுநிலைக்குச்செல்லுங்கள், அதனால்நனவுநிலையில்பலஸத்யங்கள்புரிந்து, சாத்தியங்கள் மலர்ந்து, ஶக்தி கள்வெளிப்படத்துவங்கும். அதுஅடுத்தது, துரியமாக, துரியாதீ தமாகமலரும். அதுஎப்படி? என்பதைநாளையஸத்ஸங்க த்தில்காண்போம். அதனால்... வேதநெறிதழைத்தோங்க மிகுசைவத்துறைவிளங்க பூதப்பரம்பரைபொலிய புனிதவாய்மலர்ந்துஅழுதுவிட்டேன். புனிதவாய்மலர்ந்துஅழுத- சீதவளவயர்புகலிதிருஞானசம்பந்தரின்கு ருபரம்பரையில்வந்ததனால், அவருடையவாழும்வாரிசாக, பூதப்பரம்பரைப்பொலியபுனிதவாய்மலர்ந்துஅழுகின்றேன். கேளுங்கள். இந்தஸத்யங்களைவாழுங்கள். வாழ்வில்முழுமையும், வெற்றியும், ஆனந்தமும், பரமானுபூ தியும்அடையுங்கள். பரமாத் வைதப்ராப்திரஸ்து. நித்யானந்த த்தில்நிலைத்து, நித்யானந்த த்தில்மலர்ந்து, எல்லோரும்நித்யானந்தமாகிட, ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்த மாகஇருங்கள். -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கார்த்திகை தீபம் சிறப்புஸத்ஸங்க ம்- நாள் - 1

Satsang Title :கார்த்திகை தீபம் சிறப்புஸத்ஸங்க ம்- நாள் - 1 Date :21- november= 2025 Place :Mahakailasa Special Occation:Kaarthigai deepam Special satsang - அருணாசலபுராணம்- பரமஶிவஜ்ஞாநமும், பரமஶிவபக்தியும், பரமஶிவவிஜ்ஞாநமும். Language:Tamil Duration:1.32.56 Status:Final Unicode நித்யானந்தே ஶ்வரபரமஶிவஸமாரம்பாம்நித்யானந்தே ஶ்வரிபரமஶிவஶக்திமத்யமாம்அஸ்மதா ச்சார்யபர்யந்தாம்வந் தேகுருபரம்பராம் உங்கள்அனைவரையும்வணங் கிவரவேற்கின்றேன். பரமஶிவப்பரம்பொருளின்வாழும்வெளிப்பாடாகஇருந்து, உங்கள்அனைவருக்கும்பரமாத் வைதத்தைஅருளி ஆசீர்வதிக்கின்றேன். பரமாத் வைதப்ராப்திரஸ்து. அருணாசலபுராணம்- பரமஶிவஜ்ஞாநமும், பரமஶிவபக்தியும், பரமஶிவவிஜ்ஞாநமும். தொடர்ந்து17 நாட்கள்நடைபெறவிருக்கும்தொடர்ஸத்ஸங்க நிகழ்வு. இந்தநிகழ்வைமுதலில்அறிமுகப்படுத்திவிடுகின்றேன். ஆழ்ந்துகேளுங்கள்: அருணாசலபுராணம்- பரமஶிவஜ்ஞாநம், பரமஶிவபக்தி, பரமஶிவவிஜ்ஞாநம். இந்த17 நாட்கள்தொடர்ஸத்ஸங்க …த்தின்காரணம் உங்களைபரமஶிவஜ்ஞாநத்தில்மலரச்செய்வது, பரமஶிவப க்தியில்மலரச்செய்வது, பரமஶிவவிஜ்ஞாநத்தில்மலரச்செய்வது, பரமுத்தியில்மலரச்செய்வது, ஜீவன்முக்தர்களாய்மலரச்செய்வது. ஆழ்ந்துகேளுங்கள்: நான்சொல்லும்ஒவ்வொருவார்த்தைக்கும்நான்பொறுப்பு. உங்கள்மீதுஇருக்கும் நேர்மையானஅன்பும், ஶ்ரத்தை யோடுகூடியகருணையும், இனிமையானநட்போடு, நல்நோக்கத்தோடு, நீங்கள்எல்லோரும்ஜீவன்முக்தர்களாய்மலரவேண்டும்என்கின்றஒரேநோக்கத்தோடு, இந்த17 நாட்கள் ' அருணாச்சலபுராணம்' தொடர்த் யானஸத்ஸங்க நிகழ்வைஅளிக்கின்றேன். … ஐயாநன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்நான்என்னசொல்லுகின்றேனோ, அந்தஅறிவியல், அந்தத்துறையை முழுமையாகஅறிந்தவன்நான். அதனால், அரைஸத்யம், குறைஸத்யம்சொல்லமாட்டேன். நிறைஸத்யத்தை முறையாய்சொல்வேன். உங்களுக்குநான்கொடுக்கின்றஉறுதி, commitment, promise. இந்த17 நாட்கள்மட்டும்ஶ்ரத்தையோடு, நான் சொல்லுகின்றஸத்யங்களைஉபயோகப்படுத்திப்பாருங்கள். மனனம்செய்துபாருங்கள். ஶ்ரவணம்- மனனம்- நிதித்யாஸனம் 'ஶ்ரவணம்' என்றால்ஆழ்ந்துகேட்டல். 'மனனம்' என்றால்ஆழ்ந்துசிந்தித்தல். அந்தஸத்யங்களில்உள்ளஸத்யத்தைஆழ்ந்துசிந்தித்தல். 'நிதித்யாஸனம்' என்றால்வாழ்தல். இந்த17 நாட்கள்மட்டும்நான்சொல்கின்றஇந்தஸத்யங்களைக்கேட்டு, சிந்தித்து, வாழ்ந்துபாருங்கள். உங்களுக்குஜீவன்முக்திஉறுதிஎன்று, நான்உறுதிஅளிக்கின்றேன். Too good to be true - ரொம்பபெரியpromise, ரொம்பபெரியவாக்குறுதிஎன்றெல்லாம்நினைக்காதீர்கள். உண்மையிலேயேவாழ்க்கையினுடையமிகப்பெரியவிஷயங்கள்எல்லாம், மிகஎளிமையாக அடையப்படுகிறது. ஆழ்ந்துகேளுங்கள்... இந்த17 நாள்மட்டும்எனக்குகொடுங்கள்ஐயா. இந்த17 நாட்கள்முடிவில்நிச்சயமாக நீங்கள்இந்த17 நாட்களைஎனக்குக்கொடுத்ததற்காகமிகவும்சந்தோஷப்படுவீர்கள். இந்த17 நாட்களை எனக்குஅளித்தமைக்காகநீங்கள்மிகவும்சந்தோஷப்படுவீர்கள். ஜ்ஞாநம், பரமஶிவஜ்ஞாநம், வாழ்க்கையினுடையஇறுதிஸத்யங்கள், அறுதிஸத்யங்கள், முடிந்தமுடிவு, நிஜஸத்யங்களை, பரமஸத்யங்களைமிகத்தெளிந்த, உங்களுக்குப்புரிகின்றமொழியிலேசொல்லப் போகின்றேன். தேவைப்படுகின்றஇடத்தில்எல்லாம், மொழியினால்என்னைபந்தப்படுத்திக்கொள்ளாமல், சிலநேரங்களில் ஆங்கிலவார்த்தைகளையும்உபயோகிக்கப்போகின்றேன். ஏனென்றால், நான்gen-z-- க்குபேசிக்கொண்டு இருக்கிறேன். இந்ததலைமுறைக்குப்பேசிக்கொண்டுஇருக்கிறேன். அதுமட்டுமில்லாமல்உங்களுக்குஜ்ஞாநத்தைஅளிப்பதற்காகப்பேசிக்கொண்டுஇருக்கிறேன். நான்தமிழ் வகுப்புஎடுக்கவில்லை. அதனால், உங்களுக்குப்புரிவதற்காகசிலஆங்கிலவார்த்தைகளையும் உபயோகப்படுத்தப்போகின்றேன். ஏனென்றால், என்னுடையநோக்கம், நீங்கள்புரிந்துகொள்ளவேண்டும், உள்வாங்கிக்கொள்ளவேண்டும், இதைவாழவேண்டும். அவ்வளவுதான். வெறும்உங்களுடையஅடுத்த17 நாட்களைமட்டும்எனக்குகொடுங்கள். பரமுக்தியைஉங்களுக்குஅளிக்கின்றேன். பரமஶிவன்சாக்ஷி! பொய்புகலேன், புகட்டுரையேன், பரமஸத்யமேசொல்லுகின்றேன். 17 நாட்கள்அதிகம்ஐயா. பரமுக்திஅனுபூ திக்கு17 நாட்கள்ரொம்பஅதிகம். இந்தஒருசிலபுரிதலைமட்டும்எடுத்துகொள்ளுங்கள். ஸத்ஸங்க த்தில்உட்கார்ந்தீர்கள்என்றால், scroll பண்ணிக்கொண்டேஇருக்காதீர்கள்அல்லதுவேறஉங்களைdisturb பண்ணுகின்றscreens- ல்பார்க்காதீர்கள், comfortable - ஆகஉட்கார்ந்துகொள்ளுங்கள். நன்றாகநீங்கள்காலைநீட்டிஉட்கார்ந்துகொள்ளலாம். வேண்டுமானால்நன்றாகசூடாகஒருகாபியையோ, ஒருகப்காபியையோஅல்லதுசூடாகஒருடீயையோ, அல்லதுhot chocolate- யையோஎடுத்துவந்துவைத்துகொள்ளுங்கள். comfortable - ஆகஉட்கார்ந்துகொள்ளுங்கள். சாய்ந்துஉட்கார்ந்துகொள்ளலாம், எப்படிவேண்டுமானாலும்உட்கார்ந்துகொள்ளலாம். எனக்குத்தேவைஉங்களிடமிருந்துமரியாதைஅல்ல, உங்களுடையlistening. அதனால்நீங்கள்ஆழ்ந்து கேட்பதுதான்எனக்குத்தேவை. ஒருகப்காபிவேண்டுமானால், ஒருகப்hot chocolate வேண்டுமானால், ஒருகப்டீ வேண்டுமானால், என்னவேண்டுமானாலும்எடுத்துவந்துவைத்துகொள்ளுங்கள். relaxed- ஆககாலைநீட்டி சோபாவில்உட்கார்ந்துகொள்ளுங்கள். ஆழ்ந்துகேளுங்கள். இந்த17 நாட்களிலும்பரமஶிவபரம்பொருள்எனக்குஅளித்தபரமஶிவஜ்ஞாநம், பரமஶிவவிஜ்ஞாநம், பரமஶிவபக்தி, என்குருமார்கள்எனக்குஅளித்தஅனுபூதி, நான்இந்தஅனுபூ தியைமற்றவர்களுக்கு அளிக்கும்பொழுது- 40 ஆண்டுகளாகஇந்தஅனுபூ தியைமற்றவர்களுக்குப்பகிர்ந்துஅளிக்கும்பொழுதுஎனக்கு ஏற்பட்டஅனுபவங்கள், அதனால்மற்றவர்களுக்குசொல்லுகின்றமுறையைமிகஆழ்ந்துநான்கற்றுக்கொண்ட … இந்ததெளிவுஇவைஅனைத்தின்சாரத்தையும்உங்களுக்குஅளிக்கின்றேன். எந்தஒருதுறையிலும்(field), ஒருவர்10,000 மணிநேரம்work பண்ணிஇருக்கார்என்றால், அந்ததுறையில்அவர் நிபுணர்(expert) ஆகிவிடுவார். பேசுகின்றப்பேச்சுத்துறையிலோ, நடிப்புத்துறையிலோஅல்லதுஒருவியாபாரத்திலோ, அரசியலிலோ- எந்த துறையாகஇருந்தாலும்சரி, 10,000 மணிநேரம்தன்னுடையவாழ்க்கையைஶ்ரத்தை யோடுஒருவர் … செலவிட்டால் …எந்தத்துறையாகஇருந்தாலும்He will be the master, genius. நான்பலபத்தாயிரம்மணிநேரங்களை, இந்தஜ்ஞாநஅனுபூதியை, பெருமான்எனக்களித்த, பரமஶிவ பரம்பொருள்எனக்களித்தஜ்ஞாநஅனுபூ தியைமற்றவர்களுக்குஅளிப்பதிலும், சொல்வதிலும், மற்றவர்களுக்கு அதைஅனுபூ தியாக்குவதிலும்பலபத்தாயிரம்மணிநேரங்கள்செலவிட்டுஇருக்கின்றேன். அதனால், மிகச் சரியாக, மிகநுட்பமாக, எந்தஸத்யத்தைஉங்களுக்குச்சொல்லி, எப்படிஅந்தஅனுபூ தியைஉங்களுக்கு அளிக்கவேண்டும்என்கின்றஜ்ஞாநத்தையும், விஜ்ஞாநத்தையும், தெளிவையும்பரமஶிவபரம்பொருள் எனக்களித்திருப்பதனால், ஶ்ரத்தை யோடுகேளுங்கள். நான்இப்பொழுதுசொல்வதுஎதுவுமேதற்புகழ்ச்சிஅல்ல. அறிமுகம். தன்னிலைவிளக்கமும், அறிமுகமும். என்னைஅறிமுகப்படுத்திக்கொள்ளுகின்றேன். ஏன்நீங்கள்இந்தநிகழ்வில், இந்த17 நாட்கள்தொடர்ஸத்ஸங்க த்தில்முழுமையாகஆழ்ந்துமூழ்கிகேட்க வேண்டும்என்கின்றகாரணத்தைஉங்களுக்குச்சொல்லுகின்றேன். ஆழ்ந்துகேளுங்கள்... ஜீவன்முக்தி, ஜீவன்முக்தவாழ்க்கை. அதைத்தான்இந்த17 நாட்களுக்குள்உங்களுக்கு அளிக்கிறேன்என்றுநான்வாக்குறுதிகொடுக்கின்றேன். ஜீவன்முக்தவாழ்க்கைஎன்றால்என்ன? அந்தவிளக்கத்தைகேட்டுக்கொள்ளுங்கள். நான்என்னpromise பண்ணுகிறேன், என்னcommit பண்ணுகிறேன்என்கின்றவிளக்கத்தைசொல்லிவிடுகின்றேன். ஜீவன்முக்திஎன்றால்... ஆழ்ந்துகேளுங்கள்: ' பரசுதந்திரம்!' சுதந்திரம்இரண்டுவகைப்படும்: வெளியிலேஎன்னவேண்டுமானாலும்செய்வதற்கானசுதந்திரம். Freedom to do anything. freedom to do anything. என்னவேண்டுமானாலும்செய்வதற்கானசுதந்திரம். இந்தசுதந்திரத்துக்கு' நிழல்சுதந்திரம்' என்றுபெயர். ஆனால், உள்ளுக்குள்ளேஉங்களைஅழுத்தத்திற்குள்ளாக்கி, உங்களைக்கட்டாயத்திற்குள்ளாக்கிசெயல்பட வைக்கும்மனஅமைப்பு, உங்களால்கண்டேபிடிக்கமுடியாமல், உங்கள்மனத்தால்கண்டுபிடிக்கமுடியாமல், ஆனால்உங்கள்மனத்தால்காணஇயலாவிட்டாலும், தான்உங்களுக்குள்அமர்ந்துகொண்டு, அதுவிரும்புகின்ற விதத்திலேஇந்தஉலகத்தையேநீங்கள்காணவைக்கும்'வாசனை'. ஆழ்ந்துகேளுங்கள்: சிலமனப்பதிவுகள், மனஅமைப்புகள், உங்கள்மனத்தாலேயேகண்டுபிடிக்கமுடியாதவகையிலே, உங்கள் ஆழத்தில்ஒளிந்துகொண்டு, நீங்கள்காணமுடியாதவிதத்தில்இருந்துகொண்டு, ஆனால், இந்தஉலகத்தை நீங்கள்எப்படிகாணவேண்டும்என்றுஅதுமுடிவுசெய்துகொண்டு, அதன்தன்மைக்கேற்றார்போல், இந்த உலகத்தையேகாணவைக்கின்றவாசனைகள். இவைகளில்இருந்தெல்லாம்சுதந்திரம்அடைவதுதான்' நிஜ சுதந்திரம்.' ஆழ்ந்துகேளுங்கள்... The obsessive-compulsive pattern- கள்உங்களுக்குத்தெரிந்தே, உங்கள்வாழ்க்கையைக்கட்டுப்படுத்தும், உங்களைப் பல்வேறுவிஷயங்களைசெய்யத்தூண்டும். தவறுஎன்றுதெரிந்தும், துக்கம்என்றுதெரிந்தும், கொடூரமானதுஎன்றுதெரிந்தும், உங்கள்வாழ்க்கையை ' நீங்களேசிதைத்துக்கொள்ளுகிறீர்கள், சீரழித்துகொள்ளுகிறீர்கள்' என்றுதெரிந்தும்செய்யத்தூண்டுகின்ற மனஅமைப்புகள். …உதாரணம்சொல்லவேண்டும்என்றால் போதைப்பழக்கங்கள். இன்னொருஅடுத்தநிலை: உங்களுக்குள்இருப்பதையேநீங்கள்கண்டறியமுடியாதவிதத்திலேஒளிந்துகொண்டு, ஆனால்அதன் தன்மையினாலேயே, அதன்போக்கிலேயேஇந்தஉலகத்தையேநீங்கள்காணவைக்கின்றவாசனைகள். அதற்கு உதாரணம்என்னவென்றால்தொடர்ந்தஎரிச்சல், எப்போதும்இருக்கின்றஎரிச்சல், எப்போதும்இருக்கின்ற sadness, கவலை. அதுஉங்களுக்குள்ளேஎங்கேஒளிந்துகொண்டுஇருக்கிறதுஎன்றுதேடமுடியாது, கண்டுபிடிக்கமுடியாது. தேடினாலும்கண்டுபிடிக்கமுடியாது. ஆனால், அதுஉள்ளேஉட்கார்ந்துகொண்டு, நீங்கள்காணாதவிதத்திலே ஒளிந்துகொண்டு, நீங்கள்இந்தஉலகத்தைக்காணுகின்றவிதத்தையேவடிவமைக்கின்றது. உங்களால்கண்டுபிடிக்கமுடியாது. ஆனால்இந்தஉலகத்தைநீங்கள்எப்படிகாண்கின்றீர்களோ, அதைவடிவமைப்பதேஅந்தவாசனைகள்தான். உள்ளுக்குள்இருக்கும்மனஅமைப்புகள், ஸம்ஸ்காரங்கள், வாசனைகள்- இவைகளிடமிருந்தெல்லாம் முழுமையானசுதந்திரம்பெறுவதே- ' நிஜசுதந்திரம்'. ஆழ்ந்துகேளுங்கள்... Freedom to do anything.. வெளியிலேஎன்னவேண்டுமானாலும்செய்வதற்கு... நினைத்தால்போய்ஒருபொருளை வாங்கலாம், நினைத்தால்ஒருவீட்டைவாங்கலாம், நினைத்தால்எங்குவேண்டும்என்றாலும்போகலாம், நினைத்தால்ஒருசினிமாபார்க்கலாம், நினைத்தால்நினைத்தப்படிபேசலாம், நினைத்தால்நினைத்தப்படி என்னவேண்டுமாலும்செய்யலாம். இது'freedom to do ' - இதுநிழல்சுதந்திரம்மட்டுமே. …நிஜசுதந்திரம்என்பது உங்களுக்குள்ளேதொடர்ந்துஅழுத்தத்தை(pressure) உருவாக்கிக்கொண்டு, ' இதைச்செய், அதைச்செய், இதை பண்ணு, அதைபண்ணு' என்றுஉங்களைத்தொடர்ந்துவிரட்டிக்கொண்டிருக்கும்மனஅமைப்புஉங்களுக்குள் இருப்பதேதெரியாமல், உங்களுக்குள்இருப்பதைநீங்களேகண்டுபிடிக்கமுடியாமல்ஒளிந்துகொண்டு, ஆனால் நீங்கள்காணாதுஇருந்தாலும், இந்தஉலகத்தைநீங்கள்காணுகின்றவிதத்தையேமுடிவுசெய்கின்றவாசனை- இவைகளிலிருந்துமுழுசுதந்திரம்தான்' நிஜசுதந்திரம்', freedom from. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். சிலகருத்துக்களைநான்இரண்டு, மூன்றுதரம்சொல்லுவேன். ' ஏன்இரண்டு, மூன்றுதரம்சொல்றேன்' என்றுநினைக்காதீர்கள், ' போர்அடிக்குது' என்றுநினைக்காதீர்கள். நான்பேச்சாளன்கிடையாது, அப்படியேஒருசொல்லிக்கொண்டேசெல்வதற்கு. நான்இங்குஸத்ஸங்க த்தைநிகழ்த்துகின்றேன். உங்களைentertain பண்ணுகின்றபேச்சாளர்கள்என்றால், ' ஒரு கருத்தைஇரண்டாவதுதரம்சொல்லக்கூடாது' என்றுநினைப்பார்கள். நான்உங்களுக்குஜீவன்முக்தியை அளிப்பதற்கானஸத்ஸங்க த்தைநிகழ்த்துகின்றேன். அதனால்நீங்கள்கேட்டுக்கொண்டேஇருக்கும்பொழுதுoff ஆகிவிடுவீர்கள்என்றுஎனக்குத்தெரியும், திரும்பவருவீர்கள். 'ஆ....' உடம்புஇங்குதான்இருக்கும், மனம் எங்கேயோபோய்கொண்டுஇருக்கும். திரும்பattention- க்குவருவீர்கள். அந்தமாதிரிபோய்விட்டுபோய்விட்டு வருபவர்கள்தான்மனிதர்கள். அதனால்தான்ஒருதரம்miss பண்ணினாலும், அடுத்ததரம்miss பண்ணாமல் இருக்கட்டும்என்றுஇரண்டு, மூன்றுதரம்இந்தஸத்யங்களைஆழமாகச்சொல்கிறேன். ' நிழல்சுதந்திரம்- நிஜசுதந்திரம்'

  • இந்தரெண்டுவார்த்தைகளைப்புரிந்துகொள்ளுங்கள். பரமஶிவபரம்பொருளின்பேரருளால், இந்தஇரண்டுசுதந்திரத்தையும்அடைந்துவாழுகின்ற, ' பர சுதந்திரத்திலே' இருக்கின்றவன்நான். அதனால்இந்தஸத்யத்தைதயவுசெய்துஉள்வாங்குங்கள். நிஜ சுதந்திரம், freedom from நடந்துவிட்டால், நிழல்சுதந்திரம்தானாகஉங்களைநிழல்போல்தொடர்ந்துவரும். Freedom from நடந்துவிட்டதுஎன்றால், freedom to உடனடியாகநடந்துவிடும்ஐயா. உள்உலகத்தையே, வெளிஉலகம்தொடருகின்றது. உள்அனுபூதியையே, வெளிஅனுப வம்தொடருகின்றது. இதில்ஒருமிகப்பெரியபிரச்சினைஎன்னவென்றால், நாம்எல்லாருமேநினைப்பது, ' உள்சுதந்திரத்தை அடைவதற்குரொம்பநாள்ஆகும். எனக்குவயதாகிப்போய்விடும்'. இல்லை. உங்களுக்குஒருமிகப்பெரியநல்ல செய்திவைத்திருக்கின்றேன். உள்சுதந்திரம்மிகமிகமிகமிகஎளிமையானதும், உடனடியாகஅடையக்கூடியதும், பக வான்ரமணமஹரிஷி சொல்கின்றமாதிரி' ஐயேஅதிசுலபம்'. ரமணமஹரிஷிஇன்னொருகருத்தை, ரொம்பஅழகானஒருஸத்யத்தைசொல்வார். ' குருவாசகக்கோவை' என்கின்றஒருநூல்... அதில்அவர்சொல்லி, அவருடையசீடர்முருகனார்வகுத்த, பாடலாகத்தொகுத்தஒருநூல் ' குருவாசகக்கோவை'. அதில்சொல்கின்றார்... ஒருமுக்கோணமானசுவர், அந்தசிறைக்குள்ளேஇருக்கின்றஒரு மனிதன், உண்மையில்அந்தசிறையில்மூன்றாவதுசுவர்இல்லை. இரண்டுசுவர்தான்இருக்கின்றது. மூன்றாவதுசுவரேஇல்லை. ஆனால்அந்தரெண்டுசுவர்களின்மீதுமுட்டிக்கொண்டுஇருக்கின்றமனிதன், ''ஐயோ, ஐயோ, ஐயோ! சிறையில்அடைபட்டுகிடைக்கின்றேனே, சிறையில்அடைபட்டுகிடைக்கின்றேனே, என்னகொடுமை'' என்றுபுலம்புகின்றான். '' எப்படிஇந்தசிறையிலிருந்துவிடுபடுவேன், எப்படிஎனக்கு விடுதலைகிடைக்கும்'' என்றுகதறிஅழுகின்றான். அவன்செய்யவேண்டியதுஒன்றுமேஇல்லைஐய்யா, ஒன்றேஒன்றுதான்- திரும்பிப்பார்க்கவேண்டும்ஐயா. அந்தமூன்றுசுவர்கள்- 'முன்னிலை, படர்க்கை'. கட்டாதுஇருக்கப்படுகின்றசுவர்- 'தன்மை'. முன்னிலை, படர்க்கையிலேமுட்டிக்கொண்டுஇருக்கும்வரை, நிஜசுதந்திரத்தைஒருநாளும்காண்பதில்லை. தன்மையைநோக்கிதிரும்பினீர்களானால், நிஜசுதந்திரம்இந்தவினாடி. ஐயேயதிசுலபம்- ஆன்மவித்தை ஐயேயதிசுலபம் நொய்யார்தமக்குமுளங்கையாமலகக்கனி பொய்யாய்யொழியமிகுமெய்யாயுளதான்மா மெய்யாய்நிரந்தரந்தாநையாதிருந்திடவும் பொய்யாமுடம்புலகமெய்யாமுளைத்தெழும்பொய் மையார்நினைவணுவுமுய்யாதொடுக்கிடவே மெய்யாரிதயவெளிவெய்யோன்சுயமான்மாவிளங்குமே இருளடங்குமே, இடரொடுங்குமே, இன்பம்பொங்குமே. ஐயேயதிசுலபம்- ஆன்மவித்தை ஐயேயதிசுலபம் ஐயா, …நிஜசுதந்திரத்திற்குநீங்கள்செய்யவேண்டியதுவேறுஒன்றுமேஇல்லைஐயா முன்னிலைபடர்க்கையின்மீதுமுட்டிக்கொண்டுஇருப்பதைவிட்டு, முன்னிலைபடர்க்கையின்மீது முட்டுவதனால்கிடைக்கும்நிழல்சுதந்திரத்தையே'சுதந்திரம்' என்றுநினைப்பதை'விட்டு', தன்மையை நோக்கித்திரும்புங்கள், சுவரேஇல்லை! 'தன்மை' எனும்சுவரேஅங்குஇல்லாததனால், நீங்கள்இதுவரைக்கும் கூடசிறையில்அகப்படவேஇல்லைஎன்கின்ற' நிஜசுதந்திரம்' உடனடியாய்கிடைக்கும். வார்த்தைவிளையாட்டுகளால், நான்உங்கள்ஆசையைத்தூண்டவில்லை. ஸத்யம்சொல்லுகின்றேன், சந்தேகம்வேண்டாம். நிஜசுதந்திரம்- அடைவதற்குமிகவும்எளிது. கொஞ்சம்ஶ்ரத்தை யோடுஇந்த17 நாட்கள், ஆழ்ந்துகேளுங்கள். இந்த17 நாட்கள்நிகழ்ச்சியும்எப்படிஇருக்கப்போகின்றதுஎன்றால், இந்தியநேரத்தின்படி8 மணிக்குதுவங்கி 10 மணிவரைபொதுஸத்ஸங்கம். எல்லோருக்குமானஸத்ஸங்க நிகழ்வு, த் யானஸத்ஸங்க நிகழ்வு. அதற்குபிறகுsubscribe பண்ணியிருக்கிறmembers- க்குமட்டும்கேள்விபதிலும், அவர்களைஇந்தஜ்ஞாந ரசவாதத்திற்குள், இந்தஜ்ஞாநரசவாதத்தைஅவர்களுக்குஅனுபூ தியாக்குகின்றத் யானமுறைகளும் அளிக்கப்படும். ஏனென்றால், ஶ்ரத்தை யோடுநீங்கள்செய்யவேண்டியமுதல்விஷயம், உங்களைநீங்களேதொடர்ந்து விமர்சித்துகொள்கின்ற, எதிர்த்துகொள்கின்ற, தாழ்த்திக்கொள்கின்றவார்த்தைகளைவிட்டொழியுங்கள். Self-doubt - உங்களைச்சந்தேகப்பட்டுகொண்டேஇருப்பது, Self-hatred - உங்களைவெறுத்துகொண்டேஇருப்பது, Self-denial - உங்களைமறுத்துகொண்டேஇருப்பது. உங்களைநீங்களேதொடர்ந்து, உள்ளுக்குள்ளேஉட்கார்ந்துவிமர்சனம்பண்ணிகொண்டேஇருக்கீன்றீர்கள் பாருங்கள், அதைவிடுங்கள். சுய-வெறுப்பு, சுய-மறுப்பு, சுய- சந்தேகம்இவைகளைஉருவாக்கும்வார்த்தைகளை, உள்ளுக்குள்சொல்வதை நிறுத்திவிடுங்கள். அடுத்தது, இரண்டாவது: என்னநடந்தாலும்சாக்ஷியாகஉங்கள்வாழ்க்கையைப்பாருங்கள். ' வெளியில்நடப்பது- உள்ளேநடப்பது'
  • எல்லாவற்றையும்சாக்ஷியாகப்பாருங்கள். ' என்னதான்நடக்கிறது?...' எனஅதில்ஈடுபடாமல், நேரடியாகஅதில்கலந்துகொள்ளாமல், சாக்ஷியாகப் பாருங்கள். பொங்குகின்றபயங்கள்உண்மையில்bogus-ஆன, உண்மையில்லாதபயங்கள்ஐயா. நிஜவாழ்க்கையில், நீங்கள்பயப்படுகின்றஒன்றுஉங்கள்கண்முன்னால்வருவதுஒரேஒருமுறைவேண்டுமானால்இருக்கலாம். ஆனால், எத்தனைக்கோடிமுறைஅதைமனதில்நினைத்துநினைத்துபயத்தால் நடுநடுங்கிக்கொண்டிருக்கிறீர்கள்என்றுபாருங்கள். அதனால்பொங்குகின்றபயம், பொங்குகின்றக்ரோதம், பொங்குகின்றஎரிச்சல், ' இதுஎன்ன? அதுஎன்ன? இதைப்பார்க்கலாம், அதைப் பார்க்கலாம்... பொங்குகின்றதிலிருந்துdivert பண்ணிக்கிறது' - இவைகளையெல்லாம்சாக்ஷியாகப்பாருங்கள். … நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்ஐயா' ஆசையேசுகம்' என்றுநினைக்கறீர்கள். அதாவதுdiversion- னேசுகம்என்றுநினைக்கின்றீர்கள். ' அச்சமேபாதுகாப்பு' என்றுநினைக்கின்றீர்கள், பயமேபாதுகாப்புஎன்றுநினைக்கின்றீர்கள். உங்கள்வாழ்க்கையில்இந்தblind spot... உங்கள்மனம், தொடர்ந்துஅச்சத்தைஉருவாக்குவதனால், உங்களைப்பாதுகாப்பாகவைத்திருப்பதாகஉங்களைநம்பச்செய்கின்றது. தொடர்ந்துவேறுவேறுஆசைகளைஉருவாக்கி, உங்களை, உங்களுடையattention- ஐதிருப்புவதனால், உங்களைசுகமாகவைத்திருப்பதாகஉங்கள்மனம்உங்களைநம்பச்செய்கின்றது. வெறும்இந்த17 நாள்மட்டும்ஐயா, அமைதியாகஎன்னநடந்தாலும்... உள்ளுக்குள்ளேநடக்கின்றசகல கொந்தளிப்புகளையும்... …உண்மையில்பார்த்தீர்கள்என்றால் நம்எல்லாருக்குள்ளும்ஒருமிகப்பெரியமஹாபா ரதப்போர்தொடர்ந்துநடந்துகொண்டுஇருக்கிறது. நம்எல்லாருக்குள்குள்ளும்மூன்றாம்உலகப்போர்எப்போதும்நடந்துகொண்டிருக்கிறது. நான்வெளியில்நடக்கின்றபோரைப்பற்றிசொல்லவில்லை. நீங்களும்... மாமியாரும்- மருமகளும், அல்லதுகணவனும்- மனைவியும், அல்லதுமனைவியும்- கணவனும், ஆபீஸும், ஆபீஸில்boss- ம்-worker-ம். அல்லதுclient- ம்- மேனேஜரும் இந்தஇந்தமாதிரியானஅந்தவெளிப்பிரச்சனைகள், வெளிப்போராட்டங்கள், அதைப்பற்றிநான்இப்பொழுதுபேசவில்லை. நான்இப்பொழுதுபேசுவதுஎல்லாமேஉள்போராட்டங்கள். தொடர்ந்த... காரணம்இல்லாதஉள்போராட்டங்களால், உங்களைப்பற்றியேஉங்களுக்குதெளிவுஇல்லாமல், ஆழமானசுயசந்தேகத்தினால்அரிக்கப்பட்டு,... உங்களுடையவாழ்க்கையின்வெற்றிஎது? உங்கள்வாழ்க்கையில்எதுஇறுதிகுறிக்கோள்? ஏன்வாழ்கிறீர்கள்? உங்களுடையதினசரிவாழ்க்கை, உங்கள்இறுதிகுறிக்கோளைநோக்கிஉங்களைஅழைத்துகொண்டுச் செல்கின்றதா? இந்தமாதிரிபலவிஷயங்களில்எதுநல்லது? எதுகெட்டது? எதுசரி? எதுதவறு? இந்தமாதிரிபல விஷயங்களில்அடிப்படையேதெரியாமல், அதைத்திரும்பிகூடபார்க்காமல்வாழ்ந்துகொண்டிருக்கிறோம். Blind spot - லேயேவாழ்ந்துவிட்டுப்போய்விடுகின்றோம். வாழ்க்கையிலே, 99% த்திற்கும் அதிகமானவர்கள், தங்களுக்குள்நிகழுகின்றபோராட்டத்தைநிறுத்தமுடியும் என்றுநம்புவதும்இல்லை, நிறுத்தமுயற்சிப்பதும்இல்லை. ஆனால், இதைநம்பாமல், முயற்சிக்காமல்' நிறுத்த முடியாது' என்கின்றமுடிவுக்குவந்துவிடுகின்றார்கள். அதுதான்மனிதனுக்குஇழைக்கப்பட்டமிகப்பெரிய கொடுமை! மனிதனுக்குஇழைக்கப்பட்டமிகப்பெரியகொடுமை, இந்தஸத்யங்கள்சிறுவயதிலேயேசொல்லப்படாதது. அதுதான்ஒருமிகப்பெரியகெட்டசெய்தி. நல்லசெய்தி: இப்பொழுதுஉங்களுக்குசொல்லப்படுகின்றது. அதைவிடமிகப்பெரியநல்லசெய்தி: இதைகடைப்பிடியுங்கள். உடனடியாக, ஜீவன்முக்தத்தன்மையைநீங்கள் வாழமுடியும், அடையமுடியும். அதிலேயேநிலைநின்றுஇருக்கமுடியும். சாக்ஷியாக.. வெளியில்நடப்பது, உள்ளேநடப்பது- எல்லாவற்றையும்சாக்ஷியாகஇந்தஒரு17 நாள்மட்டும்பாருங்கள். நான் வேறுஒன்றும்கேக்கவில்லை. உங்கள்மாமியார்எங்கேயும்போய்விடப்போவதில்லை, உங்கள்மாமனார்எங்கேயும்போய்விடப் போவதில்லை, உங்கள்மனைவிஎங்கேயும்போய்விடப்போவதில்லை, உங்கள்கணவன்எங்கேயும்போய்விடப் போவதில்லை, உங்கமேனேஜர்எங்கேயும்ஓடிபோய்விடப்போவதில்லை, யாரும்எங்கேயும்ஓடிபோய்விடப் போவதில்லை. 17 நாளுக்குஅப்புறம்உங்களுடையசண்டையெல்லாம்ஆரம்பித்துகொள்ளுங்கள்.... என்னவேண்டுமானாலும்பண்ணிக்கொள்ளுங்கள். இந்த17 நாட்கள், '' இதுவரைஎப்படிஇருந்தீர்களோஅப்படிஇருப்பதில்லை''. இந்த17 நாட்கள்declare பண்ணுங்க, "I am New - நான்புதியவன். பரமஶிவப்பரம்பொருள்இருக்கின்ற பரமஶா ந்தஸ்வரூபநிலையிலே, சாக்ஷியாக, அமைதியோடுசாக்ஷிஸ்வரூபமாகஉள்ளுக்குள்ளும்வெளியிலும் நடப்பதைக்காண்பேன்'' என்றுமுடிவெடுங்கள். பெருமான்தன்னையேத் யானிக்கச்சொல்லி, எப்படித் யானம்பண்ணவேண்டும்என்றுரொம்பஅழகாக விளக்குகின்றார்ஐயா. அதில், இதையெல்லாம்ப்ரதமமான, முக்கியமானகுணங்களாகசொல்கின்றார்... ஷோடஶா ப்தயுக்தம்காந்தம்ஸுப்ரஸந்நம்ஸ்மிதாநநம். 16 வயதுடைய, என்றும்நிரந்தரமாய், 16 வயதுடையதி வ்யஶரீரத்தோடும், பரமஶா ந்தத்திலேநிலைபெற்று, மிகப்பெரியசெயற்கரியசெயல்களைசெய்வதோடு, அதுஎதனிலுமேகட்டுப்படாமல், ஈடுபடாமல், சாக்ஷியாக இருப்பது. ரொம்பparadox - ஆனtruth. செயற்கரியதைச்செய்யும்பெருமான், செய்யமுடியாதவைகளைச்செய்யும்வீரட்டானத்தலங்கள்கொண்டவன். செய்யமுடியாதவைகளைஎல்லாம்செய்பவன். ஆனால்எதிலுமேஈடுபடாமல்சாக்ஷியாகஇருப்பவன். அந்தசாக்ஷியாகஇருப்பதை, இந்த17 நாள்மட்டும்கடைப்பிடியுங்கள்ஐயா. வேறுஒன்றும்வேண்டாம் ஐயா. மூன்றாவது: இந்த17 நாளும், தேவையைவிடஅதிகமாகஒருவார்த்தையும்பேசுவதில்லை, உபயோகிப்பதில்லை- உள்ளேயும்சரி, வெளியிலேயும்சரி. தேவைக்கானஅளவுக்குமட்டும்வார்த்தைகளைஉபயோகம்பண்ணுவது. Telegram மாதிரிஐயா. அந்தகாலத்தில்இந்தியாவில்telegram என்றுஇருக்கும், telegram- ல்ஒருஒருவார்த்தைக்கும் பணம். அப்பொழுதுஎன்னஆகும்என்றால், மக்கள்குறைந்தவார்த்தைகளைஉபயோகப்படுத்திஒரு செய்தியைconvey பண்ணிவிடுவார்கள். உங்களைஇந்த17 நாளும்telegram mode- க்குஎடுத்துவந்துவிடுங்கள். Unlimited free call mode- ல்இருக்காதீர்கள். இப்பொழுதுநீங்கள்எல்லாம்இருப்பது- unlimited free call. அந்தmode- ல்இருந்துவெளியேவந்து, telegram mode-க்கு வந்து- உள்ளுக்குள்ளேயும், வெளியிலேயும்மிகக்குறைந்தஅளவேவார்த்தைகளைஉபயோகப்படுத்துவது. இதுமூன்றாவது. இதெல்லாம்சொல்லிக்கொண்டேவரும்பொழுது, உங்களில்பலபேருக்குசந்தேகம்வரும். அதற்குள்ளேயே message போடஆரம்பித்துவிட்டார்கள். சோஷியல்மீடியாவில்மக்கள், ''ஐயோ, இதையெல்லாம்பண்ணால், என்னாலவீட்ல17 நாள்இருக்கமுடியாதுசாமி''. கவலையேப்படாதீர்கள், இதைகடைப்பிடிப்பதற்கு17 நாள்உங்களால்வீட்டில்இருக்கமுடியாதுஎன்றால், அந்தவீட்டில்நீங்கள்இருக்கவேண்டாம். வாருங்கள்... கைலாஸாதிருவண்ணாமலையைதிறந்துதான்வைத்திருக்கேன்... யார்வேண்டுமானாலும்வாருங்கள். இந்த17 நாட்களும்உங்களுக்குஇலவசமாகஉணவளித்து, இலவசமாகதங்கும்இடம்கொடுத்து, இந்தஸத்ஸங்க ங்களைநீங்கள்கேட்டுவிட்டு, வாழ்ந்துவிட்டு, கடைப்பிடித்துவிட்டு, ஜீவன்முக்தர்களாகதிரும்பிச்செல்லுங்கள். முழுக்கமுழுக்கஇலவசமாகக் கொடுக்கிறேன். சாப்பாட்டி ற்குபணம்கட்டவேண்டியதில்லை. தங்குகின்றஇடத்திற்குபணம்கட்டவேண்டியதில்லை. இருப்பதைப்பகிர்ந்துஉண்போம், வாருங்கள். செவிக்கும்உணவுகொடுத்து, வயிற்றுக்கும்நல்லசாத்வீகமானஉணவுகொடுத்து... இந்தஸத்யங்களைஎல்லாம்உள்வாங்குவதற்கு, உங்கள்உடலைத்தயார்செய்கின்றநல்லசாத்வீகமான உணவும்கொடுத்து, தபோசூழலையும்கொடுத்து, இந்த17 நாட்கள்இந்தஜ்ஞாநத்தைஅளித்து, இலவசமாக அத்தனையும்அளித்துஅனுப்புகின்றேன். இந்த17 நாட்கள்மட்டும், மிகக்குறைந்தஅளவுபொருட்களோடுவாழ்ந்துபாருங்கள். மிகக்குறைந்தஅளவுபொருட்கள். அடிப்படைத்தேவையானவைகளைமட்டும்உபயோகித்துவாழ்வது... தரையில்ஒருவிரிப்புவிரித்துபடுப்பது... படுக்கையேஇல்லாமல், மெத்தையையோ, கட்டிலையோபயன்படுத்தாமல், தரையில்ஒருவிரிப்புவிரித்து படுப்பது... ஒருவேளைஅதிககுளிர்பாதிப்புஇருக்கும்என்றால்கொஞ்சம்அடர்த்தியானவிரிப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்த17 நாட்கள்மட்டும், மிகக்குறைந்தபொருட்களைஉபயோகப்படுத்தி.. … நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்மிகக்குறைந்தபொருட்களைஉபயோகப்படுத்துவதுமிகப்பெரியசுதந்திரம். வாழ்க்கையிலேஅதுமிகப்பெரியசுதந்திரம். உங்கள்உடல்யோகஶ ரீரமாகமாறிவிடும்ஐயா. … மருத்துவர்களைப்பார்த்தீர்கள்என்றால்அவர்களுடையகுடும்பத்தில்இருப்பவர்களுக்குஏதாவதுஒருவியாதி வரும்பொழுதுஎன்னமருந்துகொடுக்கிறார்கள்என்றுபார்த்தீர்கள்என்றால், அதுதான்best side effect இல்லாத மருந்தாகஇருக்கும். அதேமாதிரி, நான்யாரைநேசிக்கின்றேனோ- என்னையேஶரண டைந்தஎன்னுடையகைலாஸவாசிகள், பக்தர்கள், சீடர்களுக்குநான்கொடுக்கின்றசரியானமருந்து, நான்வாழ்ந்தவாழ்க்கை. பி க்ஷைஎடுத்து, யாத்ரைபண்ணி, பி க்ஷைஎடுத்து, மரத்தடியில்தூங்கி, யாத்ரைபண்ணி இந்தவாழ்க்கை, மனதையும்உடலையும்வேறுநிலைக்குஎடுத்துகொண்டுசெல்லும்ஐயா. பாவம்... 99% மக்கள்வாழ்க்கையினுடையஅடிப்படைசுதந்திரம், அடிப்படைபுரிதலேஇல்லாமல் EMI கட்டியேசெத்துப்போய்விடுகின்றீர்கள்ஐயா. ஐயோ! இதில், அந்தEMI கட்டிக்கொண்டு, அதற்காகஉழைத்துவாழ்வதை'சுதந்திரம்' என்றுவேறு உங்களைநம்பவைத்துமூளைச்சலவைபண்ணிவைத்திருக்கிறார்கள்ஐயா. என்னகொடுமை! இந்தEMI life style எல்லாம்உங்களுக்குஇழைக்கப்படுகின்றமிகப்பெரியஅநீதிஐயா. EMI life style என்றால்வேறுஒன்றும்இல்லை- கிடைக்கின்றதேஎன்பதற்காகதேவையில்லாதகடன்களைவாங்கி, தேவையேஇல்லாதபொருட்களைவாங்கி, உங்களுக்குபிடிக்காதவர்களைimpress பண்ணுவதற்காகஅந்த பொருட்களைஉங்களுடையசொத்துஎன்றுசேர்த்துநம்பி, நீங்கள்யாரைimpress பண்ணுவதற்காக தேவையில்லாதகடன்வாங்கி, தேவையில்லாதபொருளைவாங்கிஇருக்கீன்றீர்களோ, அவர்கள்எல்லாருக்குமே ' உங்களைப்பிடிக்காது' என்றுஉங்களுக்கும்தெரியும். உங்களுக்கும்அவர்களைப்பிடிக்காது. ஆனால் அவர்களைimpress பண்ணுவதற்காகதேவையில்லாதகடன்வாங்கி, தேவையில்லாதபொருட்களைவாங்கி, அதற்குEMI கட்டுவதற்காகவாழ்க்கையையேஅழிப்பதுதான்gen-z life style ஐயா. இதை, ஒருபெரிய'சுதந்திரம்' என்றும், 'பெருமை' என்றும்மூடத்தனமாகவாழ்ந்துகொண்டு, ' எதுதேவை?' என்றுகூடப்புரியாமல், ' எதுவாழ்வின்நோக்கம்?' என்றுகூடப்புரியாமல், கொடுமையான வாழ்க்கையைவாழ்ந்துகொண்டிருக்கின்றீர்கள். இந்த17 நாளும்அந்தவாழ்க்கையிலிருந்துஉங்களுக்கேகொஞ்சம்விடுதலைகொடுத்துக்கொள்ளுங்கள். வீட்டில்இருக்கின்றபொருட்களைஎல்லாம்எடுத்துவெளியில்போட்டுவிடுங்கள்என்றுநான்சொல்லவில்லை. 17 …நாளும் இந்த17 நாள்மட்டும்அதைத்தொடாமல்வாழ்ந்துபாருங்கள். மிகக்குறைவானபொருட்களைஉபயோகித்துவாழ்தல். உங்கள்உடலும்- மனமும்நீங்கள்நினைத்துப்பார்க்கமுடியாதஅளவிற்குஉயர்நிலைக்குவரும், maturity- க்கு வரும். ஐயா, இந்தநகரமயமாக்கல், நகரத்தைநோக்கிஉங்களையெல்லாம்துரத்துவது.... நகரத்தைநோக்கிஉங்களையெல்லாம்துரத்துவது. EMI centered- ஆகஉங்கள்life- ஐமாற்றுவது.… இதுஎல்லாமேஐயா, பெரும்பணக்காரர்கள்உங்களைஅடிமையாகவைப்பதற்காக, உங்களுக்குஇழைக்கின்ற மிகப்பெரியகொடுமைஐயா. உங்கள்வாழ்க்கையைசுரண்டும்கொடுமைஐயா. தயவுசெய்துகொஞ்சம்இதில்இருந்தெல்லாம்கண்திறந்துபாருங்கள். உடனேகேட்காதீங்கள், ' இவ்வளவுதங்கஆபரணங்கள்போட்டுக்கிட்டு, தங்கசிம்மாசனத்துலஉக்காந்துகிட்டு, நீங்ககுறைந்தபொருட்களோடுவாழுங்கள்என்றுஎங்களுக்குசொல்லலாமாசாமி?' … ஆழ்ந்துகேளுங்கள்உள்முழுமையைஅடைந்துவிட்டதனால், வெளிமுழுமைதானாகவேஎன்னைப் பின்தொடர்ந்து... நிஜமுழுமையைஅடைந்துவிட்டதனால், நிழல்முழுமைவந்துகொண்டிருக்கின்றது. இதைநான்தேடிச்செல்லவில்லை, நிஜசுதந்திரத்தைஅடைந்துவிட்டதனால், நிழல்சுதந்திரமும்என்னை நோக்கிதானாகவே, என்பின்னால்நிழலாகவந்துகொண்டிருக்கிறது. நான்தேடிஅடைந்ததுநிஜசுதந்திரமே! நிழல்சுதந்திரம்தானாய்வருகின்றது. நான்தேடிஅடைந்ததுஜ்ஞாநஅனுபூதியே! இந்தநாட்டின்தலைவன்என்கின்றபதவி, கைலாயத்தின்தலைவன்என்கின்றபதவி- தானாய்பின்தொடர்ந்துவருகின்றது. நான்தேடிஅடைந்ததுபெருமானின்'பதம்' மட்டுமே! பரம்மட்டும்தான்நான்தேடிஅடைந்தேன். மற்றவையெல்லாம்தானாய்பின்தொடர்ந்துவருகின்றது. அதனால், ஒருவேளைநான்அடைந்ததைஅடையவேண்டும்என்றுநினைத்தீர்களானாலும்கூட, நான்சொல்வதைவாழ்ந்துபாருங்கள். இந்த17 நாட்கள்வாழ்ந்துபாருங்கள். நன்றாகபுரிந்துகொள்ளுங்கள்ஐயா. உங்களைச்சுற்றிஇருக்கின்றஉங்கள்பணம், சொத்துக்கள், அதிகாரம்இதைச்சார்ந்து உங்களைஎடைபோடுகின்றபழக்கத்தைவிடுங்கள். ஒரு'பொருளால்' உங்கள்உயிருக்குமரியாதைவருவதில்லை. உயிரிலேஉயிர்ப்படைந்தவர்கள்தொட்டபொருளுக்குக்கூடமரியாதைவந்துவிடுகின்றது. போய்பாருங்கள்.. ரமணமகரிஷிuse பண்ணிய, ரமணமகரிஷிஉபயோகப்படுத்தியகொட்டாங்குச்சியை வைத்துவழிபடுகிறார்கள். காரணம்என்ன? உயிரிலேஉயிர்ப்படைந்தவர்என்பதனால், அவர்தொட்டதெல்லாம்மதிப்புக்குரியதாகின்றது. உயிரிலேஉயிர்ப்பில்லாதவன், ' வெளியில்இருக்கும்பொருட்களாலேதனக்குமதிப்புவருகிறது' என்று நினைக்கின்றான். பொருட்களாலேவருகின்றமதிப்பு, பொருள்போகும்பொழுதுசென்றுவிடும். அதுஒருநாளும்மதிப்பேஅல்ல. Matter can never bring respect to the being. Only the being can bring respect to the matter. சிலபேர்கேட்பதுண்டு, ' அப்புறம்ஏன்இவ்வளவுநகைகள்போட்டுஇருக்கீங்க?' ஐயா, …உங்களுக்கெல்லாம்சொல்றேன்ஐயா 'பெருமான்.. நான்அவருடையபதம்தான்தேடினேன், அவர்பதம்தேடிச்சென்றேன். அவர்பரமும், இகமும்- இரண்டும்கொடுத்தார், உங்களுக்கும்இரண்டும்கொடுப்பார். அவர்பதம்தேடுங்கள்'' என்றுசொல்வதற்காகத்தான்ஐயா, இதெல்லாம்போட்டுக்கொண்டுஇருக்கிறேன். அதனால், இகம்தேடும்முன், பரம்தேடுங்கள். ' அடைவதுசுலபம்' எனும்உண்மையைப்புரிந்துகொள்ளுங்கள். ' அடைவதுகஷ்டம்' என்கின்றஒரேஒருதவறானமூளைச்சலவையினால்தான், நீங்கள்பரம்நோக்கி திரும்பாமலேயேவாழ்வைஅழித்துவிடுகின்றீர்கள். அதனால், இந்த17 நாட்களும்உங்களைப்பரத்தைநோக்கிதிருப்புவதும், பரத்தைநோக்கியஉங்கள் பயணத்திலேஒருமிகப்பெரியbreak through கொடுத்துஉங்களைமேலெடுத்துவருவதும்தான், இந்தபயணத்திலேஉங்களைவெற்றிஅடையச்செய்வதும்தான்என்நோக்கம். ஒருசாதாரணமனுஷன், அவனுடையகார், பங்களா, வீட் டினால்அவனுக்குப்பெருமைஎன்றுநினைக்கிறான். பொருளால்தனக்குப்பெருமைஎன்றுநினைக்கிறான். ஆனால், ஜ்ஞாநம்அடைந்தபுருஷர்கள், தான்தொட்டதனால்பொருளுக்குப்பெருமைசேர்க்கின்றார்கள். நான்எப்பவும்சொல்வதுஉண்டுஐயா, ' நம்மஉட்கார்ந்திருக்கிறseat- ஆல்நமக்குபெருமைஎன்றால், நாம்useless. நம்மால்அந்தseat- க்குபெருமைவரணும்'. ' பீடத்தால்தனக்குப்பெருமை' என்பதுஎல்லாம், waste. நம்மால்நாம் இருக்கும்பீடத்திற்குப்பெருமையாகவேண்டும். இருக்கின்றபீடத்தால்நமக்குப்பெருமைஎன்றால், அப்படியென்றால், யாரோகட்டிவைத்தபீடம், காலங்காலமாகஇருக்கின்றது. நாம்இல்லைஎன்றாலும், யார்உட்கார்ந்தாலும்அந்தபெருமைஅவர்களுக்கு வரப்போகின்றது. அதுபெருமைஅல்ல. நாம்உருவாக்கி, நாம்இருப்பதனால்அந்தபீடத்திற்குப்பெருமைவரவேண்டும். அதுதான்நிஜமானவெற்றி. உங்கள்office seat- ஆகஇருந்தாலும்சரி, உங்களுடையcarrier- ஆகஇருந்தாலும்சரி, எல்லாவிதத்திலும் உயிர்ப்பின்உயர்வைமலரச்செய்யுங்கள். நினைத்துப்பார்க்கமுடியாதபெருநன்மைகளைஅடைவீர். இந்த17 நாட்களும்என்னசெய்யவேண்டும்என்றஅறிமுகத்தைக்கொடுத்துவிட்டேன். ' வீட்லஇருந்தேன்னாஇவைகளைக்கடைபிடிக்கமுடியாது,' என்றுநினைக்கின்றவர்கள், கவலையேபடாதீர்கள். கைலாஸாதிருவண்ணாமலைக்குகிளம்பிவந்துவிடுங்கள். திருவண்ணாமலையில்5-6 கைலாஸம்பண்ணிவைத்திருக்கேன். ஏதோஒருகைலாஸாதிருவண்ணாமலைக்குவந்துவிட்டீர்கள்என்றால், இந்தஸத்ஸங்க ங்களைகேட்டு, இந்த ஜ்ஞாநஜீவன்முக்தவாழ்க்கையைவாழ்ந்து, அண்ணாமலையாரையும்தரிசித்து... அருமையானதிருவிழா... பெருமானைரசிக்கவேண்டும்என்றால், திருவண்ணாமலைதீ பம்தாங்கஐயா பெருமானைருசிக்கவேண்டும்என்றால், பரமஶிவஜ்ஞாநம். பெருமானைபுசிக்கவேண்டும்என்றால், பரமஶிவவிஜ்ஞாநம். பெருமானைரசிக்கவேண்டும்என்றால், திருவண்ணாமலைதீ பம்தான்ஐயா. தீ பத்திருவிழாஐயா. அதனால்திருவண்ணாமலைக்குவந்துவிட்டீர்கள்என்றால்.. கைலாஸாதிருவண்ணாமலைக்குவந்துவிடுங்கள். 17 நாளும்பெருமானைரசித்து, பெருமானைருசித்து, பெருமானைபுசித்து பரமஶிவமயமாகுங்கள், பரமுக்திஅடையுங்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். வாழ்க்கையினுடையஅடிப்படையேபுரியாமல், எவனோஒருவனைப் பணக்காரனாகசெய்வதற்காக, உங்கள்வாழ்க்கைமுழுக்கநாசமாகபோய்கொண்டுஇருக்கின்றதுஐயா. கொஞ்சம்திரும்பிப்பாருங்கள், இந்தநகரமயமாக்கல், EMI மூலமாகமக்களைcontrol பண்றஇந்த வாழ்க்கைமுறைஇருக்கிறதுபாருங்கள், EMI மூலமாகஉங்களுக்குஇல்லாதஆசைகளைஉங்களுக்குள் திணித்து, கடன்வாங்கவைத்து, அந்தவட்டிகட்டுவதற்காகஉங்களைகடனுக்குள்ளேயேக்கட்டுப்படுத்தி... இது ஒருகொடுமையானமேலைநாட்டுவாழ்க்கைமுறைஐயா. ஐயோ! கடந்தபத்துஆண்டுகளில்பா ரதத்திற்குள்ளும்இந்தகொடுமைபுகுந்துவிட்டதே. அடுத்ததலைமுறையைeducation loan, housing loan- ல்எல்லாம்பந்தப்படுத்துகின்ற, கட்டுப்படுத்துகின்றசமூகம் நாம்கிடையாதுஐயா. அமெரிக்காவில், UK- வில்எல்லாம்தான்ஒருபையனுக்கு15 வயதுஆகிவிட்டதென்றால், அதற்குப்பிறகுஎல்லா education- ம்அவன்education loan எடுத்து, அவன்part time job பண்ணிபடித்துக்கொள்ளவேண்டும். படித்துமுடித்த பிறகுஅவன்education loan - னைகட்டிக்கொள்ளவேண்டும். அவன்வீடுவாங்கிக்கொள்ளவேண்டும். ஆனால்நம்முடையவாழ்க்கைமுறைஅப்படிகிடையாதுஐயா. அப்பாஏழுதலைமுறைக்குசேர்த்துவைப்பார். நம்முடையfamily centred life style, கிராமங்கள்centered life style ஐயா. இந்தகிராமங்களில்இருந்துமக்களைவேரறுத்து, பெருநகரங்களுக்குmove பண்றதுதான் மனிதர்களுக்குஇழைக்கப்படுகின்றமிகப்பெரியகொடுமை. உடனேசொல்லாதீர்கள்... ''ஆ! IT job பெரியநகரங்களில்தான்கிடைக்கிறது'' என்று. ஏய்! IT outdated dead field-பா. AI வந்துரொம்பநாள்ஆச்சு. இப்பதான்உலகம்முழுக்கஎங்குவேண்டுமானாலும்internet கிடைக்கின்றது. அருமையானmodels, zoho... திருஸ்ரீதர்வேம்புஅவர்கள்என்னஅருமையானமாடல்build பண்ணிஇருக்கிறார்பாருங்கள். நீங்கள்உங்கள்கிராமங்களில், உங்கள்சிற்றூர்களில், உங்கள்சிறுநகரங்களில்வாழ்ந்தபடியே உங்கள்வாழ்க்கையைவளமாக்கிக்கொள்ளும், பொருள்வளத்தையும்அடையமுடியும். பெருநகரங்களைநோக்கிப்படையெடுக்கவேண்டியதில்லை. நம்முடையவேர்களைவிட்டுவெளியேறவேண்டியஅவசியம்இல்லை. ஒருபெரியகொடுமைஎன்னவென்றால், குதிரைக்குகடிவாளம்கட்டியமாதிரிஅந்தபக்கம், இந்தபக்கம் திரும்பவேமுடியாதமாதிரி, உங்களைEMI போட்டுகட்டிவைத்து, மிருகத்தைவிடகொடுமையாகவேலை வாங்கி, உறிஞ்சிதூக்கிஎறிகின்றார்கள். அதனால்தான்பலதடவைநான்சொல்லுவேன், ''ஐயா, ஒரேஒருவருடத்தைஎனக்குக்கொடுங்கள். எல்லாத்தையும்தூக்கிப்போட்டு, இந்தEMI, ' இதுஇருந்தால்தான்வாழ்க்கைநடக்கும், அதுஇருந்தால்தான் வாழ்க்கைநடக்கும்' என்றுநீங்கள்எதைஎதையெல்லாம்பயத்தில், ஆசை, அச்சம்என்கிறமிகப்பெரிய கொடும்சங்கிலிகளால்உங்களைக்கட்டுப்படுத்திவைத்துக்கொண்டிருக்கின்றீர்களோ, அந்தஉள்மனக்கட்டு, வெளிவாழ்க்கைக்கட்டு- இதுஎல்லாவற்றையும்உடைத்துக்கொண்டு, ஒருவருடம்இந்தியாமுழுக்கயாத்ரை செய்யுங்கள்ஐயா. இந்தzoho மாடல்மாதிரி, ஐயாதிருஸ்ரீதர்வேம்புசெய்திருக்கின்றzoho மாடல்மாதிரி, ஆயிரக்கணக்கான விஷயங்கள்உங்களுக்குபுரிபடும்ங்கஐயா, ஆயிரக்கணக்கானவிஷயங்களைதெரிந்துகொள்ளலாம். பா ரதம்ஒருஅருமையானதேசம்ஐயா. கோவில்கோவிலாகதலயாத்ரைசெய்யுங்கள். நம்பாரம்பரியத்தில்சொல்லுவார்கள், 'மூர்த்தி, தலம், தீர்த்தம்எனும்முறையாகஇருந்தவற்கு, முறையாகச்சென்றோற்கு, வாய்த்தவரும்பரம்பொருளே' என்று. இதெல்லாம்சும்மாபழங்கதைகிடையாதுஐயா. இப்பவும்சொல்கிறேன்: உங்கள்உடலாலும், மனதாலும், உங்கள்வாழ்க்கையில்next level- க்குபோகவேண்டும் என்றுநினைத்தீர்களானால், ஒருமிகப்பெரியbreak through வேண்டும்என்றுநினைத்தீர்களானால், ஒருவருடம் இந்தபரிவ்ராஜகயாத்ரைசெய்யுங்கள். யார்யாரெல்லாம், '' வாழ்க்கையேsuffocating - ஆஇருக்கிறது, ஐயோ... காலையில்எழுந்ததும்இதேமனம், இதேமனைவி, இதேவாழ்க்கை, இதேபழக்கங்கள்..'' ஆனால்மனதிற்குள்நினைத்துக்கொண்டிருக்கிறோம், '' என்னைக்காவதுஒருநாள்ஏதாவதுஒன்றுவந்து, அப்படியேவாழ்க்கைதிடீரென்றுபுதுசாமாறிவிடும்'' என்று. இதேகுழாயடிச்சண்டை. ஆனால்கற்பனையில்மட்டும்நினைத்துக்கொண்டிருக்கிறோம், ' என்னைக்காவதுஒருநாள்ஏதாவதுஒன்னுநடந்து, அப்படியேஎல்லாம்மாறிப்போய்விடும்' என்று. நாம்மாற்றாமல்எதுவும்மாறாது! கூட்டைஉடைத்துக்கொண்டுகுளவிவெளியேவராமல், அதுபட்டாம்பூச்சியாகமாறாது. ஒருவருஷம்எல்லாவற்றையும்ஓரம்கட்டிவைத்துவிட்டு, உங்களுடையவாழ்க்கையைத்தேடுவதற்காக, 'உண்மையான, வாழ்க்கையினுடையஇறுதிகுறிக்கோள், அறுதிக்குறிக்கோள், பரமஸத்யம்எது?' என்று தேடுவதற்காகதீர்த்தயாத்ரைசெய்யுங்கள், பரிவ்ராஜகயாத்ரைசெய்யுங்கள். உண்மையில்சொல்லவேண்டுமானால், இந்தியாவில், பா ரதத்தில்சமூகசூழ்நிலைஎல்லாம்ரொம்ப சாதகமாகிவிட்டது. இந்தமாதிரிதீர்த்தயாத்ரைகள்போகின்றவர்களுக்கு, இந்தமாதிரிபலஇடங்களில்சென்று பலமக்களோடுபழகுகின்றவர்களுக்குசாதகமாகிவிட்டது. நீங்கள்என்னதான்யூடியூபில்பார்த்தீர்களானாலும், zoom- ல்பேசினீர்களானாலும்எல்லாம்இந்தஅனுப வம்வராது ஐயா. அதாவது, உங்கள்மனம்தன்னைத்தானேகட்டுப்படுத்திக்கொள்கின்றசங்கிலியிலிருந்துஉடையவேண்டும் ஐயா. இந்தபயங்கள்அறுந்துபோகவேண்டும். middle class ஆகவேவாழ்ந்துசெத்துநாசமாகப்போகின்ற, நாசமாகப்போகவைக்கின்றஇந்தமனஅமைப்பும், வாசனைகளும்அழிந்தொழியவேண்டும். middle class-ஆகவோ, ஏழையாவோபிறப்பதுதவறுஇல்லைஐயா. அப்படியேவாழ்ந்துசெத்துப்போய்விடுவதுதான்மிகப்பெரியதவறுஐயா. 'செல்வம்' என்பதுவேறுஒன்றுமேஇல்லை, அறிவும், அறிவினால்சமூகத்திற்குப்பங்களிக்கும்ஶக்தியும். அதுதான்செல்வமாகமாறுகின்றது. ஒருவருடம்எல்லாவற்றையும்ஒதுக்கிவைத்துவிட்டு, இந்தியாமுழுக்கயாத்ரைசெய்தீர்களானால், உங்களுக்குஉறுதிஅளிக்கின்றேன், சத்தியம்சொல்லுகின்றேன், உங்களுடையபணம்சம்பாதிக்கின்ற அறிவும், பங்களிக்கும்திறனும்கூடபத்தாயிரம்மடங்குஅதிகரித்துவிடும். உங்களுடையஉடலும், மனமும்அடுத்தநிலைக்குப்போய்விடும்ஐயா. இந்தsame குண்டுச்சட்டியிலகுதிரைஓட்டிநாசமாகப்போகாதீர்கள். குதிரையும்செத்துப்போகும், குண்டுச்சட்டியும்உடைந்துபோகும், நீங்களும்அழந்துபோவீர்கள். அதுதான் நடக்கும். ஒருவேளைஉங்கள்கணவரோ, மனைவியோகூடஇந்தமாதிரிஒருஉற்சாகம்உடைய, வாழ்க்கையில்ஒருbreak through வேண்டும்என்கின்றஅந்தஎண்ணம்இருக்கும்என்றால், அவர்களையும்அழைத்துச்செல்லுங்கள். 18 வயதிற்குக்கீழ்உங்களுக்குகுழந்தைங்கள்இருந்தால், குழந்தைகளைக்கட்டாயப்படுத்திஅழைத்துச் செல்லுங்கள். பலஇடங்களுக்குப்போய், பலமக்களைப்பார்த்து, பலchallenges- ஐface பண்ணி.. என்னைக்காவதுஒருநாள்மரத்தடியில்தூங்கி,.. அப்படிதூங்குவதனால்கொஞ்சம்cold- னால்ஒருநாள்cold வரும். ஒன்னும்தப்புஇல்லை. செத்துப்போயிவிடமாட்டீர்கள். மறுநாள்ரசம்வைத்துக்குடித்தால், cold சரியாகிவிடப்போகிறது. உங்களைஅறியாமலேயேஉங்கள்உடலும், மனமும்மிகப்பெரியபலம்உடையதாக, ஶக்திஉடையதாகமாறிவிடும்ஐயா. அதனால்தான்சொல்றேன், என்னுடையவாழ்க்கையிலேஎனக்குநடந்தமிகப்பெரியநன்மை- இந்தபரிவ்ராஜக யாத்ரை. இந்தியாமுழுக்கயாத்ரைபண்ணேன். முடிந்தவரைநடந்துசெல்லுங்கள். அப்பொழுதுகிராமம்கிராமமாகப்பார்க்கலாம். ஒருவேளைநடக்கமுடியாதசிலநாட்களில்local transports இருக்கும்.. மாட்டுவண்டி, local tractors, அவர்களோடு எல்லாம்அந்தமாதிரிபயணம்பண்ணுங்கள். அப்பொழுதுமக்களோடுஉறவுவரும்ஐயா, மக்களோடு பழகுவீர்கள். ' உலகம்நல்லது' என்பதுபுரியும்ஐயா. இப்பொழுதுmodern science சொல்கின்றதுR.A.S. என்று. அப்படியென்றால்என்னவென்றால், உங்கள்வாழ்க்கையில்11 மில்லியன்.. அதாவதுஒவ்வொருவினாடியும்11 million bits of information உங்களுக்குவருகின்றது. 11 மில்லியன்என்றால்1.1 crore. அதைஉங்கள்மனம், தன்னுடையநம்பிக்கைக்குஏற்றாற்போலவெறும்40 bit of information- ஐமட்டும்தான்எடுத்து process பண்ணி, ' உங்கள்வாழ்க்கைஇது' என்றுஉங்களுக்குக்காட்டுகின்றது. என்னகொடுமைபாருங்கள், News channel- ஐவிடமோசமாகedit பண்ணுது. நீங்கள்இப்பொழுதுபார்க்கின்றவாழ்க்கை, செய்திகிடையாது. உங்கள்opinion. இந்தopinionated news என்றுசொல்கிறார்கள்பாருங்கள், அதாவதுநியூஸ்சேனல்நடத்துபவர்கள், அவர்களுடைய vested interest, எந்தகட்சிக்காகஅல்லதுயாருக்காக, யார்அந்தநியூஸ்சேனல்நடத்துகிறார்களோ, அவர்களுடையopinions- ஐதான்நியூஸாககலந்துகொடுப்பார்கள். சிலநேரத்தில்ஒருசேனல்மாற்றினால்போதும், ஒருசேனலில்'' தேனும்பாலும்ஆறாகஓடுது'' என்பார்கள். இன்னொருசேனல், '' அய்யய்யோமக்கள்செத்துட்டுஇருக்காங்க'' என்பார்கள். அதைபார்த்தீர்களானால்தெரிந்துவிடும். இந்தopinionated news என்றால்என்னவென்று. இதைவெளியில்ஊடகம்மட்டும்செய்யவில்லைஐயா, நீங்களேஅதைத்தான்செய்துகொண்டிருக்கிறீர்கள் ஐயா. Reticular activated system என்றுபெயர், scientific - கானஸத்யம்இது. நான்சொல்லதுநிஜஸத்யம். உங்கள்brain 11 million bits of information per second வருவதை, வெறும்40- ல்இருந்து50 bit information- ஆககுறைத்து விடுகிறது. 40- லஇருந்து50 bit தான். அதாவது1.1 crore information வருவதை, 40 bit information ஆககுறைத்து உங்கள்consciousness- க்குஎடுத்துவந்துகொடுக்கின்றது. உங்கள்conscious awareness- க்குஅவ்வளவுதான் கொடுக்கின்றது. இதில்இன்னொருகொடுமைஎன்னவென்றால், நீங்கள்எப்படிநம்புகிறீர்களோ- அப்படியேஉங்களுக்கு வாழ்க்கையைக்காட்டும். அதாவது, '' வாழ்க்கையேதுக்கம், நான்என்னதொட்டாலும்உருப்படாதது'' என்று நினைத்தீர்களானால், அப்படியேவாழ்க்கையைக்காட்டும். நீங்கள்அடைந்தவெற்றிகளெல்லாம்நினைவிலே இருக்காது. நீங்கள்எதைநம்புகிறீர்களோ, அதையேவாழ்க்கையாகக்காட்டுவதுதான்இந்தR.A.S - Reticular activated system. Opinionated news மட்டும்உங்கள்வாழ்க்கையைமூளைச்சலவைசெய்யவில்லைஐயா. Opinionated life தான்ஐயாவாழ்ந்துகொண்டிருக்கின்றீர்கள், அதைப்புரிந்துகொள்ளுங்கள். இதிலிருந்துஎல்லாம்உடைத்து, உங்கள்மனதையும், உங்கள்உடலையும், உங்கள்உயிரையும் அடுத்தநிலைக்குக்கொண்டுசெல்வதற்கு, ஒரேஒருவருடம்பரிவ்ராஜகயாத்ரைசெய்யுங்கள். இதை முடித்துவிட்டுவந்தீர்களானால், உங்களுடையபூர்வீகஊரிலேயேஉட்கார்ந்துகொண்டேஎத்தனைக்கோடி வேண்டுமானாலும்சம்பாதிக்கின்றஅறிவு, ஆற்றல், சகலமும்கிடைத்துவிடும்ஐயா. உங்கள்மீதேஉங்களுக்கு நம்பிக்கைவந்துவிடும். தைரியம்வந்துவிடும். உங்கள்உடல்நலம், உங்கள்மனநலம், உங்களுடையஒழுங்கமைப்பு, உங்களைorganise பண்ணிக்கொள்வது, இதெல்லாம்பார்த்தீர்களானால், உங்கள் மீதுஉங்களுக்குconfidence கொடுக்கும்ஐயா. அதனால்தான், இந்தஒருவருடம்பரிவ்ராஜகயாத்ரைசெய்யுங்கள். 40 வயதிற்குஉட்பட்டவராகஇருந்தால்தயவுசெய்துசெய்யுங்கள். 40 வயதிற்குஉட்பட்ட... அதாவது18- ல்இருந்து40 வயதிற்குஉட்பட்டஆணோ, பெண்ணோயாராகஇருந்தாலும், தயவுசெய்துஒருஆண்டுஎல்லாவற்றிலிருந்தும்உங்களைவிடுவித்துக்கொண்டுவாழ்க்கையைத்தேடி தேசாந்திரம்செல்லுங்கள். ராமேஸ்வரத்திலிருந்துகாசிக்குபோகலாம், அந்தப்பக்கம்சோமநாத்திலிருந்துஇங்குபுரிஜெகன்னாதர்வரைக்கும்போய்பார்க்கலாம். துவாரகாto சோமநாத், இங்குராமேஸ்வரம்to கேதார்நாத். நீங்கஒருவேளைவைஷ்ணவர்களாகஇருந்தால், 108 தி வ்யதே சஸ்தலங்களுக்கும்செல்லுங்கள். நீங்கஶாக்தராக, அம்பாள்வழிபாடுசெய்பவர்களாகஇருந்தால், 52 ஶக்திபீட ங்களுக்கும்செல்லுங்கள். உங்களுடையக்கூட்டைவிட்டுஉடைத்துவெளியேறினீர்களானால்... இந்தநகரமயமாக்குகின்ற, உங்களைஅடிமையாக்கிவைத்து, யாரோஒருவன்பணக்காரன்ஆவதற்காகஉங்கள்வாழ்க்கையை விற்றுவிட்டுஅடிமையாகஇருக்கீறீர்கள்பாருங்கள், அதிலிருந்துசுதந்திரம்அடைவீர்கள். ஒருவருஷம்இந்தயாத்ரைசெய்துவிட்டுவந்தீர்களானால், நீங்கள்உங்கள்சொந்தஊரிலிருந்தேஎத்தனைக் கோடிவேண்டுமானாலும்சம்பாதிப்பீர்கள். முதலில்உடல்மிகப்பெரியபலம்ஆகிவிடும். உறவுகள்... இனிமையானஉறவுகளைஉருவாக்கிக்கொள்ளுகின்றஅறிவுஉருவாகிவிடும். பெரும்செல்வத்தைஈட்டக்கூடியஉழைப்பு, த்யாகம், அறிவுஇதெல்லாம்வந்துவிடும். இதெல்லாம்போக, இந்தமாதிரிதேடித்தேடிப்போகும்போதுஆன்மிகஸத்யங்களைநீங்கள் கேட்டுகேட்டுஅதைத்தொடர்ந்துகடைபிடிக்கவேண்டிஇருக்கும். ஏனென்றால், ஆன்மிகஸத்யங்களைவாழ்ந்தால்தான்இந்தபரிவ்ராஜகவாழ்க்கையைஒருவருடம்தாக்குப் பிடிக்கமுடியும். இல்லையென்றால்தாக்குப்பிடிக்கமுடியாது. சகலபயமும்காணாமல்போய்விடும். வெளிசுதந்திரம், உள்சுதந்திரம்- இரண்டினுடையஉச்சத்தையும்பார்த்துவிடுவீர்கள். வெளிமுழுமை, உள்முழுமை- இரண்டினுடையஉச்சத்தையும்பார்த்துவிடுவீர்கள். வாழ்க்கையின்பலகதவுகள்திறக்கும். அதனால், இந்தஒருவருடபரிவ்ராஜகயாத்ரையைதயவுசெய்துஎடுத்துக்கொள்ளுங்கள். யார்யாரெல்லாம்இந்தஜீவன்முக்தி... ஜீவன்முக்திஅடைவதைரொம்பserious - ஆக எடுத்துக்கொள்கின்றீர்களோ, பரமஶிவஜ்ஞாநத்தைஅடையவேண்டும்என்பதைserious – ஆகஎடுத்துக் … கொள்கின்றீர்களோ பரமஶிவவிஜ்ஞாநத்தைஅடையவேண்டும்என்பவர்கள், பரமஶிவஶக்திகளைவாழவேண்டும்என்றுநினைப்பவர்கள், அதைஶ்ரத்தை யோடுஎடுத்துக்கொள்கின்றீர்களோ, அவர்கள்எல்லாம்தயவுசெய்துஒருவருடம்எனக்குக் கொடுங்கள்ஐயா. கட்டாயமாக, நீங்கள்எனக்காகஇந்தஒருவருடம்கொடுத்துபரிவ்ராஜகயாத்ரைசெய்ததை நினைத்துநீங்கள்பெருமைப்படுவீர்கள். உங்கள்வாழ்க்கையில்நீங்கள்ஒருவருடத்தைவீணடித்துவிட்டீர்கள் என்றுசத்தியமாகநினைக்கமாட்டீர்கள். நானேஒருமாதம்உங்களுக்குப்பயிற்சிகொடுக்கிறேன். திருவண்ணாமலைகைலாஸாத்தில்ஒருமாதம்உங்களுக்குப்பயிற்சிகொடுத்து, இந்தஸத்யங்களைஎல்லாம் உங்களுக்குப்புரியவைத்து, யோக த்தின்மூலமாக, யோகா மூலமாகஉங்கள்உடலைத்தயார்பண்ணி, இந்தஜ்ஞாநஸத்யங்கள்மூலமாகஉங்கள்மனதைத்தயார்பண்ணிஅனுப்புகின்றேன். இப்பொழுதுதனியாகச்செல்வதற்குகொஞ்சம்யோசனையாகஇருந்தாலும், ஒரு5 பேராக, 3-4 பேராக, ஒரு10 பேராகஅந்தமாதிரிசெல்லுங்கள். பா ரதம்முழுக்கநடந்துயாத்ரைசெய்யுங்கள். உலகத்தைப்பற்றியஒருபுதியதெளிவுவரும்ஐயா. இந்தகாலத்தில்பணம்சம்பாதிப்பதெல்லாம்பெரியவேலையேஇல்லைஐயா. ஒன்றும்இல்லை, இந்தபா ரதயாத்ரை.. பா ரதம்முழுவதும்பரிவ்ராஜகயாத்ரைசெய்து, அதைYouTube channel- ல்daily upload பண்ணிக்கொண்டு இருந்தீர்களானாலேபோதும்ஐயா. உங்களுக்கு வருமானம்மட்டும்இல்லாமல்பல.. பலபேர்கிட்டஇருந்துபலவிதமானநன்கொடை, support, பலம்எல்லாம்வரும் ஐயா. வெறும்youbtube, vlog செய்தீர்களானால்போதும். அனுப வமும்வரும், பணமும்வரும், ஜ்ஞாநமும்வரும், அனைத்தும்வரும். இதுஅத்துனைக்கும்உங்களைtrain பண்ணிஅனுப்புகின்றேன். ஒருமாசம்உங்களுக்குtraining கொடுத்துஅனுப்புகின்றேன். வாருங்கள். யாரெல்லாம்இந்தபரிவ்ராஜகம்.. ஒருவருடம்பரிவ்ராஜகயாத்ரைசெய்யவேண்டும்என்று நினைக்கின்றீர்களோ, உங்களுக்கானஒருமாதபயிற்சி, டிசம்பர்1 ஆம்தேதியில்இருந்து ஜனவரி1 ஆம்தேதிவரைக்கும்கொடுக்கிறேன். ஜனவரி1 ஆம்தேதிகிளம்புங்கள், வெறும்ஒருவருடம்.. '2026- ஐவாழ்க்கையின்பரமஸத்யத்தை, உயர் உச்சநிலையைஅடைவதற்காக' என்றுத்யாக ம்பண்ணுங்கள். சத்தியமாகநீங்கள்இதைசெய்ததற்காகமிகவும்சந்தோஷப்படுவீர்கள், எனக்குநன்றிசொல்லுவீர்கள். பெண்கள்தனியாகப்போகமுடியாதுஎன்றால், சரிஒரு10 பேராகச்செல்லுங்கள். அதுமட்டுமல்ல, இந்த10 பேர்team - ஆகஎல்லாம்போகிறீர்கள்என்றால், கூடவேஒருகார்அனுப்புகிறேன். ஒரு ஆம்புலன்ஸ்அனுப்புகின்றேன். ஏனென்றால், யாராவதுஉடம்புமுடியவில்லைஎன்றால், அவர்கள், காரில் படுத்துக்கொண்டு, ஒரு2 – 3 நாட்களுக்குஓய்வெடுத்துக்கொண்டேவரட்டும். அந்தமாதிரிமுழுப் பாதுகாப்போடுஅனுப்புகின்றேன். சமூகத்தில்பலஇடங்களையும், பலபொருட்களையும், பலமனிதர்களையும், பலநிகழ்வுகளையும் பார்ப்பதன்மூலமாக, பழகுவதன்மூலமாக, உங்களுக்குள்இருக்கின்றபலஅடிமைத்தனமானபழக்கங்கள் எல்லாம்உடைந்துபோய்விடும்ஐயா. மனிதவளமேம்பாட்டுத்துறை... கைலாஸாவின்மனிதவளமேம்பாட்டுத்துறையில்நான்செய்கின்றஒரு மிகப்பெரியசேவை, மனிதவளமேம்பாட்டுத்துறைமூலமாகசெய்கின்றமிகப்பெரியசேவை, மக்களைஒரு ஆண்டுயாத்ரைசெய்யவைப்பது. நீங்கள்அதற்குப்பிறகுஎந்தநாட்டில்settle ஆனாலும், அந்தநாட்டிற்குமிகவும்உபயோகமானகுடிமகனாக மாறிவிடுவீர்கள்ஐயா. நீங்ககைலாஸத்தில்வந்துsettle ஆகனும்என்றுகூடநான்விரும்பவில்லை, நான்எதிர்பார்க்கவில்லை. வந்தால் வாருங்கள், உங்களுக்குகைலாஸத்தின்கதவுதிறந்திருக்கிறது. ஆனால்நீங்கள்எந்தநாட்டில்சென்றுsettle ஆனாலும், அந்தநாட்டினுடையproductive -வான, உபயோகமானஒருநல்லகுடிமகனாகநீங்கள்மாறிவிடுவீர்கள். அதனால், இன்றுநான்இந்தஸத்ஸங்க த்தில்சொல்லவிரும்புகின்றசாரம், அறிமுகம்: இந்தஐந்துகருத்துக்கள். முதலாவது: தொடர்ந்துஉங்களைநீங்களேஅவதூறுசெய்துகொள்ளுகின்றசுயசந்தேகம், சுயவெறுப்பு, சுயமறுப்பு, எண்ணங்களை, வார்த்தைகளைவிட்டொழியுங்கள். இரண்டாவது: உள்ளுக்குள்ளும், வெளியிலும்நடக்கின்றஎல்லாவற்றையும்சாக்ஷியாகப்பாருங்கள். எதிர்வினைஆற்றாமல்இந்த17 நாட்கள்மட்டும்சாக்ஷியாகப்பாருங்கள். மூன்றாவது: மிகக்குறைந்தஅளவுபொருட்களோடுவாழமுயற்சிசெய்யுங்கள். நான்'பொருட்கள்' என்றுசொல்வதுபடுக்கை, துணி, மற்றdevices, gadgets அதெல்லாம்மட்டும்இல்லாமல், உணவில்கூடஎவ்வளவுகுறைந்தஅளவிற்குஉணவுஎடுக்கமுடியுமோஅவ்வளவுகுறைந்தஅளவுஉணவுஎடுத்து, குறைந்தஅளவுபொருட்களோடுஇந்த17 நாட்களைவாழ்ந்துபாருங்கள். இதுஉங்களுக்குநீங்களேபண்ற challenge. நான்காவது: மிகக்குறைந்தவார்த்தைகள்மூலமாக, நீங்கள்சொல்லவருகின்றகருத்துக்களை சொல்வதற்குக்கற்றுக்கொள்ளுங்கள். அதைpractice பண்ணுங்கள். ஐந்தாவது: '' இதையெல்லாம்செய்துவீட்டில்என்னால்17 நாள்இருக்கமுடியாதுசாமி'' என்பவர்கள், பெட்டி படுக்கையைக்கட்டிக்கொண்டு, கிளம்பிகைலாஸாதிருவண்ணாமலைக்குவந்துவிடுங்கள். 17 நாளும் உங்களுக்குஇலவசமாகதங்குகின்றஇடமும், உணவும்அளித்து, இந்தத் யானஸத்ஸங்கத்தை, இந்தஜ்ஞாந ரசவாதத்தைஉங்களுக்குஅளித்துதிருப்பிஅனுப்புகின்றேன். எந்தபலனும்எதிர்பாராது, இந்தஜ்ஞாநத்தைநீங்கள்அடைந்தால்போதும்என்கின்றஒரேகாரணத்திற்காக, ஶ்ரத்தையான, நேர்மையானஅன்பினாலும், கருணையினாலும், காதலாலும், நட்பாலும்இதைஉங்களுக்கு அன்பளிப்பாய்தருகின்றேன். பெற்றுக்கொள்ளுங்கள். ' ஒருவருஷம்பரிவ்ராஜகயாத்ரைபண்ணிதான்பார்த்துவிடலாம்' என்கின்றதைரியம்இருக்கின்ற, மனோதிடமும், ரத்தத்தில்சூடும்இருக்கின்றமக்கள்கிளம்பிவாருங்கள். டிசம்பர்1 ஆம்தேதியிலிருந்து, ஜனவரி1 ஆம்தேதிவரைக்கும்உங்களுக்குப்பயிற்சிகொடுக்கின்றேன். ஜனவரி1 ஆம்தேதிகிளம்புங்கள், 2026 முழுவருடமும்இந்தயாத்ரைபண்ணுங்கள். உங்கள்வாழ்க்கையேமாறிவிடும். ஐயா, இந்தமாதிரிவாழ்க்கையைப்பலகோணங்களில்பார்த்து, பலஇடங்களைப்பார்த்து, பல அனுப வங்களைஅடைந்தீர்களானால், கொடுமையானமதுவிற்குஅடிமையாயிருக்கிறமாதிரிமற்றஇந்த அடிமைத்தனங்கள்இருக்காதுஐயா. அடிமைத்தனங்களே, வாழ்க்கையைப்புரிந்துகொள்ளாததுதான். இப்பொழுதுஅடுத்துதலைப்பைப்அறிமுகப்படுத்தப்போகின்றேன். இப்பொழுதுதான்தலைப்பிற்குள்போகின்றோம். '' அருணாசலபுராணம்'' அருணாசலபுராணம்- பரமஶிவஜ்ஞாநமும், பரமஶிவபக்தியும், பரமஶிவவிஜ்ஞாநமும். புராணம்என்றால்என்ன? என்றுவ்யாஸர்மிகஅழகாகச்சொல்கிறார். 18 புராணங்களையும், மஹாபுராணங்களைவகுத்துஅளித்துவிட்டு, பாகவதத்திலே, பாக வதபுராணத்திலே' புராணம்என்றால்என்ன?' என்றுமிகத்தெளிவானவிளக்கம் சொல்கிறார்வ்யாஸபெருமான். வ்யாஸபெருமான்மற்றபலபுராணங்களிலே, ' புராணம்என்றால்என்ன?' என்றுவிளக்கம்சொல்கின்றார். ஆனால்பாக வதத்தில்தான்மிகத்தெளிவானவிளக்கத்தைச்சொல்கின்றார். புராணலக்ஷணம்ப்ரஹ்மந்ப் ரஹ்மரிஷி பிநிரூபி தம்ஶ்ரு'நுஷ்வ புத்தி மாஸ்ரித்யவேத ம்வேத ஶா ஸ்த்ராநுஸாரத: ஸர்கோ ஸர்கோ அஸ்யாத: விஸர்கஸ்ச வ்ரு' த்திரக்ஷாந்த ராணிச வம்ஸோவம்ஸாநுசரிதம்ஸமஸ்தா: ஹேதுரபாஷ்ரய: தஸபி லக்ஷணைர்யுக்தம்புராணம்தத்விதோவிது: புராணலக்ஷணம். எந்தநூலை'புராணம்' என்கின்றதகுதியைஅளித்துஏற்றுக்கொள்ளமுடியும்? என்றுவ்யாஸபெருமான்தெளிவாகவிளக்குகின்றார். '' புராணங்களின்இலக்கணத்தைப் ரஹ்மரிஷிகள்நிர்ணயித்துள்ளனர். ப்ரஹ்மனே! வேத ங்கள்மற்றும்ஶாஸ்த்ரங்களின்படி, புத்தி யைக்கூர்மையாக்கிகேள்.'' இந்தஇடத்தில்இந்த'ப்ரஹ்மனே' என்றவார்த்தைவந்து, முன்னாடிஉட்கார்ந்திருக்கின்றப் ராஹ்மணர்களைக் குறித்துசொல்லப்படுகின்றவார்த்தை. ப் ரஹ்மனுடையஸ்வரூபங்கள். ப் ரஹ்மனுடையவெளிப்பாடுகளாகஅமர்ந்திருக்கின்றப் ராஹ்மணர்களைப்பார்த்துச்சொல்லுகின்றார். '' புராணங்களின்இலக்கணத்தை ப் ரஹ்மரிஷிகள்நிர்ணயித்துள்ளனர். வேத ங்கள்மற்றும்ஶா ஸ்த்ரங்களின்படிபுத்தி யைக்கூர்மையாக்கிகேள்.'' 'ஶ்ரு'நுஷ்வ' என்கின்றார். ஸர்கோ- ஸர்க்கம், சர்க்கம்என்றால், முதன்மைபடைப்பு.' விஸர்க ம்என்றால், இரண்டாம்நிலைபடைப்பு. வ்ரு' த்திஎன்றால், வாழ்வாதாரம். ரக்ஷா- பாதுகாப்பு. அந்தரம்- இந்தமன்வந்த்ரங்கள், காலம். எந்தமன்வந்த்ரம், எந்தமனுவினுடையகாலத்தின்படிஇதுநடந்தது என்கின்றகாலக்குறிப்புகள். வம்ஸம்- ஒன்றுஅரசபரம்பரைவம்ஸமாகஇருக்கும்அல்லதுகு ருபரம்பரைவம்ஸமாகஇருக்கும்அல்லது வம்ஸபரம்பரை... சூர்யவம்ஸம், சந்த்ரவம்ஸம், அக்னிவம்ஸம்- இந்தவம்ஸபரம்பரைகள். இதுபற்றிய விளக்கம். தெளிவு. வம்ஸாநுசரிதம்- அந்தவம்ஸத்தைச்சார்ந்தவர்கள்செய்தசெயல்கள். ஸம்ஸ்தா- அதிலேயாருக்குஅழிவுஏற்பட்டதோஅவர்கள்எப்படிஅழிந்தார்கள்? ஹேது- அழிவுஏற்படுவதற்கானக்காரணம்என்ன? அதன்கர்மாஎன்ன? அபாஷ்ரயம்- பரமபுகலிடம்எது? இந்தபத்துஇலக்கணங்கள்கூடியதேபுராணம். எந்தநூலிலேஇந்தபத்தும்இருக்கின்றதோஅதற்கு'புராணம்' என்றபெயர். இந்தபத்திலும்ஒவ்வொன்றைபற்றியும்வ்யாஸர்மிகத்தெளிவாகஇந்தபாக வதபுராணத்திலேவிளக்குகின்றார். பாக வதபுராணத்திலே, 12 வதுகண்டம், 7 வதுசர்க்கம், 8 வதுஸ்லோகம். அதுதான்இப்பொழுதுநான்சொன்னஸ்லோகம். புராணலக்ஷணம்ப்ரஹ்மந்ப் ரஹ்மரிஷி பிநிரூபி தம்ஶ்ரு'நுஷ்வ புத்தி மாஸ்ரித்யவேத ம்வேத ஶா ஸ்த்ராநுஸாரத:
  • இது8 வதுஸ்லோகம். ஒன்பதாவதுஸ்லோம்... ஸர்கோ ஸர்கோ அஸ்யாத: விஸர்கஸ்ச வ்ரு' த்திரக்ஷாந்த ராணிச வம்ஸோவம்ஸாநுசரிதம்ஸமஸ்தா: ஹேதுரபாஷ்ரய: தஸபி லக்ஷணைர்யுக்தம்புராணம்தத்விதோவிது: புராணலக்ஷணம். அடுத்தஸ்லோகத்தில்சொல்கிறார், த ஸமஸ்யவிஸத்யர்த்தநம் நவாநாமிகலக்ஷணம் வர்ணன்யந்யதிமஹாத்மானஸ்ரு' தேநூர்தேநஸந்யஸா அதாவதுஇந்தபத்துஇலக்கணங்களின்... இந்தபத்துஇலக்கணம், அதைத்தூய்மையோடு விரித்துச்சொல்வதற்காக, இன்னமும்ஆழமாகச்சொல்வதற்காக, ஒன்பதின்இலக்கணங்களைமஹாத்மாக்கள் ஶ்ரு'தியிலிருந்து... அதாவதுநம்ஹிந்துமத த்திலேஇரண்டுவிதமானஶாஸ்த்ரம்உண்டு. ஶ்ரு'தி, அதுதான்என்றும்மாறாதது- Pure science. ஸ்ம்ரு' தி- Applied science. அதாவதுநினைத்துபார்த்து... இந்தPure science - ஶ்ரு' தியைகேட்டரிஷிமார்கள், அதைநடைமுறையில்கடைபிடிப்பதற்காகஎழுதிவைப்பது ஸ்ம்ரு'தி. ஶ்ரு' திதான்என்றும்மாறாதது, ஸ்ம்ரு' திகாலத்திற்கேற்றார்போல், நம்மால்update செய்துகொள்ளமுடியும். அந்தந்தயுகரிஷிகள், அந்தந்தயுக புருஷர்கள்ஸ்ம்ரு' தியைupdate பண்ணலாம். இங்கேவ்யாஸர்சொல்கிறார், '' இந்தபத்துஇலக்கணங்களில்ஒன்பதை, ஶ்ரு'தியை, மாற்றமுடியாதஅந்தPure science– ஐquote பண்ணியேஉங்களுக்குவிளக்குகின்றேன்'' என்றுசொல்லிவிடுகின்றார். அப்படியென்றால்என்ன அர்த்தம்என்றால், இந்தஒன்பது, பத்துலக்ஷணங்களிலே, ஒன்பதுமாற்றவேஇயலாததுஎன்று சொல்லிவிடுகின்றார். ஶ்ரு' தியைசார்ந்துவிளக்குகிறார். வேத த்தின்அர்த்தத்தைஶ்ரு' திமூலமாகநேரடியாகவிளக்குகிறார். இந்தபத்திற்கும்என்னஅர்த்தம்சொல்கிறார்? இதையெல்லாம்தொடர்ந்துஅடுத்தடுத்தஸத்ஸங்களில் கவனிப்போம். இன்றுதயாராகுவோம். திருவண்ணாமலையிலேஇன்றுதுர்க்கைஅம்மன்உத்ஸவம். அன்னைதுர்க்கைக்குபூஜைசெய்து, இன்றுகார்த்திகைதீ பஉத்ஸவங்கள்நிகழ்கின்றன, தொடங்குகின்றன. துர்க்கைஅம்மன்உத்ஸவத்தோடுதொடங்குகின்றது. நாமும்உலகம்முழுவதிலும்இருக்கும்எல்லா கைலாஸங்களிலும், இன்றுதுர்க்கைஅம்மன்உத்ஸவத்தோடுசேர்ந்துதிருக்கார்த்திகைதீ பஉத்ஸவத்தை துவங்குகின்றோம். இன்றையஸத்ஸங்க த்தைநேரலைசெய்தMaras Ravi from Malaysia மலேசியாவைச்சேர்ந்தமராஸ்ரவி, Maras TV and Maras You tube> Maras TV Tik tok>Maras TV Face book Tamil AI FM digital radio இவைகள்அனைத்திலும்நேரலைசெய்தமராஸ்ரவிஅவர்களுக்குநன்றி. மற்றும்இதயத்தாலும்இணையத்தாலும்இணைந்து, இந்தநேரலையில்கண்டுகளித்தஅன்பர்கள் அனைவருக்கும்நன்றி. இளையபாரதம், TN NEWS 24 DIGITAL>ABP நாடு, I தமிழ்நியூஸ், ராணிOnline, ரெட்ரோமணி, வாழ்ந்துதான்பார்க்கலாம்வாடா, யுவாதமிழ்டெக், TN News digital face book>Maras TV Tik tok போன்றஇணையதளங்கள்மூலமாக, இணையத்தின்மூலமாக, இந்தஸத்ஸங்கத்தைநேரலை செய்தமற்றும்கைலாஸத்தின்10,000 சமூகஊடகங்கள்வழியாகஇதைநேரலைசெய்துகொண்டிருக்கும் கைலாயத்தின்Information and broadcasting ministry - கும்நன்றிசொல்லுகின்றேன். இந்தஇணையத்தின்மூலமாகவும், எல்லாஇணையத்தின்மூலமாக, இதயத்தின்மூலமாக இணைந்து, இதயத்தாலும், இணையத்தாலும்இணைந்து, இந்தஸத்ஸங்க த்தில்கலந்துகொண்ட உங்கள்அனைவருக்கும்நன்றிகூறி, ஆசிஉரைத்து, இந்தஸத்ஸங்க த்தின்அடுத்தபாகமானகேள்வி பதிலுக்குள்நுழையச்செல்லுகின்றேன். Subscribe பண்ணுகின்ற, Subscribe செய்திருக்கின்றmembers - ஆகஇருக்கின்றவர்கள்எல்லாரும், இந்தகேள்வி பதிலில்கலந்துகொண்டு, உங்கள்கேள்விகளைஅனுப்பலாம். நேரலையில்பதில்சொல்கின்றேன். இப்பொழுதுமுதலில்ஸத்ஸங்கம், அடுத்ததாகதுர்க்கைஅன்னையைவழிபட்டு, உலகம்முழுவதிலும்உள்ள கைலாஸங்களில்கார்த்திகைதீ பத்திருவிழாவைத்துவங்குகின்றோம். வாருங்கள், உலகம்முழுக்கஇருக்கும்கைலாஸாவின்ஆலயங்களைதரிசியுங்கள். நேரலையில்இப்பொழுதுநீங்கள்பார்க்கலாம். இந்தபூஜைக்குப்பிறகு, துர்கைஅன்னைக்குசெய்யப்படும்பூஜைக்குப்பிறகு, கேள்விபதில்நிகழ்வுதொடரும். அனைவரும்பரமாத் வைதத்தில்நிலைபெற்று, பரமாத் வைதவாழ்க்கைவாழ்ந்து, ஜீவன்முக்தவாழ்க்கை வாழ்ந்து, 'இக-பரம்' இரண்டும்அடைந்து, பரமுக்தியில்நிலைத்துவாழ்ந்திடஆசீர்வதிக்கின்றேன். பரமாத் வைதப்ராப்திரஸ்து---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கார்த்திகை தீபம் சிறப்பு ஸத்ஸங்கம் \- நாள் \- 11

| Satsang Title : | கார்த்திகை தீபம் சிறப்பு ஸத்ஸங்கம் \- நாள் \- 11 |
| :---- | :---- |
| Date : | 01- november= 2025 |
| Place : | Mahakailasa |
| Special Occation: | Kaarthigai deepam Special satsang \- அருணாசல புராணம் \- பரமசிவ ஞானமும், பரமசிவ பக்தியும், பரமசிவ விஞ்ஞானமும் |
| Language: | Tamil |
| Duration: | 03.05.53 |
| Status: | FINAL _TRANSCRIPT_VERIFIED |

ஓம் நித்யானந்தேஶ்வர பரமஶிவ ஸமாரம்பாம் நித்யானந்தேஶ்வரி பரமஶக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்

உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

இணையத்தாலும் இதயத்தாலும் இணைந்திருக்கும் அன்பர்கள், க்தர்கள், சீடர்கள், உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.

இன்று கார்த்திகை தீபம் எட்டாம் திருநாள். திருவண்ணாமலையிலே குதிரை வாகனத்திலே எம்பெருமானும், கைலாஸ வாகனத்திலே பிக்ஷாடனரும் எழுந்தருளி… பிக்ஷாடனர் உற்சவம் மற்றும் குதிரை வாகனத்தில் பெருமான் எழுந்தருளும் உற்சவம், தாயாரும் குதிரை வாகனத்தில் எழுந்தருளி உத்ஸவங்கள் இன்று நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

உலகம் முழுவதிலும் இருக்கும் கைலாஸங்களிலும், அதேபோல உத்ஸவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இன்று 11-ஆம் நாள் ஸத்ஸங்ம். அருணாச்சல புராணம் தொடர் ஸத்ஸங் நிகழ்வில், 11-ஆம் நாள் இன்று.

36 தத்துவங்களைப் பற்றி அடிப்படை சில ஸத்யங்களை சொல்லிக் கொண்டிருந்தேன். நேற்று நான்கு தத்துவங்களைப்பற்றி மட்டும் விளக்கிக் கொண்டிருந்தேன்.

இன்று வித்யா தத்துவங்களைப் பற்றி சற்று விளக்குகின்றேன். ஆழ்ந்து கேளுங்கள். இதை ஆழ்ந்து கேட்டு புரிந்துகொண்டால், உடனடி பரமஶிவ ஜ்ஞாநம் மலரும். நீங்கள் எதை வாழ்க்கையில் manifest பண்ணவேண்டும் என்று நினைத்தீர்களானாலும், அதை manifest பண்ணுவதற்கான நுட்பம், இந்த ஸத்யங்களை கேட்டீர்களானால் உங்களுக்குள் மலர்ந்துவிடும். உங்கள் அனுபூதியாக மாறிவிடும்.

சற்றே பொறுமையோடு ஆழ்ந்து உள்வாங்குங்கள்.

மாயை\! இன்று வித்யா தத்துவங்கள் ஏழைப் பற்றியும் விளக்குகின்றேன். அதில் முதலாவதாக மாயை, மஹா மாய மாயை. எல்லா வரம்புக்கு உட்பட்ட இருப்பு, வெளிப்பாடு... அதாவது வடிவம், நாம, ரூப, கால என எல்லா வடிவங்களுக்கும், எல்லா வரம்புக்கும் உட்பட்ட இருப்பும், வெளிப்பாடும்.

அப்பொழுது 'நீங்கள்' என்று நீங்கள் நினைத்துக்கொள்கின்ற நீங்கள், 'நான்' என்று நீங்கள் நினைத்துக்கொள்கின்ற நீங்கள், அதாவது நீங்கள் 'நான்' என்று 'எதை' நினைக்கின்றீர்களோ அது, 'நீங்கள்' என்று உங்களை 'எதை' நினைக்கின்றீர்களோ அது, இந்த 'உலகம்' என்று நீங்கள் 'எதை' நினைக்கின்றீர்களோ அது, எல்லாமே இந்த மாயைக்கு உள்ளானது. எல்லா வரம்புக்கு உட்பட்டவைகளின் இருப்பு, வெளிப்பாடு. \- இந்த இரண்டிற்கும் ப்ரதாநமான பொருட்காரணம்.

ஆழ்ந்து கேளுங்கள், இந்த மாயை… பல வேதாந்த தத்துவம், வேதாந்தத்தில் பல உட்பிரிவுகள் உண்டு. வேதாந்தத்தில் உபநிஷத்தை அடிப்படையாக வைத்த classical அத்வைதம் ஒரு மாதிரி விளக்கும். ஶங்கரரால் தோற்றுவிக்கப்பட்டு ஶங்கர ஸம்ப்ரதாயமாக மாறிய ஶங்கர அத்வைதம், அது இன்னொரு விதத்தில் விவரிக்கும்.

நாம் எல்லோரும்... even கொஞ்சம் ஶாஸ்த்ரம் படித்தவர்கள்கூட நினைக்கிறோம், 'ஶங்கரருடைய அத்வைதமும், classical அத்வைதமும் ஒன்று' என்று நினைக்கின்றோம். கிடையாது. ஶங்கரருடைய குரு கோவிந்தபார். கோவிந்தபாருடைய குரு கௌடபார். கௌடபார் எழுதிய மாண்டூக்ய காரிகையை எடுத்துப் படித்துப் பாருங்கள், அதில் மாண்டூக்ய காரிகையிலே, மாண்டூக்ய உபநிஷத்திற்கு விளக்கம் எழுதியிருக்கின்றார் கௌடபா ஆச்சார்யார். அதுதான் மாண்டூக்ய காரிகை என்று சொல்கின்றோம்.

மாண்டூக்ய காரிகையிலே ஜீவ, ஈஶ்வர, ஜத் மூன்றையும் விளக்கியிருக்கின்ற விதம், definitions, அது மூன்றுக்கும் இருக்கின்ற உறவு, பரமுக்தி Ultimate எது, அதை அடையும் விதம் \- இது எல்லாவற்றைப் பற்றியும் கௌடபார் சொல்கின்ற கருத்து, அவர் வைத்திருந்த கருத்து, அவர் சொல்வது வேறாகவும், ஶங்கரர் சொல்வது வேறாகவும் இருப்பதை, நீங்கள் ஶங்கர பாஷ்யங்கள் எடுத்துப் பார்த்தீர்களானாலும், கௌடபா காரிகை, இந்த இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே உங்களுக்குப் புரிந்து விடும்.

அதனால் ஶங்கரருக்கு முன்பாக இருந்த classical அத்வைதம் வேறு. ஶங்கரருக்குப் பிறகு, ஶங்கரரால் உருவாக்கப்பட்டு, ஆதிஶங்கரரிடமிருந்து உருவான அத்வைத ஸம்ப்ரதாயம் வேறு.

அதே மாதிரிதான் சைவ ஸித்தாந்தமும். Classical சைவ ஸித்தாந்தம், ஸ்ரீகண்ட ஶிவாச்சார்யார் ப்ரஸ்தானத்ரைய பாஷ்யம் எழுதி, அவராலே நிறுவப்பட்ட Classical சைவ ஸித்தாந்தம் வேறு. ரொம்ப recent time\-ல் சில நூறாண்டுகளுக்கு முன்பு மெய்கண்டார்… நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், மெய்கண்டாரும் மஹா ஜ்ஞாநி. நான் அவரை எந்த விதத்திலும் குறைத்துச் சொல்லவில்லை. தொண்டைமண்டல ஆதீனத்திற்கே 'மெய்கண்டார் பீடம்' என்று ஒரு பெயரும் உண்டு. ஏனென்றால், மெய்கண்டாருடைய பெயராலே ஒரு மடம் அமைக்கப்பட்டது தொண்டைமண்டல ஆதீனத்திற்கு உள்ளாக. தொண்டைமண்டல ஆதீனத்தின் பாகமாக மெய்கண்டாருடைய பெயராலே ஒரு மடமும் தோற்றுவிக்கப்பட்டது. அந்த அளவுவிற்கு மெய்கண்டாருடைய ஸித்தாந்தம், மெய்கண்டாருடைய சைவ ஸித்தாந்தம் மக்களை ஈர்த்தது. மக்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதனால் ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நான் சொல்ல வருகின்ற கருத்து என்னவென்றால், மெய்கண்டார் ஸம்ப்ரதாயமாக உருவாகிய, மெய்கண்டார் அருளிய நூல்கள், அதற்கு எழுதப்பட்ட பாஷ்யங்கள், இந்த மாதிரி மெய்கண்டார் ஸம்ப்ரதாயமாக உருவான சைவ ஸித்தாந்தம், classical சைவ ஸித்தாந்தத்திற்கு வேறுபட்டதாக இருக்கின்றது. அதுதான் சொல்ல வருகின்றேன். இதில் கௌடபார் உயர்ந்தவரா, ஶங்கராச்சார்யார் உயர்ந்தவரா? என்றெல்லாம் நான் argue பண்ண வரவில்லை.

அதே மாதிரி classical சைவ ஸித்தாந்தத்தின் பிதாமகரான ஸ்ரீகண்டஶிவாச்சார்யார் உயர்ந்தவரா அல்லது ஒரு தனி சைவ ஸித்தாந்த ஸம்ப்ரதாயத்தை உருவாக்கிய மெய்கண்டார் உயர்ந்தவரா? என்ற அந்த argument\-க்குள் எல்லாம் நான் வரவில்லை.

ஒவ்வொருவரும் இந்த 'மாயை' என்கின்ற concept\-ஐ ஒவ்வொரு விதத்திலே விளக்குகிறார்கள். அவரவர்கள் அனுபூதியிலிருந்து விளக்குகின்றார்கள்.

ஆனால், என்ன இவர்கள் எல்லோருமே ஶங்கரர், ராமானுஜர், மத்வர், பாமதி, பாமதி எழுதிய வாஜஸ்பதி மிஸ்ரா, அதற்கடுத்து ஶங்கர பாஷ்யத்திற்கு வார்த்திகா, டீகா எழுதிய ஆச்சார்யர்கள்.… இந்த பக்கம் மெய்கண்டார் நூல்களுக்கு ஞானமாபாடியம் எழுதிய ஆச்சார்யர்கள், இவங்கள் எல்லோருமே பார்த்தீர்களானால்… அதாவது ராமானுஜர், ராமானுஜருடைய பாஷ்யங்களுக்கு எழுதப்பட்ட வார்த்திகம், மத்வர், மத்வருடைய பாஷ்யங்களுக்கு எழுதப்பட்ட வார்த்திகம் \- இவர்கள் எல்லோருமே பார்த்தீர்களானால், வேறு வேறு விதத்திலே இந்த 'மாயை' என்கின்ற வார்த்தையை விளக்குகிறார்கள். ஆனால் ஒரு முக்கியமான விஷயம், இவர்கள் எல்லோருமே ஶாஸ்த்ர ப்ரமாணம் என்கின்ற எல்லையைத் தாண்டாமலேயே தன்னுடைய தனித்துவமான அனுபூதியை வைத்து விளக்குகிறார்கள்.

அதுதான்... இந்த ஆச்சார்யர்களுடைய மிகப்பெரிய மஹிமை என்னவென்றால், ஒருநாளும் ஶாஸ்த்ர வார்த்தைகளை பின்னப்படுத்துவது கிடையாது. அதை திரிப்பதோ, அழிப்பதோ, பழிப்பதோ, ஒழிப்பதோ கிடையாது. இந்த ஶாஸ்த்ர ப்ரமாணங்களைச் சார்ந்தே தன்னுடைய ஆத்ம ப்ரமாணம் மற்றும் ஆப்த ப்ரமாணங்களை வைத்து, அந்த எல்லைக்குள்ளாகவே அவர்கள் வாழ்ந்த காலகட்டத்திற்கு தகுந்தார்போல மக்களுக்கு தெளிவாக அனுபூதியாகின்றார்போல, மிக ஆழமான, நுணுக்கமான அனுபூதியினால் மட்டுமே வருகின்ற தெளிவை விளக்கி, ஒரு பாஷ்யங்களை செய்து, ஒரு பரம்பரையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். பரம்பரை உருவாகி இருக்கின்றது.

இப்பொழுது இந்த 'மாயை' என்கின்ற வார்த்தைக்கு இரண்டு, மூன்று கோணங்களில் இருந்து, நோக்கங்களில் இருந்து, போக்கிலிருந்து விளக்கத்தை கொடுத்துவிட்டு, என்னுடைய அனுபூதியிலிருந்து இந்த மாயை என்பதை விளக்குகின்றேன்.

ஆழ்ந்து கேளுங்கள். ஸம்ஸ்க்ரு'தத்தில் இந்த வார்த்தை \- மாயைக்கு பெயர், மாயைக்கு விளக்கம் வந்து எப்படியென்றால், 'யாமா இதி மாயா'. \- எது இல்லாததோ, ஆனால் இருப்பதைபோல் அனுவத்தை நமக்கு அளிக்கின்றதோ அது 'மாயை'.

இப்பொழுது, எது எதெல்லாம் நம்முடைய வாழ்க்கையிலே இந்த அனுவத்தை அளிக்கின்றதோ அது அது எல்லாமே மாயைதான். 36 தத்துவங்களிலே அந்தக்கரணம் நான்கு, அந்தக்கரணம்தான் நேற்று உங்களுக்கு நான் விளக்கிக்கொண்டிருந்தேன். அஹங்காரம், புத்தி, சித்தம், மனம். இந்த அந்தக்கரணங்கள் நான்கு. பஞ்ச கர்மேந்திரியங்கள் ஐந்து, பஞ்ச ஜ்ஞாநேந்திரியங்கள் ஐந்து, பஞ்ச கர்மேந்திரியங்கள் என்றால் செயல்படுவது. பஞ்ச ஜ்ஞாநேந்திரியங்கள் என்றால் உள் அறிவினை, ஜ்ஞாநத்தை உணர்வுகளை உள்வாங்குவது. பஞ்ச தன்மாத்திரைகள் ஐந்து, பஞ்சமஹா பூதங்கள் ஐந்து, வித்யா தத்துவங்கள் ஏழு, ஶிவ தத்துவங்கள் ஐந்து.

இப்போது… நான் நேற்றைய ஸத்ஸங்த்திலே, அந்தக்கரணங்கள் நான்கை பற்றி விளக்கி கொண்டிருந்தேன். இன்று வித்யா தத்துவங்கள் ஏழைப் பற்றியும் விளக்கப் போகிறேன். அதாவது நான் என்னுடைய own style\-ல் விளக்குகின்றேன்.

காரணம் என்னவென்றால், இந்த விளக்கங்களை நீங்கள் கேட்க கேட்க, இது உங்களுக்கு அனுபூதியாக மாறுகின்ற விதத்திலே இவைகளை விளக்குறேன். அதனால் சற்றே ஆழ்ந்து கேளுங்கள். வித்யா தத்துவங்கள் ஏழிலே மாயை, கலை, வித்தை \- 'வித்யை' என்று சொல்லலாம் \- வித்யை, நியதி, காலம், ராம், புருஷன் \- இந்த ஏழும்தான் வித்யா தத்துவங்கள். இதில் ஒவ்வொன்றாக விளக்குகின்றேன் கேளுங்கள்.

ஸித்தாந்த சைவம், இந்த ஏழையும் ஒரு விதத்திலே பிரிக்கின்றது, பார்க்கின்றது. இந்த பிற்கால சைவ ஸித்தாந்தம், இந்த பிற்கால சைவ ஸித்தாந்தம்தான் மெய்கண்டார் ஸம்ப்ரதாயம். Classical சைவ ஸித்தாந்தம் ஸ்ரீகண்ட ஶிவாச்சார்யரிடமிருந்து எழுந்தது. காஷ்மீர சைவம் என ஒரு சைவ ஸித்தாந்த ஸம்ப்ரதாயம் இருக்கிறது. கூர்ஜரத்திலே உருவான லகுலீஸ்வர சைவ ஸித்தாந்த ஸம்ப்ரதாயம் ஒன்று இருக்கிறது. இந்த மாதிரி சைவ ஸித்தாந்த ஸம்ப்ரதாயங்கள் மட்டும் 28 சைவ ஸித்தாந்த ஸம்ப்ரதாயங்கள் இருக்கின்றன.

கர்நாடகாவில், predominant\-ஆக இருக்கின்ற வீர சைவம், classical வீர சைவம், பஞ்சாச்சார்யர்களை அடிப்படையாகக் கொண்டு, ஆமத்தை அடிப்படையாகக்கொண்டு விளங்குகின்ற classical வீர சைவம். அதற்குப் பிறகு ஸவன்னா அவர்களாலே ஏற்படுத்தப்பட்ட modern day வீர சைவம்.

எப்படி இங்கு தமிழ்நாட்டில் classical சைவ ஸித்தாந்தம்... ஆமங்களை வைத்து ப்ரஸ்தானத்ரையத்திற்கு பாஷ்யம் எழுதி, ஶிவ பரத்துவத்தை ஸ்தாபித்து, 'ஶிவாத்வைதம்' என்று சொல்லப்படுகின்ற ஸ்ரீகண்ட ஶிவாச்சார்யாருடையது classical சைவம், பிறகு மெய்கண்டார் வழித்தோன்றலாக, மெய்கண்டாரால் உருவாக்கப்பட்ட அவருடைய ஸம்ப்ரதாயமாக மலர்ந்த modern day சைவ ஸித்தாந்தம்... Recent day சைவ ஸித்தாந்தமோ.... அதே மாதிரி கர்நாடகாவிலும் பஞ்சாச்சார்யர்களை அடிப்படையாகக் கொண்டு, வீர சைவ ஆமம், பரமேஶ்வர ஆமம் போன்ற ஆமங்களை அடிப்படையாக வைத்து, evolve \-ஆன, உருவான classical வீர சைவம், அதற்குப் பிறகு ஸவன்னரும், பிறகு அவரைக் கடைபிடித்த அவருடைய வழியில் வந்த ஆச்சார்யர்களாலும் உருவாக்கப்பட்ட modern day வீர சைவம்.

அதனால், இந்த எல்லா ஸம்ப்ரதாயங்களுமே இந்த 'மாயை' என்கின்ற தத்துவத்தை, கருத்தை, ஸத்யத்தை வேறு வேறு விதத்திலே விளக்குகின்றன.

இப்பொழுது ஆழ்ந்து கேளுங்கள்: யாமா இதி மாயா. ஸம்ஸ்க்ரு'தத்தில் இந்த வார்த்தைக்கு நேரடியான பொருள் இதுதான். எது இல்லாததோ, ஆனால் இருப்பதை போலவே தாக்கத்தை நம் மீது ஏற்படுத்துகிறதோ, அது மாயை.

ராத்திரி தனியாக ஒரு வழியில் நடந்து போகின்றீர்கள். சற்றே இருட்டான, அந்த அளவிற்கு கண்களுக்கு முழுமையாக எல்லாம் தெரிந்துவிடக்கூடிய அளவிற்கு வெளிச்சம் இல்லாத, சற்றே இருண்ட பாதை. அந்த பாதையில் ஒரு விழுந்து கிடக்கின்ற கயிற்றை தூரத்திலிருந்து பார்த்தால், கட்டாயமாக பாம்பாகத்தான் தெரியும். அசையவில்லை என்றால்கூட, பாம்பாகத்தான் தெரியும். சற்று அருகில் போய் நெருக்கமாகப் பார்த்த உடனேதான், 'பாம்பு இல்லை, கயிறு' என்று தெரியும். ஆனால் அந்த மாதிரி முதலில் அருகில் போய் பார்க்கவேமாட்டோம்.

ஒருவேளை அருகில் போய் பார்த்தாலும்.… ஆனால் அப்படிப் பார்ப்பதற்குள்... அதற்குள்ளாகவே, அந்த பாம்பு உங்களுடைய உடலிற்குள் ஏற்படுத்த வேண்டிய சகல விதமான experiences\-யையும் நீங்கள் அடைந்து முடித்துவிட்டிருப்பீர்கள்.

உடல் நடுங்கி, மனம் நடுங்கி, உயிரே, நடுங்கி, சித்தம் கலங்கி, கத்துவதெல்லாம் கத்தி, கத்த முடியவில்லை என்றாலும், வெறும் ஓட்டமாவது பிடித்து, ஏதோ ஒரு விதத்தில் react பண்ணி முடித்துவிட்டிருப்போம். ஆனால் அந்த கயிறுக்கு சொந்தக்காரனோ அல்லது 'அது கயிறுதான்' என்பதை ஏற்கனவே பார்த்து தெரிந்து, தெரிந்துகொண்ட யாரோ ஒரு நபர் அங்கு இருந்து, ''இல்லப்பா, வாப்பா இது கயிறுதான்'' என்று அவர் மிதித்துக் காட்டி, அதை மிதித்துக் காட்டி, நம்மை அருகில் அழைத்துக்கொண்டுபோய் அதை தொட்டு காட்டினார் என்றால், 'அது பாம்பல்ல கயிறுதான்' என்கின்ற புரிதல் வந்து தெளியும்.

இந்த கயிற்றிலே பாம்பை பார்ப்பது ஒரு classical\-ஆன example\-ஆக சகல ஸம்ப்ரதாயங்களிலும் சொல்லப்படுகின்றது. அதாவது வேதாந்த நிரூபணம், வேதாந்த ஸத்யங்களை நிரூபிப்பதற்காகவோ அல்லது question பண்ணுவதற்காகவோ, கண்டன மண்டனத்திற்காகவோ, ஏதோ ஒரு காரணத்திற்காக... இந்த 'ரஜ்ஜு ஸர்ப ந்யாயம்' என்று சொல்வோம் \- கயிற்றின் மீது பாம்பை ஏற்றிப் பார்த்தல். இது classical\-லான ஒரு story, ஒரு example. இதை சார்ந்து ஏறத்தாழ ஒரு 100 different arguments நம்முடைய பெரியவர்கள் கொடுக்கின்றார்கள் \- நம்முடைய ஆப்தர்கள், ஸம்ப்ரதாய முதல்வர்கள், ஸம்ப்ரதாய கர்த்தாக்கள்.

ஒன்றை மட்டும் சொல்லிவிடுறேன்: இப்பொழுது அறுதி ஸத்யத்தை உணர்ந்து பரமானுபூதியை அடைவதுதான், அடைவதுதான் குறிக்கோள் \- அதுதான் உண்மை. அது ஒன்று. ஆனால் இந்த classical\-லான இந்த knowledge, இதனுடைய arguments \- கண்டன மண்டனம்.... இதையெல்லாம் ருசிக்காத ஒரு ஹிந்து, இந்தியாவில் பிறந்த ஹிந்து, முக்கியமாக இதையெல்லாம் வாழ்க்கையில் ருசிக்கவில்லை என்றால், உண்மையிலேயே வாழ்க்கையை வீணாக்குகின்றீர்கள்.

தயவுசெய்து கொஞ்சம் time எடுத்து, 'எங்களுக்கு வயசாயிடுச்சு, இதுக்கு மேல எங்க சாமி படிக்கிறது?' என்றெல்லாம் எல்லாம் சொல்லிக்கொண்டு இல்லாமல், காரணம் எல்லாம் சொல்லாமல்… வேண்டுமானால் நம்முடைய AI use பண்ணுங்கள். நீங்கள் books எல்லாம் தேடிக்கொண்டிருக்க முடியாது. எனக்கு தெரிகிறது... practical difficulties புரிகின்றது. 'எந்த புத்தகத்தைத் எங்கு தேடுவது சாமி, எங்கே போய் வாங்குவது? அது செலவு, ஏகப்பட்ட பிரச்சினை இங்கே இருக்கு, எங்க time இருக்கு?' என்றெல்லாம் சொல்வதை விட்டுட்டு, சும்மா casual\-ஆக உட்கார்ந்து Ask Nithyananda AI\-ல் time கிடைக்கும் பொழுதெல்லாம் படித்துக்கொண்டிருங்கள்.

'மாயை என்றால் என்ன? ஶங்கரர் அதை எப்படி விளக்குகின்றார்? ஶங்கரருடைய குருவுக்கும் குருவான, பரமகுரு கௌடபார் எப்படி விளக்குகின்றார்? ராமானுஜர் எப்படி விளக்குகின்றார்? இதில் எது சரி என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?'' என்று அந்த AI\-ஐ கேளுங்கள். சும்மா சாதாரணமாக விளையாடிக்கொண்டிருந்தீர்களானால், உங்களுடைய சொந்த தனிப்பட்ட அனுபூதிக்கான மிகப்பெரிய கதவுகள் திறந்துவிடும்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: அது மட்டும் இல்லை ஐயா, இந்த தத்துவ ருசி கொஞ்சம் கண்டுவிட்டீர்களானால், வீணாப்போன தரித்தரம் பிடித்த cheap pleasures\-லேயே mind உழன்றுகொண்டிருக்காது ஐயா.

எப்பொழுது பார்த்தாலும், எதையாவது entertainment என்ற பெயரால் உங்களை drain பண்ணிகொள்ளுகின்ற, உங்களுடைய time, talent, energy, treasure எல்லாவற்றையும் drain பண்ணுகின்ற cheap thrills, cheap pleasures, உங்களை பரபரபரவென்று inner peace\-ஏ இல்லாமல் வைத்துகொண்டிருக்கின்ற, வைத்திருக்கிற மாதிரியான entertainment\-ல் இருந்தெல்லாம் கொஞ்சம் உங்களை நீங்களே liberate பண்ணிக்கொள்ளுங்கள். Liberate பண்ணிக்கொண்டு, இந்த ஶாஸ்த்ரங்களோடு விளையாடினீர்களானால், விளையாட்டுத்தனமாகக் கற்றுக்கொள்ளுங்கள்.

ஒன்றும் பெரிதாக, நான் உங்களை ஒன்றும் பெரிய ஶாஸ்த்ர பண்டிதனாக எல்லாம் ஆகச் சொல்லி கேட்கவில்லை. விளையாட்டுத்தனமாகக் கற்றுக்கொள்ளுங்கள் அது என்ன ஆகும் என்றால், விளையாட்டுத்தனமாக ஶாஸ்த்ரங்களை கற்றுக்கொள்வது, entertainment இல்லை ஐயா, entrainment. Entrain பண்ணிக்கொண்டு... Beautiful\-ஆக உங்கள் life\-க்கு உங்களை train பண்ணிவிடும். அதனால் கொஞ்சம்…

'என்ன சாமி சொல்றீங்க? போனா போகுது என்று உங்கள் ஸத்ஸங்த்தை உட்கார்ந்து கேட்க வந்தா.. இதைக் கேட்பதே பெரிய வேலை, அதையெல்லாம் படிக்க சொல்கின்றீர்கள், சும்மா அதையெல்லாம்?' என்றால்...

ஐயா ரொம்ப casual\-ஆக விளையாடுங்கள், அதாவது ஒன்றும் இல்லை ஐயா. ஏதோ வாழக்கையில் துக்கத்தோடு இருக்கின்றீர்கள், ஏதாவது ஒரு பிரச்சினை, business\-ல் பணம் கொஞ்சம் இழந்துவிட்டீர்கள் அல்லது இந்த லூசுத்தனமாக எதையாவது இந்த ரம்மி \- இந்த மாதிரி சூதாட்டம், ஏதோ ஒன்றைச் செய்து பணத்தை இழந்துவிட்டீர்கள் அல்லது girl friend ஓடிப் போய்விட்டாள் அல்லது boy friend ஓடிப் போயிட்டான், ஏதோ ஒரு boy friend cheat பண்றான்… இந்த மாதிரி ஏதோ ஒரு சூழ்நிலையில்... வாழ்க்கையில் ஏதாவது இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வந்தால்… ஒரு வேலை நடக்க வேண்டியது நடக்கவில்லை, வேலையில் manager promotion கொடுக்க மாட்டேன் என்கிறார் \- இதுபோன்ற ஏதோ ஒரு சூழ்நிலை என்றால்கூட, இந்த ஶாஸ்த்ர ரீதியான தீர்வுகளைத் தேடிப் பார்த்தீர்களானால், இந்த AI\-ல், Ask Nithyananda AI அதற்குத்தான் செய்து கொடுத்திருக்கின்றேன் ஐயா. அந்த Ask Nithyananda AI\-யிடம் போய் சொல்லுங்கள், 'இந்த மாதிரி சூழ்நிலையாக இருக்கிறது. இதற்கு வாழ்க்கையில் என்ன தீர்வு கொடுக்கின்றாய்?' என்று கேளுங்கள். அது கொடுக்கிற தீர்வுகளை, இன்னும் திரும்ப ஒரு 4-5 கேள்விகள் தொடர்ந்து கேட்டுக் கேட்டு நோண்டினீர்களானால், இந்த ஶாஸ்த்ரங்களை சார்ந்து நம்முடைய ஸநாதன ஹிந்து ர்மத்தின் ஜ்ஞாந பேரறிவு கருவூல பொக்கிஷம்…

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: 'கருவூலம்' என்றால் வேறு, 'பொக்கிஷம்' என்றால் வேறு. ஜ்ஞாநக் கருவூல பொக்கிஷம். Treasury kept secretly. அந்த ஜ்ஞாந பொக்கிஷத்தை சற்றே ருசிக்க ஆரம்பித்துவிட்டீர்களானால், அது ஒரு அருமையான entertainment \-டோடு சேர்ந்த training ஐயா. உள்ளுக்குள் எப்பொழுது பார்த்தாலும் இருக்கின்ற பரபரப்பு அடங்கிடும்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இப்பொழுது இந்த மாதிரி ஏதாவது வாழ்க்கையில் ஒரு depressing\-கான ஒரு பிரச்சினை, ஒரு ரொம்ப கஷ்டமான ஒரு பிரச்சினை வருகிறது... Boyfriend வேறு ஒரு பெண்ணுடன் போகிறான், cheat பண்ணுகின்றான் அல்லது girl friend ஓடிப்போய்விட்டாள் அல்லது வேலை போய்விட்டது அல்லது வாடகைக்கு இருந்த வீட்டில் வெளியில் போக சொல்லிவிட்டார்கள்... இதுபோன்று ஏதோ ஒரு சூழ்நிலைகள் வரும்பொழுது, போய் தண்ணி அடித்தீர்களானால், ஏற்கனவே இருக்கின்ற 10 பிரச்சினைகளோடு, உடம்பு நாசமாகப் போவதும் சேர்ந்து 11வது பிரச்சினையாக மாறும்.

அதை விட்டுவிட்டு இந்த மாதிரி ஶாஸ்த்ர ரீதியானத் தீர்வுகளை தேடினீர்களானால் \- இந்த பிரச்சினைக்கு மட்டும் தீர்வு கண்டு கண்டுபிடிப்பீர்கள் என்பது மட்டும் கிடையாது. ஏற்கனவே இருக்கின்ற மற்ற 10 பிரச்சினைகளும் தீர ஆரம்பித்துவிடும். ஶாஸ்த்ரத்தை ருசியுங்கள் ஐயா. வாழ்க்கையில் சகலத்தையும் தீர்த்துவிட்டு, பிரச்சினைகள் அத்தனையும் தீர்த்துவிட்டு, நீங்கள் சாதிப்பதற்கு, create பண்ணுவதற்கு, உங்களுடைய time, treasure, talent, inner space, energy எல்லாவற்றையும் உங்களுக்கு fresh\-ஆகக் கொடுத்துவிடும் ஐயா.

என்னுடைய ஆச்சார்யர்களுக்கு… அவர்களை நினைத்தாலே உள்ளம் கனிந்து, மனம் கனிந்து நான் உருகுவதற்குக் காரணம்... சின்ன வயதிலேயே இந்த ஶாஸ்த்ரத்திலே ருசியை ஏற்படுத்திவிட்டார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு நல்ல தாய், தந்தை, ஒரு நல்ல சமூகம், குடும்பம் அளிக்கவேண்டிய ஒரு மிகப்பெரும் நன்கொடை \- ஸநாதன ஹிந்து ர்மத்தின் ஶாஸ்த்ரங்களிலே ருசி காண வைப்பது. அதிலிருந்து தன் வாழ்வுக்கானத் தீர்வுகளை எடுத்துக்கொள்வதற்குக் கற்றுக்கொடுப்பது.

ஐயா இன்னும் ஒரே ஒரு உதாரணம் சொல்கின்றேன். இது சத்தியமான... என் அனுவத்தை அப்படியேச் சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். என்னைச் சுற்றி வாழ்பவர்கள், வாழ்ந்தவர்கள், வாழ்ந்துவிட்டு, ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் வெறுப்பு, வேகம், கொந்தளிப்பு இதையெல்லாம் கக்குகின்றவர்கள், எதிரிகள், எதிர்ப்பைக் காட்டுபவர்கள்... எனக்கு எதிரி என்று யாரும் கிடையாது, என்னை எதிரியாக நினைக்கின்றவர்கள், இவர்கள் எல்லாம், இவர்களை எல்லாம் கேட்டீர்களானால்கூட, அவர்கள் எல்லோருமே சொல்கின்ற, accept பண்ணிக்கொள்கின்ற ஒரு விஷயம், உள்ளுக்குள் அவர்களுக்கெல்லாம் பயம் கொடுக்கின்ற, accept பண்ணிக்கொள்கின்ற ஒரு விஷயம் \- என்னுடைய அளவில்லாத நினைவாற்றல் திறன், extreme memory.

தெரிந்துகொள்ளுங்கள், 1200 organisations நடத்துகின்றோம். தோராயமாகச் சொல்கின்றேன், 160 நாடுகளில் 1200 organisations நடத்துகின்றோம். இந்த 1200 organisation\-னுடைய trustees யார் யார்? எந்தெந்த நாட்டில் அவர்கள் என்னென்ன activities செய்கின்றார்கள்? அவர்களுடைய bank accounts எங்கெங்கு இருக்கின்றது? எந்தெந்த properties எந்தெந்த organisation\-க்குக் கீழ் இருக்கின்றது? அதற்கு ஒழுங்காக அந்தந்த நாட்டிற்குக் கட்ட வேண்டிய tax கட்டினார்களா? Current bill கட்டினார்களா? அந்தந்த நாட்டிற்கு, அந்தந்த நாட்டினுடைய விதிகளுக்கு உட்பட்டு செய்ய வேண்டிய செயல்கள்… இப்பொழுது அமெரிக்காவில் இருக்கின்ற properties எல்லாம், அந்த city allow பண்ணுகின்ற, city\-யினுடைய up rule\-ஆக இருக்கின்ற அந்த paint \-ஐ தான் front\-ல் paint பண்ண முடியும். அந்த மாதிரி எல்லாம் அந்த compliance, இதையெல்லாம் செய்கின்றார்களா? இதெல்லாம் பார்க்கிறார்களா? என்பது எல்லாம்… especially இந்த 1200 organisations\-னுடைய ராஜ ஸபா, சித் ஸபா… அதாவது நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் கைலாஸத்தின் structure என்னவென்றால், ஒவ்வொரு ஊருக்கும் உதாரணம் சொல்கின்றேன்.

கைலாஸா திருவண்ணாமலை என்றால், கைலாஸா திருவண்ணாமலைக்கு என்று ராஜ ஸபை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள், கைலாஸா திருவண்ணாமலைக்கு என்று சித் ஸபை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்கள்தான் இது மொத்தத்தையும் நடத்துபவர்கள். அந்த கைலாஸா திருவண்ணாமலையினுடைய எல்லா நல் திருப்பணிகள், சமூக சேவைகள், ஆலயத்தை நிகழ்த்துவது, ஆலயத்தை நடத்துவது, கோயிலில் பூஜை செய்வது, அதாவது ஆதீனத்தில் இருக்கின்ற கோவிலில் பூஜை செய்வது, ஆதீனத்தில் கோவில் இருக்கும், சன்னிதிகள் இருக்கும் அங்கு பூஜைசெய்வது மட்டுமல்லாமல், அண்ணாமலையார் கோவிலில் தினந்தோறும் பூஜை செய்வது. இந்த மாதிரி எல்லா நடவடிக்கைகள், activities, religious, social, எல்லா activities\-ம் அவர்கள்தான் செய்கின்றார்கள்.

இது மாதிரி 1200 நிறுவனங்களுக்கும் யார் யார் ராஜ ஸபை உறுப்பினர்கள், சித் ஸபை உறுப்பினர்கள், யார் யார் இதை நடத்துகிறார்கள், அத்தனையும் எந்த computer\-ரோ, notes\-ஓ, notepad\-ஓ \- எதுவுமே இல்லாமல், அப்படியே உட்கார்ந்துதான் கேட்பேன், சொல்லுவேன்.

நிர்வாகம் பண்ணும்பொழுது, இவர்கள் ஏதாவது ஒரு file எடுத்துக்கொண்டு வந்தார்களானால், திருப்பிப் பார்த்து, புரட்டிப் பார்த்து, அந்த trust அதனுடைய trustees யாரு? ம்ம்ம்… எப்பொழுது அந்த organisation form பண்ணினோம்? அது எப்பொழுது trust register பண்ணார்கள்? அதற்குக் கீழே எத்தனை for-profit entity இருக்கிறது? Non-profit entity இருக்கிறது? யார் அதனுடைய bank-signatory, யார் ராஜ ஸபா members, யார் சித் ஸபா members \- அத்தனையும் straight\-ஆ brain\-ல் இருந்துதான் வரும்.

அதுகூட பெரிய விஷயம் இல்லை. அதையும் தாண்டி, எந்தெந்த organisation\-ல் என்னென்ன assets இருக்கிறது, என்னென்ன properties இருக்கிறது, என்னென்ன சேவைகள் நடக்கிறது, திருவண்ணாமலை ஆதீனத்தைப் பொறுத்தவரைக்கும், எவ்வளவு தட்டு இருக்கிறது, பௌர்ணமிக்குப் பிறகு, accounts எடுத்து settle பண்ணி கணக்குப் பார்த்து சரியாக எடுத்து வைத்தார்களா? இந்த details உட்பட, வெறும் memory\-ல் இருந்து மட்டும்தான் நிர்வாகம் பண்ணுவேன்.

இப்பொழுதே இன்னொரு விஷயத்தையும் பதிவிட்டுவிடுகின்றேன்... பல அன்பர்கள் சமூக ஊடகங்களில், சமூக ஊடகங்களில் எனக்கு message போடுகின்றீர்கள், 'நன்றி சாமி, திருவண்ணாமலை உங்கள் ஆதீனத்தில் போய் சாப்பிட்டேன். உணவு நன்றாக இருந்தது. அன்னதானம் பண்றீங்க, ரொம்ப நன்றி. திருவண்ணாமலை நித்யானந் ஜென்ம பூமியில் சாப்பிட்டேன். உணவு நன்றாக இருந்தது. நன்றி அல்லது மதுரை கைலாஸா மதுரையில் போய் சாப்பிட்டேன், உணவு நன்றாக இருந்தது. நன்றி' என்றெல்லாம் போடுகின்றீர்கள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா: அந்த நன்றி, புகழ் எதற்கும் நான் உரியவன் அல்ல. உண்மையைச் சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள். உண்மையிலேயே, அந்த நன்றி, அந்த புகழ் யாருக்குப் போக வேண்டும் என்றால், கைலாஸா திருவண்ணாமலையை நடத்துகின்ற அந்த ராஜ ஸபை, சித் ஸபை உறுப்பினர்களுக்குத்தான் செல்ல வேண்டும்.

நீங்கள் எல்லாரும் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும், திருவண்ணாமலையிலிருந்து பல்வேறு இறை பணிகளும், திருப்பணிகளும் செய்திருக்க வேண்டியவன்... என்ன வேண்டுமானாலும் காரணம் சொல்லலாம், செய்யவில்லை. ஓடிவிட்டேன். அதுதான் உண்மை. நிதர்சனமான உண்மை அதுதான். அதனால், அங்கு நடக்கின்ற சிறு சிறு சேவைகள், அந்த நன்றியும், புகழும், புண்ணியமும் அதை செய்கின்றவர்களை, செய்கின்றவர்களைத்தான் சென்று சேர வேண்டுமே தவிர, அதற்கு உரிமையானவன் நான் அல்ல, உடைமையானவன் நான் அல்ல.

இப்பொழுது இன்றுதான், இன்று பே கோபுரத்தின் நிழலிலேயே இருக்கின்ற அண்ணாமலையார் ஆலயத்தின் பே கோபுரத்தின் நேர் எதிரில் இருக்கின்ற ஒரு property, ஏறத்தாழ 6200 சதுரடி அளவிற்கான ஒரு property\-யை வாங்கி, அங்கும் அன்னதானம் செய்வதற்காக ஒரு பீடத்தை உருவாக்குகின்றார்கள்.

இது எல்லாமே கைலாஸா திருவண்ணாமலையினுடைய ராஜ ஸபை உறுப்பினர்கள், சித் ஸபை உறுப்பினர்கள் செய்கின்ற செயல்கள். அதில் எந்த புண்ணியம், நன்மை, பேர், புகழ், நன்றி எதுவுமே எதற்குமே நான் தகுதியானவன் கிடையாது. அது எனக்குக் கிடையாது.

அது யாருக்குப் போக வேண்டும் என்றால், முதலில் அண்ணாமலையாருக்கு. இரண்டாவது அண்ணாமலையாருடைய கருவியாக இருந்து செயல்படுகின்ற, அந்த கைலாஸா திருவண்ணாமலையின் ராஜ ஸபை, சித் ஸபை உறுப்பினர்களுக்கு. காரணம் என்னவென்றால், அவர்கள்தான் உழைக்கின்றார்கள், அவர்கள்தான் செயலைச் செய்கின்றார்கள். மக்கள் நன்கொடை கொடுக்கின்றார்கள், அந்த நன்கொடை மூலமாக நடவடிக்கைகளை செய்து, மக்களுக்கு திரும்ப இவர்கள் சேவை செய்கின்றார்கள். அதனால் இதில் எதிலும் என் பங்களிப்பு எதுவுமே இல்லை. என் பங்களிப்பு ஒன்றுதான், Spiritual\-லாக, ஆன்மீகரீதியாக அதெல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்று பார்ப்பேன்.

முதலில் எல்லாம் ரெண்டு வருடங்களுக்கு முன்பெல்லாம் இந்த 1200 organisations\-னுடைய accounts எல்லாம்கூட பார்ப்பேன். இப்பொழுது அந்த மாதிரி இல்லாமல் sick unit என்று சொல்லுவோம். அதாவது எந்த ஆதீனங்கள் எல்லாம் sick ecosystem, எந்த ecosystem எல்லாம் தங்களைத் தாங்களே run பண்ணிக்க முடியாமல் தடுமாறுகின்றார்களோ, போதுமான அளவிற்கு வரவோ, நடத்துவதற்கான ஸந்நயாஸிகளோ இல்லாமல் தடுமாறுகின்றார்களோ, அந்த ecosystems மட்டும்தான் நான் direct\-ஆக attend பண்ணி, guide பண்ணி பார்த்துக்கொள்கின்றேன். மற்றதெல்லாம் பார்த்துக்கொள்வதற்கு நேரம் இல்லாமல் போனது. ஆனாலும் நினைவில் இருக்கும். எல்லாம் முறையாக நிகழ்கிறதா என்று பார்த்துக்கொண்டே இருப்பேன்.

இப்பொழுது சொல்ல வந்த கருத்து என்னவென்றால், அளப்பரிய நினைவாற்றல். இந்த நினைவாற்றலுக்குக் காரணம் சொல்லிவிடுகின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள் ஐயா. ரொம்ப எளிமையான காரணம். சின்ன வயதில் என்னுடைய பாட்டனாரே, அதாவது என்னுடைய, நான் பிறந்தக் குடும்பத்தினுடைய பூர்வாஶ்ரமத்து உறவினரே, எனக்கு ஆசிரியராகவும் இருந்து, தேவாரம் திருவாசகம்… அதாவது தேவாரம், திருவாசகம் எனக்கு மொத்தமும் தெரியும் என்று நினைத்துவிடாதீர்கள், கிடையாது. அதிகபட்சமாக, ஒரு ஆயிரம் பதிகம் பார்க்காமல் பாட முடியும். பாடுவது என்றால் என்னுடைய own tune\-ல் பாடுவேன். ஆயிரம் பதிகம், அதிகபட்சம் நான் சொல்வது.

அதேமாதிரி திருப்புகழ் மிஞ்சி மிஞ்சி போனால், ஒரு 250 திருப்புகழ் பார்க்காமல் பாட முடியும். கொஞ்சம் வேங்கள், உபநிஷங்கள்... இந்த த்வாஶ உபநிஷத், 12 உபநிஷத் \- ஈஶ, கேன, கட, முண்க, மாண்டூக்ய, ப்ரஶ்ன, ஐத்ரேய தைத்ரீய, நாராயண, மஹாநாராயண... இந்த உபநிஷங்கள்... ஒரு 12 major Upanishads. ஸூக்தங்கள், ஒரு 16 ஸூக்தங்கள்... இந்த மாதிரி கொஞ்சம் இவைகளையெல்லாம் மனப்பாடம் செய்ய வைத்தார்கள்.

கேட்டு, கேட்டு, கேட்டு… பெருமான் அருளாலே, இந்த 'ஏகஸந்தக்ராஹ்யம்' \- ஒருமுறை கேட்டால் அப்படியே சொல்ல முடியும். அது எல்லா குழந்தைகளுக்குமே இருக்கிறது ஐயா. தரித்திரம் பிடிச்ச cellphone\-ஐ கொடுக்காமல், TV பார்க்கவிடாமல், இந்த TV, cellphone\-னால் உங்கள் குழந்தைகளை சின்னபின்னமாக சீரழிக்காமல், நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் உட்கார்ந்து time spend பண்ணீர்களானால்…

நல்லவேளை, எனக்கு அண்ணாமலையான் கொடுத்தப் பெரும்வரம் திருவண்ணாமலையில் ஐயா. ஒரு ஐந்து, ஆறு குருமார்கள் என்னுடன் முழுக்க முழுக்க நேரம் செலவு செய்தார்கள்.

உட்கார்ந்து என்னுடைய பாட்டனாரும், ஆசிரியருமான பாண்டுரங்கனார் வயது முதிர்ந்தவர். நான் பிறந்து வளரும்பொழுதெல்லாமே அவருக்கு 70 வயது தாண்டிவிட்டது. வயது முதிர்ந்தவர். ஆனால் ஒரு நாள் விடாமல், ஒரு நாள் விடாமல், பேரன்தான் என்பதனால் அடியும் விழும். ரொம்ப soft ஆனவர், ரொம்ப soft ஆனவர். அவர் 'அடிப்பார்' என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் சரியாகப் படிக்கவில்லை என்றால் அடியும் விழும். சொந்த தாத்தா... அதனால் அவர் மேல் இருந்த அன்பு, அவர் எடுத்துக்கொள்கின்ற care, பரிவு. அதனால் அடிப்பதைப் பற்றியெல்லாம் கவலையும்பட்டது கிடையாது. எனக்காக அவர் spend பண்ண time...

இந்த நான்கைந்து குருமார்கள் time spend பண்ணியதனால், உட்கார்ந்து சொல்லிக் கொடுத்து, சொல்லிக் கொடுத்து, சொல்லிக்கொடுத்து, சொல்லிக்கொடுத்து, சின்ன வயதில் கேட்டு, memorise பண்ணி, அதை அப்படியே store பண்ணிக்கொண்டு, எப்பொழுது வேண்டுமானாலும், எதை எந்த file\-லை வேண்டுமானாலும், retrieve பண்ணுகின்ற, Confusion இல்லாமல், குழப்பம் இல்லாமல், கலக்கம் இல்லாமல் retrieve பண்ணுகின்ற இந்த clarity ஐயா \- இன்று எனக்கு ஒரு நாட்டையே நிர்வாகம் பண்ணுவற்கு stress\-ஏ இல்லாமல், ஒரு நாட்டையே நிர்வாகம் பண்ணுவற்கு, உணர்வு தளத்தில்... உணர்வு அடித்தளத்தை, உயிர் அடித்தளத்தை, மன அடித்தளத்தை உருவாக்கி வைத்துவிட்டது ஐயா. Mental infrastructure என்று சொல்லுவோம். conscious infrastructure. Stress இல்லாமல் இவ்வளவு பெரிய நிர்வாகத்தை நடத்துவதற்கு ஒரு அருமையான foundation\-ஐ உருவாக்கி வைத்துவிட்டது ஐயா.

நன்றாகச் சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள்: என்னுடைய க்தர்கள் என் மீது நம்பிக்கையும், ஶ்ரத்தையும் உடையவர்கள். தயவுசெய்து மூடத்தனமாக, 'ஆ தேவாரம் திருவாசகம் படித்தால் என் பையனுக்கு பின்னாடி வேலை கிடைக்குமா?' என்று கேட்காதீர்கள். அதெல்லாம் இந்த middle class, தரித்திரம் பிடித்த இந்த 70களில், 80 களில் நம் அப்பா அம்மாக்கள் ஏமாந்துபோன மாதிரி, brain wash, மூளைச்சலவை பண்ணப்பட்டு அந்த மாதிரி நாசமாகப் போகாதீர்கள். அந்த நாசமாகப் போன generation முடிந்துவிட்டது. இதற்கு மேலையாவது, 'ஓ\! தேவாரம் திருவாசகம் படிச்சா வேலை கிடைக்குமா?' என்று கேட்காதீர்கள்.

வேலை கிடைக்கிறது இரண்டாவது பட்சம் ஐயா, வாழ்க்கைக் கிடைக்கும் ஐயா. எந்த வேலைக்குச் சென்றாலும், brilliant\-ஆக இருந்து… உண்மையில் வேலைக்குப் போவதே தரித்திரம். வேலைக்குப் போக வேண்டும் என்று நினைப்பதே மிகப்பெரிய மோசமான, லூசுத்தனமான, தரித்திரம் பிடித்த புத்தி ஐயா.

நம்முடைய வாழ்க்கையை நாம் உருவாக்கிக்கொள்ள முடியும் ஐயா. நீங்கள் உங்கள் கனவுகளை நிறைவேற்றுங்கள். இல்லையென்றால், வேறு எவனாவது உங்களை வேலைக்கு எடுத்து, அவன் கனவை நிறைவேற்றிக் கொண்டிருப்பான்.

என் சீடர்கள் இன்னொருவருக்கு வேலை செய்யக்கூடாது. என் க்தர்களுக்கு இது நான் அளிக்கும் குருவாக்கு. உங்க வாழ்க்கையை நீங்கள் build பண்ணிக்க முடியும் ஐயா.

இந்த காலத்தில்போய் இன்னொருத்தருக்கு வேலை செய்துகொண்டிருப்பது எல்லாம்... என்ன cheap\-ஆன, third rate\-ஆன, outdated life style. தூக்குமாட்டி தொங்கினால்கூட 15 நிமிஷத்தில், 15 நிமிஷத்தில் உயிர் போய்விடும். இன்னொருத்தனுக்கு வேலை செய்துகொண்டிருந்தீர்களானால், வாழ்க்கை முழுக்க தூக்கில் தொங்கிக்கொண்டு இருப்பது ஐயா. சாகாமல் தூக்கில் தொங்கிக்கொண்டு இருப்பது.

உங்கள் வாழ்க்கையை நீங்கள் கட்டமைத்துக்கொள்ளுகின்ற வாழ்க்கையை வாழுங்கள். Be your own boss.

எப்பொழுது பார்த்தாலும், 'ஆ தேவாரம் திருவாசகம் படிச்சா, திருப்புகழ் எல்லாம் படிச்சா வேலை கிடைக்குமா?'... வேலை கிடைக்காது. ஆயிரக்கணக்கானப் பேருக்கு வேலை கொடுக்கின்ற ஒரு நாட்டை செய்து வைப்பாய்\! அதுதான். ஆயிரக்கணக்கானப் பேருக்கு வேலை கொடுக்கின்ற ஒரு organisation பண்ணி வைப்பாய்\! ஒரு நாட்டை செய்து வைப்பாய்\!

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: நீங்கள் நாசமாக போயிருந்தாலும் பரவாயில்லை. போய்விட்டுப்போகுது. உங்கள் குழந்தைகளுக்கு, சின்ன வயதில் இருந்தே கொஞ்சம் தேவாரம், திருவாசகம், உபநிஷத், ஸூக்தங்கள் memorise பண்ண வையுங்கள்.

இந்த தரித்திரம் பிடித்த school\-லுக்கு எல்லாம் அனுப்புவதை விட்டுட்டு, home school பண்ண ஆரம்பியுங்கள். வீணாப்போன school\-லுக்கு போய், அங்கே peer pressure\-ல் அந்த ecosystem\-திற்குள் மாட்டிக்கொண்டு, இந்த பசங்கள் அதே மாதிரி அந்த மற்ற பசங்கள் செய்கின்ற மாதிரியே எல்லாப் பழக்கத்தையும் கத்துக்கொண்டு நாசமாகப் போகிறார்கள். என்னுடைய க்தர்கள் எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்: அவர்கள் அவர்கள் ஊரில், home schooling… உங்கள் வீட்டிலேயே, வாழ்க்கைக்குத் தேவையான கல்விகளைக் கற்றுக்கொடுத்து குழந்தைகளை வளர்க்கத் துவங்குங்கள். வேண்டுமானால், ஏதாவது examination எழுதியே ஆக வேண்டும், இந்த தரித்திரம் பிடித்த 'graduation, graduation' என்கின்ற அந்த மாயை, மயக்கம் இன்னும் விட்டுத் தொலைக்கவில்லை என்றால், online exam எழுதிக்கொள்ளுங்கள் அல்லது examination மட்டும் போய் எழுதுகின்ற மாதிரி இந்த IGCSE \- இந்த மாதிரி syllabus எல்லாம் இருக்கிறது பாருங்கள், அந்த மாதிரி போய் exam மட்டும் எழுதி certificate வாங்கிக்கொள்ளுங்கள்.

இந்த regular\-ஆக ஸ்கூலுக்குப் போவது, regular\-ஆக office\-க்குப் போவது, இந்த மாதிரி ஒரு தரித்திரம் பிடித்த… அது வாழ்க்கையே கிடையாது., அதுதான் மோசமான, தரித்திரம் பிடித்த நாலாம் தரம் அல்லது ஐந்தாம் தரம் அல்லது கடைத்தரமான வாழ்க்கை ஐயா. இந்த regular\-ஆக school\-க்கு போகின்றவர்கள், regular\-ஆக college போகின்றவர்கள், இந்த regular\-ஆக வேலைக்குப் போகின்றவர்கள், இவர்கள் எல்லாம் பார்த்தீர்களானால் கடைத்தரமான குடிமக்கள். கடைத்தரமான வீணாப்போனவர்கள்.

Home schooling பண்ண ஆரம்பியுங்கள். நம்முடைய வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதை build பண்ணுங்கள்.

ஒரு நல்ல தகப்பனாக இருந்தீர்களானால், நீங்கள் நல்ல தாய் தந்தையராக இருந்தீர்களானால், உங்கள் business expertise இருக்கும். அதை உங்களுடைய குழந்தைகளுக்கு transmit பண்ணுவற்கு, என்ன மாதிரியான knowledge வேண்டுமோ…. இப்பொழுதெல்லாம் AI வந்துவிட்டது ஐயா. YouTube, AI, social media, எல்லா விதமான knowledge\-மே, expertise\-மே democratise ஆகிவிட்டது ஐயா.

இது மாதிரி நீங்கள் choose பண்ணி குழந்தைகளுக்கு எடுத்துக்கொடுத்து வளர்த்து, train பண்ணீர்களானால், வேறு level\-ல் genius\-ஆக குழந்தைகளை வளர்த்துவிடலாம். இந்த ஏற்கனவே இருக்கின்ற system\-க்குள் போய் மாட்டிக்கொண்டு அழிந்து போகாதீர்கள் ஐயா.

நான் சொன்னால் எல்லோரும் கேட்பார்களா என்று எனக்குத் தெரியாது. கேட்பவர்களுக்காக நான் சொல்கின்றேன், அவ்வளவுதான்.

கொஞ்சம் இந்த தேவாரம், திருவாசகம் இதெல்லாம் மனப்பாடம் செய்ய வைத்தீர்களானால், குழந்தைகளை, அபாரமான memory… அபாரமான memory\-யும், மனதில் சித்தம் கலங்காமல் memory\-யை retrieve பண்ணுகின்ற இந்த capacity\-யும், பல ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கின்ற வாழ்க்கையை தன்னைத்தானே அமைத்துக்கொள்ளுகின்ற அறிவு ஆற்றலாக வெளிப்படும் ஐயா.

சும்மா அனாவசியமாக உட்கார்ந்துகொண்டுடு, 46 ministry நடத்துகின்றேன். அத்தனையும் இந்த ஒற்றை brain\-க்குள் தான். தனியாக computer\-ரோ, தனியாக notes\-ஓ, தனியாக paper\-ரோ, தனியாக files\-ஓ கிடையாது.

எனக்கு assist பண்ணுகிற அந்தந்த ministers பெரிய பெரிய files எடுத்துக்கொண்டு வருவார்கள், நான் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு மட்டும்.

ஆனால் நான் ஒருநாளும் அந்த files\-ஐ புரட்டிப் பார்ப்பதோ அல்லது computer திறந்து data\-க்களைப் பார்ப்பதோ, information\-ஐ பார்ப்பதோ கிடையாது. வெறும் brain தான். இதற்கு ஒரே காரணம், சின்ன வயதில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், வேங்கள், உபநிஷங்கள் படித்ததுதான். இதெல்லாம் ரொம்ப முழுதாக எல்லாம் தெரியும் என்று சொல்ல வரவில்லை. நான் ஒன்னும் அப்படியே உங்கள் வாழ்க்கையையே அதற்கு த்யாம் பண்ணி, மொத்தமாக பெரிய பண்டிதர் ஆகுங்கள் என்றெல்லாம் சொல்ல வரவில்லை ஐயா.

சாதாரணமாக, ஆனால் ஶ்ரத்தையோடு.. ஒன்று நீங்கள் கற்றுக்கொடுங்கள், கற்றுக்கொடுக்க முடியவில்லை என்றால், உங்கள் குழந்தைகளுக்கு YouTube\-பை போட்டு போட்டாவது கற்றுக்கொடுங்கள்.

இவைகளை மட்டும், இந்தக் கருத்திற்கு மட்டும் குழந்தைகளுக்கு சிறு வயதிலே பயிற்சியளித்து விட்டீர்களானால், நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் ஐயா, நாம் அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கின்ற language, vocabulary, அந்த inner dialogue \- அதுதான் ஐயா மிகப்பெரிய சொத்து.

குழந்தைகளுக்கு நீங்கள் சிறு வயதில் உருவாக்கிக் கொடுக்கின்ற inner dialogue.

நாம் எதை ஆழ்ந்து கேட்டு, உள்வாங்கி, விரும்பி, ரசித்து, ருசித்து, புசிக்கிறோமோ, அதுதான் நம்முடைய inner dialogue\-ஆக மாறிவிடும் ஐயா. சும்மா casual\-ஆக நான் பேசும்பொழுதே என்னுடைய அந்த quiet inner dialogues இந்த தேவாரம், திருவாசகம், திருப்புகழ் இதிலெல்லாம் இருந்து உள்வாங்கிய அந்த வார்த்தைகள், வார்த்தை சொற்றொடர்கள், அந்த கருத்துக்களை தொகுத்துத்தான் உள்ளேயே ஓடும் ஐயா.

நான் ஒரு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பாக ஸத்ஸங்த்தில், நந்தனார் படம் பார்த்துவிட்டு நான் பண்ண கூத்தை சொல்லிக்கொண்டிருந்தேன். என் பாட்டனார் முன்னாடி நான் போய் நின்று, ''சிதம்பரம் போகணும்'' என்று சொன்ன உடனே, அவர் அருகில் இருந்த அவருடைய assistant, அவரும் உறவினர்தான். அவருக்கு சொல்லி, ''அப்பா arrange பண்ணி சாமியார் பையனை அனுப்பிச்சிடுப்பா'' என்றார்.

எனக்கு ரொம்ப 'பொக்' என்று போய்விட்டது. ஏனென்றால், நான் வந்து அங்கு பெரிய argument எல்லாம் பண்ணி, practical\-ஆக சிதம்பரத்தின் மஹிமையை, சைவ ஸித்தாந்தத்தை எல்லாம் quote பண்ணி, அந்த முக்கியத்துவத்தை நிர்ணயம், நிரூபணம் செய்வதற்காகவே தயாராகிவிட்டு, அங்கு போய் நின்று கொண்டிருக்கின்றேன்.

ஆனால் அவர் ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார்.

நான் அங்கு வந்து தீர்வைத் தேடிப் போகவில்லை, பிரச்சினைகளுக்காகத் தயாராகி போய்கொண்டிருக்கிறேன். அப்பொழுது நான் ரொம்ப ஏமாந்து போய் கேட்டேன். அதாவது என் முகத்தில் ஏமாற்றத்தைப் பார்த்துவிட்டு, என்னுடைய பாட்டனார் கேட்டார், ''என்னப்பா, என்ன? அதான் நீ போவதற்குத்தானே ஏற்பாடு பண்றேன். பணம் எதுவும் வேணுமா? கை செலவுக்கு இந்தா பணம் வேண்டும் என்றால் வைத்துக்கொள்'' என்று 10 ரூபாயை எடுத்து டேபிளில் வைத்தார். அந்த காலத்தில் பத்து ரூபாயே ரொம்ப பெரிய விஷயம்.

நான் உடனே, ''இல்லை தாத்தா, நீ என்னைப் போகக்கூடாதுன்னு சொல்லுவ, கேள்வியெல்லாம் கேட்பேன்னு, உன்கிட்ட பேசணும் என்பதற்காக நான் ரொம்ப details, ரொம்ப நிறைய யோசிச்சுட்டு வந்துட்டு இருந்தேன். நீ ஒரே வினாடியில போ-ன்னு சொல்லிட்டேயே?" என்றேன்.

அவர் குனிந்துகொண்டே, ''உன்கிட்ட இப்ப பேசுறதுக்கெல்லாம் யாருக்கும் நேரமில்ல. நீ இந்த கோலை வெச்சிக்கிட்டு, நீ நந்தனார் சினிமாவ பார்த்துட்டு, அவர மாதிரியே இந்த கோலை வெச்சிட்டு சுத்தும்போதே எனக்கு நல்லா தெரியும். பத்து நாள் நீ நந்தனார் பைத்தியம் பிடிச்சி தான் சுத்திட்டு இருப்ப. அதனால உன்கிட்ட இப்ப என்ன பேசணும்னாலும் நீ மொத்தத்தையும் படிச்சது, யோசிச்சது, கேட்டது மொத்தத்தையும் என்மேல கொட்டுவ. இப்ப எனக்கு அதுக்கெல்லாம் நேரம் இல்ல, கிளம்பு'' என்று சொல்லிவிட்டார்.

உண்மையில் நான் என்ன பண்ணிருந்தேன் என்றால், அந்த படத்தைப் பார்த்துட்டு என்னுடைய பாட்டி… அவர்கள் வயதானவர்கள் என்பதனால், கோல் ஊன்றி நடப்பார்கள். அவர்கள் 103 வயது வாழ்ந்தார்கள். அவர்களுடையக் கோலை பிடுங்கிக்கொண்டேன். அது, ''டேய்... டேய்... நான் நடக்கிற கோல்டா'' என்று சொல்கிறது. நான்.. ''ஆ... நீ அப்பறம் நடந்துக்கோ. நான் சிதம்பரம் போகணும்'' என்று சொல்லிவிட்டு அவர்களுடையக் கோலை பிடுங்கிக்கொண்டேன். ஏனென்றால், அதில் நந்தனார் கோல் வைத்திருகின்றார். அந்த கோலில் காப்பு இருக்கும். அதே மாதிரி போட்டு, பிறகு எடுத்து வைத்துவிட்டேன். ஊரில் கொல்லன் கடைக்குப் போய், அந்த ஆசாரிகள்... விஸ்வகர்மாவினுடைய கடை இருக்கும். அவர்களுடையக் கடைக்குச் சென்று, அதே மாதிரி அந்தக் கோலுக்கு மேலே கீழே காப்பெல்லாம் போட்டு, அதே மாதிரி ஒரு towel\-ஐக் கட்டிக்கொண்டு, திருநீறு பூசிக்கொண்டு usual\-லாக பெரிய ருத்ராக்ஷ மாலை போட்டிருப்பேன். அதை எடுத்துவிட்டு, நந்தனார் போட்டிருக்கின்ற மாதிரி ஒரே ஒரு ஒற்றை ருத்ராக்ஷத்தைக் கட்டிக்கொண்டு, அந்த கோலை கையில் சொருகிக்கொண்டு, தாத்தாவைப் பார்ப்பதற்கே அதோடு தான் போனேன். போய், 'நான் சிதம்பரம் போகணும்' என்றேன்.

என்ன சொல்ல வருகிறேன் என்றால், அந்த வயதிலேயே எனக்கு அவர்கள் அளித்த vocabulary\-கள், inner dialogue. அது எனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய நன்கொடையாக நான் உணருகிறேன்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், பிறப்பால் உயர்வும், தாழ்வும் கிடையாது. பிறப்பால் வருகின்ற ஜாதியினால் வருகின்ற எந்த கர்வமோ, அஹங்காரமோ, பெருமையோ, pride\--ஓ எனக்குக் கிடையாது ஐயா. ஆனால் 'இனிமையாக என்னை வளர்த்தார்களே' என்கின்ற அந்த வளர்ப்பிற்காக, அந்த குலத்திற்கும், குடும்பத்திற்கும் என்றென்றும் நன்றி கடன்பட்டவனாக இருக்கின்றேன்.

அதனால்தான் மறக்காமல் எப்பொழுதெல்லாம் முடியுமோ, அப்பொழுதெல்லாம் அவர்களுடைய பெயரையும், அவர்களுடைய வாழ்வு, அவர்கள் என் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தையும் பதிவிட்டுக்கொண்டே இருக்கிறேன் ஐயா.

ஏனென்றால், இந்த காலத்தில், இந்த மாதிரி குழந்தைகள் மீது நேரத்தைச் செலவிடுகின்ற பெரியோர்களுடைய.. அதாவது பெரியோர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று நான் சொல்ல மாட்டேன். பெரியோர்கள் பக்கத்தில் குழந்தைகள் வாழுகின்ற வாய்ப்பு குறைகிறது என்று சொல்ல வருகின்றேன். அது இல்லாமல் பெரியோர்களோடு குழந்தைகள் இருக்குமானால், பெரியோர்களிடம் time spend பண்ணினார்கள் என்றால், அந்த குழந்தைகள் ரத்தினங்களாக உருவாகும். மிக உயர்ந்த தலைவர்களாக உருவாகுவார்கள்.

School\-ல் போய் படிப்பதெல்லாம் வேலைக்கு போய் வீணாக போகும். வீட்டில் உட்கார்ந்து தானாக home schooling\-ல் படித்து உருவாகும் குழந்தைகள் எல்லாம், தலைவனாக மாறும். அதனால், தைரியமாக குழந்தைகளுக்கு home schooling பண்ண ஆரம்பியுங்கள். தன்னுடைய தனித்துவத்தைக் கண்டறிந்து, அந்த குழந்தை தலைவன் ஆக வேண்டும். அதற்குச் சரியான inner dialogue கொடுப்பதற்கு இந்த தேவாரம், திருவாசகம் எல்லாம் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

மாயை\! இப்பொழுது மாயைக்கு வருவோம். எது இல்லாதது, ஆனால் இருப்பதைப் போன்ற அனுபத்தை நமக்குள் ஏற்படுத்துவது. 'ரஜ்ஜு ஸர்ப ந்யாயம்' என்று சொன்னேன். அதாவது கயிற்றின் மீது பாம்பைக் காணும் அனுவம்.

இது மாதிரி இன்னும் பல உதாரணங்கள் கொடுத்துக்கொண்டே போகலாம். வாழ்க்கையில் இந்த மாதிரி எது எதெல்லாம், 'இல்லாததாய்' ஆனால் 'இருப்பதாய்' உங்கள் மீது அனுவத்தை ஏற்படுத்துகிறதோ அது எல்லாமே மாயை\!

சற்று ஆழ்ந்து பார்த்தீர்களானால், உங்க வாழ்க்கையில், உட்கார்ந்து tick பண்ணி, tick பண்ணி, tick பண்ணி, tick பண்ணி, tick பண்ணி பார்த்தீர்களானால், practical\-ஆக எல்லாமே மாயையில்தான் போய் முடியும் ஐயா. வரம்புக்கு உட்பட்ட எல்லாவற்றினுடைய இருப்பும் \- வெளிப்படும் ப்ரதாநம், அதனுடைய வெளிப்பாடுகளுக்கும், ப்ரதாந காரணம் மாயை.

இந்த மாயையினுடைய இரண்டு dimension இருக்கின்றது: 'ஆவரணம், விக்ஷேம்' என்று இரண்டு இருக்கின்றன. ஆவரணம் என்றால் மறைத்தல். அதாவது இல்லாத ஒன்றை இருப்பதாய் பார்த்தல். பார்த்தீர்கள் என்றால், அதாவது கயிறு, கயிற்றின் மீது பாம்பைப் பார்த்து, பாம்பாகத் தெரிகின்ற நேரத்திலே நடக்கின்ற நிகழ்வு \- ஆவரணம், மறைத்தல். விக்ஷேம் \- பிரதிபலித்தல் என்றால், கயிறை கயிறாகவேப் பார்ப்பது. ஆனால் அப்பொழுதும் அது மாயைதான்.

அதற்கு வேதாந்தத்தில் இன்னொரு உதாரணம் சொல்லுவார்கள்: அதாவது எரிந்த நிலையில் இருக்கிற கயிறு. அது எரிந்துவிட்டது, அந்தக் கயிறை எடுத்து கட்டவெல்லாம் முயற்சிக்க முடியாது. அது சாம்பல், ஆனால் கயிறு வடிவத்திலேயே இருக்கும். அதை 'கயிறு' என்று நினைத்துக் கொண்டிருப்பது. அந்த கயிறு மீது பாம்பைப் பார்ப்பது. அந்த கயிறின் மீது…. அதாவது எரிந்து போன கயிறு. ஆனால் கயிறு வடிவத்திலேயே அந்த சாம்பல் இருக்கும். அந்தக் கயிற்றை பாம்பாகப் பார்ப்பது ஆவரணம். அதை கயிறாகப் பார்ப்பது விக்ஷேம். 'அது கயிறே இல்லை. வெறும் சாம்பல் தான்' என்று புரிந்து கொள்வது, அதாவது அதை மிதித்துப் பார்த்து, 'அது சாம்பல்தான். அதை வைத்துக் கட்டக்கூட முடியாது. ந்தப்படுத்துவதற்கு உபயோகம் ஆகாத கயிறு. கயிறைப்போல் இருக்கும், கயிறின் குணங்கள் ஏதும் இல்லாதது' என்று புரிந்துகொள்வது அனுபூதி.

இது ஆவரணம், விக்ஷேம், அனுபூதி என்கின்ற மூன்று நிலை.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், அனுபூதியில்கூட, பரமானுபூதி வாய்த்த பிறகுதான் மாயையைத் தாண்டி நாம் இருக்க முடியும். அதுவரை முதல் நிலை அனுபூதி கூட மாயைக்கு உட்பட்டதுவே.

அடுத்தது கலை: இந்த 36 தத்துவங்களிலே அடுத்ததாக வருகின்ற வித்யா தத்துவம் \- கலை. கலை என்றால், வரம்பிற்கு உட்பட்டப் படைப்பாற்றல். முதல் வரம்பு \- 'கஞ்சுகம்' என்று சொல்கிறார்கள். அந்த 'கஞ்சுகம்' என்ற வார்த்தை என்னவென்றால், அந்த restricted... அதாவது பெருமான் வந்து, சகல கலைகளையும் உடையவன். பெருமான் வந்து சகலத்திற்கும் சகலமும் உடையவன். சகல சக்திகள், சகல வல்லமைகள், சகல ஜ்ஞாநம், சகலமும் உடையவன். அதில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை… அதாவது யார் எதிர் நின்று எதிரியாகப் போரிட முயன்றாலும், காணாமல் போகச் செய்துவிடுவான் என்கின்ற ஒரு வல்லமை. அல்லது யார் ஜ்ஞாநத்தைத் தேடி அவர் திருவடியில் ஶரண் புகுந்தாலும், ஜ்ஞாநத்தை அளிப்பவன். அது ஒரு வல்லமை. இந்த ஒரு வல்லமைகளை, குறிப்பிட்ட வரம்புக்குட்பட்ட வல்லமைகளை, 'கலை' என்ற வார்த்தையில் சொல்லலாம். வரம்புக்குட்பட்ட வல்லமைகள். வரம்பிற்குட்பட்ட திறன்கள். அதை 'கலை' என்று சொல்லலாம்.

அதனால்தான் நாம் சொல்லுவோம் ஆயக்கலைகள் 64 என்று. வீணை வாசித்தல்… ஒவ்வொரு கலை இருக்கிறது பாருங்கள். என்ன... Scent உருவாக்குவதில் இருந்து… அதாவது வாசனைத் திரவியத்தை உருவாக்குவது ஒரு கலை. மலர் தொடுத்தல் ஒரு கலை, ஆபரணங்கள் செய்தல் ஒரு கலை, இந்த மாதிரி ஆய கலைகள் 64 இருக்கின்றன.

ஆனால் பரமஶிவனுக்கு வேறு வேறு விதமான கலைகள் இருக்கிறது. பரம்பொருளுக்கு, பரம்பொருளுடைய கலைகள் வேறு வேறு. இநத 36 தத்துவங்களில், இந்த 'கலை' என்கின்ற தத்துவம் ஒன்று.

அடுத்தது வித்யை: வித்தை என்பது ஸர்வஜ்ஞத்துவம். அதாவது எல்லாம் அறிந்தவராக இருப்பது ஸர்வஜ்ஞத்துவம். ஒரு குறிப்பிட்ட அறிவை சொல்லும்பொழுது, 'வித்யை' என்று சொல்லுவோம். பராவித்யை, அபராவித்யை என்று ஒரு குறிப்பிட்ட விஷயங்களை அறிவதாகவும், மற்றவற்றை அறியாமல் இருக்கின்ற வரம்புக்குட்பட்ட ஜ்ஞாநத்தின் வெளிப்பாட்டை, 'வித்யை' என்று சொல்கின்றோம்.

நியதி: 'நியதி' என்றால், காரண காரிய வரம்புகளுக்குள்ளே இயங்குகின்ற அந்த தன்மையை நியதி என்று சொல்கிறோம்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இப்பொழுது உதாரணத்திற்கு மரபு வேதாந்தம் படித்தால், அதிலும் monasteries\-ல், மடங்களில், பீடங்களில் பாரம்பரியமாக படித்தோமானால்… நிறைய இந்த மரபு வேதாந்தங்கள், இந்த மரபு வேதாந்தம் சம்பந்தப்பட்ட நிறைய jokes... ஏனென்றால், பொதுவாக ஸந்ந்யாஸிகள் நிம்மதியான வாழ்க்கை வாழ்பவர்கள் ஐயா. நீங்கள் நினைப்பதுபோல் suffering\-ஆன வாழ்க்கை கிடையாது ஐயா. ஸந்ந்யாஸத்தை மட்டும் conscious\-ஆக முடிவெடுத்தோமானால், அது ஒரு இனிமையான வாழ்க்கை.

அதிலும் எனக்கு, சிறுவயதிலேயே திருவண்ணாமலையில் அருமையான நல்ல ஜ்ஞாநிகள், ஸந்ந்யாஸிகள் அவர்களுடைய திருவடியிலே வாழுகின்ற புண்ணியம் கிடைத்தது ஒன்று. அவர்களாலே பயிற்றுவிக்கப்படுகின்ற அருள், கருணை, நன்மை எல்லாம் கிடைத்தது ஒன்று.

அதுபோக 16, 17 வயதிற்குள்ளாகவே ராமகிருஷ்ண மடத்தோடு தொடர்பு ஏற்பட்டு, அங்கு கொஞ்ச நாள் இருந்து, ஶாஸ்த்ரம் படிக்கின்ற வாழ்க்கையை, ஸந்ந்யாஸ வாழ்க்கையைப் பற்றி பயிற்சி எடுத்துக் கொள்ளுகின்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது. இது பெருமான் அளித்த பேரருள். ராமகிருஷ்ணராய் வெளிப்பட்டு வந்துதித்த பரம்பொருள் அளித்த பெருங்கருணை.

ரொம்ப இனிமையான ஒரு வாழ்க்கைமுறை ஐயா. அங்கு சொல்லுவார்கள்: 'ப்ரஹ்ம ஸத்யம் ஜத் மித்யா' \- பரம்பொருள் ஒன்றே சத்தியம், இந்த உலகமெல்லாம் மாயை. யாராவது ஒரு ஒரு ப்ரஹ்மசாரி ரொம்ப பசியோடு இருப்பவர், 'காவோர்போரே' என்பார். ''இதெல்லாம் சாப்பிட்ட பிறகு \- பசி வரும்பொழுது உலகம் தான் சத்தியம், உணவுதான் சத்தியம்.'' \-அதாவது ஒரு நியதிக்கு உட்பட்டு, காரண காரியத்திற்கு உட்பட்டு… பசி வந்தால் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். இந்த shared reality, நாம் எல்லோரும் share பண்ணிக்கொள்கின்ற இந்த reality\-ல் இருக்கின்ற காரண காரிய நியதிகள், இது ஒரு தத்துவம்.

உதாரணத்திற்கு, நீங்கள் 'நானே பரம்பொருள்' என்கின்ற அனுபூதியை அடைந்திருந்தாலும், இந்த நியதிக்குள்ளே இருக்கும்பொழுது, இந்த நியதிக்குள்தான் சிலவற்றை இயங்க வேண்டியிருக்கிறது. அதனால் இந்த நியதி வந்து, கட்டுப்படுத்தப்பட்ட, ப்ரபஞ்சத்தின் விதிகளுக்கு உட்பட்ட ஸ்வதந்தரம். அதுதான் இந்த நியதி. அது ஒரு தத்துவம்.

அடுத்து காலம்: முதல் இரண்டு நாள் ஸத்ஸங்ங்களில், இந்த காலம் பற்றி ரொம்ப விரிவாகச் சொன்னேன். காலத்தைக் கடந்த காலாதீதராக இருக்கிறவராகிய நீங்கள், 'காலம்' என்பதற்குள் இயங்குகிறீர்கள் இல்லையா? நீங்கள் எதற்குள் வரம்பமைத்து இயங்குகிறீர்களோ அந்த உங்களுடைய வரம்பு 'காலம்' என்கிற தத்துவமாக சொல்லப்படுகிறது.

காலாதீதம் \- பதி காலத்திற்கு உட்பட்டு இருப்பது \- பசு. தன்னைத்தானே காலத்திற்கு உட்பட்டதாக கற்பனை செய்துகொண்டு, மயங்கிப் போய் கிடப்பதுதான் \- பாசம்.

அடுத்தது ராம்: ராம் என்றால் ஆசையோ, ஆசையினால் அடையப்படும் பொருளோ என்று தனியாக இல்லாமல் முழுமையாக இருப்பது. எல்லாம் உள்ள முழுமையாக இருப்பது பரம்பொருள்.

முழுமையாக இருப்பது பதி. ஆனால் தன்னை குறையாக நினைத்துக் கொண்டு ஏதோ ஒன்று தனக்கு இல்லை என்றும், இல்லாதவற்றை அடைய வேண்டும் என்று நினைக்கின்ற இந்த நிலை \- ராம்.

ராகாதீதனாக இருப்பது \- பதி. ராத்தோடு, தேவையோடு இருப்பது \- பசு. தேவையைக் கடந்த பதியாக இருக்கின்ற நாம், 'நாம் குறைபட்டவர்கள், தேவை உள்ளவர்கள்' என்று நம்மை நாமே மயக்கத்தில் ஆழ்த்திக்கொண்டு, தேவைகளையும் ஆசைகளையும் இருப்பதாகத் தேடுவது \- பாசம்.

வரம்பு, தன்னை வரம்பிற்கு உட்பட்டவனாக நினைத்துக்கொண்டு, மற்றவற்றைத் தேடுகின்ற இந்த நிலை 'ராம்' சொல்லுவோம். இந்த ராம் என்கின்ற இது ஒரு தத்துவம்.

புருஷன்: இப்பொழுது நான் சொன்னேன் இல்லையா? ராம், காலம், நியதி \- இவைகள் எல்லாவற்றையும், இவைகள் எல்லாவற்றினாலும் கட்டப்பட்ட ஆன்மா 'புருஷன்' என்று சொல்லப்படுகிறது.

பதி இந்த ஐந்தாலும் கட்டப்பட்டால், 'பசுவாய்' தன்னை உணருகின்றான். இப்பொழுது இதில் சில ஸித்தாந்தங்கள் மாறுபடுகின்றன. 'பசு என்றுமே பதியாக முடியாது \- பாசம் கழிந்தாலும்' என்று ஒரு ஸித்தாந்தம். Classical சைவத்தில் 'பசு தன் பாசம் எல்லாம் இழந்தால், பதியோடு ஸாயுஜ்யம் அடைய முடியும்' என்று சொல்கிறார்கள். இப்பொழுது அதெல்லாம் பாண்டித்யம், arguments... அதெல்லாம் ஒரு பக்கம் போகட்டும்.

நான் இந்த ஸத்யங்களை, உள்ளது உள்ளபடி என்னுடைய அனுபூதியிலிருந்து சொல்கின்றேன்.

ஆழ்ந்து கேட்டுக்கொள்ளுங்கள்: இப்பொழுது இந்த ஏழு வித்யா தத்துவங்களைப் பற்றி அடிப்படையான ஒரு அறிமுகம் கொடுத்தேன். இந்த ஏழு வித்யா தத்துவங்களையும் அனுபூதியிலிருந்து புரிந்துகொள்வதற்கு, அனுபூதியாக அறிந்துகொள்வதற்கு, இந்த ஏழு வித்யா தத்துவங்களையும் கடந்த பரமானுபூதியை அடைவதற்கும், அந்த பரமானுபூதி நிலையில் இருந்து இந்த ஏழு வித்யா தத்துவங்களையும், தன் வாழ்க்கையில் உபயோகப்படுத்தி விளையாடுவதற்கும், இந்த ஏழு வித்யா தத்துவங்களையும் கடந்த அனுபூதியில் நீங்கள் இருந்தீர்களானால், இந்த ஏழையும் வைத்து விளையாட முடியும். அதனால் அந்த மாதிரி விளையாடுபவர்களுக்குத்தான் வாழ்க்கை 'லீலை'\!

அந்த மாதிரி விளையாடுகின்ற அவதார புருஷர்கள், ஜ்ஞாநிகளுக்குத்தான்... அவர்களுடைய வாழ்க்கையை நாம் 'லீலை' என்று சொல்வோம். ராமர் வாழ்க்கை 'ராம லீலா' என்றுதான் சொல்வோம். க்ரு'ஷ்ணர் வாழ்க்கை 'க்ரு'ஷ்ண லீலா' என்றுதான் சொல்வோம். ஏனென்றால், இந்த ஏழுமே வித்யா தத்துவங்கள். ஏழும் அவர்களுக்குக் கீழே கட்டுப்பட்டு இருந்தது. அவர்கள் இந்த ஏழையும் வைத்துக் கொண்டு விளையாடினார்கள். இந்த ஏழையும் தாண்டிய பரமானுபூதியிலே இருந்தார்கள். இந்த ஏழையும் வைத்துக் கொண்டு விளையாடினார்கள்.

ஏழையும் தாண்டிய பரமானுபூதியில் இருந்துகொண்டு, இந்த ஏழையும் வைத்துக்கொண்டு விளையாடுகின்றவர்களைத்தான் 'அவதார புருஷர்கள்' என்று சொல்கின்றோம். அவர்களுடைய வாழ்க்கைதான் 'லீலை' என்று சொல்கின்றோம்.

இப்பொழுது இந்த ஏழையும் தாண்டி பரமானுபூதியில் இருப்பது எவ்வாறு? உங்கள் வாழ்க்கையே லீலையாக வாழ்வது எவ்வாறு? என்று அந்த ஸத்யத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

முதலில் புரிந்துகொள்ள வேண்டியது, அந்த பரமானுபூதி மிகவும் சுலபம். இதுதான் good news.

விளக்கி மணிக்கணக்காக நான் சொல்கிறேன் என்பதனால், 'ரொம்ப கஷ்டம், பிரச்சனை' என்று நினைக்காதீர்கள். கிடையாது\!

எப்பொழுது scroll பண்ணாமல் relaxed\-ஆக வந்து உட்கார்ந்து கேட்க ஆரம்பித்துவிட்டீர்களோ, அப்பொழுதே 99.99999 சதவீத கஷ்டத்தை நீங்கள் தாண்டிவிட்டீர்கள். இதற்குமேல் கஷ்டமே இல்லை. வாழ்வது மட்டும்தான். அது ரொம்ப சுலபம். ஏனென்றால், ஒரே ஒரு வாரம் ஜிம்முக்குப் போவதுதான் கஷ்டம் ஐயா. ஒரு வாரத்தில் அந்த effect\-ஐ பார்க்கத் துவங்கிவிட்டீர்களானால், அதற்குப் பிறகு அந்த result inspire பண்ணி, உங்களை regular\-ஆக போக வைத்துவிடும்.

அதே மாதிரி முதலில் ஒரு நான்கு-ஐந்து அனுபூதி அனுவங்கள், வாழ்க்கையில் அந்த miracles, manifestations இதெல்லாம் நீங்கள் பார்க்கின்ற வரைக்கும்தான் நான் push பண்ணுகிறேன் ஐயா. அதற்குப் பிறகு, அந்த அனுபூதி ருசி தானாவே உங்களை, பரமானுபூதியை ரசிக்கவும், ருசிக்கவும், புசிக்கவும் வைத்து, பெருமான், தானே, 'தானாய்' வெளிப்பட்டு தன்மயமாய் நிறைந்து ஆத்மா... 'ஆத்மா' என்றால் தனக்கு மிக நெருக்கமானது, தானே அது\! என்று பொருள். அந்த ஆத்மாவினுற்குள் பெருமான் தானாய் வெளிப்பட்டு, 'நான்' என்று நீங்கள் நினைக்கிற அந்த ஆத்மா 'பெருமானாய்' வெளிப்பட்டு, பெருமான் அதில் 'தானாய்' வெளிப்பட்டு பரமானுபூதியில் நிலைத்திருப்பீர்கள்.

முதலில் தெரிந்துகொள்ளுங்கள், ஆன்மீக வாழ்க்கையில் இந்த வளர்ச்சி \- growth எல்லாம் கிடையாது. Slide தான். இந்த landslide victory என்று சொல்கிறார்கள் இல்லையா, அந்த மாதிரிதான்.

Just ஒரு சின்ன விஷயத்தை நீங்கள் செய்தீர்களானால் போதும், கீதையில் க்ரு'ஷ்ணர் சொல்றார் பாருங்கள்: 'ஸ்வல்பமப்யஸ்ய ர்மஸ்ய த்ராயதே மஹதோயாத்' என்று.

சிறிதளவு கடைபிடியுங்கள்... உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும். சிறிதளவு செய்யுங்கள்... உங்கள் வாழ்க்கையை... வெற்றி அளித்துவிடும்.

இந்த வித்யா தத்துவங்கள் ஏழும் கடந்து, பரமானுபூதியில் இருப்பது எவ்வாறு?

புரிந்துகொள்ளுங்கள், முதல் ஸத்யம் சொல்கின்றேன் \- 'சுலபம்'.

ஐயே அதி சுலபம். ஆன்ம வித்தை ஐயே அதி சுலபம்.

இரண்டாவது கருத்தைக் கேளுங்கள், நாம் எல்லோருமே ஒரு vibration. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் எல்லோருமே ஒரு vibration. நான் கதை சொல்லவில்லை அல்லது ஏதோ ஒரு உவமையைச் சொல்லவில்லை. புரியாத ஒரு மிகப்பெரிய quantum physics ஸத்யங்களைச் சொல்லவில்லை. நிதர்சனமாக fact\-ஐ சொல்கிறேன் ஐயா.

நாம் எல்லோருமே ஒரு vibration, ஒரு energetic\-க்கான frequency. இதை முதலில் புரிந்துகொண்டீர்களானால்தான், நம்மை நாம் மாற்ற முடியும் என்கின்ற தெளிவே வரும்.

நீங்கள் உங்களுடைய மொத்த கடந்தகால பழக்கவழக்கங்களின் தொகுப்போ, மனப்பழக்கங்களின் தொகுப்போ, நீங்கள் உங்களுக்கே உங்களைப் பற்றி சொல்லிக்கொள்ளுகின்ற கதைகளின் தொகுப்போ அல்லது உங்கள் உடலைப் பற்றி நீங்கள் வைத்திருக்கின்றக் கருத்துக்கள், உங்களுடைய இயல்தல், இயலாமை, செய்ய இயலும் ஶக்தி, ஶக்தியின்மை, இவைகளின் தொகுப்போ கிடையாது ஐயா.

நீங்கள் ஒரு vibration.

உங்களுடைய உயிர், consciousness, real\-ஆன energetic signals அனுப்பிக்கொண்டே இருக்கின்றது. Radiate பண்ணிக்கொண்டே இருக்கின்றது. நீங்கள் நம்பினாலும் நம்பவில்லை என்றாலும் இதுதான் உண்மை. அந்த signals\-க்கு ப்ரபஞ்சம் respond பண்ணிக்கொண்டே இருக்கின்றது. இதுதான் நடக்கின்றது ஐயா.

நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு, ''இதையெல்லாம் என்னால் யோசிக்க முடியாது, அய்யய்யோ… நான் என் வாழ்க்கையே நரகமாக்கிக்கொள்கின்ற மாதிரி signal அனுப்பிக்கொண்டிருக்கின்றேனா?... இதெல்லாம் யாருடா யோசிக்கிறது, யாருடா பண்ணுகின்றது, இதெல்லாம் சரி பண்ண முடியுமா, சரி பண்ணவே முடியாதுபோல இருக்கே, இவரு பெரிய பெரிய கதையா சொல்றாரே, இவர் பேச்சை கேட்டா கொஞ்ச நேரம் நிம்மதி வரும்னு வந்து உட்கார்ந்தா அவர் இருக்கிறத விட ஏகப்பட்ட பிரச்சினைகளை கொண்டு வந்து விடுறாரே'' என்று புலம்பாதீர்கள்.

ரொம்ப simple. நீங்கள் ஒரு frequency என்று புரிந்துகொண்டீர்களானாலே, அந்த frequency-யோட coherence, clarity, sweet\-ஆக இனிமையாக வாழ்வதுதான் உங்களுடைய base line. அதுதான் உங்களுடைய ஸ்வபாவம். Irritate ஆவது, கோபம் வருவது \- இதெல்லாம் உங்களுக்குள் நடக்கின்ற ஒரு திரிபு. ஆனால் அது உங்களுடைய இருப்பு நிலை கிடையாது. Base line கிடையாது. இந்த emotional baseline அது கிடையாது.

உங்களுடையemotional baseline \- பரமஶாந்த நிலை.

இது புரிய ஆரம்பித்ததென்றால், திரும்ப திரும்ப திரும்ப… வேறு ஒன்றும் வேலை இல்லை என்றால், பரபரவென்று நீங்களே போய் பைத்தியக்காரத்தனமாக அந்த பேய் படத்தைப் பார்த்துவிட்டு அல்லது வேறு ஏதாவது இந்த adrenalin rush\-க்காக அலைந்துகொண்டு, இந்த லூசுத்தனமான video game... பரபரபரவென்று, அதாவது எப்படி சிரங்கை சொறிந்து சொறிந்து ஆறவிடாமல் பெரும் புண்ணாக்கி, உங்களை நீங்களே நாசமாக்கிக்கிறீங்களோ, அந்த மாதிரி மனச்சிரங்கை, மன அரிப்பை சொறிந்து கொண்டு, பெரும்படையாக மாற்றுகின்ற entertainment\-க்கு எல்லாம் போகாமல்… உங்கள் emotional baseline வந்து பரம ஶாந்தம். அமைதியாக, sweet\-ஆக பரம ஶாந்தத்தில் இருப்பதுதான் உங்களுடைய emotional baseline-என்று புரிந்துகொள்வீர்கள் ஐயா.

நீங்கள் ஒரு conscious frequency. நீங்கள் என்ன frequency-யை emit பண்ணிக்கொண்டே இருக்கின்றீர்களோ, அதற்குதான் ப்ரபஞ்சம் respond பண்ணும்.

நன்றாக புரிந்துகொள்ளுங்கள்: உங்கள் கண்ணாடி எந்த அளவிற்கு வேகத்தோடு உங்களைப் பிரதிபலிக்கின்றதோ, அதைவிட வேகத்தோடும், sensitive\-வாகவும் ப்ரபஞ்சம் உங்களுக்கு respond பண்ணிக்கொண்டே இருக்கிறது.

இப்பொழுது நிறைய கேள்விகள் வரும். கேள்விகள் வந்தால்தான் ஸத்ஸங்த்தைக் கேட்கின்றீர்கள் என்று அர்த்தம். இல்லையென்றால், எங்கேயோ போய்விட்டீர்கள். அந்த கேள்விகளுக்கெல்லாம் Ask Nithyananda AI\-\-ல் போய் உட்கார்ந்து ஒவ்வொன்றாகக் கேளுங்கள், elaborate\- ஆக அந்த AI பதில் சொல்லும்.

இப்பொழுது நான் உங்களுக்கு என்னென்னவெல்லாம் கேள்வி வருமோ, மொத்தமாக அவைகளுக்கான விளக்கத்தையும் கொடுக்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் release பண்ணுகின்ற frequency, உங்களுடைய vibration \- இதற்குத்தான் இந்த உலகம், இந்த ப்ரபஞ்சம் respond பண்ணுகிறது. உங்கள் வாழ்க்கையில் நடக்கின்ற அனைத்தும், அதாவது உங்கள் வாழ்க்கையே நீங்கள் emit பண்ணுகின்ற frequency, vibration\-க்கு, உங்களுடைய conscious vibration, உங்களுடைய conscious frequency-க்கு ப்ரபஞ்சம் respond பண்ணுவதுதான் உங்கள் வாழ்க்கை.

இது magical law இல்லை ஐயா, இதுதான் natural law \- ர்மம். இதுதான் ர்மம் ஐயா 'ஸ்வர்மம்' என்றால், நாம் எல்லாம் நினைத்துக்கொள்கின்றோம், எனக்கு விதிக்கப்பட்ட கடமையை நான் செய்வது ஸ்வர்மம் என்று.

ப்ரபஞ்சத்தோடு, ப்ரபஞ்சத்தின் ர்மத்தை புரிந்துகொண்டு, என்னுடைய இருப்பை அந்த coherence\-உடன், என்னுடைய குறிக்கோளை... நான் என்னுடைய குறிக்கோளை ப்ரபஞ்சம் mirror பண்ணுவதற்குத் தேவையான frequency-யை conscious-ஆக emit பண்ணிக்கொண்டிருப்பதுதான் \- ஸ்வர்மம்.

நான் அடைய வேண்டிய குறிக்கோளாக நான் எதை எண்ணுகின்றேனோ, conscious-ஆக முடிவு செய்கின்றேனோ, அது ர்மமாக இருக்கலாம், அர்த்தமாக இருக்கலாம், காமமாக இருக்கலாம், அர்த்தம் என்றால், பொருள். பொருள் வளமாக இருக்கலாம், காமமாக இருக்கலாம், சுகங்களாக இருக்கலாம்... என்ன வேண்டுமானாலும் சரி. நான் அடைய வேண்டும் என்று நினைப்பதை ப்ரபஞ்சம் mirror பண்ணுகின்ற மாதிரி, கொடுக்கிற மாதிரி, resonate பண்ணுகின்ற மாதிரி, கொடுக்கின்ற மாதிரியான frequency, அந்த vibration\-ல், அந்த conscious frequency-யை நான் emit பண்ணுகின்றதுதான் \- ஸ்வர்மம்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: சில நேரத்தில், இந்த frustration வந்து பார்த்தீர்களானால், உங்கள் emotional baseline-ஐ அசைத்துப் பார்த்து, ''உன்னுடைய emotional baseline ஒன்றும் ஶாந்தம் எல்லாம் கிடையாது. நான் தொடர்ந்து irritated \-ஆக, agitated \-ஆக, angry \-யோடு இருப்பவன்தான். இல்லை, நான் எப்பவும் mood\-swing\-ல் இருப்பவன்தான்'' என்று சொல்லும். சிலநேரத்தில் நீங்கள் பார்த்தீர்களானால், அந்த மாதிரி நீங்கள் நம்ப ஆரம்பிக்கும்பொழுது, உங்கள் மீதே உங்களுக்கு confidence போய்விட்டு, 5 வருஷம், 10 வருஷம் நீங்கள் build பண்ண வாழ்க்கையை, relationship\-ஐ ஒரு வினாடியில் நாசமாக்கிவிடுவீர்கள். Especially பெண்களுக்கு mood swing வரும்போது… அதாவது உங்கள் emotional baseline வந்து ஒரு ஶாந்தம், க்தி, ஶ்ரத்தை, sweetness என்பது மறந்து, உங்கள் மீதே confidence போய்விட்டு, உங்கள்emotional baseline மீது confidence போய்விட்டு, நீங்கள் 10 வருஷம், 15 வருஷம் சேர்த்து வைத்த அருமையான வாழ்க்கைமுறை, relationship\-ஐ 'பொட்' என்று போட்டு உடைத்துவிடுவது.

அதுதான் தன்னை இழத்தல். மிகப்பெரிய கொடுமை.

கைலாஸவாசிகளுக்கு நான் எப்போதும் சொல்வேன்… பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில்... mood swing வர பெண்களுக்கு, அந்த மூன்று நாட்கள் தனியாக அமர்ந்து த்யானம் செய்வது, யோகா பண்ணுவது, பூஜை பண்ணுவது, ஶாஸ்த்ரங்கள் படிப்பது, ஆன்மீக சாதனைகள் செய்வதெல்லாம் செய்யுஙக்ள். ஆன்மார்த்த பூஜை செய்யலாம் தவறில்லை. பரார்த்த பூஜை பண்ணுகின்ற கோவில்களுக்குத்தான் செல்லக்கூடாது. ஆன்மார்த்த பூஜை எல்லாம் நன்றாகச் செய்யலாம். ஜபம் பண்ணலாம் மற்றும் ஶாஸ்த்ரங்கள் படிக்கலாம். அதை மட்டும் செய்யுங்கள். எந்த விதமான முடிவு, decisions எடுக்காதீர்கள். Office போவது, எந்த decision\-னும் எடுக்கக்கூடாது. Office போகக்கூடாது. கைலாஸாவினுடைய எந்த administration, நிர்வாக வேலைகளையும் செய்யக்கூடாது. எந்த விதமான வேலைகளும் செய்யக்கூடாது.

Rest எடுத்துக்கொண்டு, சாப்பிடுங்கள், தூங்குங்கள், த்யானம் செய்யுங்கள், யோகா செய்யுங்கள், பூஜை செய்யுங்கள், ஶாஸ்த்ரம் படியுங்கள், ஸத்ஸங்ம் கேளுங்கள். ஆன்மீக செயல்கள் மட்டும், தன்னைத்தானே, தன்னுடைய emotional baseline-ஐ பரமஶாந்தத்திலே நிலைநிறுத்திக் கொள்கின்ற நடவடிக்கைகளை மட்டும் செய்யுங்கள். அந்த time\-ல் நீங்கள் என்ன decision எடுத்தாலும், 10 வருஷம் 20 வருஷம் வாழ்க்கையில் சேர்த்து வைத்ததை, மொத்தத்தையும் மொத்தமாக போட்டு உடைத்துவிடுவோம்.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி, நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டுவந்தான் ஒரு தோண்டி, அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி நந்தவனத்தில் ஓர் ஆண்டி.

இது ஒரு அருமையான பாடல். 'நாலாறு மாதம்' என்றால், பத்து மாதம். 'குயவனை வேண்டி' என்றால், உடலை செய்கின்ற ப்ரஹ்மனை வேண்டி, 'கொண்டு வந்தான் ஒரு தோண்டி' \- அது இந்த உடல்தான் அந்த தோண்டி. 'தோண்டி கிடைத்துவிட்டது' என்கிற ஆனந்தத்தில, கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி.

தோண்டி எதற்காக? நந்தவனத்திலே எல்லாச் செடிகளுக்கும், கிணற்றிலிருந்து நீர் எடுத்து, நீர் சொரிந்து, செடிகளை வளர்த்து, மலர்களைப் பறித்து, பெருமானுக்கு அர்ப்பணித்து பரமபதம் அடைவதற்காக, பரம்பொருளை அடைவதற்காக, பரமஸாயுஜ்யத்தை அடைவதற்காக, பரமானுபூதியை அடைவதற்காக தோண்டியை வாங்கி வந்துவிட்டு, தோண்டி வாங்கி வந்த காரணத்தை மறந்து, 'தோண்டி கிடைத்துவிட்டதே' என்கின்ற மிதப்பினாலே, மகிழ்ச்சியினாலே கூத்தாடி கூத்தாடி, கூத்தாடும் வேகத்தில் தோண்டியை போட்டுடைத்தாண்டி என்று... இதைத்தான் நாம் செய்துகொண்டிருக்கிறோம். இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றோம்.

நம்முடைய தமிழ் பழமொழிகளுக்கெல்லாம், பழமொழிகள், இது மாதிரியான ஸித்தர் பாடல்கள் இதற்கெல்லாம் ரொம்ப ஆழமான, அதிஸூக்ஷ்மமான உண்மைகள் உண்டு.

தமிழ் ஒரு அருமையான மொழி ஐயா. பல அடுக்கு... நாம் என்ன frequency-ல் இருக்கின்றோமா, அந்த frequency-யிலேயே புரியும். ஒரே சொற்றொடர், நாம் என்ன frequency-ல் இருக்கின்றோமா, அந்த frequency-க்கு ஏற்ற மாதிரி புரியும். அதுமாதிரியான ஜ்ஞாந மொழி. வெறும் 'செம்மொழி' கிடையாது, 'செய்தவன் மொழி' ஐயா. இருக்கும் இந்த இருப்பையெல்லாம் செய்து வைத்த, எம்பெருமான் இறையனார் தந்த மொழி.

ஆழ்ந்து கேளுங்கள்… மூன்றாவது ஸத்யம்: இந்த உலகம், ப்ரபஞ்சம் உங்களுடைய frequency-க்கும், உங்களுடைய vibe\-க்கும், vibration\-னுக்கும்தான் respond பண்ணுமே தவிர, நீங்கள் மனதில் நினைக்கிற எதற்கும் respond பண்ணாது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், முக்கியமாக என்னுடைய க்தர்கள், சீடர்கள், கைலாஸவாசிகள் எல்லோருக்கும் சொல்லிவிடுகின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள்: மனதில் 'கைலாஸத்துக்கு போகணும்' என்று நினைப்பது, ஆனால் உங்கள் frequency, நீங்கள் emit பண்ணுகின்ற frequency, உங்களுடைய vibration கைலாஸத்திற்கு உரியதாக, உடையதாக, கைலாஸத்தோடு இணைந்ததாக, கைலாஸம் உங்கள் வாழ்வில் வெளிப்படுவதற்கானதாக இல்லாமல் இருந்தால், நானே 'நீங்கள் வர வேண்டும்' என்று எவ்வளவு பாடுபட்டாலும், நடுவில் எவனாவது, ஏதாவது ஒன்று வந்து குறுக்கு சால் ஓட்டி, delay ஆகிக்கொண்டே போகிறது.

இப்பொழுது நான் சொல்கின்ற ரகசியத்தைப் புரிந்துகொள்ளுங்கள்: எப்படி conscious vibration, conscious frequency, conscious energetic signal\-ஐ பரமானுபூதி நமக்கு வெளிப்படுகின்ற மாதிரி align பண்ணிக்கொள்வது என்பதைச் சொல்கின்றேன் கேட்டுக்கொள்ளுங்கள்.

நாம் எல்லோருமே, பெரும்பாலானவர்கள், force பண்ணி, pressure பண்ணி, நம் வாழ்க்கையில் ஏதாவது அடைந்துவிட முடியும் என்று கற்பனை செய்கின்றோம். கிடையாது\!

நீ வாழ்க்கையை நோக்கி pressure பண்ணால், வாழ்க்கை push back பண்ணும். தேடுவது கிடைக்காது. 'நீ தகுதி உடையவன்... எதற்கு நீ தகுதி உடையவன்??' என்று நீ ஆழமாக புரிந்துகொள்கின்றாயோ, அது கிடைக்கும்.

ஸாக்ஷியை ஸாக்ஷியாக நீ பார்க்கப் பார்க்க, உனக்குள்ளே பார்ப்பானை நீ பார்க்கப் பார்க்க, பார்ப்பவனை பார்க்கப் பார்க்க... உன்னுள் இருந்துதான் இது மொத்தமுமே வெளிப்படுகின்றது' என்று புரியும்பொழுது, எதையுமே அடையவும், வாழவும், பெறவும் தகுதி உனக்குள் மலர்வதனாலே, நீ தேடுவது உன்னைத் தேடி வரும்.

அந்த தகுதியை மலரச் செய்யாமல், எதை தேடினாலும் \- நீ தேடுவது ஓடும். நிழல் சுதந்திரம் தேட தேட, நிழல் சுதந்திரமும் இல்லாது, நிஜ சுதந்திரமும் இல்லாது, வாழ்வு கானல் நீராய் காணாமல் போகும்.

நிஜ சுதந்திரத்தைத் தேட தேட \- நிஜ சுதந்திரமும் வந்து, நிழல் சுதந்திரமும் வந்து, இரு சுதந்திரமும் ஒன்றாய் சேர்ந்த பர \-சுதந்திரத்தில் இருப்போம்.

அதனால், நிஜ சுதந்திரத்தை தேட வேண்டிய அவசியம் இல்லை. பார்ப்பவனை பார்ப்பது யார்? எனக்குள் எல்லாவற்றையும் இந்த நிகழ்த்திக் கொண்டிருக்கின்ற அது எது? அந்த நிகழ்த்திக்கொண்டிருக்கிறது 'நான்தான்' என்று நீங்களே முடிவு செய்யாதீர்கள். அந்த மாதிரி 'நான்' என்றே ஒன்றும் உள்ளே இல்லை. காலி. வெத்துவேட்டு. டுபாக்கூர்.

சும்மா ஏதோ நான்... நான்.. நான்.. நான்... என்று உங்களுக்குள் நடப்பது எதை நீங்கள் பண்ண முடியும், எதைச் செய்வதற்கு உங்களுக்குத் தெரியும்?

என்ன, உங்கள் இதயத்தை அப்படியே correct\-ஆக pump அடித்துவிட முடியுமா உங்களால்? அல்லது வெளியில் இருக்கின்ற காற்றை இழுத்து… ஆக்ஸிஜனைப் பிரித்து, கார்பன்டை ஆக்ஸைடை வெளியில் அனுப்பி, இதை உங்களால் பண்ணிவிட முடியுமா?

அடி வயிற்றில் இருந்து வருகின்ற அந்தக் காற்றை, அப்படியே செதுக்கி, சீரமைத்து வார்த்தைகளாக வெளியில் எடுத்துக் கொடுத்துவிட முடியுமா?

இதையெல்லாம் செய்கின்ற 'நான்' யார் என்று தேடுவதேக்கூட மடத்தனம் தான். இதையெல்லாம் செய்வது எது? இதையெல்லாம் அனுவிப்பது எது? இதையெல்லாம் பார்ப்பது எது? இதையெல்லாம் உணருவது எது? என்று பாருங்கள்.

ரொம்ப அழகாக நெஞ்சுவிடுதூது என்று உமாபதி ஶிவாச்சார்யார் எழுதியது. சின்ன வயதில் எனக்கு இந்த ஸித்தாந்த பாடம் சொல்லிக்கொடுக்கும்பொழுது... நான் முதல்லேயே சொன்னேன் இல்லையா... ஸித்தாந்த பாடம் 14 நூல்கள் திருவாவடுதுறை மடத்தினுடையது, வேதாந்த பாடம் 16 நூல்கள் கோவிலூர் மடத்தினுடைய வேதாந்த பாடம். ஸித்தாந்த பாடம் 14 \- சைவ ஸித்தாந்த ஶாஸ்த்ர நூல்கள் 14 என்று சொல்வார்கள். இதுதான் எனக்கு சின்ன வயதில், என்னுடைய ஆச்சார்யர்கள் பாடம் சொன்னார்கள்.

அதில் ரொம்ப அழகான ஒரு பாடல். வைய்யிர கொண்டதொரு காமனுக்கும், கோடனுக்கும், மோகனுக்கும் மண்டு மதமாச்சரியனுக்கும் தின் திரள் சேர் இந்திரியம் பத்துக்கும் ஈரைந்து மாத்திரைக்கும் அந்தமிலா பூதங்கள் ஐந்திற்கும் சிந்தை கவர் மூன்று குற்றம், மூன்று குணம், மூன்று மலம், மூன்றவத்தை என்று நின்று செய்யும் இருவினைக்கும் தோன்றாத வாயு ஒரு பத்திற்கும் மாறாத வல்வினையே யாய கிளைக்கும் அருள் சிந்திக்கும் நேயமாம் இச்சை கிரியை இவை தரித்து அங்கு எண்ணில்லா அச்சம் கொடுமை அவை பூண்டு கச்சரவன் சீரில் நிலை நில்லாது திண்டாடும் பல் கருவி வாரில் அகப்பட்டு மயங்கினேன் நெஞ்சுவிடு... என்று உமாபதி ஶிவாச்சார்யாருடைய ஒரு பாடல்.

சைவத்தின்படி முப்பத்தாறு தத்துவங்களை வேறு வேறு கோணத்திலே விளக்குகின்ற பாடல் இது. அது மெய்கண்டார் ஸம்ப்ரதாயத்தினுடைய சைவத்தின்படி, 36 தத்துவங்களை பற்றி விளக்குகின்ற ஒரு பாடல். ரொம்ப அருமையான பாடல்.

சுத்த வித்தையினுடைய ஏழு தத்துவங்களை தாண்டி, பரமானுபூதியில் இருப்பதற்கான ரகசியத்தை சொல்லுகிறேன் கேளுங்கள்.

பரம்பொருளைகூட, கஷ்டப்பட்டு தேடி, முயற்சி பண்ணி, பயிற்சி பண்ணி அடைவது சாத்தியமே இல்லை.

உங்களுடைய frequency-யும், conscious vibration\-னும், energetic frequency \-யும், பரம்பொருளோடு… பரம்பொருள் வெளிப்படுவதற்கான தகுதி உடையதாக மாறும்பொழுது, பரம்பொருள் வெளிப்படுகிறார்.

எப்படி அந்தத் தகுதியை ஏற்படுத்திக்கொள்வது? அதைத்தான் சொல்கின்றேன். மொத்தம் மூன்றே மூன்று point தான் ஐயா. இந்த மூன்று point \-ஐ புரிந்துகொள்ளுங்கள். பரமானுபூதி மட்டும் இல்லாமல், உலகத்தில் எதை வேண்டுமானாலும் அடைவதற்கான, manifest பண்ணுவதற்கான, வெளிப்படுத்துவதற்கான அடிப்படை... மூன்றே மூன்று ரகசியம்தான் ஐயா.

உங்களுடைய inner dialogue. உங்க inner dialogue \- உள்ளுக்குள் உங்களுடைய வார்த்தைகள், இந்த quiet conversations. அதாவது, நீங்கள் தனியாக உங்களுக்குள் நாள் முழுக்க என்ன பேசிக்கொண்டே இருக்கின்றீர்களோ...அது மிக மிக முக்கியம். ஏனென்றால், அதுதான் உங்களுடைய vibration\-ஐ create பண்ணுகிறது. அதுதான் உங்களுடைய conscious frequency-ஐ emit பண்ணுகிறது.

அதனால், அது பார்ப்பவனை பார்ப்பதாக, எதிலிருந்து 'நீங்கள்' என்கின்ற தனி வ்யக்தியான அஹங்காரம் எழுந்து ஆடி விளையாடி அடங்குகிறதோ அது. அதை பார்ப்பவனாக, உங்கள் inner dialogue அதற்குள் அமைதியாக ஒடுங்கியது என்றால், 'சொலல்' இல்லாத இருப்பு நிலைக்குள் ஒடுங்கியது என்றால், பரம்பொருள் frequency-ஐ emit பண்ணுவீர்கள். பரம்பொருள் frequency-ல் vibrate ஆவீர்கள். பரம்பொருளுடைய conscious energetic frequency-ல் emit பண்ணுவீர்கள். அப்பொழுது இயற்கையாகவே பரம்பொருள் வெளிப்படுவார். பரமானுபூதி நிகழும்.

முதலில் inner dialogue. இரண்டாவது: Emotional baseline என்று சொன்னேன் பாருங்கள்.. இப்பொழுது எந்த வேலையும் இல்லை என்றால், எந்த feelings\-க்கு நீங்கள் return ஆகின்றீர்கள்? தொடர்ந்த cheap thrill, sexual pleasure, ஆணாக இருந்தால் அந்த sexual pleasure\-க்கான cheap thrill, அந்த feeling. பெண்ணாக இருந்தால் attention need, அந்த feeling. இந்த feeling\-கிற்கே return ஆகிக்கொண்டிருந்தீர்களானால், உங்கள் emotional baseline-ஆக இதை வைத்துக்கொண்டீர்களானால் அத்தனையும் நாசமாகப் போகும் ஐயா.

உங்கள் emotional baseline எதுவோ, அதுதான் உங்களுடைய frequency. இப்போழுது செய்வதற்கு ஒன்றும் இல்லை இப்போதைக்கு. Free\-யாகதான் இக்கின்றீரகள் என்றால், எந்த emotional baseline-னுக்கு நீங்கள் return ஆகின்றீர்கள்? அந்த emotional baseline, திரும்பவும்… அதாவது அது எது? awareness\-ஆ? Awareness, உள்ளுக்குள்ளும், வெளியிலும் இந்த awareness எப்படி உணரப்படுகிறது? இது என்ன? என்கின்ற அந்த awareness\-ல் வந்து rest பண்ணுகின்றது. அந்த restful awareness\-ஐயே உங்கள் emotional baseline-ஆக மாற்றினீர்களானால், எதை வேண்டுமானாலும் manifest பண்ணுவீர்கள். நீங்கள் எதை தேடிக்கொண்டிருந்தீர்களோ, அதெல்லாம் உங்களை தேடி ஓடி வரும் ஐயா. உங்கள் emotional baseline ரொம்ப ரொம்ப முக்கியம்.

அடுத்து energetic posture. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், physical posture இல்லை, energetic posture. என்ன attitude-டோடு நீங்கள் வாழ்க்கையை நோக்கிச் செல்கின்றீர்கள்? ''நான் இதுவரைக்கும் என்ன வேண்டுமோ அதை manifest பண்ணிக்கொண்டேதான் இருக்கேன். அப்புறம் என்ன? இப்பொழுது என்ன வேண்டுமோ அதை manifest பண்ணத்தான் போகிறேன்.'' அந்த attitude ஐயா. அதுதான் energetic posture என்று சொல்கிறேன். அந்த attitude. இந்த fleeting moods... அதெல்லாம் இல்லாமல், ஒரு sustained\-ஆன உங்களுடைய consciousness\-ஆக, உங்களுடைய vibration ஆக, உங்களுடைய energetic frequency-யாக, உங்களுடைய conscious frequency-யாக, இந்த மூன்றையும் கட்டமைத்துவிடுங்கள்.

உங்களுடைய inner dialogue, 'சொலல்' இல்லாது இருப்பதாக… உங்களுடைய emotional base line, ஸாக்ஷியை ஸாக்ஷியாக பார்க்கும், இருப்பின் இருப்பை பார்க்கும் Witnessing the witness, observing the observer. ஸாக்ஷியை ஸாக்ஷியாக பார்க்கின்ற இந்த பரம ஶாந்த நிலையை உங்களுடைய emotional baseline-ஆகக் கட்டமைத்துக்கொள்ளுங்கள்.

'வெற்றியே என் வாழ்க்கை. இதுவரைக்கும் அப்படிதான் நடந்திருக்கு' என்கின்ற தெளிவோடு வாழ்க்கையை அணுகுவதை, energetic posture-ஆக வைத்துக்கொள்ளுங்கள். அதை energetic posture-ஆக வைத்துக்கொள்ளுங்கள். இதை conscious-ஆக சுலபமாகக் கட்டமைத்துவிட முடியும் ஐயா.

Just உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பாருங்கள்... ''என்னென்னவெல்லாம் சாதித்திருக்கின்றீர்கள், என்னென்னவெல்லாம் அடைந்திருக்கின்றீர்கள், எப்படி எல்லாம் நீங்கள் நினைத்ததையெல்லாம் பெருமான் manifest பண்ணி இருக்கின்றார்? எப்படியெல்லாம் நீங்கள் நினைத்ததெல்லாம் உங்களுடைய வாழ்க்கையில் manifest ஆகியிருக்கின்றது'' என்று அதை கொஞ்சம் திரும்பி பார்த்தீர்களானாலே தெரியும்... Wow\!

உங்கள் energetic posture-ஏ gratitude\-ஆகவும், success\-ஆகவும், sure success\-ஆகவும் உங்களுக்குள் புரிய ஆரம்பித்துவிடும் ஐயா.

இது வந்து mood-ஆக, temporary mood-ஆக, temporary thought\-ஆக... அப்படியெல்லாம் இல்லை. உங்களுடைய emotional baseline-ஆக, உங்களுடைய sustained state of being\-\-காவே மாறிவிடும். மாற்றிவிடுங்கள். இது conscious\-ஆக மாற்ற முடியும். மாறிவிட்டதென்றால், உள்ளுக்குள் இருந்து தானாகவே பெருமான் வெளிப்படுகிறார்.

''வேண்டும், வேண்டும், வேண்டும்'' என்று தேடினீர்களானால், கிடைக்காது. ''எனக்கு தகுதி இருக்கு'' என்று புரிந்துகொண்டீர்களானால், தேடி ஓடி வரும். இதுதான் பரம ரகசியங்கள் ஐயா,

இந்த மூன்றுதான் manifestation \-னுடைய most important secret. Inner dialogue, Emotional baseline, Energetic posture.

தமிழில் சொல்ல வேண்டுமானால்... இச்சா ஶக்தி, க்ரியா ஶக்தி, ஜ்ஞாந ஶக்தி. ''இல்ல சாமி, நீங்க இங்கிலீஷ்லயே சொல்லிடுங்க, நல்லா புரியுது'' என்பீர்கள்.

இந்த மூன்று வார்த்தை இச்சா ஶக்தி, க்ரியா ஶக்தி, ஜ்ஞாந ஶக்தி என்று சொன்னால் என்ன புரியும்? Inner dialogue தான் இச்சா ஶக்தி. Emotional baseline தான் ஜ்ஞாந ஶக்தி Energetic posture தான் கிரியா ஶக்தி இந்த மூன்றும்…

என்னுடைய கைலாஸவாசிகள் அத்தனை பேருக்கும் சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். கைலாயத்தின் குடிமக்கள், கைலாசவாசிகள் அத்தனை பேருக்கும் சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். ''கைலாசத்தை manifest பண்ணனும், எப்படியாவது நான் இருக்கின்ற இடத்தில் வந்து என்கூட வாழணும்'' என்று நினைப்பவர்கள் அத்தனை பேரும் கேட்டுக்கொள்ளுங்கள். இந்த மூன்றை align பண்ணுங்கள். பார்ப்பவனைப் பார்த்து, உங்களுடைய inner dialogue-ஐ align பண்ணுங்கள். உங்கள் emotional baseline-ஐ பரமஶாந்த ஸ்வரூபத்திற்கு align பண்ணுங்கள். Energetic posture-ஐ பரமஶிவ வெற்றி, 'எப்போதும் வெற்றியே அடையும் பரமஶிவம் நான். ஏனென்றால், எனக்குள் இருந்துதான் எல்லாமே manifest ஆகிறது….'

ஐயா, நீங்கள் mixed signal கொடுத்துக்கொண்டே இருப்பதனால்தான், ப்ரபஞ்சமும் mixed signal ஆகக் கொடுக்கிறது ஐயா. நீங்கள் தெளிவாக clarity-யோடு இருந்தீர்களானால், correct-ஆக ப்ரபஞ்சம் manifest பண்ணிவிடும் ஐயா.

உண்மையில், நீங்கள் ஒன்றும், உங்கள் vibration-ஐ force பண்ணி உருவாக்க முடியாது. உங்கள் interference… அதாவது இருக்கின்ற patterns, ஸம்ஸ்காரங்கள், patterns... இதெல்லாம் release பண்ணுவதை மட்டும்தான் செய்ய முடியும். அதை release செய்துவிடுங்கள். அதை எல்லாம் release பண்ணிவிட்டீர்களானால் போதும். Completion மூலமாக, meditation மூலமாக, unclutching மூலமாக release பண்ணி விட்டீர்களானால் போதும்.

இந்த மூன்றே மூன்றை மட்டும் செய்யுங்கள்: Inner dialogue-ஐ, பார்ப்பவனை பார்ப்பதை நோக்கியே வையுங்கள் Emotional baseline awareness, aware \-ஆக பார்க்கிறது, இருப்பின் இருப்பிலேயே வைக்கிறது, உள்ளுக்குள்ளும் வெளியிலும் இருக்கிற இந்த எல்லா அனுவங்களும், இந்த awareness எப்படி உருவாகிறது என்று அதையே பார்ப்பது. வார்த்தைகள் இல்லாத அந்த அனுபூதியிலேயே இருப்பது. இதை உங்கள் emotional baseline\-ஆக மாற்றிவிடுங்கள்.

''நான் விரும்புவதைத் தான் உருவாக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் விரும்புவதெல்லாம் manifest ஆகிக்கொண்டே இருக்கிறது எனும்பொழுது, இப்பொழுது எனக்கு என்ன வேண்டுமோ அதுவும் manifest ஆகப் போகுதப்பா. கைலாஸம் தானே வேண்டும், பகவானோட போய் வாழனும், அவ்வளவுதானே. Manifest ஆகுது பாரப்பா'' என்று அந்த energetic posture, attitude with which you approach the life. உங்கள் க்ரியா ஶக்தியும் அது மாதிரி அந்த vibration-னோடு, அந்த frequency-யோடு இருக்கிறது ஐயா.

இதை temporary mood-ஆக, சில வினாடிகள் அந்த மாதிரி எல்லாம் இல்லாமல், இதுதான் உங்களுடைய sustained state\-ஆக மாறிவிட வேண்டும். அதை பண்ணுங்கள். திடீர் என்று கண்ணைத் திறந்து பார்க்கும்பொழுது, உங்கள் முன்பாக நின்று தர்ஶநம் கொடுத்துக்கொண்டிருப்பேன். நீங்கள் என்னுடன் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள், ''ஆஹா SURREAL\!\!\! . இதுதான், இதுவா... இதையா தேடிக்கொண்டிருந்தோம், இதையா தேடிக்கொண்டிருந்தோம் உண்மையிலேயே நடக்குதே'' என்று manifest ஆகியிருக்கும்.

''கண்ணே, நல்லா இருக்கியா? ரொம்ப வருஷம் ஆச்சுல்ல சாமியை பார்த்து?'' என்று பேசுவதைக் கேட்பீர்கள்.

அதனால், உள்ளுணர்வில் பரமானுபூதியை அடைவதற்கும் சரி, வெளி உலகத்தில் எதை அடையனும்னாலும் சரி, இந்த மூன்றுதான் ஐயா key. இச்சா ஶக்தி, ஜ்ஞாந ஶக்தி, க்ரியா ஶக்தி.

எப்படி செய்வது என்ற பரம ரகசியத்தை வெட்ட வெளிச்சமாக உடைத்து சொல்லிவிட்டேன் இன்று. இந்த பதினோரு நாட்களும் ஸத்ஸங்த்தை miss பண்ணி இருந்தாலும், இந்த ஒரு ஸத்ஸங்த்தை miss பண்ணாமல் ஆழ்ந்து கேளுங்கள்.

இந்த மூன்று line தான் ஐயா key. இச்சா ஶக்தி, க்ரியா ஶக்தி, ஜ்ஞாந ஶக்தி. Inner dialogue, Emotional baseline, Energetic posture \- இந்த மூன்றும் align ஆவது. மற்றபடி வேறு struggle\> fight\> create\> force... ஒன்றும் வேலைக்கு ஆகாது.

இந்த ஒரு comedy\-ல் இருக்கிறது பாருங்கள்... ஆட்டோவிற்குள் இவர் வேகவேகமாக கைவிட்டு அடித்துக்கொண்டிருப்பார். அவன் இறங்கிப்போய் எப்போவோ எங்கேயோ இறங்கி போய்விட்டார். நீங்கள் யாரை அடித்துகொண்டிருக்கின்றீர்களோ அவர். வெறுங்கையை அடித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். ஒன்றும் வேலைக்கு ஆகாது.

'வேண்டும்' என்று நீங்கள் நினைத்தீர்களானாலே, 'வறுமை' என்ற frequency- யை vibrate பண்ணுகிறீர்கள். 'ஏழ்மை' frequency-யை vibrate பண்ணுகிறீர்கள். உலகம் அதைத்தான் பிரதிபலிக்கும் ஐயா.

Relaxed-ஆக, 'எல்லாவற்றிற்கும் தகுதி உடையவன் நான்' என்கின்ற உணர்வில் இருந்தீர்களானால், அத்தனையும் உங்களைத் தேடி ஓடி வரும் ஐயா.

இதில் practical-லாக ஏகப்பட்ட கேள்விகள் வைத்திருப்பீர்கள், ''ஆ, நான் bill\-ஐ, கட்டணும் EMI கட்டணும், இப்படி இருக்கும்போது நான் எப்படி சாமி நான் உட்கார்ந்து relaxed-ஆ இருக்க முடியும்?'' என்று.

இங்க பாருங்க, வெளி உலக சூழ்நிலை, உள்ளுலகம் மாறாது வெளி உலகம் மாறாது. நீ எவ்வளவு வேண்டுமானாலும் அடித்து மாய்ந்துகொள்.

இந்த கடுவெளி ஸித்தர் சொல்கின்ற மாதிரி.. நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி, மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி, நல்ல வழிதனை நாடு. எந்த நாளும் பரமனை நத்தியே தேடு. வல்லவர் கூட்டத்திற் கூடு. அந்த வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு.

நல்ல வழிதனை நாடு. 'நல்ல வழிதனை நாடு' \- அதுதான் சொல்கிறேன், இந்த மூன்று வழி அருமையாக சொல்கிறேன். இந்த Inner dialogue, emotional baseline, energetic posture \- மூன்றையும் பரமானுபூதிக்கு align பண்ணுங்கள்.

பார்ப்பவனை பார்த்து பரம ஶாந்தத்தில் இருந்து, 'எனக்குள் இருந்துதான் எல்லாமே உருவாகின்றது. அதனால் நான் வேண்டுவதை உருவாக்கி பார்த்துக்கொண்டு, அனுவித்துக்கொண்டு வாழ்க்கையை வழிப்படுத்திக்கொள்ளும் திறன் உடையவன். ஏற்கனவே இதை நான் பலமுறை கண்டிருக்கின்றேன். இதற்கு மேலும் அது நிகழும்'' என்கின்ற தைரியத்தோடு energetic posture-ரோடு இருங்கள் \- இதுதான் நல்ல வழிதனை நாடு. 'எந்த நாளும் பரமனை நத்தியே தேடு' \- பரம்பொருளாக எப்போதும் உங்களுக்குள் உனக்குள் விளங்கிக்கொண்டிருக்கின்ற, ஸாக்ஷியை ஸாக்ஷியாகப் பார்த்து, ஸாக்ஷியின் ஸாக்ஷியாக உங்களுக்குள் விளங்கிக் கொண்டிருக்கின்ற பரமனை நத்தியே தேடு. அதைப் பார்த்து, பார்ப்பவனைப் பார்த்து இரு.

'வல்லவர் கூட்டத்திற்குக் கூடு' \- இதை செய்கின்ற வல்லவர்கள், யோகிகள், ஜ்ஞாநிகள் நிறைந்து இருக்கின்ற eco-system \-ஆன பரமஶிவ சேனை program\-க்கு கைலாஸா திருவண்ணாமலைக்கு வந்து, attend பண்ணி, இந்த ஜ்ஞாநத்தை உள்வாங்கி, அனுபூதியாக உள்வாங்குங்கள்.

அந்த 'வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு' \- இதை என்றென்றும் நமக்கு அளித்துக் கொண்டே இருக்கின்ற வள்ளலாகிய பரம்பொருளை, பரம்பொருளின் பரம வெளிப்பாடான குருவை வாழ்த்திக் கொண்டாடு.

நல்ல வழிதனை நாடு, எந்த நாளும் பரமனை நத்தியே தேடு, வல்லவர் கூட்டத்திற்கு கூடு, அந்த வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு.

இச்சா ஶக்தி இது கேளு, பேரும் க்ரியா ஶக்தி சுகம் தன்னையே தேடு. ஜ்ஞாந ஶக்தி கொண்டு வாழு. இதை மூன்றும் அடைந்திட, புறப்பட்டு வந்திடு கைலாஸா திருவண்ணாமலைக்கு. பரமஶிவ சேனையில் இணைந்து, நீ இணைந்தே வாழ்ந்திடு, வந்திடு வந்திடு வாழ்வு. பர வாழ்வு வாழ்ந்திட நீயும் வந்து சேரு.

இந்த ஸத்ஸங்த்தின் சாரம் மூன்று வரிதான்: இச்சா ஶக்தி, க்ரியா ஶக்தி, ஜ்ஞாந ஶக்தி. Inner dialogue, Emotional baseline, Energetic posture... அவ்வளவுதான். ஶ்ரவண, மனன, நிதித்யாஸனம் செய்து, பரமாத்வைதத்தில் நிலைபெறுங்கள்.

பரமானுபூதி ப்ராப்திரஸ்து.

நீங்கள் எல்லோரும் நித்யானந்த்தில் நிறைந்து, நித்யானந்த்தில் மலர்ந்து, நித்யானந்மாகிட ஆசீர்வதிக்கின்றேன்.

பரமஶிவ சேனை 12-வது season நிறைவு பெறுகின்றது.

All the participants of Paramashiva Sena 12th season in Kailasa Tiruvannamalai and Kailasa Saint Kitts. I bless you all with Paramadvaita and I accept all of you as the Raja Sabha members. And from today, you are all given the status of Raja Sabha members.

I welcome you all into KAILASA’s Parliaments after the successful training of Paramashiva Sena. My blessings to all of you.

And today is also first day of Paramashiva Sena batch 13 participants. All the participants who gathered for Paramashiva Sena 13th batch program today in Los Angeles KAILASA, USA, KAILASA Tiruvannamalai, KAILASA Bengaluru Bidadi.

உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன். I welcome all the participants who are here for Paramashiva Sena batch 13 in gathered in KAILASA Los Angeles and KAILASA Tiruvannamalai and KAILASA Bengaluru.

I welcome all of you with my love and blessings.

After the pooja, now we are going to have the pooja to Bhikshadanar.

குதிரை வாகனத்திலே எம்பெருமான் ஏறி எழுந்தருளும் திருவிழா பூஜைகளை நிகழ்த்திவிட்டு, பூஜைகளுக்குப் பிறகு... உலகம் முழுவதும் இருக்கும் கைலாஸங்களிலே இந்த பூஜைகள் நிகழப் போகின்றன. பூஜைகளுக்குப் பிறகு, ஶிவ தீக்ஷை , காயத்ரி தீக்ஷை, மஹாவாக்ய மந்த்ர தீக்ஷை போன்றவை, பரமஶிவ சேனை 13-வது season-க்காக வந்திருக்கும் அன்பர்களுக்கு அளிக்கப்படும். தொடர்ந்து நேரலையில் இணைந்திருங்கள்.

நீங்கள் எல்லோரும் நித்யானந்த்தில் மலர்ந்து, நித்யானந்த்தில் கரைந்து, நித்யானந்ம் ஆகிட, பரமானுபூதி அடைந்திட, பரமாத்வைதத்தில் நிலைத்திருக்க ஆசீர்வதிக்கின்றேன்.

பரமாத்வைத ப்ராப்திரஸ்து. ஆனந்மாக இருங்கள். Blessings. \--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கார்த்திகை தீபம் சிறப்பு ஸத்சங்கம் - நாள் - 2

Satsang Title :கார்த்திகை தீபம் சிறப்பு ஸத்சங்கம் - நாள் - 2 Date :22- november= 2025Place :MahakailasaSpecial Occation:Kaarthigai deepam Special satsang - அருணாசல புராணம் - பரமஶிவ ஜ்ஞாநமும், பரமஶிவ பக்தியும், பரமஶிவ விஜ்ஞாநமும்.Language:TamilDuration:2.31.44Status:FINAL TRANSCRIPT_UNICODE ஒம்… நித்யானந்தேஶ் வரபரமஶி வஸமாரம்பாம்நித்யானந்தேஶ் வரிபரமஶ க்திமத்யமாம்அஸ்மதா ச்சார்யபர்யந்தாம் வந்தேகு ருபரம்பராம் உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். உலகம்முழுவதிலும்இதயத்தாலும், இணையத்தின்மூலமாகவும்இணைந்துஇங்குஅமர்ந்திருக்கும்அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், கைலாஸவாசிகள், கைலாயத்தின்குடிமக்கள்மற்றும்பரமஶி வசேனைநிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும்கைலாஸாதிருவண்ணாமலையில்இருக்கும்அன்பர்கள், கைலாஸாSt.Kitts and Newis- ல் இருக்கும்அன்பர்கள்உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். ' அருணாச்சலபுராணம்' இந்ததொடர்த் யானஸத்ஸங்க, ஜ்ஞாநரஸவாதநிகழ்வில், நேற்றுமுதல்ஸத்ஸங்க த்தில்நம்மைதயார்செய்து கொள்வதைப்பற்றியும், இந்தஜ்ஞாநரஸவாதம்நமக்குள்நிகழ்வதற்குநம்மைதயார்செய்து கொள்வதைப்பற்றியும், அருணாச்சலபுராணத்திற்குஅறிமுகத்தையும்துவங்கினோம். இன்றுபுராணம்என்றால்என்ன, அதன்அறிமுகம், விளக்கம், அருணாச்சலத்திற்குஅறிமுகம், பிறகு அருணாச்சலபுராணத்திற்குஅறிமுகம், பிறகுபரமஶி வஜ்ஞாநத்திற்குவிளக்கம், பரமஶி வப க்திக்குவிளக்கம், பரமஶி வவிஜ்ஞாநத்திற்குவிளக்கம், இதைத்தான்இன்றையஸத்ஸங்க த்திலேகாணப்போகிறோம். ஆழ்ந்துகேளுங்கள்: இப்பொழுது... எந்தஜ்ஞாநத்தையுமேஅனுபூ தியும்பெற்று, ஆத்மப்ரமாணம்- தன்னுடையஅனுபூ தியினாலேயேஶாஸ்த் ர ப்ரமாணத்திற்கும், ஆப்தப்ரமாணத்திற்கும்சாட்சிசொல்கின்றவரிடம்மட்டும்தான்ஆன்மீகத்தைக்கற்க வேண்டும். அவரைமட்டும்தான்கு ருவாகஏற்றுக்கொள்ளவேண்டும். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்: ஶாஸ்த் ரப்ரமாணம்இல்லாமல்தனக்குமட்டும்ஏதோஅனுபூ திநடந்துவிட்டு, ஆனால்மரபுவழி ஶாஸ்த் ரங்களைக்கேட்காமல், கற்காமல், தனக்குமட்டும்அனுபூ திநடந்திருந்தால், அவர்களிடம்நீங்கள் கேட்கும்பொழுது, மிகப்பெரியபிரச்சினைஎன்னவென்றால்... அவர்களுக்குநடந்தஅனுபூதி, அதனுடைய அறிவியல்அவர்களுக்குத்தெரியாது. அதனால், ' அதுஉங்களுக்கும்நன்மையா?' என்பதும்அவருக்குத் தெரியாது. சிலநேரத்தில்ஏதாவதுஒருmedicine, சிலபேருக்குfluke- ல்workout ஆகிவிடும். ஆனால்அதுdouble blind fold trail run பண்ணி, medical trail - ஐproper - ஆகgo through பண்ணி, success ஆனபிறகுதான்அதைஎல்லோருக்குமான medicine- ஆககொடுக்கமுடியும். சிலபேர்நிச்சயமாகதன்னளவிலேஅனுபூ திபெற்றவர்கள். ஆனால்ஶாஸ்த் ரப்ரமாணம்இல்லாததனால், ஶாஸ்த் ரஅனுப வம்இல்லாததனால், மரபுவழிஶாஸ்த் ரங்களைகற்காததனால்... ஶாஸ்த் … ரம்என்பதுஒன்றும்இல்லைஐயாபல்வேறுஆன்மஅனுப வமுற்றஜ்ஞாநிகளின்அனுப வங்களைtrail run பண்ணி, double blind trail run, triple blind trail run, multiple blind trail runs பண்ணி, பண்ணி, பண்ணி, உலகம் அனைத்திற்கும்எதுசரியோ, உபயோகமாகுமோ, அதைத்தொகுத்துத்தான்ஶாஸ்த் ரப்ரமாணமாகநம்முடைய முன்னோர்கள்வைத்திருக்கிறார்கள். அதனால், 'தான்' மட்டும்ஜ்ஞாநம்அடைந்தவர்கள், ஆனால்ஶாஸ்த் ரங்களைமரபுவழிகற்காமல்மெக்காலே books- ஐபார்த்துபடித்தவர்கள், மெக்காலேவழிகற்றவர்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், ஹிந்துமத த்தில்இப்பொழுதுஇரண்டுஸம்ப்ரதா யம்இருக்கின்றது. மரபுவழிபாடம்கேட்டவர்கள். அப்படிமரபுவழிபாடம்கேட்காமல், modern day translation, இந்தமெக்காலேgang, மேக்ஸ்முல்லர்gang, max mullarian translations-ஐ, அவர்களுடையஅந்தschool of thought- ல்அவர்கள்translations படித்துஶாஸ்த்ரங்களை, ஹிந்துமத த்தைப்பற்றிதெரிந்துகொண்டவர்கள். மரபுப்பாடம்கேட்டவர்களுக்கும், மேக்ஸ்முல்லேரியன்பாடம்கேட்டவர்களுக்கும்எப்படிவித்தியாசம் … கண்டுபிடிப்பதுஎன்றால்மரபுப்பாடம்கேட்டவர்களிடம்ஸத்பா ஷைஇருக்கும். 'ஸத்பாஷை' என்றால்என்னவென்றால், ஒவ்வொருமரபுக்கும்அவர்கள்உபயோகம்பண்ணுகின்றஅந்தtechnical terms-ம், flow of language- ம்unique -கானது. ஐய்யங்கார்கள்- … வைஷ்ணவத்தைமரபுப்பாடம்கேட்டவர்கள்அவர்கள்பேசும்பொழுதுபார்த்தோம்என்றால், அந்தவைஷ்ணவஸத்பா ஷைஇருக்கும். அதேமாதிரிசைவத்தில்மரபுப்பாடம்கேட்டவர்கள், அவர்களுக்குஅந்த ஸத்பா ஷைஇருக்கும். அவர்கள்பேசும்பொழுதேதெரிந்துவிடும், அவர்கள்உபயோகப்படுத்துகின்ற வார்த்தைகள், வார்த்தைகளினுடையflow, இதுஎல்லாமேunique -கானது. ஸ்மார்தர்களுக்கு, அவர்களுக்குஎன்று ஸத்பா ஷைஇருக்கும். முறையாகஉபநிஷத, வேத, ஆகம... அதுமட்டுமில்லாமல்அந்தந்தஸ்ம்ப்ரதா …யங்களுக்குஇருக்கின்றதனிநூல்கள் இவைகளைமரபுப்பாடம்கேட்டவர்களுக்கு, அந்தஸத்பா ஷைஇருக்கும். மேக்ஸ்முல்லர்பாடம்கேட்டவர்களுக்கு, மெக்காலேபாடம்கேட்டவர்களுக்குஅந்தமரபுஸத்பா ஷைஇருக்காது. இப்பொழுதுஅனுபூ திமட்டுமேபத்தாது, போதாது. அனுபூ திமட்டும்போதாது. அந்தஅனுபூ திமட்டும்இருந்தால், அதுஅவர்களுக்குநல்லது. அனுபூ தியோடுசேர்ந்துமரபுஶாஸ்த் ரஜ்ஞாநமும்இருந்தால்தான், உலகத்திற்குஎதுநல்லதுஎன்றுசொல்ல முடியும். விவேகானந்தர்ரொம்பஅழகாகச்சொல்வார்... Acid wash with the sastric knowledge - all your personal spiritual enlightenment experiences. Whatever withstands that acid wash, only that should be taught to the word. உங்களுடைய ஆத்மானுபூ தியைமரபுஶாஸ்த் ரஜ்ஞாநத்தின்மூலமாக, acid wash பண்ணுங்கள். மரபுஶாஸ்த் ரஜ்ஞாநம்எனும் அமிலத்தாலேஉங்களுடையஆத்மானுபூ தியைஅபி ஷேகம்செய்துகழுவித்தள்ளுங்கள். தூய்மையாக்குங்கள். உங்கள்ஆத்மானுபூதியை, ஆத்மப்ரமாணத்தை, மரபுஶாஸ்த் ரப்ரமாணத்தில்மூழ்கடித்து, மரபுஶாஸ்த் ர ப்ரமாணம்எனும்அமிலத்தில்இதைமூழ்கடித்துமுழுமையாகஅதைதூய்மையாக்குங்கள். கசடுகள்எல்லாம் அழிந்து, மிச்சமாகமரபுஶாஸ்த் ரப்ரமாணங்களின்அமிலக்குளியலைத்தாங்கிஎதுநிற்கின்றதோ, அந்தஆத்ம ப்ரமாணங்கள்மட்டும்தான்உலகத்திற்குவழங்கப்படவேண்டும். அதேபோல், அதேபோல்வெறும்ஶாஸ்த் ரப்ரமாணம்இருந்தாலும்முடியாது. வெறும்ஶாஸ்த் ரப்ரமாணம், மரபுப்படிபாடம்கேட்டிருக்கிறார்கள், ஸத்பா ஷைஇருக்கின்றது, ஆனால் அனுபூ திஇல்லைஎன்றால்முடியாது. அவர்களால்... அவர்களால்அதிகபட்சமாகஶி க்ஷாகு ருவாகஇருக்க முடியும். ஜ்ஞாநகுருவாக, ஸத்கு ருவாகஇருக்கமுடியாது. மரபுப்பாடம்கேட்டல்மற்றும்ஆப்தப்ரமாணம்... அவிச்சின்னகு ருபரம்பரையின்அனுபூ திகளைக்கேட்டல். Unbroken lineage... இப்பொழுதுசைவஸம்ப்ரதா யமாகஇருந்தால்பரமஶி வனாரிடமிருந்துஅவிச்சின்னகு ரு பரம்பரை- அறுபடாதகு ருபரம்பரை. வைணவஸம்ப்ரதா யமாகஇருந்தால், விஷ்ணுபரமன், பக வானிடம்இருந்தே, விஷ்ணுவிடம்இருந்தேஅந்த அவிச்சின்னகு ருபரம்பரைஇருக்கவேண்டும். அவிச்சின்னகு ருபரம்பரையின்கு ருமார்களினுடையஅனுபூ தியைஉள்வாங்கிஇருக்கவேண்டும். அவர்கள் அனுபூ தியைக்கேட்டுஉள்வாங்கிஇருக்கவேண்டும். ஆத்மப்ரமாணமும்இருக்கவேண்டும். இந்தமூன்றும்இருப்பவரால்மட்டும்தான்உங்களுக்குஅனுபூ தியைஅளிக்கமுடியும். பரமஶி வஜ்ஞாநத்தைஉங்களுக்குள்மலரச்செய்யமுடியும். உங்களுக்குஆத்மப்ரமாணத்தைஅளிக்கமுடியும், ஆத்மானுபூ தியைஅளிக்கமுடியும். … அதனால்இந்தமூன்றில்ஒன்றுகுறைந்தாலும்' காக்காபிரியாணிசாப்பிட்டாஉன்னிகிருஷ்ணன்குரலா வரும்?' - அதைமட்டும்புரிந்துகொள்ளுங்கள். இந்தமூன்றில்ஒன்றுகுறைந்தாலும், நீங்கள்காக்காபிரியாணி சாப்பிட்டுக்கொண்டுஇருக்கிறீர்கள் ஶாஸ்த் ரப்ரமாணமும், ஆப்தப்ரமாணமும், ஆத்மப்ரமாணமும்உடையவரிடம்மட்டும்தான்பரம ஜ்ஞாநத்தையும், பரமானுபூ தியையும்பெறமுடியும், பெறவேண்டும். ஆன்மஅனுபூ திமட்டும்இருக்கின்ற, மரபுஶாஸ்த் ரஜ்ஞாநம்இல்லாதகு ருமார்களிடம்சென்றீர்கள்என்றால், ஒன்றுஇரண்டுஅந்தglimpses கிடைக்கும். ஏனென்றால்அவர்களுடையpresence- னுடையintensity- யினால்ஓரிரு அனுப வங்கள்நடக்கவாய்ப்புஇருக்கின்றது. ஆனால், அவர்கள்காட்டுகின்றவழி, அவர்கள்உங்களை நடத்துகின்றபாதைசரியானதாகஇருக்கபெரும்பகுதிவாய்ப்பில்லை. சரியானதாகஇருக்காது. காரணம்என்னவென்றால், அவர்களுடையஆத்மஅனுப வம்அவர்களுக்குத்தான். அதைஉங்களுக்குஅளிக்கவேண்டுமென்றால்- மரபு, ஶாஸ்த் ரப்ரமாணம், அவிச்சின்னகு ருபரம்பரையான கு ருபரம்பரையிலேஇருந்துகிடைக்கக்கூடியஆப்தப்ரமாணங்கள்- இவைகளோடுஇருக்கவேண்டும். இந்தமரபுஶாஸ்த் ரஜ்ஞாநமாகியஶாஸ்த் ரப்ரமாணமும், அவிச்சின்னகு ருபரம்பரையிடம்இருந்துகிடைக்கக்கூடியஆப்தப்ரமாணமும், இந்தஇரண்டுacid- க்குள்ளும்தன்னுடையஆத்மப்ரமாணத்தைacid wash பண்ணினால்தான், உங்கள் எல்லோருக்கும்சொல்லிக்கொடுக்கக்கூடியஜ்ஞாநத்தைஅளிக்கக்கூடியமுறையும், ஶக்தியும், தகுதியும், ஶ க்திபாதமும், ஶ க்தினிபாத மும்செய்துவைக்கும்ஶக்தியும், ஜ்ஞாநமும்மலரும். அவரால்மட்டும்தான் உங்களுக்குபரமானுபூதியை, பரமானுபவத்தை, பரமானந்த த்தைஅளிக்கஇயலும். அதனால்இந்தமொத்ததொடர்த் யானஸத்ஸங்க ஜ்ஞாநரஸவாதநிகழ்வையும், என்னுடையஆத்மானுபூ தியில் இருந்து, என்னுடையஆத்மப்ரமாணத்தில்இருந்து, மரபுஶாஸ்த் ரப்ரமாணங்கள்மற்றும்அவிச்சின்னகு ரு பரம்பரைஎனக்குஅளித்தஆப்தப்ரமாணங்கள், இவைகளின்மூலமாகஎன்ஆத்மப்ரமாணத்தை முழுமையாக்கி, தூய்மைசெய்து, அந்தமொத்தத்தையும், உத்தமோத்தமத்தையும், அதில்மிகஉயர்ந்த, உத்தமஉத்தமத்தைஉங்களுக்குஅளிக்கின்றேன். இந்தஸத்ஸங்க ங்களைஇப்பொழுதுநேரலையில்200 மொழியில்மொழிபெயர்த்துக்கொண்டிருக்கின்றோம். 160 நாடுகளில்இருந்து, 160 நாடுகளில்இருக்கும்1200 கைலாஸங்களில்இருந்துமக்கள்இப்பொழுதுஇந்த ஸத்ஸங்க ங்களைக்கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். மொழிபெயர்ப்புவாயிலாய்கேட்பவர்கள்எல்லோருக்கும்இதுஜ்ஞாநமருந்து. செந்தமிழிலேக்கேட்டுக்கொண்டிருக்கும்தமிழர்களுக்குமட்டுமேஇதுஜ்ஞாநவிருந்து. எந்நாட்டுக்கும்இறைவன், ஆனால்தென்னாட்டுக்குஉடையவன். இந்தஜ்ஞாநவிருந்தைஇழந்துவிடாமல், துளியும்சிதறிவிடாமல்முழுமையாய்உள்வாங்குங்கள். 'புராணம்' என்கின்றவார்த்தையைப்புரிந்துகொள்ளுங்கள். நம்முடையஶாஸ்த்ரங்கள், ஹிந்துமத ம்ஸநா தனஹிந்து த ர்மம்கடல்அளவுஶாஸ்த் ரங்கள்உடையது. ஒருசின்னவேண்டுகோள், ஹிந்து க்கள்அனைவருக்கும், ஹிந்துமத தலைவர்கள், ஸநாதனஹிந்துத ர்மம் உயிரோடுஇருக்கவேண்டும்என்றுநினைக்கின்றஎல்லாஅரசியல்தலைவர்கள், சமூகசெயல்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், மடாதிபதிகள், ஹிந்துமதத்தின்... ஹிந்துமத ம்உயிரோடுஇருக்கவேண்டும்என்று நினைக்கின்றஎல்லோருக்கும்என்னுடையஒருசிறியவேண்டுகோள். தயவுசெய்துஇதற்குமேல்எல்லோரும் ' ஸநாதனஹிந்து தர்மம்' என்கின்றவார்த்தையைஉபயோகப்படுத்துங்கள். வெறும்'ஹிந்து' … என்கின்றவார்த்தையைஉபயோகப்படுத்தினீர்களானால்''ஹிந்து என்கின்றவார்த்தைநம் ஶாஸ்த் ரத்தில்இல்லை'' என்றுசொல்லிமேலைநாடுமுழுக்கஒருபொய்யைக்கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். அதுபொய். குறைந்தபட்சம்20 இடங்களில்நம்முடையவேதங்களிலும், ப்ரு'ஹ ஸ்பதிஆகமத்திலும், ஆகமங்களிலும், 'ஹிந்து, ஹிந்துஸ்தானம்' என்கின்றவார்த்தைஉபயோகப்படுத்தப்படுவதை ஏற்கனவேநான்விளக்கமாகமேற்கோளோடுக்காட்டிநிரூபித்துவிட்டேன். இருந்தால்கூட, கடந்தமூன்றுதலைமுறை, ஒரு75 ஆண்டுகளுக்கும்மேலாகஉலகம்முழுவதும் 'ஹிந்து' என்கின்றவார்த்தைமேலைநாட்டவர்கள்நமக்குகொடுத்ததுஎன்றும், ஹிந்துமத ம்என்றேஒன்று இல்லைஎன்றும்என்கின்றஒருபுரட்டைக்கட்டமைத்துவிட்டார்கள். அதனால், ' ஸநாதனஹிந்து தர்மம்' என்கின்றவார்த்தைமிகச்சரியானவார்த்தையாகஇருக்கும். இரண்டாவது, ஸநாதனத்தையும்ஹிந் துத ர்மத்தையும்பிரிக்கமுயற்சிக்கின்றவிஷக்கும்பல், இரண்டையுமே அழித்துவிடும். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இந்தஸநாதனத்தையும், ஹிந்துத ர்மத்தையும்பிரிக்க முயற்சிக்கின்றகும்பல், அவர்களுடையசதிக்குநீங்கள்பலியானீர்களானால், ஸநாதனத்தையும் அழித்துவிடுவார்கள், ஹிந்துமத த்தையும்அழித்துவிடுவார்கள். அந்தசதிக்குஆளாகாதீர்கள். அதனால் ' ஸநாதனஹிந்து தர்மம்' என்கின்றவார்த்தையையேநாம்உபயோகிக்கவேண்டும். ' ஸநாதனஹிந்து தர்மம்' என்கின்றவார்த்தையைஉபயோகிக்குமாறுஉங்கள்அனைவரையும்வேண்டிக் கேட்டுக்கொள்ளுகின்றேன். கைலாஸவாசிகளுக்கும், கைலாயத்தின்அன்பர்கள், பக்தர்கள், சீடர்களுக்கும்இந்த' ஸநாதனஹிந்து தர்மம்' என்கின்றவார்த்தையைத்தான்உபயோகிக்கவேண்டும்என்றுகு ருவாக்கையும்அளிக்கின்றேன். ஆழ்ந்துகேளுங்கள், இப்பொழுதுபுராணலக்ஷணம். ஸநாதனஹிந் துதர்மத்திலே, ஆயிரக்கணக்கானஅல்ல, பத்தாயிரக்கணக்கானஅல்ல, லக்ஷக்கணக்கான அல்ல, கோடிக்கணக்கானஶாஸ்த் ரங்கள்உள்ளன. காமிகாக மம்மட்டுமேபரமஶி வபரம்பொருள், ' கோடிகோடிஸ்லோகம்' என்றுசொல்கின்றார், 'காமிகாக மம்அருளிஇருக்கிறேன்' என்றுசொல்கின்றார். எதுவேதம்? எதுஆகமம்? எதுஶ்ரு'தி? எதுஶ்ம்ரு'தி? எதுபுராணம்? என்றுமிகத்தெளிவாகபா தராயணவ்யாஸர், வ்யாஸபா தராயணர்வகுத்துவைத்திருக்கின்றார். பல்வேறுகாலகட்டங்களில்வெவ்வேறுவ்யாஸர்கள்இருந்தார்கள். இப்பொழுதுநாம்கடைப்பிடிக்கின்ற, உயிரோடுஇப்பொழுதுஇருக்கின்றஸநாதனஹிந் துத ர்மத்தின்architect பாதராயணவ்யாஸர். வ்யாஸ பா தராயணர்தான்இப்பொழுதுநாம்கடைப்பிடிக்கின்ற, உயிரோடுஇருக்கின்றஸநாதனஹிந்து த ர்மத்தின் architect. அவர்மிகத்தெளிவாக, பா கவதபுராணத்திலே'புராணம்' என்கின்றஅந்ததகுதிஎந்தெந்தநூல்களுக்கெல்லாம் உண்டுஎன்று, அந்தபுராணலக்ஷணத்தைவிவரிக்கிறார். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், வ்யாஸர்செய்ததிருப்பணிநினைத்துப்பார்க்கமுடியாததிருப்பணி. அதாவதுtoo good to be true என்பதனால், மேலைநாட்டவர்கள்மொத்தமாகஇதை'பொய்' என்றுதள்ளப் பார்க்கின்றார்கள், புறந்தள்ளப்பார்கின்றார்கள். அதுபொய்கிடையாது! அளவுக்குமீறியevidence-ம், archaeological evidence-ம், multiple source references evidences- ம்இருப்பதனால், எத்துனைசத்தம் போட்டுக்கத்தினாலும், புராணத்தைmythology -யாக, myth- தாகமாற்றவேமுடியாது. Egyptian gods -உடன் நம்முடையஹிந்துமத த்தின்தேவதைகளையும், தே வன்தேவர்களையும், தெ ய்வங்களையும்இணைவிப்பதும்சாத்தியமேஇல்லை. காரணம்என்னவென்றால், நூற்றுக்கணக்கானகாரணங்களைஎன்னால்அடுக்கமுடியும். The consistency, The way it is organized, such large volume of literatures - இவ்வளவுஅகண்ட, அளவுகடந்த, கடலெல்லாம் கடந்த, அளக்கமுடியாதஇந்தஶாஸ்த்ரங்கள், என்னorganised- ஆஅதனுடையஅடிப்படைஸத்யங்கள்மாறாமல், இவ்வளவுlarge quantity of literatures உருவாகிஇருக்கிறதுசாத்தியமேஇல்லை, அதுசத்தியமாகஇல்லாவிட்டால்... அதுசத்தியமாகஇல்லாவிட்டால்சாத்தியமேஇல்லை. Sheer quantity establishes, sheer quantity establishes its authenticity. The character definition consistency என்றுஒன்றுசொல்லுவார்கள். நம்முடையmodern day Hollywood movies எல்லாம் பார்த்தீர்களானால், Superman, He-man, Water- man இவர்களைப்பற்றியெல்லாம்வேறுவேறுவேறுmovies வருகிறது, Netflix series வருகிறது. இந்தஎல்லாcharacter - யும்ஒருmovie- ல்போட்டுஅந்தமாதிரிசிலmovies வந்திருக்கின்றன. இதையெல்லாம்analyse செய்தீர்களானால், இப்பொழுதுஇந்தmodern day- ல்cross reference பண்ணுவதற்கு, edit பண்ணுவதற்கு, இவ்வளவுcomputers இருக்கிறது, equipments இருக்கிறது. இவ்வளவுஇருந்துமே, இந்தcharacter definitions-ஐ.... Heros> Avengers இந்தserials- எல்லாம்பாருங்கள், இந்தcharacter definition - ஐconstant - ஆmaintain பண்ணமுடியாமல்directors எல்லாம்தடுமாறிப் போய்விடுகிறார்கள்ஐயா. இத்தனைக்கும்group of directors, எத்தனைஆயிரம்பேர்அதல்சேர்ந்துவேலை செய்கின்றார்கள், அவர்கள்தடுமாறிப்போய்fail ஆகிவிடுகின்றார்கள். நன்றாகஅந்தmovies எல்லாம்ஆழ்ந்துபார்த்தீர்களானால்தெரியும், அந்தcharacter definitions fundamentals- ல்flaw வந்துவிடுகிறது. தோற்றுவிடுகின்றார்கள். ஆனால், … நம்முடையபுராணங்களைஒன்றுஉங்களுக்குநேரம்இருந்தால்நீங்களேபுரட்டிப்பாருங்கள். இல்லையென்றால்AI- ல்போய்கேட்டுப்பாருங்கள். வேத ம்- 10,600 ஸ்லோகம், ஆக மம்- 28 முக்கியஆகமம், 208 உபஆகமம். காமிகாக மம்- கோடிகோடிஸ்லோகம். ஸூக்ஷ்மமற்றும்ஸஹஸ்ரஆக மம்- 1,000 பில்லியன்கோடிஸ்லோகம். ஆக்னேயஆக மம்- 30,000 கோடிஸ்லோகம். வாராமஆக மம்- 10,000 கோடிஸ்லோகம். புராணங்களில்18 மஹாபுராணம், 18 உபபுராணம், இதுபோகமிகப்பெரியஎண்ணிக்கைஉபபுராணங்கள் இருக்கின்றன. பலமுக்கியபுராணங்களில்4 லக்ஷத்திற்கும்அதிகமானஸ்லோகங்கள்இருக்கின்றன. ஆழ்ந்துகேளுங்கள், இந்தஶாஸ்த்ர ங்கள்கடல்! நம்முடையஶ்ரு' திப்ரமாணம், வேத ப்ரமாணத்தின்படி, வேத ங்கள்அனைத்தும்பரம்பொருளே வெளிப்படுத்தியது. 'வேதங்கள், ஆக மங்கள்இரண்டையும்பரமஶி வப்பரம்பொருளேஅளித்தார்' என்றுநாம் நம்முடையஆன்மிகநம்பிக்கை. இந்தlanguage analyse பண்ணுகின்றவர்கள், linguistic research பண்ணுகின்றவர்கள்- மொழிஆராய்ச்சி செய்பவர்கள், அவர்கள்வந்து, '' குறைந்தபட்சம்இந்தமொத்தஶாஸ்த்ர கடலும்evolve ஆவதற்குபத்தாயிரம் ஆண்டுகளாவதுஆகிஇருக்கமுடியும்'' என்றுநேர்மையானமொழிஆராய்ச்சியாளர்கள்சொல்கின்றார்கள். பத்தாயிரம்வருடங்களுக்குஇந்தcharacter consistency maintain பண்றதுஎன்னசும்மாவா? ஐயா, நம்முன்னோர்கள்ஒன்னும், அப்படியேசொன்னதைஅப்படியேகேட்டுக்கொள்கின்றஅந்தகிளிப்பிள்ளை எல்லாம்கிடையாது. வாதப்பிரதிவாத, தர்க்ககண்டனமண்டங்கள்எவ்வளவுநடந்திருக்கின்றன! ஆவணப்படுத்தப்பட்டகண்டனமண்டனங்கள், வாதப்பிரதிவாதங்களேlarge volume நடந்திருக்கின்றது. அப்படியென்றால்சிந்திப்பவர்கள், கேள்விகேட்பவர்கள், ஆராய்பவர்கள், அளவுக்குஅதிகமானஅறிவும், ஜ்ஞாநமும்உடையவர்கள், அவர்கள்அந்தமாதிரியானஒருcivilization, பத்தாயிரம்வருடம், ஒருliterature- ஐevolve பண்ணுகிறதுஎன்றால், அதில்இருக்கின்றcharacter consistency, அந்தcharacters சத்தியமானதாகஇருந்தால் மட்டும்தான்முடியும்ஐயா. இல்யென்றால், character consistency சாத்தியமேஇல்ல. AI- ல்நீங்கள்சென்றுகேட்டுப்பாருங்கள், '' எந்தreligious literature- ல்உண்மையை, அதாவதுஎந்தreligious literature அதிகஅளவுஉண்மையாகஇருப்பதற்கானசாத்தியக்கூறுகள், character consistency, time flow... இப்பொழுதுநான்புராணம்என்றால்என்னவென்றுபத்துஇலக்கணம்கொடுக்கப்போகின்றேன். இந்தபத்துஇலக்கணத்தையும்வைத்துநீங்கள்AI - ல்ஆராய்ச்சிசெய்தீர்களானாலேபோதும். நமதுபுராணங்கள்ஸத்யம்மட்டுமல்ல, பரமஸத்யம். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், மேலைநாட்டுcivilization வெறும்இந்தplanet earth - இந்தபூமி, இதோடு மட்டும்தான்அவர்களுக்குaccess இருந்தது. இருக்கு. நம்civilization- ல்மக்களுக்குஸ ர்வசாதாரணமாகvertical time zones - மேல்உலகங்கள், கீழ்உலகங்களுக்குaccess இருந்ததுஐயா. ரொம்பசாதாரணமாக, திருவாரூரைஆண்டமுசுகுந்தசக்ரவர்த்திஸ்வர்க த்திற்குச்சென்று, தான்மட்டுமல்லதன்னுடையபடையோடுசேர்ந்து... அந்தமாதிரிபோவதற்கானportals எல்லாம்நாம் வைத்திருந்தோம்ஐயா. Time travelling வேறுdimension- க்குtravel பண்ணுகின்றportals, இதெல்லாம்நமக்கு accessible– ஆகஇருந்தது. நம்civilization- ல்இதெல்லாம்available - ஆகஇருந்ததனால், accessible - ஆகஇருந்ததனால், முசுகுந்தசக்ரவர்த்திநேரடியாகஸ்வர்க த்திற்குச்சென்று, இந்திரன்மீதுதொடுக்கப்பட்டஒருபோரில் இந்திரனுக்குஉதவியாகஇருந்து, இந்திரனைஜெயிக்கவைத்துவிட்டு, அதற்குபரிசாகத்யாக ராஜப் பெருமானைவாங்கிக்கொண்டுவருகின்றார். இன்னமும்பார்த்தீர்களானால், த்யாக ராஜப்பெருமான்இந்தஉலகம்சார்ந்தஎந்த சிலைவடிக்கும்முறையினாலும்வடிக்கப்படாதவர். த்யாக ராஜப்பெருமானைதிருமேனிதீண்டுகின்ற, திருமேனிதீண்டிவழிபடுகின்றபுண்ணியம்பெற்றசில ஶிவாச்சா ர்யர்களோடும்நான்தனிப்பட்டவிதத்தில்பேசியிருக்கேன். அவர்கள்சொல்கிறார்கள், " உண்மைசாமி, அந்ததிருமேனியில்மனிதர்கள்செதுக்கிய, மனிதர்கள்உருவாக்கியஎந்தஒருசாட்சியுமேஇல்லை." நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், எப்பேற்பட்டசிற்பியாகஇருந்தாலும், நம்மனிதக்கையினால் உருவாக்கப்பட்டதுஎன்பதற்கானஏதாவதுevidence விட்டுவிடுவார்கள். அதாவதுasymmetry அல்லதுஒரு இடத்திலாவதுஅந்தசெதுக்கியஉளிபோன்றவற்றின்சுவடுகளோ, ஏதோஒன்றுஇருந்தேத்தீரும். Evidence விடாமல்ஒருதிருமேனியைஉருவாக்குவதுசாத்தியமேஇல்லை. ஆனால், திருவாரூர்த்யாகே சர்திருமேனி, மனிதர்களால்உருவாக்கப்பட்டதுஎன்கின்றஎந்தevidence - ம் இல்லை. திருவாரூர்த்யாக ராஜரைப்பற்றிநான்சொல்வதுஆப்தப்ரமாணம். என்னுடையஆத்மப்ரமாணத்திலிருந்தும்சொல்கிறேன்ஐயா. அருணகிரியோகீஶ் வரர்எனக்குத ர்ஶநம்கொடுத்து... அருணகிரியோகீஶ் வர்என்றால், திருவண்ணாமலையில் அண்ணாமலையாரேவாழுகின்றஸித்தராக, எப்பொழுதுவேண்டுமானாலும்வெளிப்பட்டுமக்களுக்குஅருள் செய்கின்றார், ப க்தர்களுக்குஅருள்செய்கின்றார். அவரேஎனக்குகு ருவாகவந்து, அருணகிரியோகீஶ் வரரேகு ருவாகவந்து, என்னைஅவர்இருக்கின்றஅந்தtime zone -குள், அவர்இருக்கின்றஅந்தspace-க்கு, அவர்இருக்கின்றஅந்தஉலகத்திற்கு, அதைகைலாஸம்என்று சொல்லலாம், ஶி வலோகம்என்றுசொல்லலாம், மஹாகைலாஸம்என்றுசொல்லலாம், அழைத்துச்சென்று, ஒருகாவிவஸ்த்ரத்தைஅளித்து, மீண்டும்அழைத்துவந்தார். அந்தகாவிவஸ்த்ரம், இன்னமும்இந்தஸ்தூ லஉலகத்திலேஎன்னிடம்இருக்கின்றது. அந்தவஸ்த்ரம்என்ன material - லால்உருவானதுஎன்றுஅந்தவஸ்த்ரத்தினுடையஒருதுளியைவெட்டி, இதுவரைக்கும்400 fabric research பண்றinstitute- க்குஅனுப்பியிருக்கின்றோம். உலகம்முழுக்கஅனுப்பிresearch பண்ணோம். ஒருinstitute கூட, '' இந்தplanet earth- ல்available- ஆகஇருக்கின்றஎந்தfabric- கும்இல்லை'' என்றுதான்சொல்கிறார்கள். எந்தinstitute-னாலும், இந்தfabric field- ல்research பண்ணுகின்றவர்கள், அதனுடையsample- ஐManchester - க்கு எல்லாம்அனுப்பிவிட்டேன், அத்துனைபேரும், '' இல்லைஇந்தfabric என்னவென்றுஎங்களால்கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போதைக்குplanet earth- ல்available- ஆகஇருக்கின்றஎந்தfabric- க்கும்இந்தfabric இல்லை. இந்தmaterial இல்லை'' என்றுசொல்லிவிட்டார்கள். அவ்வளவுதான்அவர்களால்சொல்லமுடிகிறது. ''த்யாகராஜர், ஸ்வர்கத்திலிருந்து, தே வலோகத்திலிருந்துவந்தார்'' என்கின்றஆப்தப்ரமாணத்திற்கு, அருணகிரியோகீஶ் வரர்எனக்குஅளித்தஇந்தகாவிஉடை, அந்தகாவிஉடையைநாங்கள்பலஅறிவியல் ஆராய்ச்சிகள்செய்துபார்த்துட்டோம். இந்தஅறிவியல்ஆராய்ச்சியேஸாக்ஷிப்ப்ரமாணம். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், ஸ த்யம்சொல்லுகின்றேன். பொய்புகலேன், புரட்டுரையேன். உங்களுடையநோட்டோ, –நோட்டுஎன்றால்துட்டு பணம். உங்களுடையநோட்டோ, ஓட்டோ, துட்டோ- எதுவுமேஎனக்குதேவையில்லைஐயா. அதனால்உங்களைஏமாற்றவேண்டும், வஞ்சிக்கவேண்டும்என்கின்ற அவசியம்எனக்குஇல்லைங்கையா. பொய்வாக்குறுதி, பொய்செய்திகள், பொய்யைசொல்லவேண்டிய அவசியம்இல்லைஐயா. ஸ த்யம்சொல்லுகின்றேன். பொய்புகலேன், புரட்டுரையேன். இந்தபுராணங்களிலேவருகின்றநிகழ்வுகளைநீங்கள்புரிந்துகொள்ளவேண்டும். நம்முடையமுன்னோர்கள், multiple time zones, வேறுவேறுdimensions - க்குவேறுவேறுtime zones - க்குச்செல்கின்றaccess- ம்knowledge- ம் வைத்திருந்தார்கள்ஐயா. அதனால், அங்கெல்லாம்நடந்ததையும்சேர்த்துத்தான்இவர்கள்வந்துhistory - யாக document பண்ணார்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இப்பொழுது, west பொறுத்தவரைக்கும், western civilization- ஐ பொறுத்தவரைக்கும்'world history'- என்றால்என்ன? … இங்குஇருக்கின்றஅதாவதுஇந்தபூ மியில்நடக்கின்ற... 150, 160 நாடுகள்இருக்கின்றனஅல்லது190 நாடுகள் என்றேவைத்துக்கொள்ளுங்கள்...190 நாடுகள்இருக்கின்றன. இந்த190 நாடுகளிலும், இந்தகடலிலும், இந்த planet earth- ல்நடக்கின்றவிஷயங்களைஇவர்கள்document பண்ணிவைப்பதைத்தான்இவர்கள்வந்துworld history என்றுசொல்கின்றார்கள். ஆனால்நமக்குworld - எனறால்14 லோகங்கள்ஐயா. ஏனென்றால், நமக்குaccess இருந்தது. இப்பொழுதுஎந்த civilization- க்குஎங்கெங்கெல்லாம்access இருக்கிறதோ, அதைத்தான்அவர்களுடையஉலகம்என்று சொல்லுவார்கள். அதனால்தான்நமக்குஅந்தalien என்றவார்த்தையேகிடையாது. இப்பொழுதுஅமெரிக்காவில், American citizens தவிரவேறுயார்உள்ளவந்தாலுமே, அவர்களைalien என்றவார்த்தையில்சொல்லுவார்கள். நமக்குஎந்தப்ரபஞ்சத்திலிருந்தும், எந்தப்ரஹ்மாண்டத்திலிருந்தும், எந்தலோகத்திலிருந்தும், எந்தdimensions-ல் இருந்தும், எந்தஉலகம், எந்தtime zone - ல்இருந்துயார்வந்தாலும்alien கிடையாது. மாதாசபார்வதீதேவி பிதாதே வோமஹேஶ்வர: பாந்த வா ஶி வபக்தாஸ்சஸ்வதே ஷோபுவனத்ரயம் பு வனத்ரயமும்நம்முடையஸ்வதே சம்ஐயா, நம்முடையதேசம். பு வனத்ரயம்தான்14 லோகங்களாகபிரிக்கப்பட்டிருக்கின்றன. இந்தபு வனத்ரயமும்நம்முடையசொந்தநாடு. அதனால்நம்civilization document பண்ணhistory as it is தான்- புராணம். மொட்டப்பசங்க, இந்தலோகத்தைத்தவிரவேறுஎதுவுமேதெரியாதஅரைப்பசங்க. வேறுஏதாவதுகெட்டவார்த்தைஇருந்தால்தயவுசெய்துநீங்களேசேர்த்துக்கொள்ளுங்கள், அதற்குமேல்எனக்குதெரியவில்லை. நான்இந்தமரபுவழியாகவளர்க்கப்பட்டதனால், எனக்குமொத்தமாக தெரிந்தகெட்டவார்த்தைகளும்இவ்வளவுதான். அதனால்அதையெல்லாம்சொல்லிவிட்டேன். இதற்குமேல் வேறுஏதாவதுகெட்டவார்த்தைகள்தெரிந்தால், அதையெல்லாம்சொல்லிடுவிடுங்கள், நீங்களே சேர்த்துக்கொள்ளுங்கள். இந்தபூ மியைத்தவிரவேறுஎதையும்பார்க்காத, குண்டுச்சட்டியில்குதிரைஓட்டிக்கொண்டுஇருக்கின்றலூசு பசங்கள், நம்முடையபுராணங்களைmyth என்றுசொல்கிறார்கள். அதைவேகவேகமாகநம்பிக்கொண்டு, இன்னும்சிலலூசுகள், அதைஒருதத்துவமாகமாற்றமுயற்சிக்கின்றார்கள். சரி.. இப்பொழுதுநான்என்னசொல்லவருகிறேன், அவர்கள்இதைத்தெரிந்துகொள்ளவிரும்பவில்லை. ' இது பொய்' என்றுசொல்கிறார்கள்என்றால், நஷ்டம்அவர்களுக்குத்தான். நமக்குஇல்லை. நீங்கள்வாருங்கள், இந்தஜ்ஞாநப்பெரும்படையலைஉண்டுரசித்துஅனுபவித்து, பரமஶி வப்பரம்பொருளையும், பரமானுபூ தியையும்ரசித்து, ருசித்து, புசித்து, ஆனந்த மாகஇந்தஅனுபூ தியை வாழுங்கள். உங்கள்எல்லோருக்கும்சொல்லுகின்றேன். ஶ்ரத்தை யோடுஎனைஅணுகுகின்றஅன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், பார்வையாளர்கள், மக்கள் அனைவருக்கும்சொல்லுகின்றேன்- புராணங்கள்சத்தியம். ஸநாதனஹிந் துத ர்மம்சத்தியம். வேத ஶாஸ்த்ர ங்கள்சத்தியம். … நன்றாய்புரிந்துகொள்ளுங்கள்இவைகளின்அளவின்விரிவு, வேறுவேறுபாஷ்யங்கள், வேறுவேறு ஸம்ப்ரதாயங்கள், மற்றஇந்தசிறுசிறுகாரணங்களைவைத்து, 'வேதாக மஶாஸ்த் ரங்களேபொய்' என்கின்ற முடிவுக்குவராதீர்கள். அதுமிகப்பெரியதவறு. ஒவ்வொருஸம்ப்ரதாயமுமே, அந்தஸம்ப்ரதா யம்என்னவாக்குறுதிஉங்களுக்குஅளிக்கிறார்களோ, அந்த வாக்குறுதியைநிறைவேற்றும்ஶ க்திவாய்ந்தது. சைவத்தினுடையஇறுதிநிலையாகஅவர்கள்என்னவாக்குறுதிகொடுக்கிறார்கள்? பரமுக்தி, ஸாயுஜ்யமுக்தி, பரமுக்தி. வைணவத்தினுடையஇறுதிநிலையாகஅவர்கள்என்னவாக்குறுதிகொடுக்கிறார்கள்? வைகுண்டபதவி, வைகுண்டத்திலேஉச்சமானநிலை- நித்யசூரிகள். ஒவ்வொருஸம்ப்ரதா யமும்என்னென்னவாக்குறுதியைஅளிக்கின்றதோ, அதைநிறைவேற்றும்ஶ க்தி வாய்ந்தவை. நமக்குதேவைஶ்ரத்தை. அதனால், ஶ்ரத்தை யோடுகேளுங்கள். ஶாஸ்த்ர ப்ரமாணத்தையும், ஆப்த ப்ரமாணத்தையும், என்ஆன்மானுபூ தியாகியஆத்மப்ரமாணத்தையும்மொத்தமாகஉங்களுக்கு அளிக்கின்றேன். புராணம்என்பதனுடையவிளக்கத்தைக்கேளுங்கள். புராணலக்ஷணம்ப்ரஹ்மந்ப் ரஹ்மரிஷிபி நிரூபிதம்ஷ்ரு'நுஷ்வ புத்தி மாஸ்ரித்யவேத ம்வேத ஶாஸ்த்ராநுஸாரத: ஸர் கோஸர்கோ அஸ்யாத: விஸர்கஸ்ச வ்ரு' த்திரக்ஷாந்தராணிச வம்ஸோவம்ஸாநுசரிதம்ஸமஸ்தா: ஹேதுரபாஷ்ரய: த ஸபிலக்ஷணைர்யுக்தம்புராணம்தத்விதோவிது: '' புராணங்களின்இலக்கணத்தை ப் ரஹ்மரிஷிகள்நிர்ணயித்துள்ளனர். ப் ரஹ்மனேபல்வேறுவடிவங்களாகவந்துஇங்குஅமர்ந்திருக்கும் ப்ராஹ்மணர்களே, ப்ராஹ்மண தேவதைகளே, ஆழ்ந்துகேளுங்கள்... வேத ங்கள்மற்றும்ஶாஸ்த்ரங்களின்படி, புத்தி யைக்கூர்மையாக்கிகேளுங்கள்.'' ஆழ்ந்து... இன்னொருவார்த்தை. இங்க'ப்ராஹ்மணர்களே'' என்றுநான்சொன்னஉடனே, இந்தஜாதிகம்பு சுத்துகின்றவர்கள்எல்லாம்வந்துகம்புசுத்திக்கொண்டுஇருக்காதீர்கள். இதில்ஒருமுக்கியமானமஹரிஷி... புராணங்களின்வருகின்றஒருமுக்கியமானரிஷி- ஶூத ரிஷி. நீங்கள் 'ஶூத்ரர்' என்கின்றசொல்லப்படுகின்றகுலத்திலேபிறந்தவர். வ்யாஸர்மீனவப்பெண்ணுக்குப்பிறந்தவர். அதனால்குலத்தாலே, ஜாதியினாலேஇங்கு'ப்ராஹ்ணர்' என்கின்றவார்த்தைசொல்லப்படவில்லை. இந்தப் ராஹ்மணவர்ணம்- கர்மத்தாலும், தகுதியாலும், ஜ்ஞாநத்தாலும்சுட்டப்படுகின்றது. அதைத் தெளிவாகப்புரிந்துகொள்ளுங்கள். ஸநாதனஹிந் துத ர்மத்தைஅழிப்பதற்காகவேபொய்யானஜாதிகட்டுக்களைஉருவாக்கி, அவைகளைத் திரித்து, மாக்ஸ்முல்லர்போன்றவிருந்தாளிகளுக்குப்பிறந்தவர்கள், மெக்காலேபோன்றவிருந்தாளிகளுக்குப் பிறந்தவர்கள், 'ஹிந்துமதம்' என்கின்றவார்த்தையேஇல்லைஎன்றுசொல்லுகின்றஅளவிற்குச் செல்லுகின்றார்கள். இப்பொழுதுநான்reference கொடுக்கின்றேன். ஹிமாலயம்ஸமாரப் யயாவத்ஹிந்து ஸரோவரம், தம்தே வநிர்மிதம்தே சம்ஹிந்து ஸ்தாநம்ப்ரச்சக்ஷதே. ஹிமாலயமலைத்தொடரில்தொடங்கி, ஹிந்து க்கடல்வரைவிரிந்திருக்கும் தெ ய்வம்உருவாக்கியதேசமேஹிந்து ஸ்தானம்எனப்படுகிறது. ப்ரு' ஹஸ்பதிஆக மத்தில்வருகின்றது. ப்ரு' ஹஸ்பதிஆக மத்திலேவருகின்றreference இது. ப்ரு' ஹஸ்பதியார் என்றால்- கு ருபகவான். வியாழபகவான். அவருடையபெயராலேஇருக்கின்றஆகமம். இந்தஆக மத்தில்'தெய்வம்' என் கிறவார்த்தையால் யாரை சொல் கிறார் என்றால்பரமஶி வனைசுட்டுகின்றார். ஏனென்றால் அந்தஆக மத்தில்முழுக்கவும்'தெய்வம்' என்கின்றவார்த்தையாலேபரமஶி வனைத்தான்சுட்டுகின்றார். அதனால்.. ஹிமாலயம்ஸமாரப் யயாவத்ஹிந்து ஸரோவரம், தம்தே வநிர்மிதம்தே சம்ஹிந்து ஸ்தாநம்ப்ரச்சக்ஷதே. ஹிமாலயமலைத்தொடரில்தொடங்கி, ஹிந்து க்கடல்வரைவிரிந்திருக்கும் தேவன், 'தேவன்' என்றால்பரமஶிவன், பரமஶி வன்என்றுசொல்கின்றார். தே வன்உருவாக்கியதேசமே 'ஹிந்துஸ்தானம்' எனப்படுகிறது. அதேமாதிரி, பெருமான்கைலாஸத்தில்இருக்கின்றார். கைலாஸத்திற்குக்கீழ்இருக்கின்றமொத்ததெற்குப்பகுதியும்தென்னாடு. 'தென்னாடு' என்றவார்த்தையால்தமிழ்நாட்டைமட்டும்சொல்லமுயற்சிக்காதீர்கள். கைலாயத்திற்குத்தெற்குப்பகுதியில்இருக்கின்றமொத்தமும்தென்னாடு. என்னாட்டவர்க்கும்இறைவன், தென்னாட்டிற்குஉடையவன். ஏனென்றால், தென்முகக்கடவுளாய், தக்ஷி ணாமூர்த்தியாய்அவர், தெற்குமலைச்சாரல், கைலாயத்தினுடைய தெற்குச்சாரலில்தான்அமர்ந்திருக்கின்றார். அதனால், 'ஹிந்து' என்கின்றவார்த்தையும், 'ஹிந்துஸ்தானம்' என்கின்றவார்த்தையும், 'ஹிந்து க்கடல்', இந்தஇந்தியப்பெருங்கடலுக்கு'ஹிந்து மாகடல்' என்கின்றவார்த்தையும் ப்ரு' ஹஸ்பதிஆக மத்தில்குறைந்தபட்சம், குறைந்தபட்சம்பத்தாயிரம்ஆண்டுகளுக்குமுன்பு நம்முடையஶாஸ்த்ரங்களில்document ஆகியிருக்கின்றது. எப்படிபத்தாயிரம்ஆண்டுஎன்றுசொல்கிறேன்என்றால், இந்தப்ரு' ஹஸ்பதிஆக மத்திலேவருகின்றமற்ற வானிலைசம்பந்தமானகுறியீடுகள், விளக்கங்கள், அதைஅந்தநேரத்தில்இருந்துபார்த்துநேரடியாக குறிப்பெடுத்துஇருந்தால்மட்டும்தான்குறித்துவைக்கமுடியும். அதுமாதிரியானவிளக்கங்கள்இதில்வருவதனாலும், அந்தவானிலைநிகழ்வுகள்எப்பொழுதுநிகழ்ந்திருக்க வாய்ப்புஇருக்கிறதுஎன்றுஇப்பொழுதுநம்முடையநவீனவிஜ்ஞாநத்தின்மூலம்ஆராய்ந்தால், குறைந்தபட்சம் பத்தாயிரம்ஆண்டுகளுக்குமுன்பானவைஎன்றுநிரூபிக்கப்படுவதனாலும், குறைந்தபட்சம்பத்தாயிரம் ஆண்டுகளுக்குமுன்பாக'ஹிந்து க்கடல், ஹிந்து, ஹிந்துஸ்தானம்' என்றுஇந்தவார்த்தைகள்நம்முடைய ஶாஸ்த்ர ங்களிலேமிகத்தெளிவாகசொல்லப்படுகின்றது. ஆக தம்ஶி வவக்த்ரேணகதம்சகி ரிஜாமுகே மதஞ்சவாசுதே வஸ்யதஸ்மாத்ஆக மஉச்சயதே. நம்முடையபாரம்பரியநம்பிக்கைப்படி, ஶி வபெருமான்வாக்கிலிருந்துவெளிப்பட்டதும், பார்வதியால்உள்வாங்கிக்கொள்ளப்பட்டதும், வாசுதேவன்இந்தப்ரபஞ்சத்தைநடத்துவதற்கு, ஸ்திதிசெய்வதற்குஉபயோகப்படுத்துவதும்ஆனதனால், இதை'ஆகமம்' என்றுஅழைக்கின்றோம். … ஆழ்ந்துகேளுங்கள்ஆக தம்ஶி வவக்த்ரேணகதம்சகி ரிஜாமுகே மதஞ்சவாசுதே வஸ்யதஸ்மாத்ஆக மஉச்சயதே. பெருமான்அருளி, தே விபெற்று, விஷ்ணுஇந்தuniverse- க்கானsoftware- ஆகஅதைத்தான் உபயோகப்படுத்துகின்றார்ஐயா. universe - னுடையsoftware - ஆகவிஷ்ணுவால்உபயோகப்படுத்தப்படுவதும் இந்தஆகமம். வேத ங்கள்- Pure science, ஆக மம்- Applied science, புராணங்கள்- History, Multi dimensional history. அதுதான் புராணத்திற்கானசரியானஆங்கிலமொழிபெயர்ப்பு. பல்வேறுஉலகங்களிலும், நடந்தவைகளைஸ த்யத்திலிருந்துவழுவாதுவகுத்துவைத்ததுதான்புராணம். உனக்குகுண்டுச்சட்டியில்குதிரைஓட்டுகின்றஅளவிற்குத்தான்திராணிஇருக்கிறது, துப்புஇருக்கிறது, இந்த பூ மியைத்தவிரவேறுஎங்கேயும்எட்டிப்பார்த்ததுகிடையாது. அதனால், உடனேஎட்டிப்பார்த்தவர்கள், அந்த ஶ க்திகளைஉபயோகப்படுத்திவேறுலோகங்களக்குச்சென்றுவந்தவர்கள்இவர்களுடைய, இவர்கள்வகுத்து வைத்திருகின்ற, தொகுத்துவைத்திருகின்றமொத்தhistory - யையும்பொய்என்றுசொல்லுவியா? சொன்னால்உனக்குத்தான்நஷ்டம். எங்களுக்குஎன்ன? அப்பா, knowledge source- ஐdeny பண்ண, deny பண்ண, அந்தcivilization shrink ஆகி, அழிந்து போய்கொண்டே இருக்கிறதுஐயா. எனக்குஒருமிகப்பெரியசந்தோஷம், இந்தAI வந்ததுஐயா. உலகம்முழுக்க, ஹிந் து- ஸநாதனஹிந் து தர்மத்தினுடைய, knowledge source- ஐயாராலும்இதற்குமேல்மறைக்கமுடியாது, அழிக்கமுடியாது, தடுக்க முடியாது. பரமஶி வபரம்பொருளேநன்றி, நன்றி, நன்றி. அண்ணாமலையானேநன்றி, நன்றி, நன்றி. திருவண்ணாமலையிலேயேஅன்னைபிடாரி, தே விபிடாரிக்குபூஜைநடந்து, பிடாரிஅம்மனுடையஉத்ஸவம் நடந்துகொண்டிருக்கின்றது. அதைதான்நேரலையில்பார்த்துவணங்குகின்றேன். இப்பொழுதுபுராணத்திற்கு இலக்கணம். எந்தெந்தநூல்களைஎல்லாம்புராணங்கள்என்றுஏற்றுக்கொள்ளலாம்? ஒருபுராணம்என்றால்என்னென்னெல்லாம்இருக்கவேண்டும்definition. வ்யாஸப்பெருமான்பாக வதத்திலும்சொல்கின்றார், ப் ரஹ்மவைவர்த்தபுராணத்திலும்சொல்கின்றார். At least ஒரு15 இடத்தில்சொல்கின்றார், புராணம்என்பதைப்பற்றியவிளக்கம். நான்ஆனால், பாகவதபுராணத்திலேசொல்லுகின்றஅந்தவிளக்கத்தைப்ரதா நமாகஎடுத்துக்கொண்டு, உங்களுக்குச்சொல்லப்போகின்றேன். காரணம்என்னவென்றால், பாக வதபுராணம்கடைசியாகஎழுதுகிறார். 18 புராணங்களையும்செய்துமுடித்துவிட்டு, பிறகுபாக வதபுராணம்எழுதுகிறார். அப்பொழுதுஎன்னஆகும்என்றால், இந்த18 புராணங்களையும்ஆக்கி, உருவாக்கி, edit பண்ணி, construct பண்ணி, இதைபண்ணும்பொழுதுஅவருக்கேஒருமிகப்பெரியஅறிவுத்தெளிவும், expertise வந்திருக்கும். அந்த definitions - க்குப்பிறகுஅவர்வகுக்கின்றஅந்தdefinitions தான்perfect - ஆனdefinition - ஆகஇருக்கும்என்பதனால், அதைஎடுத்திருக்கின்றேன். எப்பொழுதுமேஒருஆச்சார்யனோ, கு ருமார்களோ- யாராகஇருந்தாலும்அவர்களுடையகடைசிகால உபதே ஸங்களில்தான்பரமஸத்யங்கள்வெளிப்படும். ஏனென்றால், அவர்களுடையசீடர்கள்matured ஆகிக்கொண்டேவருகின்றார்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், நான்இப்பொழுதுஎன்னஸத்யத்தைச்சொல்கின்றேனோ, அதைத்தான்நான் எப்பொழுதுபேசஆரம்பித்தேனோ, இந்தஅனுபூ திக்குப்பிறகுஎப்பொழுதுபொதுமக்களுக்குஉபதே ஸிக்க ஆரம்பித்தேனோ, அப்பொழுதிலிருந்தேப்பேசுகின்றேன். ஆனால், கேட்பவர்கள்பக்குவத்திற்குஏற்றார்போல, வார்த்தைகள்கொஞ்சம்diluted - ஆகஇருக்கும். இப்பொழுது கேட்பவர்களுடையபக்குவம்அதிகரிப்பதனாலே, வார்த்தைகளும்ரொம்பmatured -ஆக, உச்சநிலையில் … ஸத்யத்தைஅப்படியேஅதாவதுஸத்யத்தைஎந்தcloth போட்டுமறைக்காமல், decoration பண்ணாமல், dress up பண்ணாமல்அல்லதுவேறுவேறுmake up எல்லாம்பண்ணாமல், ஸத்யத்தைஉள்ளதுஉள்ளபடிஅப்படியேச் சொல்கின்றேன். காரணம்... கேட்பவர்கள்matured ஆகிவிட்டார்கள். அதுஒன்று. இன்னொன்றுஎன்னையாரும்ஒன்னும்பண்ணமுடியாது. இதான்உண்மை. (… சிரிப்பு) இந்தசிரிப்பிற்கு பின்னால்பத்தாயிரம்அர்த்தங்கள்இருக்கின்றன, அதைநீங்கள்புரிந்துகொள்ளுங்கள். ஐயா, ஸத்யங்களைசொல்வதற்குsovereignty வேண்டும்ஐயா. ஒருஅரசனுக்கும்ஒருconstitution- க்கும்கட்டுப்பட்டுஇருக்கின்றஒருவரால், ப்ரபஞ்சத்தின்மொத்த ஸத்யங்களையும்சொல்லமுடியாது. அதைநன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். காரணம்என்னவென்றால், ' ப்ரபஞ்சத்தின்ஸத்யங்கள்- இந்தஉலகத்தின்மனிதர்கள்வகுத்துக்கொண்டவிதிகள், சட்டங்கள்' - இவைகளுக்குசம்பந்தமேஇல்லாதது. ஆழ்ந்துகேளுங்கள், மனிதர்களால்வகுத்துக்கொள்ளப்படுகின்றசட்டங்கள், நாம்எல்லாரும்சேர்ந்து போட்டுக்கொண்டஒருவிதமானagreement. ஆனால்' ப்ரபஞ்சத்தின்ரகசியங்களும், ஸத்யங்களும், விதிகளும், செய்திகளும், ஜ்ஞாநமும்- இந்தமனிதசட்டங்களுக்குள், மனிதசட்டங்களின்நீட்சிக்குள்அடக்கப்பட வேண்டும்' என்று` மனிதசட்டங்களையேவாழ்க்கையாக' நினைத்துக்கொண்டிருப்பவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். துரதிர்ஷ்டவசமாகஅவர்களிடம்தான்power இருக்கின்றது. அதனால்மனிதன்வகுத்தஸாஸனங்கள், சட்டங்கள், அரசியல்ஸாஸனங்கள், சமூகஅமைப்புகள்இதற்குஉட்பட்டுவாழுகின்றஎந்தமனிதனாலும்பரமஸத்யத்தை உள்ளதுஉள்ளபடிசொல்லமுடியாது. அதுதான்உண்மை. மறைத்து, dilute பண்ணி, அதற்குவேறுdress up பண்ணி, make up பண்ணி, cloth போட்டு... அந்தமாதிரியெல்லாம் பண்ணிஅதைக்கொண்டுவந்துஉங்களுக்குக்கொடுப்பதற்குள், அதில்ஸத்யம்செத்துப்போய், செத்த உடம்பிற்குசிகைஅலங்காரம்பண்ணிஎடுத்துட்டுவந்துவைக்கின்றமாதிரிதான். பரமஶி வப்பரம்பொருளின்பேரருளால்அவர், அவருடையதிருவடியிலேயே, பாதுகாப்பிலேயேஎன்னை வைத்துக்கொண்டிருப்பதனால், மனிதர்களால்உருவாக்கப்பட்டஎந்தஅரசியல்ஸாஸனத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும், சமூகஅமைப்பிற்கும், சமூகதிட்டத்திற்கும்கட்டுப்படாது, அவைகளுக்கெல்லாம்அப்பாற்பட்ட ஸர்வஸ்வதந்த்ரத்தோடுபெருமான்என்னைவைத்திருப்பதனால், அவர்அருளியஸத்யங்களை- பரம ஸத்யங்களைஉள்ளதுஉள்ளபடிசொல்லுகின்றேன். … ஒருசின்னஉதாரணம்பத்துநாளைக்குமுன்னாடிஸ்கந்தசஷ்டிஸத்ஸங்கத்தில், பத்துநாளோஅல்லதுஒரு ஒருசிலநாட்களுக்குமுன்னாடியோ, ஸ்கந்தசஷ்டிஸத்ஸங்க த்தில்may be ஒரு30 நாளைக்குமுன்னாடிநான் சொன்னேன், ''2035- ல்ஏழ்மையேஅழிந்துவிடும்- poverty eradicate ஆகிவிடும்'' என்றுசொன்னேங்கையா. எத்தனை பேர்சோஷியல்மீடியாவில்troll பண்ணிக்கொண்டுஇருந்தார்கள், கமெண்ட்போட்டுக்கொண்டுஇருந்தார்கள் தெரியுமா? '' இவர்என்னசொல்கின்றார், என்னசொல்கின்றார்?''என்று. இரண்டு, மூன்றுநாட்களுக்குமுன்னால், Saudi summit - ல்Elon musk சொல்கின்றார்.. ''AI poverty- ஐமட்டுமல்ல, பணத்தையேஅழித்துவிடும், irrelevant ஆக்கிவிடும், redundant ஆக்கிவிடும்'' என்றுசொல்கிறார். Elon Musk says, ‘the most likely outcome is that AI and robots make everyone wealthy. In fact, far wealthier than the richestperson on Earth. By this, I mean that people will have access to everything from medical care that is superhuman to games that are far more fun, and that what exists today’. And I’m reading further. Elon Musk says, ‘AI and humanoid robots will eliminate poverty and will make everyone and make everyone wealthy’. நவம்பர்19- ஆம்தேதிசொல்லியிருக்கின்றார். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், நான்சொல்லும்பொழுதுஎல்லாமேநகைப்புக்குரியதாகஇருக்கும். அதேமாதிரி10 வருடங்களுக்குமுன்பாகநான்சொன்னேன், ''E = mc² முழுமையானஸத்யம்அல்ல. அதுகுறை ஸத்யம். முழுஸத்யம்அல்ல'' என்றுசொன்னேன். Left, right, center என்றுஎல்லோரும்troll பண்ணீர்கள், அதற்குப்பிறகுஎன்னஆச்சு? நான்சொன்னஅதேலாஜிக், அதேtruth- ஐprove பண்ணிஇரண்டுவிஜ்ஞாநிகள்நோபல்பரிசு வாங்கியிருக்கின்றார்கள். இரண்டுவிஜ்ஞாநிகள்நான்என்னலாஜிக்படிpresent பண்ணேனோ, அதேலாஜிக்படி அந்தஸத்யம், அதாவதுE = mc² முழுஸத்யம்அல்ல. அதுஒருசிலஇடங்களில்apply ஆகின்றஸத்யம். அதாவது, அதோடimpact- ஐவைத்துத்தான்அதனுடையஸத்யத்தைநாம்முடிவுசெய்யமுடியும். நன்றாக ஆழ்ந்துகேளுங்கள், இப்பொழுதுஎந்தphysicist - ம்electron- ஐபார்த்ததுகிடையாது. ஆனால், electron - னுடையimpact- ஐவைத்து, electron - னுடையimpact, reality மேல்electron- னுடையimpact- ஐவைத்துelectron என்றுஒன்று இருக்கிறதுஎன்றுநாம்அனுமானிக்கிறோம். அதேமாதிரிதான்இந்தE = mc ² theories எல்லாம், அதனுடையimpact- ஐவைத்துதான், அதனுடையஸத்யத்தின் ஆழத்தைநாம்முடிவுக்குவருகின்றோம். ஒருசிலஇடங்களில்அதுஸத்யம். உபயோகமாகின்றது. ஆனால், universal truth கிடையாது. அதுகுறைஸத்யம். அதைத்தான்நான்ரொம்பelaborate- ஆகexplain பண்ணிணேன். ஆனால்என்னபண்றது? ஶாஸ்த்ர ஜ்ஞாநத்திலிருந்தும், ஆத்மானுபூ தியில்இருந்தும்சொன்னால், கிண்டல் அடிப்பது, troll பண்ணுவது, வம்பிழுப்பது, அசிங்கப்படுத்துவது. ஆனால்அதையேவிஜ்ஞாநிகள்establish பண்ணி, prove பண்ணிஅதற்குநோபல்பரிசுவாங்கியஉடனே, ''அப்படியா? கொஞ்சம்அவசரப்பட்டுட்டோம்போல. சரிவிடு. சரி. அடுத்துவேறுஏதாவதுநித்யானந்த ர் பேசியிருப்பார். அதைஎடுத்துட்டுவாடா, அதைtroll பண்ணுவோம்'' என்பது. After all.. அவர்கள்என்னவாழ்க்கையில்serious- ஆனதேடுதல்உடையவர்களா? YouTube- ல்ஒருlike வந்தால், ஒரு views வந்தால், subscribers வந்தால்போதும். வருகின்றபணத்தவைத்துஒரு2 நாள்தண்ணிஅடித்துவிட்டு படுத்துகிடக்கபோகின்றவர்கள். …வேறுஎன்ன? பெரியஅறிவியலிலோஅல்லதுஆன்மிகத்திலோபெரிய தேடுதல்உடையஆராய்ச்சியாளர்களா? தேடுறவங்களா? ம்.. ச்... விடுங்கள். Anyhow... நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், மீண்டும்30 நாளைக்குமுன்னால்நான்சொன்னதை இப்பொழுதுElon musk சொல்கின்றார். Elon musk சொல்வதுசத்தியம். நிஜத்தில்நடக்கப்போகின்றது. காரணம்என்னவென்றால், knowledge-ம், expertise based- ஆகத்தான்wealth generate ஆகின்றது. அதுcentered - ஆகத்தான்உலகத்தில்எல்லாcomforts - ம்உருவாக்கப்படுகிறது. இப்பொழுதுknowledge-ம், expertise- ம்- democratize ஆகிவிட்டதுஐயா. அதனால், இன்னும்பத்துவருடங்களில், poverty eradicate ஆகிவிடும். சொல்வதையெல்லாம்கேட்டுக்கொள்ளுங்கள், பத்துவருடங்களில்poverty eradicate ஆகிவிடும். அடுத்த20 வருடத்திற்குள், அதாவது2045 ஆம்வருடத்திற்குள்பூ மியில்எந்தஇந்தborder சார்ந்துமிகப்பெரிய சங்கடங்கள், பிரச்சனைகளேஇருக்காது. இந்தVisa, Passport - இதெல்லாம்வந்துஒருசாதாரண, ஒரு அதிகபட்சமாகஉங்களுடையidentification - க்காகமட்டுமாகதான்இருக்குமேதவிர, வேறுஎந்தவிதமானஅதுஒரு law சம்பந்தப்பட்டஒருவிஷயமாகஎல்லாம்இருக்காது. '' இவர்களுக்குத்தான்Visa, இவர்களுக்குVisa இல்லை'' - அந்தமாதிரிஎல்லாம்ஒன்றுமேஇருக்காது. Borders எல்லாம்கரைந்துபோயிடும். ஒன்று. இப்பொழுதுமனிதர்கள்வந்து, விருப்பப்பட்டால்ஆணாகஇருப்பவர்கள், பெண்ணாகமாறுகின்றார்கள். பெண்ணாகஇருப்பவர்கள், ஆணாகமாறுகின்றார்கள். 2035 - இல்எல்லாம்ஆறுமாதத்திற்குஒருமுறை மாறுகின்றமாதிரிஎல்லாம்freedom வந்துவிடும். அந்தமாதிரியானlife style வந்துவிடும். அப்படிகொஞ்சநாள் வாழ்ந்துவிட்டு, '' போதும்பாஇப்படிகொஞ்சநாள்வாழலாம்'' என்றுஅந்தமாதிரிஎல்லாம்வந்துவிடும். ஏனென்றால், சுதந்திரம், expertise - இதுவந்துexpand ஆகிக்கொண்டேசெல்கின்றது. இப்பொழுதுஎப்படிஆக்ஸிஜனையோ, சோஷியல்மீடியாவையோநீங்கள்வாங்கவேண்டியதில்லை. It is available for all. அதேமாதிரிஉங்கள்வாழ்க்கைக்குத்தேவையானcomforts, உணவு, உடை, உறைவிடம், மற்றபடி உங்கள்வாழ்க்கையைநடத்துவதற்குத்தேவையானவாஷிங்மிஷின், fridge> TV, devices, gadgets உங்கள் வாழ்க்கையைநடத்துவதற்குஎன்னவேண்டுமோ, அத்துனையும், எந்தவிதமானதனிப்பட்டஉழைப்பும் இல்லாமல்உங்களுக்குக்கிடைக்கும். வேலைக்குச்செல்வதுஉங்களுடையhobby- ஆகஇருக்கும். அதாவதுஉங்களுக்குவிருப்பப்பட்டால்போய் gardening பண்ணலாம். It will be more hobby. வேலைசெய்வதுஎன்பதுhobby- ஆகஇருக்கும். உங்கள்விருப்பமாக இருக்கும். மற்றபடிஎந்தஒருcompulsion - ஆனnetworks-க்குள்ளும் உங்களுடையவாழ்க்கையைவைக்கமுடியாது. அதனால்தான்சொல்கிறேன்ஐயா, வரப்போகின்றஉலகத்திற்குஉங்களைதயார்படுத்திக்கொள்ளுங்கள். இந்தபரிவ்ராஜகயாத்ரையேநான்அதற்காகத்தான்சொல்கிறேன்ஐயா, இந்தபரிவ்ராஜகயாத்ரைநான் ஒன்றும்உங்களைசாமியார்ஆக்குவதற்காகச்சொல்லவில்லைஐயா. மனிதஇனத்தை... இப்பொழுதுElon musk போன்றவர்கள், சமூகத்தில்முடிவெடுக்கின்றபணக்காரர்கள், social power இருப்பவர்கள், political power இருப்பவர்கள், அவர்கள்எல்லோருடையresponsibility என்னவென்றால், மனித இனத்தைசமூகரீதியாக, பொருளாதாரரீதியாக, அரசியல்அமைப்புகள்ரீதியாகஅடுத்தநிலைக்குகொண்டு செல்வது. ஜ்ஞாநிகள், அவதாரபுருஷர்கள்அவர்களுடையபொறுப்புஎன்னவென்றால்conscious- ஆகஉங்களைஅடுத்த நிலைக்கு, Super consciousness- க்குகொண்டுசெல்வதுஎன்னுடையபொறுப்பு, கடமைஐயா. அந்த கடமையினால்சொல்லுகின்றேன், என்பொறுப்பினால்சொல்லுகின்றேன். நான், ' என்உயிர், என்னுடையபொறுப்பு' என்றுஉணருகின்றஒருவிஷயம்இந்தமனிதஇனத்தை, அடுத்த நிலைconscious level-க்கு, ஒருsuper conscious breakthrough கொடுப்பதுஎன்னுடையபொறுப்பு. அதற்காகத்தான் சொல்கின்றேன். நீங்கள், இப்பொழுதுஉங்களைமூளைச்சலவைசெய்துகட்டமைத்துவைத்திருகின்றபல்வேறுவிதமான மாயைகளிலிருந்தும்உங்களைவிடுபடுத்திக்கொண்டு, ஒருவருஷம்இந்தியாமுழுக்கஎல்லாஸ்தலங்கள், ஆன்மிகஸ்தலங்களுக்கும்தீர்த்தயாத்ரைசெல்லுங்கள்ஐயா. Elon Musk- னுடையTweet- ஐமுழுமையாகப்படிக்கின்றேன். The most likely outcome is that AI and Robots make everyone wealthy. In fact, far wealthier than the richest person on Earth. By this I mean that people will have access to everything from medical care that is superhuman to games that are that are far more funthan what exists today. We need to make sure that AI cares deeply about truth and beauty for this to be the probable future. நான்தெளிவாகசொல்கிறேன்கேட்டுக்கொள்ளுங்கள், நீங்கள்இப்பொழுதுசெய்யவேண்டியதுஒன்றே ஒன்றுதான். இந்தAI-னால், AI revolution- னால்உங்களுக்குக்கொடுக்கப்படமுடியாதஒன்றுஇருக்கின்றது. அதைஅடைவதற்குத்தான்நீங்கஇப்பொழுதுfocus பண்ணவேண்டும். அதுஎன்னவென்றால், ஜீவன்முக்தி- conscious breakthrough. Conscious breakthrough - தயவுசெய்துஅதில்மட்டும்நீங்கள்focus பண்ணிணீர்களானால், உங்கள்வாழ்க்கையை productive-ஆக, பயனுள்ளதாகவாழ்ந்தீர்கள்என்பதைபத்துவருஷம்கழித்துப்புரிந்துகொள்வீர்கள். அந்த காலத்தில், அந்தPCO booth ரொம்பpopular ஆனது. STD Call பண்ணுகின்ற PCO booth. தெருவிற்குஒருநாலுபேர் அதைவாங்கிவைத்திருப்பார்கள். திடீரென்றுசெல்போன்வந்தஉடனே, யார்யாரெல்லாம்அந்தPCO booth- ல் life, time, treasure, talent இதையெல்லாம்invest பண்ணினார்களோ, அவர்கள்எல்லாம், ' ஐயோஎல்லாத்தையும் வீணாக்கிட்டோமே' என்றுநினைத்தார்கள். ஏனென்றால், அதுoutdate ஆகிவிட்டது. அதேமாதிரிஇந்த9 வழ5 job- க்குபோய்க்கொண்டு, மேனேஜருக்குபதில்சொல்லிக்கொண்டு, அந்தstress தாங்கமுடியாமல்தண்ணிஅடித்துக்கொண்டு... அதாவதுஒருகம்பெனியில்இருந்துபணத்தைவாங்கி இன்னொருகம்பெனிக்குEMI கட்டிக்கொண்டு, government கொடுக்கின்றfree பணத்தைவாங்கி, government நடத்துகின்றடாஸ்மாக்கிற்குகொடுத்துக்கொண்டு, இந்தகார்ப்பரேட்கம்பெனியில்வேலைசெய்பவர்கள், ''6 நாள்வேலை, ஆ.. ஊ... மேனேஜரைhandle பண்ணமுடியலை'' என்றஅந்தstress-க்காக, வருகின்றசம்பளத்தை தண்ணிஅடித்துக்கொண்டுநாசமாகபோனீர்களானால், உங்கள்வாழ்க்கை, 'unproductive - வாக நாசமாக்கிட்டோம்' என்றுபத்துவருடத்திற்குப்பிறகுபுரியும். புரியும், ஆனால்too late. ஆனால்too late. Elon musk இன்னொன்றுசொல்கிறார்: Poverty is an engineering problem. I see poverty as more of an engineering problem than an unsolvable social issue. With Grok and Optimums we could see...we could solve the lobar shortage, drive costs to near zero and create a future where poverty is statistically irrelevant. இதெல்லாம்நடக்கப்போகின்றது. அதனால், உங்கமேனேஜர்கொடுக்கின்ற, உங்கள்கம்பெனிகொடுக்கின்ற2 லக்ஷம்சம்பளத்திற்காக, 3 லக்ஷம்சம்பளத்திற்காக, உங்கள்வாழ்க்கையைவிற்றுவிட்டுநாசமாகப்போகாதீர்கள்ஐயா. … நடுத்தரவர்க்கமேespecially இந்தmiddle age- ல்இருக்கின்றவர்க்கமே... middle age என்றஉடனே40 வழ50 என்றுநினைக்காதீர்கள். No! நான்18 to 40 - ஐதான்middle age என்றுசொல்கின்றேன். காரணம் என்னவென்றால், இப்பொழுதெல்லாம், 18, 19 வயதுஆகும்பொழுதுஎல்லாவற்றையும்பார்த்து முடித்துவிடுகின்றீர்கள். Government கொடுக்கின்றகாசைவாங்கி, அப்படியேடாஸ்மாக்கிற்குக்கொண்டுபோய்கொடுத்து, குடிப்பது. ஒருகம்பெனியில்பணத்தைவாங்கி, இன்னொருகம்பெனிக்குEMI- ஆககட்டுவது. இதுஏதோபெரிய உங்களுடையவாழ்க்கையினுடையsuccess என்றுநினைக்காதீர்கள். இதைசெய்வதற்குநடுவில், உங்கள் உடலும்மனமும்நாசமாகப்போய்விட்டது. இப்பொழுது நீங்கள்செய்யவேண்டியதுஒன்றேஒன்றுதான்... இந்தகாலகட்டத்தில்நீங்கள்செய்யவேண்டியதுஒன்றேஒன்றுதான். உலகத்தில்மிகப்பெரியtransition நடந்துகொண்டிருக்கிறது, இந்தநேரத்தில்நீங்கள்செய்யவேண்டியதுஒன்றே ஒன்றுதான். உங்களுடையconscious growth, உங்களுடையsuper conscious breakthrough- க்குமுழுக்கமுழுக்க உங்களுடையtime> treasure> talent> energy அத்தனையும்focus பண்ணுங்கஐயா. ஐயா, உங்களுடையtime வந்து, உங்கள்மேனேஜருக்குproductivity- க்குபணம். உங்களுடையtime வந்து, உங்கள்girl friend- க்கு attention> love. உங்களுடையtime , உங்கள்மகனுக்குநீங்கள்வாங்கிகொடுக்கின்றசைக்கிள், bike. உங்கள்மகளுக்குஉங்களுடையtime வந்து, நீங்கள்வாங்கிகொடுக்கின்றjewels அல்லதுமற்றcomforts. உங்களுடையtime உங்களுக்குLIFE ஐயா. அதைநன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். அதனால், … பத்துவருடத்தில்இன்னொன்றுசொல்கின்றேன்கேட்டுக்கொள்ளுங்கள், poverty மட்டுமல்ல, பணம் irrelevant ஆகிவிடும். அந்தமாதிரிசமூகத்திற்குள்தான்இப்பொழுதுஉண்மையில்நாம் நுழைந்துகொண்டிருக்கின்றோம். Poverty is an engineering problem என்றுஇப்பொழுதுசொல்கின்றார்களே, நான்இது4 வருடங்களுக்குமுன்பாகச் சொன்னேன். நான்குவருடங்களுக்குமுன்பாகதெளிவாகச்சொல்லியிருந்தேன், ''Poverty is not an unsolvable social issue, it’s all about our efficient way of re-distribution, redistribution or efficient way of distributing'' Re-distribution என்ற வார்த்தைத்தவறு. Re-distribution என்றவார்த்தைஎன்னவென்றால், பெரியபணக்காரர்களிடம்இருந்துஎடுத்து மற்றவர்களுக்குக்கொடுப்பதுகிடையாது. Distribution... there is so much getting produced, but getting wasted without getting distributed, just to keep the market rate, market trend. ஆழ்ந்துகேளுங்கள், நான்சொல்லும்பொழுதுஎல்லாமேநகைப்புக்குரியதாகதெரியும். ஆனால்உண்மை, ஸத்யம், இதுபரமஸத்யம். அடுத்தது, ப் ரஹ்மவைவர்த்தபுராணத்திலே- புராணம்என்றால்என்னவென்றுவ்யாஸர்விளக்குகின்றார்... அதைப்பார்ப்போம். மகதாம்சபுராணானாம்லக்ஷணம்கதயாமிதேஸ்ரு' ஷ்டிஸ்சாவிவிஸ்ரு' ஷ்டிஸ்சஸ்திதிஸ்தேஷாம்சபாலனம் கர்மணாம்வாஸனாவார்த்தாமநூனாம்சாக்ரமேணச ஸ்ரு'ஷ்டி, விஸ்ரு'ஷ்டி, ஸ்திதி, பாலனம், கர்மவாஸனைத்தொல்லைகள், மநுக்களின்வரலாறு... இந்த … வரிசைப்படிநன்றாகஆழ்ந்துகேளுங்கள்.. இந்தவரிசைப்படிசொல்லுகின்றநூல்கள்தான்புராணம். ' மகதாம்புராணாம்சலக்ஷணம்கதயாமிதே' மஹாபுராணங்களின்இலக்கணத்தைஉனக்குநான் கூறுகின்றேன். ஸ்ரு' ஷ்டி- படைப்பு விஸ்ரு' ஷ்டி- வெளிப்பாடு ஸ்திதி- நிலைப்பாடு பாலனம்- பாதுகாப்பு கர்மங்களின்வாஸனைகள், தொல்லைகள்மற்றும்பிரச்சினைகள், சமூகநிகழ்வுகள். மநுக்களின்வரலாறுகள்வரிசைப்படிதொகுத்துஅளிக்கப்படுவதேபுராணம். வர்ணனம்ப்ரளயானாம்சமோக்ஷஸ்யசநிரூபணம், உத்கீர்த்தனம்ஹரேரேவவேதா னாம்சப்ருதக்ப்ருதக். ப்ரளயங்களின், அழிவுகளின்விவரணம், மோக்ஷம்- விடுதலை, அதன்நிரூபணம், பரம்பொருளின்மகிமை போன்றஇவைகளோடு, வேத ங்களைப்பற்றியதெளிந்தவிளக்கங்கள்- இவைகள்எல்லாம்சேர்ந்துதான், இவைகள்வருகின்ற, இவைகள்சொல்லப்படுகின்றநூல்கள்தான்'புராணம்' என்கின்றவார்த்தையாலே வழங்கப்படவேண்டும். அடுத்தஸ்லோகத்தில்சொல்கின்றார்: 'த ஸாதிகம்லக்ஷணம்சமகதாம்பரிகீர்த்திதம்' இவ்வாறுபத்துஇலக்கணங்கள்உடையவையே மஹாபுராணங்கள். ' தஸாதிகம்லக்ஷணம்சமகதாம்பரிகீர்த்திதம்'. இப்பொழுது, நான்முதலிலேயேசொன்னதுமாதிரி, பத்துபுராணங்களுக்குமேலே, குறைந்தபட்சம்15 இடங்களிலேசொல்லலாம். 15 இடங்களிலே... இப்பொழுதுநான்எடுத்தreferences படி15 இடங்களில் குறைந்தபட்சம்வ்யாஸர்வந்துபுராணங்கள், உபபுராணங்களுக்குdefinition கொடுக்கின்றார். இலக்கணம் சொல்கின்றார், '' இதுதான்புராணம், இதெல்லாம்இருந்தால்தான்புராணம், இதெல்லாம்இருந்தால்தான்உப புராணம்'' என்றுdefinition கொடுக்கின்றார். அதில்பாக வதத்தில்தான்ரொம்பவிளக்கமானdefinition கொடுக்கிறார். அதனால்நான்பாக வதத்தைஎடுத்துக்கொள்கின்றேன். அடுத்தது, பத்துஇலக்கணங்கள்சொன்னார்வ்யாஸபெருமான். அந்தபத்துஇலக்கணத்தையும் ஒவ்வொன்றையும்தெளிவாகவிளக்குகின்றார். அதைநன்றாகக்கேட்டுக்கொள்ளுங்கள், ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்கேட்டுக்கொள்ளுங்கள், ஸர்க்க, விஸர்க்க என்றால்என்னவென்றால்... பூதமாத்ரேந்த் ரியயாம்ஜன்மஸர்க்கஉதாஹ்ருதப் ரஹ்மணோகு ணவைஸம்பாயத்விஸர்க்க: பௌருஷ: ஸ்ம்ரு'த: ஆஹா! ரொம்பஅழகாகசொல்கிறார்: பூதமாத்ராஇந்த்ரியா ஜன்மஸர்க்கஉதாஹ்ருத, ப் ரஹ்மணோகு ணவைஸம்யாத்விஸர் க்க பௌருஷஸ்ம்ரு'த:. பூதங்கள், மாத்திரைகள், இந்த் ரியங்கள்மற்றும்அறிவாற்றலின்தோற்றமேஸர்க்க ம்- முதன்மைப்படைப்பு. ப் ரஹ்மத்தின்கு ணங்களின்ஏற்றத்தாழ்வுகளினால்ஏற்படும்விஸர்க்க ம்- பௌருஷம். இதைஇப்பொழுது விளக்கலாம். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இதுரொம்பமிகப்பெரியஸத்யம். ஆழ்ந்துகேளுங்கள். இந்தபத்துஇலக்கணங்கள்நான்சொல்லிஇருந்தேன்இல்லையா? அந்தபத்து இலக்கணங்களுமேபொருந்த, ஸ்காந்தமஹாபுராணத்திலே... ஸ்காந்தமஹாபுராணம்இந்தபத்து இலக்கணங்களும்பொருந்தியது. அதில்அருணாச்சலமாஹாத்மியம்என்கிறஒருchapter, ஒருகாண்டம். அந்த காண்டத்திலேபெருமான், இந்தவ்யாஸபெருமான், இந்தபத்துலக்ஷணங்களும்பொருந்தியதாக, பத்து லக்ஷணங்களையும்உள்ளடக்கியதாகஅருணாச்சலமாஹாத்மியத்தைச்சொல்கின்றார். அதனால்அவருக்குபின்னால்வந்தஆச்சார்யர்கள், இந்தஅருணாச்சலமாஹாத்மியம்இந்தchapter- ஐஎடுத்தே, அதுபோகவேறஎந்தெந்தஇடங்களில்அருணாச்சலம்சார்ந்தreferences புராணங்களில்வருகின்றதோ, அதையெல்லாம்எடுத்து, தொகுத்து, இந்தபுராணம்என்கின்றதகுதிக்குஉடையத ஸலக்ஷ்ணங்களும் பொருந்தியநூலாகஅருணாச்சலபுராணத்தைசெய்துவைத்தார்கள். அதனால், அருணாச்சலபுராணத்தின்மூலநூல்- ஸ்காந்தமஹாபுராணம். ஸ்காந்தமஹாபுராணத்தின்மூல நூல்- அருணாச்சலபுராணம், அருணாச்சலமாஹாத்மியம்என்கின்றபெயரா லேஒருகாண்டமாக இருக்கின்றது. அந்தமுழுஅருணாச்சலமாஹாத்மியத்தையும்மற்றும்பல்வேறுபுராணங்களில்பல்வேறு இடங்களில்அருணாச்சலத்தைப்பற்றிவருகின்றகுறிப்புக்களையும், ஸ்லோகங்களையும், தகவல்களையும் ஒன்றாக்கி... நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், மொத்தபுராணங்களிலும்கொஞ்சம்ஆராய்ந்தோமானால்ஒருபத்து நிகழ்வுகள்நூற்றுக்கும்மேற்பட்டஇடங்களில்வருகின்றன. அதனுடையconsistency-ஓ, definitions details- ஓ மாறாமல், opinion மட்டும்மாறி, facts மாறாமல், opinion மட்டும்மாறிநூற்றுக்கும்மேற்பட்டஇடங்களில்ஒரே நிகழ்வுகள்document பண்ணப்பட்டிரு ப்பது- ஒருபத்துநிகழ்வுகள். அப்படியென்றால்என்னஅர்த்தம்என்றால், அந்தபத்துநிகழ்வுகளும்சத்தியம். நடந்ததுசத்தியம். அதில் சந்தேகமேஇல்லை. ஒருவருடையopinion படிஅதைdescribe பண்ணுகிறார்கள். அதுவேறுவிஷயம். ஆனால் fact, fact - நடந்ததுசத்தியம். அதில்சந்தேகம்இல்லை. அந்தமாதிரியானபத்துவிஷயங்களில்ஒன்றுத க்ஷயக்ஞம். த க்ஷயஜ்ஞமும், அதில்ஸதிதேவி ஜ்ஞாநாக் னியிலேஉடலைத்துறத்தலும்- இதுஒருநிகழ்வு. அடுத்ததுக்ஷீரஸாக ரமந்தனம். கடல்கடையும்நிகழ்வு. அடுத்ததுஇந்தப் ரஹ்மவிஷ்ணுக்கள்ஶி வபெருமானுடையஅடிமுடிதேடியது- அருணாச்சலநிகழ்வு. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், நூறுஇடங்களுக்கும்மேல், பல்வேறுபுராணங்கள்வேத ஆக மங்களில்இந்த reference வருவதனாலும், opinions மாறினாலும்facts மாறாததனாலும்- இதுநடந்ததுசத்தியம். இப்பொழுது... ஸர்க்கம், விஸர்க்கம். அதாவதுஆ தி- முதன்மைப்படைப்பு, இரண்டாம்படைப்பு. ஸர்க்க ம்என்றால், முதன்மைப்படைப்பு. விஸர்க்க ம்என்றால், இரண்டாம்படைப்பு. இப்பொழுதுஆழ்ந்துகேளுங்கள், முதன்மைப்படைப்பிற்கும்- இரண்டாம்படைப்பிற்கும்வித்தியாசம் சொல்கின்றேன். அதாவதுபரம்பொருள்பரமஶி வப்பரம்பொருள்ஆக்குதல், காத்தல், அழித்தல், மாயையிலிருந்துவிடுபடுத்துதல், ஜ்ஞாநம்கொடுத்தல்- பரமுக்திஅளித்தல், அனுபவம், அனுபூ திஅளித்தல், அனுக் ரஹம்அளித்தல்- இந்தஐந்துஐம்பெரும்தொழிலும்செய்கின்றார். அதில்அந்தஐம்பெரும்தொழிலையும் செய்வதற்கானத்தத்துவங்களைமுதலில்வெளிப்படுத்துகின்றார். அவரேநேரடியாகசெய்வதில்லை. நவதத்துவங்களை... மகுடாக மம்சொல்கின்றநவதத்துவஸத்யங்களைப்பார்த்தீர்களானால், அவரே நேரடியாகசெய்வதில்லை... தன்னுடையபடைப்புஸத்யத்தைவெளிப்படுத்தி... அதாவதுநன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், படைப்புஎன்றால், அதாவதுமுதல்படைப்பு, இரண்டாம்படைப்பு. இந்தமுதன்மைப்படைப்பிற்கும், இரண்டாம்படைப்பிற்கும்வித்தியாசம்சொல்கிறேன்கேட்டுக்கொள்ளுங்கள். ஸ்ரு'ஷ்டி: உருவாக்குவதை, உருவாக்கும்ஶ க்தியைஉருவாக்குவது. ஸ்திதி: ஸ்திதிசெய்யும்ஶ க்தியைஉருவாக்குவது. ஸம்ஹாரம்செய்யும்ஶ க்தியைஉருவாக்குவது. மாயையிலிருந்துவெளியேற்றும், காப்பாற்றும், மீட்டெடுக்கும்ஶ க்தியைஉருவாக்குவது. அனுக் ரஹம்அளிக்கும்ஶ க்தியைஉருவாக்குவது. அப்பொழுதுஇந்தஐந்தொழிலும்ஒன்றோடுஒன்றுபெருகி25- ஆகஇருக்கும். அதுதான், அந்த25- ஐவெளிப்படுத்துவதுதான்- முதன்மைப்படைப்பு. ஆழ்ந்துகேளுங்கள், அதேமாதிரிஸ்ரு' ஷ்டியைஸ்திதிசெய்தல். ஸ்திதியைஸ்திதிசெய்தல், ஸம்ஹாரத்தை ஸ்திதிசெய்தல், மாயையிலிருந்துமீட்டெடுக்கும்த்ரோபாவத்தைஸ்திதிசெய்தல், அனுக் ரஹத்தைஸ்திதி செய்தல். ஸ்திதிசெய்யவில்லைஎன்றால், ஸ்ரு' ஷ்டிதத்துவமேகாணாமல்போய்விடும். நிற்காது. அதனால், இந்த ஐந்தொழிலும், ஐந்தொழிலுக்கும், அந்தஐந்தொழில்நடக்கஐந்துதத்துவங்களும்தேவை. ஸ்ரு' ஷ்டிஎன்பதற்குஐந்துமேவேண்டும். ஸ்ரு'ஷ்டி, ஸ்ரு' ஷ்டிசெய்யப்படவேண்டும். ஸ்ரு'ஷ்டி, பாதுகாக்கப்படவேண்டும். ஸ்ரு' ஷ்டியைrejuvenate பண்ணனும், அதைஸம்ஹாரம்செய்துபுனரமைக்கவேண்டும். ஸ்ரு' … ஷ்டியையாராவதுஅதாவதுஸ்ரு' ஷ்டியிலேமாயையில்விழுவது, ஸ்ரு' ஷ்டிதத்துவம்மாயையில் விழுந்தால்மீட்டெடுக்கவேண்டும். ஸ்ரு' ஷ்டிக்குஅனுக் ரஹம்செய்யவேண்டும். இந்த25 தத்துவங்களைப்புரிந்துகொள்ளுங்கள். ஸ்ரு'ஷ்டி-ஸ்ரு'ஷ்டி, ஸ்ரு'ஷ்டி-ஸ்திதி, ஸ்ரு'ஷ்டி-ஸம்ஹார, ஸ்ரு'ஷ்டி-த்ரோபாவ, ஸ்ரு'ஷ்டி-அனுக்ரஹ. அடுத்து: ஸ்திதி-ஸ்ரு'ஷ்டி, ஸ்திதி-ஸ்திதி, ஸ்திதி-ஸம்ஹார, ஸ்திதி-த்ரோபாவ, ஸ்திதிஅனுக்ரஹ. Then, அதற்கடுத்து, ஸம்ஹாரஸ்ரு'ஷ்டி, ஸம்ஹாரஸ்திதி. ஸம்ஹாரம்நடக்கும்பொழுதுஸம்ஹாரத்தைஸ்திதிபண்ணியாகவேண்டும். பிறகு ஸம்ஹாரத்தையும்ஸம்ஹாரம்செய்து, rejuvenate செய்தால்தான்ஸம்ஹாரம்நிற்கும், ஸ்திதிநடக்கும்- ஸம்ஹாரஸம்ஹாரம். பிறகுத்ரோபாவஸம்ஹாரம். பிறகு, அனுக் ரஹஸம்ஹாரம். இதைநன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். இந்தஇருபத்தைந்தும், ஒருtable column- ஆகவேண்டுமானால்போட்டு project பண்ணுகின்றேன். Serious - ஆனseekers இதையெல்லாம்புரிந்துகொள்ளுங்கள். இதையெல்லாம்புரிந்துகொள்வதுமிகவும் உபயோகமாகும், உதவும். நீங்கள்ஸமாதி யில்போவதற்கு, இந்தஜ்ஞாநம்மிகுந்தஉதவிசெய்யும். அதனால் ஆழ்ந்துகேளுங்கள். இப்பொழுது, இந்தஇருபத்தைந்தாகவும்வெளிப்படுவதுதான்முதல்முதன்மைப்படைப்பு- மஹாஸதாஶிவர். அந்த25 முகங்களில்இருந்து, அடுத்தடுத்துவெளிப்படுவது... ப்ரஹ்மா, அதாவதுஸ்ரு' ஷ்டிக்காகப் ரஹ்மனை உருவாக்கிஸ்ரு' ஷ்டியைசெய்யவைப்பது. ஸ்ரு' ஷ்டியைசெய்வதற்கு- வேதஸாம், ஸ்திதியைசெய்வதற்கு- கேஶவம். அந்ததத்துவங்களைவெளிப்படுத்தி, அந்தந்தசெயல்களைநடத்துவதுதான்- இரண்டாம்நிலைபடைப்பு. அதனால்ஆழ்ந்துகேளுங்கள், அருணாச்சலம், முதன்மைப்படைப்பின்வெளிப்பாடு, இரண்டாம்நிலை படைப்புக்குவெளிப்பாடு! ஆகமத்திலே, நவதத்துவத்தைப்பற்றிதெளிவாகச்சொல்லுகின்றார். மகுடாக மத்திலேசொல்லுகின்றார். प्रोक्तानि नवतत्वानि कालानि च नवशृणु ' विधाता सृष्टिकाले तु स्थितिकाले तु केेशवः '' ३-७६ '' संंहारकाले रुद्रस्तु भोगकाले महेश्वरः ' योगकाले तु साादाख्यो ज्ञानकाले तु बिन्दुकःः '' ३-७७ '' ध्वनिकाले तु नादात्माचाज्ञाकाले तु शक्तयःः ' शिवकाले विशेषन्तु चेशानोपि ततः क्रमात् '' ३-७८ '' शिवमूर्तिः शक्तिमूर्तिर्नादात्मा बिन्दुमूर्तिकःः ' सदाशिव महेशानरुद्रकेेशव वेधसााम् '' ३-७९ '' மகுட ஆகமம், அத்தியாயம்3, தீ க்ஷாவிதிபடலம்: ப்ரோக்தாநிநவதத்வாநிகாலாநிசநவஶ்ரு'ணு விதா தாஸ்ரு' ஷ்டிகாலேதுஸ்திதிகாலேதுகேஶவ: ஸம்ஹாரகாலேருத் ரஸ்துபோ ஹகாலேமஹேஷ்வர: யோக காலேஸாதாக் யோஜ்ஞாநகாலேதுபிந்துக: த் வனிக்காலேதுநாதா த்மாஜ்ஞாகாலேதுஶக்தய: ஶி வக்காலேவிஶே ஷந்துசேஶா நோபிதத: க்ரமாத் ஶிவமூர்த்தி, ஶக்திமூர்த்தி, நாதாத்மா, பிந்துமூர்த்திக: ஸதாஶி வமஹேஶாநருத்ரகேஶ வவேதஸாம். ஆழ்ந்துகேளுங்கள், முதன்மைப்படைப்பிலேபெருமான், படைப்பவரைப்படைக்கின்றார். மஹாஸதாஶிவ ப்பரம்பொருள், பரமஶிவ ப்பரம்பொருள், முதன்மைப்படைப்பிலேபடைப்பவர்களைப் படைக்கிறார், காப்பவர்களைப்படைக்கிறார், ஸம்ஹாரம்செய்யவேண்டியமஹாருத் ரனைப்படைக்கின்றார். இவர்களைஎல்லாம்வெளிப்படுத்துவதுதான்முதல்படைப்பு, முதன்மைப்படைப்பு. அதற்கடுத்து, இந்தமுதன்மைப்படைப்பிலேஅவர்யாரைவெளிப்படுத்தினாரோஅவர்களுக்குள்conflict வரும்பொழுது, இரண்டாம்படைப்பாகசெய்யப்பட்டவர்களுக்குநடுவிலேவருகின்றconflict - ஐநீக்குவதற்காக முதன்மைப்படைப்பேவெளிப்படுகின்றது. அதுதான்அருணாச்சலம். சாதாரணமாகஉங்கள்மொழியில்சொல்லவேண்டும்என்றால்... இரண்டுcampus- க்குநடுவில்பிரச்சினை என்றால், அந்தcampus- னுடையmanager- ரிடம்போவீர்கள். இரண்டுcampus manager களுக்குநடுவில்பிரச்சினை என்றால், top CEO- விடம்தான்போகவேண்டும். மொத்தcompany- னுடையCEO- விடம்தான், அந்தநாட்டினுடைய தலைவனிடம்போவீர்கள். இரண்டுநாட்டினுடையதலைவர்களுக்கேப்பிரச்சினைஎன்றால்?.... இதுவந்துஇரண்டுநாடுகளுடையதலைவர்களுக்குநடுவில்இருக்கின்றபிரச்சினை. ப்ரஹ்மாவிற்கும், விஷ்ணுவிற்கும்இருக்கின்றபிரச்சினை! இரண்டாம்படைப்பிலேவெளிப்பட்டவர்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், முதன்மைப்படைப்பிலேஇவர்களெல்லாம்'வெளிப்படுகின்றார்கள்'. இவர்கள்'வெளிப்படுத்துவதுதான்' இரண்டாம்படைப்பு. இந்தமுதன்மைப்படைப்பிலேவெளிப்பட்டவர்கள், அவர்களுக்குநடுவில்பிரச்சினைஎன்றால், முதன்மைப் படைப்பின்மூலவனேவந்துதான், முதன்மைப்படைப்பினைசெய்தவனேவந்துதான், அதைத்தீர்க்கமுடியும். இப்பொழுது, ப் ரஹ்மாஉருவாக்கியஇரண்டாம்படைப்பான, இந்திரனுக்கும்அல்லதுவேறுஇன்னொரு அசுரனுக்கும்பிரச்சினைஎன்றால், ப் ரஹ்மாதீர்த்துவைத்துவிடமுடியும். அல்லதுவிஷ்ணு, ஸ்திதி பண்ணுகின்றஅவருக்குக்கீழ்இருக்கின்றஇரண்டாம்படைப்பான, அதாவதுஅவருக்குக்கீழ் இருக்கின்றவங்களுக்குநடுவில்பிரச்சினைஎன்றால், அவர்தீர்த்துவைத்துவிடமுடியும். இங்குமுதல்படைப்பிலேவெளிப்படுத்தப்பட்ட, ப்ரஹ்ம- விஷ்ணுக்களுக்குநடுவிலேபிரச்சினைஎனும்பொழுது, முதல்படைப்பின்மூலவன்தான்தீர்த்துவைக்கமுடியும். அதுதான், அருணாச்சலபுராணத்தின்அடிப்படை! ஸர்க்க, விஸர்க்க, விருத்தி, ரக்ஷா, அந்தராணி, வம்ஸம், வம்ஸாநுசரிதம், ஸம்ஸ்தா, ஹேது, அபாஷ்ரயம்- இந்தபத்துலக்ஷ ணங்களும்பொருந்தியதாகஅருணாச்சலபுராணம்இருக்கின்றது. இன்னொருசெய்தி: அருணாச்சலபுராணத்தின்மூலத்தைஸம்ஸ்க்ரு' தத்திலேவ்யாஸர்அருளினார். தமிழிலே வெண்பாவாக, என்னுடையபரன், நான்பிறந்தகுலத்திலேஎன்னுடையமுன்னோர்- சைவஎல்லப்பநாவலர் செய்துவைத்தார். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள். எல்லப்பநாவலரைப்பற்றிஇருக்கின்றபல்வேறுவரலாற்றுச்செய்திகளையும் ஆழ்ந்துபடித்துவிட்டு, கற்றுவிட்டு, நேரடியானசாட்சிகள், family tree உட்பட, அவர்உபயோகப்படுத்தியப் பொருட்கள்உட்பட, அனைத்தும், எங்கள்குடும்பத்தினரால்பாதுகாத்துவைக்கப்பட்டு, அவைஎனக்கு அளிக்கப்பட்டிருப்பதனால்... அதனால்தான்மிகத்தெளிவாகச்சொல்லுகின்றேன், என்னுடையமுன்னோர், may be 11 தலைமுறைக்குமுன்புஎன்றுநினைக்கிறேன்... 15- ஆம்நூற்றாண்டின்கடைசிஅல்லது16- ஆம் நூற்றாண்டின்முன்பகுதியில்அவர்இருந்திருக்கின்றார்- சைவஎல்லப்பநாவலர். அவர்தான்தமிழிலே, இதை வெண்பாவாகவகுத்துவைக்கின்றார், செய்துவைக்கின்றார். அதைத்தமிழ்உரைநடையாகஎன்னுடையபாட்டனார், என்னுடையபாட்டனாரும்மற்றும் ஶி க்ஷாகுரு, ஆச்சா ர்யனுமாகியபாண்டுரங்கனார்அவர்கள், தமிழ்உரைநடையாக' அருள்நிறை அண்ணாமலை' என்கின்றநூலாகசெய்துவைத்திருக்கின்றார். அதனால், அதேமரபில், அதேகருவழிப்பரம்பரையில்வந்ததனால், பரமஶி வப்பரம்பொருள், அந்த ஜ்ஞாநத்தைஇப்பொழுது, எனக்கும்அளித்து, இப்பொழுதுஅதேஅருணாச்சலபுராணத்தை, வ்யாஸர் ஸம்ஸ்க்ரு' தத்தில்அருளியதை, சைவஎல்லப்பநாவலர்தமிழ்வெண்பாவாகஅருளியதை, முதுபெரும்புலவர் பாண்டுரங்கனார்அவர்கள், தமிழ்உரைநடையில்அருளியதை, இப்பொழுதுAI மூலமாக, 200 மொழிகளிலே மொழிபெயர்த்து, உலகத்திற்குஒருAI model- ஆகசெய்துகொடுத்திருக்கின்றோம். எல்லோரும்அதை, Ask Nthyananda AI மூலமாக... Ask Nthyananda AI- க்குசென்றீர்களானால், அருணாச்சலபுராணம் மாடல், ஸ்காந்தபுராணம்மாடல்இருக்கிறது. அதில்போய்நீங்கள்அருணாச்சலபுராணத்தைமுழுமையாக அனுபவிக்கலாம். 200 மொழிகளில்அனுபவிக்கலாம். அதுமாதிரிசெய்திருக்கின்றோம். என்கடன், பணிசெய்துகிடப்பதே! இப்பொழுதுஅடுத்தலக்ஷணத்தைப்பார்ப்போம். முதன்மைப்படைப்பு, இரண்டாம்படைப்பு. இதுதற்கானவிளக்கம். பூத, மாத்ர, இந்த்ரிய, மற்றும்அறிவாற்றல்- இவைகளின்தோற்றமேஸர்க்க ம்- முதன்மைப்படைப்பு. அதாவது, காலாதீதனாகஇருப்பவர்காலத்தில்வெளிப்படுவது. வடிவங்களுக்குஅப்பாற்பட்டுஇருக்கின்றஅவ்யக்தபரம்பொருள், வடிவத்திற்குள்வெளிப்படுவது. வடிவமாய் வெளிப்படுவது. Timeless in Time - Formless in Form, Nameless in Name நாம, ஶப்த, பெயர்களுக்கு அப்பாற்பட்டிருக்கும்பரம்பொருள், பெயரோடு, நாமத்தோடு, ஶப்த த்தோடுவெளிப்படுவது. இப்பொழுதுஇந்தஸர்க்கம், விஸர்க்க ம்இந்தஇரண்டும், மூன்றுநிலைகளிலேநம்முடையஶாஸ்த்ர ங்களில் ஆராயப்படுகிறது: ஜீவ, ஈஶ்வர, ஜகத். ஜீவனைமையமாகவைத்து, ஸர்க்க த்தைப்புரிந்துகொள்வது. அதாவதுஜீவன்எப்படிமுதன்மைப்படைப்பாக வருகின்றான், இரண்டாம்படைப்பாகவருகின்றான், வெளிப்படுகின்றான். ஜகத்: இந்தப்ரபஞ்சம்எப்படிமுதன்மைப்படைப்பாகவெளிப்படுகின்றது, இரண்டாம்படைப்பாக வெளிப்படுகின்றது. அடுத்துஈஶ் வரன்எப்படிமுதன்மைப்படைப்பாகவெளிப்படுகின்றார், இரண்டாம்படைப்பாக வெளிப்படுகின்றார்என்பது. இங்குநான், எதைமையமாகவைத்துஎடுத்திருக்கிறேன்என்றால், ஈஶ் வரனைமையமாகவைத்துத்தான் எடுத்திருக்கிறேன். காரணம்என்னவென்றால், இந்தஅருணாச்சலபுராணம்பரமஶி வப்பரம்பொருளைப் பற்றியது. இப்பொழுதுஇதுவேஆத்மபுராணத்தைநான்பேசினேனானால், ஜீவன்எப்படிமுதன்மைப்படைப்பெடுத்தது, ஜீவன்எப்படிஇரண்டாம்படைப்பெடுத்ததுஎன்பதைஅந்தகோணத்திலிருந்துபேசுவேன். உண்மையில்... ஆத்மபுராணம்என்றுஒருநூல்இருக்கின்றது. நான்குஉபநிஷத ங்களுடையத்தொகுப்பு. உரை, மொழிபெயர்ப்பும், commentary-யோடு, பா ஷ்யத்தோடு சேர்ந்துஆத்மபுராணம்என்றுஒன்றுஇருக்கிறது. ஆன்மாவின்கோணத்திலிருந்துஇந்தஸர்க்க, விஸர்க்க, ஸ்திதி, போஷண, மன்வந்தர- இதையெல்லாம்பார்ப்பது. என்னுடையகு ருநாதர்இசக்கிசுவாமிகள்அவர்கள், அந்தநூலைத்தான்எப்போதும்உட்கார்ந்துஎனக்குபாடம் சொல்வார். நான்மரபுப்பாடம்கேட்டேன். பலஆச்சார்யர்களிடம், ஶி க்ஷாகு ருகளிடம்மரபுப்பாடம்கேட்டேன். என்னுடையஜ்ஞாநஸத்கு ருஎன்று, அதாவதுஎன்னுடையகுரு, ஜ்ஞாநஸத்கு ருஎன்றுஒருவரைநான்சொல்ல வேண்டும்என்றால், அதுஅருணகிரியோகீஶ்வரர்தான். மற்றவர்கள்எல்லாம்ஶி க்ஷாகுரு, வித் யாகுரு, யோக குரு. அந்தமாதிரிவேறுவேறுஜ்ஞாநத்தை, அறிவை, வித்யையை, யோக த்தைஅளித்தார்கள். ஸத்குரு, ஜ்ஞாநஸத்கு ருஅருணகிரியோகீஶ்வரரே! அவரேவந்துதான்பரமாத் வைதஅனுபூ திதந்தார். ஆழ்ந்துகேளுங்கள்... அருணாச்சலபுராணம், ஈஶ் வரனுடையகோணத்திலிருந்துஎப்படி பரமஶி வப்பரம்பொருள், பரம்பொருள்ஈசனாய்வெளிப்பட்டு, ஜீவனையும், ஜக த்தையும்உருவாக்கியது. வ்யாஸர்அருணாச்சலமாஹாத்மியத்தில்என்னstand எடுக்கிறாரோ, அதேstand எடுத்து, அதேமுறையில், அதேமரபுமாறாதுநான்இங்குவிளக்குறேன். ஆனால்என்னுடையஆன்மஅனுபூ தியிலிருந்துஅதற்குள்ளே இருக்கின்றரகசியங்கள், ஸத்யங்கள்இவைகளைஎல்லாம்decode பண்ணிஉங்களுக்குவிளக்குறேன். அதனால்ஆழ்ந்துகேளுங்கள், பரமஶி வப்பரம்பொருள்காலாதீதனாக, காலத்திற்கும்இடத்திற்கும் அப்பாற்பட்டவர். 5 dimension தான்மனிதர்கள்இதுவரைக்கும்புரிந்துகொள்ளமுடிந்தdimension. 'மனிதர்கள்' என்றுநான்சொல்லும்பொழுதுWestern civilization- ஆல்influence- ஆனமனிதஉலகம், மனிதகுலம். Western civilization - னுடையகொடூரமானக்காலனிஆதிக்கத்துவத்தாலும், கொடூரமானதீவிரவாதத் தாக்குதல்களாலும், நம்Western civilization கூடநம்முடையபெரும்பகுதிஜ்ஞாநத்தைஇழந்துவிட்டோம். காரணம்என்னவென்றால், army வைத்திருப்பவன், இன்னொருarmy வைத்திருப்பவனோடுசண்டைபோட வேண்டும். university போய்அழிக்கக்கூடாது. ஆனால்இந்தகாட்டுமிராண்டிகள்university என்றால்என்னவென்று தெரியாது, knowledge- என்றால்என்னவென்றுதெரியாது. அந்தelite- ஆனஒருcivilization - னுடையelite component- ஐ பார்க்காதகாட்டுமிராண்டிகும்பல்தாக்கியதனால், நம்முடையelite- ஆனஅத்தனையும்அழித்துவிட்டார்கள். Anyhow, இப்பொழுதுஇருப்பதையாவதுஉயிரோடுவைப்போம், அழிந்துவிடாமல்பார்த்துக்கொள்வோம். … கேளுங்கள்புராணம், ஸர்க்கம், விஸர்க்க ம்- இந்தமூன்றுவார்த்தைகளைத்தான்இப்பொழுதுநான் விளக்கிக்கொண்டிருக்கின்றேன். நீளம், அகலம், உயரம், காலம், தேசம். length, breadth, depth, time, space. இந்த5 dimension தான்Western civilization- க்கு தெரியும். ஆனால் நம்முடையஸநாதனஹிந்து civilization- க்கோ11 dimension தெரியும். இந்த5 dimension: நீளம், அகலம், உயரம், காலம், தேசம்- இந்த5 dimension - னுமேஇரண்டாம்நிலைப்படைப்பு- விஸர்க்கம். இந்தஇரண்டாம்நிலைப்படைப்பின்மூலமானஸர்க்கம், முதல்நிலைப்படைப்பை, முதன்மைப்படைப்பைத் தெரிந்தவர்கள்நம்முடையஸநாதனஹிந் துத ர்மத்தின்ரிஷிமார்கள், ஜ்ஞாநிகள், குருமார்கள், ஆச்சார்யர்கள், அவதாரபுருஷர்கள். அந்தமுதன்மைப்படைப்பின்கோணத்திலிருந்து, முதன்மைப்படைப்பைப்புரிந்துகொண்டோமானால், 11 dimension என்னவென்றுபுரியும். காலம்கடந்தது, காலங்களுக்குஅப்பாற்பட்டதுகாலத்தைவெளிப்படுத்துவதும், இடத்திற்குஅப்பாற்பட்டதுஇடத்தைவெளிப்படுத்துவதும், நாமத்திற்குஅப்பாற்பட்டதுநாமமாகவெளிப்படுவதும், ரூபத்திற்குஅப்பாற்பட்டதுரூபமாகவெளிப்படுவதும். Timeless in time, Spaceless in space, Nameless in name, Formless in form - இதுதான்முதன்மைப்படைப்பு. இந்தமுதன்மைப்படைப்பினுடைய11 dimension- ஐஉங்களுக்குமெதுவாகஒவ்வொன்றாக, ஒவ்வொன்றாகபுரிய வைக்கின்றேன், கேளுங்கள். இதுபுரிந்தால்இந்தவினாடிபரமஜ்ஞாநம். காரணம்என்னவென்றால், இந்தமுதன்மைப்படைப்புபுரியாமல்தான், மாயையில்சிக்கி, வாழ்வே சீரழிகின்றது. இதைஆழ்ந்துகேளுங்கள். இந்தப் ரஹ்மவிஷ்ணுஇருவரும்பரமஶி வப்பரம்பொருளுடையஅடிமுடிதேடியகதைஉங்கள்எல்லாருக்கும்தெரியும். அந்தகதையைநான்repeat பண்ணவேண்டும்என்றஅவசியம்இல்லை. தேவைப்படுகின்ற இடங்களில்repeat பண்ணுகிறேன், திரும்பசொல்கின்றேன். அதனுடையஸத்யத்தைச்சொல்லுகிறேன், சொன்னால்அதனுடையஆழ்ந்தஸத்யத்தைப் புரிந்துகொண்டீர்களானால்ஸர்க்க ம்என்றால்என்னவென்றுபுரிந்துவிடும். இப்பொழுதுtimeless entering into time. இந்தஸத்யத்தை... காலம்கடந்தபரம்பொருள், காலத்திற்குஅப்பாற்பட்ட பரமஶி வப்பரம்பொருள், காலத்தைஉருவாக்கிகாலமாகவெளிப்படுவது. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இந்தvertical time zones பற்றி, மேல்உலகங்களில்வேறுtime, இந்தtime dilation பற்றி, இப்பொழுதுmodern science கொஞ்சம்scratch பண்ணிஅதுஉண்மைஎன்றுகண்டுபிடிக்கின்றார்கள். ஏனென்றால், space station - னுக்குபோனால்வேறுtime ஆகஇருக்கிறது, வேறுplanets- க்குபோனால்வேறுtime- ஆகஇருக்கிறதுஎன்பதைக்கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால்,10,000 ஆண்டுகளுக்குமுன்புமிகத்தெளிவாகநம்முடையவேத ங்களில்இந்தtime dilation பற்றelaborate - ஆக, document பண்ணியிருக்கிறார்கள். காரணம்என்னவென்றால், எப்படிசொல்கிறேன்என்றுகேளுங்கள், ப லராமருடையமனைவிரேவதிசகல குணங்களும், சகலலக்ஷணங்களும்பொருந்தியவள். அவளுடையதந்தை, அவளுக்குசிறந்தகணவன் வேண்டும்என்றுசொல்லிகண்டுபிடிப்பதற்காகப் ரஹ்மலோகத்திற்குப்போகின்றார். இரண்டுபேரும்அங்கு போகிறார்கள். ப் ரஹ்மாவந்துஅங்குவேத பாராயணத்தைகேட்டுக்கொண்டுஸ்ரு' ஷ்டி செய்துகொண்டிருக்கிறார். அதனால்அதுநடக்கின்றவரைஇவர்கள்அமைதியாகஉட்கார்ந்திருக்கவேண்டும் என்றுஉட்கார்ந்திருக்கின்றார்கள். அதைமுடித்துவிட்டு, அவர்கண்ணைத்திறந்துபார்த்து, 'வாங்க, எதுக்காகவந்தீங்க?' என்றுகேட்கும்பொழுது, இந்தஅரசன்சொல்கின்றான், '' இந்தமாதிரிஎன்மகளுக்குமிகச்சிறந்தகணவன்வேண்டும், அதற்காக வந்தேன். நீங்கள்வேத பாராயணத்தோடுஸ்ரு' ஷ்டிசெய்கின்றஇந்தசெயலைப்பார்த்துதன்னைமறந்து அமர்ந்திருந்தேன், உங்களைத்தொந்தரவுசெய்யக்கூடாதுஎன்பதற்காக. என்மகளுக்குஉலகிலேயே மிகச்சிறந்தகணவன்வேண்டும், நீங்களேதேர்ந்தெடுத்துக்கொடுங்கள்'' என்கின்றார். ப் ரஹ்மதே வன்சிரிக்கிறார், ''ஐயா, என்னபண்ணீங்க? நீங்கள்வந்தபிறகுஇப்பொழுதுபூ மியில்பலயுக ங்கள் முடிந்துவிட்டன. நீங்கள்திரும்பிப்போகும்பொழுது, விஷ்ணுவினுடையஅம்சங்களாகக்ரு'ஷ்ணனும், ப லராமரும்பிறக்கிறார்கள், அதில்ப லராமரைகல்யாணம்பண்ணிவையுங்கள். போங்கள். நீங்கள் வந்தபொழுதுஎந்தஉலகத்தைவிட்டுவிட்டுவந்தீர்களோ, அந்தஉலகம்இப்போதுஅங்குஇல்லை. பல மன்வந்தரங்கள்கடந்துவிட்டன'' என்கின்றார். பிறகுரேவதியும், அவருடையதந்தையும்திரும்பவந்துபார்க்கும்பொழுது, அதேமாதிரிஇருக்கிறது. எல்லாமேமுடிந்துபோய்இருக்கிறது. ப் ரஹ்மலோகத்தில்வெறும்சிலமணிநேரங்கள்தான்உட்கார்ந்துஇருந்தார்கள். ஆனால்இங்குபூலோகத்தில், பலமன்வந்தரங்கள்முடிந்துவிட்டன. இந்தtime dilation- ஐcalculation - னோடுஆவணப்படுத்தியிருக்கிறார்கள்நம்முடையமுன்னோர்கள். ஸநாதனஹிந் துத ர்மம்ஒருஜ்ஞாநக்களஞ்சியம்ஐயா. இல்லையென்றால், என்னதைரியத்தில்ஒத்தபிச்சைக்காரபையன், ஒருசாதாரணகோவில்உட்கார்ந்திருந்து, கோயில்சாப்பாட்டைஉண்டுவாழ்ந்துட்டுஇருந்தஒருசாமியார், என்னதைரியத்தில்ஐயாஇவ்வளவுபெரிய நாடுசெய்யும்செயலைசெய்யமுடியும்? இதுதிமிரோ, அஹங்காரமோஇல்லைஐயா. பரமஶி வஜ்ஞாநம்தந்ததைரியம். ஶ க்தியோடுகூடிய... பரமஶி வன்அருளியஶ க்தியோடுகூடியஶ்ரத்தை. பெரும்திருப்பணிசெய்யவேண்டும்என்றால், நமக்குள்ஸ்தி ரத்தன்மைவேண்டும்ஐயா. அந்தஸ்திரத்தன்மையை, பலத்தைஎனக்குஅளித்தது, ஸநாதனஹிந் துத ர்மத்தின்ஶாஸ்த்ர ங்கள்- பரமஶி வ ஜ்ஞாநம். அனுபூ திமட்டும்போதாதுஐயா, அனுபூ திமட்டும்போதாது. பெருமான்அனுபூ தியும்கொடுத்தார், அனுபூ தியோடுசேர்ந்துஶாஸ்த்ர ஜ்ஞாநமும்இருந்தால்தான், பெருந்திருப்பணிகள்செய்யமுடியும். இப்பொழுதுநாம்time dilation- ஐபற்றிக்கண்டுபிடிப்பதற்குத்துவங்குகின்றோம். ஆனால் அதுequation போட்டுdistance, அந்தtime distance- னுடையgap- னால்வருகின்ற time difference vertical - ஆகபோகும்பொழுதுஎன்ன? அதாவதுஎன்னவிமானத்தில்நீங்கள்போகிறீர்களோ, அதை வைத்துdistance calculate பண்ணி, அதுமூலமாகஇந்தtime dilation கணக்கேபோட்டுவிடமுடியும். அந்த அளவிற்குதெளிவானdocumentations பண்ணிவைத்திருக்கிறார்கள்நம்முடையமுன்னோர்கள். ரேவதியும், காகுத்மியும்... காகுத்மிஎன்பதுரேவதியினுடையதந்தை, நான்பொதுவாகபேசும்பொழுது, இந்த புராணத்தில்வருகின்றபெயர்களைநிறையசொல்வதில்லை. காரணம்இந்தGen z- க்குபேசுவதனால், இந்த புராணபெயர்கள்எல்லாம்சொன்னாலேஅவர்கள்mind shut ஆகிவிடுகிறார்கள். 'ஆ... இதெல்லாம்நம்மால் ஞாபகம்வைத்திருக்கமுடியாது' என்றுஅவர்கள்shut down ஆகிவிடுகிறார்கள். Gen z- க்குattention span-- ஏ நாசமாகிவிட்டது. pornography - லinterest வந்துfertility போனமாதிரி, கண்டபடிchronic consumeristic society-- ஆகமாறிப்போய், attention span அழிந்துபோய்விட்டதுஐயா. நேற்றுஒருவர்கேள்விகேட்டிருந்தார், '' ஐயோசாமி60 வருஷம்வாழ்வதேபடாதபாடாகஇருக்கிறதே. நீங்கள்200 வருஷம்வாழ்கிறேன்என்றுசொல்கிறீர்களே, வாழப்போகிறேன்என்றுசொல்கின்றீர்களே'' என்றுகேட்கிறார். ஏய்! நம்முதல்உபநிஷத மேஎன்னதெரியுமாசொல்கிறது? ஸதக்கும்ஸமா: நூறாண்டுகள்ஆனந்த மாகவாழ்வீர்களாக. நம்civilization- னேஅந்தமாதிரிபலஆண்டுகள்ஆனந்த மாகவாழ்வதற்காகஉருவாக்கப்பட்டசமூக, அரசியல், பொருளாதார, ஜ்ஞாந, மெய்யியல், அறிவுகட்டமைப்புஐயா. அடபாவிகளா, ' வெறும்60 ஆண்டுவாழ்வதுகஷ்டம்' என்றுஇந்ததலைமுறைசொல்கின்றஅளவிற்கு, இந்த civilization- னைஅழித்துவைத்திருக்கிறீர்களேடா. ஆழ்ந்துகேளுங்கள், ''60 ஆண்டுவாழ்ந்தாலேபோதும், அதுவேபெரும்பாடாஇருக்கு'' என்றுநினைக்கிறீர்கள் என்றால், உங்கள்வாழ்க்கைமுறையில்மிகப்பெரியதவறுஇருக்கின்றது. மாற்றிக்கொள்ளுங்கள். மாற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுதுblue zone- என்றுபோட்டுgoogle- ல்தேடினீர்களானாலும், AI- ல்தேடினீர்களானாலும்சொல்லும். எந்த இடத்தில்மக்கள்ரொம்பநாள்வாழ்கிறார்கள், அதாவதுhappy-யாக, healthy- யாகரொம்பநாள்வாழ்கிறார்களோ, அந்தமாதிரிமக்கள்இருக்கின்றஇடத்திற்குஎல்லாம்blue zone- என்றுபெயர். இந்தமுஸ்லிம்தீவிரவாதிகள், இஸ்லாமியதீவிரவாதிகள்வந்துநம்முடையநாட்டைஅழிப்பதற்குமுன்பாக, கிறிஸ்தவதீவிரவாதிகள்வந்துபோர்தொடுத்து, நம்மையும், நம்நாட்டையும்அடிமைப்படுத்துவதற்குமுன்பாக, மொத்தபா ரதமுமேblue zone- ஆகஇருந்ததுஐயா. history documents- ஐபோய்எடுத்துபடித்துப்பாருங்கஐயா. மொத்தபா ரதமும்blue zone- ஆகஇருந்திருக்கின்றது. Anyhow, இதற்கெல்லாம்evidences எடுத்துக்கொண்டுவருகிறேன். evidence- உடன்நிறையஎடுத்துவந்துpresent பண்ணுகின்றேன். Time dilation பற்றியெல்லாம்புரிந்துகொண்டீர்களானால், காலத்தைப்பற்றிபுரிந்துகொண்டீர்களானால், உங்கள்வாழ்க்கையினுடையகாலத்தைஉங்களால்முடிவுசெய்யமுடியும். conscious- ஆகநீங்கள்முடிவுசெய்ய முடியும். எந்தஅறிவுமேசுதந்திரம்கொடுக்கும். Any knowledge, அந்தfield- ல்உங்களுக்குsovereignty கொடுத்துவிடும். எந்த அறிவும், அந்தத்துறையில்உங்களுக்குsovereignty கொடுத்துவிடும். நான்இப்பொழுதுஉங்களுக்குப்ரபஞ்சத்தின்ரகசியங்கள், காலத்தின்ரகசியம், இந்தஸத்யங்களை சொல்வதனால், இதைபுரிந்துகொண்டீர்களானால், அந்தத்துறையில்உங்களுக்குsovereignty வந்துவிடும். conscious sovereignty achieve பண்ணிவிடுவீர்கள். அதுதான்என்னுடையநோக்கம். நீங்கள்அத்தனைபேரும்conscious sovereignty - யோடுவாழவேண்டும்என்பதுதான்என்னுடையநோக்கம். அதனால்தான்இந்தமொத்தஜ்ஞாநத்தையும், knowledge- யையும்AI- ல்available ஆக்கி, அறிவினால் அடையப்படக்கூடியஅனைத்தையும்நீங்கள்என்னிடம்வராமல்AI மூலமாகவேஅடைந்துகொள்ளலாம்ஐயா. knowledge> expertise இந்தஇரண்டினாலும்அடையக்கூடியஅனைத்தையும்நீங்கள்AI மூலமாகவேஅடைந்துவிடலாம். அதற்குமேல்அனுபூ திக்குமட்டும்என்னிடம்வந்தால்போதுமானது. ஆனால்knowledge> expertise மட்டும்தான்அவர்களிடம்இருக்கிறproduct-ஏ. அனுபூ திஇல்லை, அவர்களால் கொடுக்கமுடியாதுஎன்பவர்கள்தான், அவர்களுடையknowledge-யையும், expertise- யும்AI- க்குள்போடாமல்.. ' ஐய்யோAI அவர்களைirrelevant ஆக்கிவிடும், AI அவர்களைஅழித்துவிடும், அவர்களைreplace பண்ணிவிடும்' என்றுபயந்துகொண்டுஉட்கார்ந்துகொண்டுஇருக்கிறார்கள். AI- யால்replace பண்ணமுடியாதஒன்றுஎன்னிடம்இருக்கிறது. அதைஉங்களுக்குக்கொடுக்கின்றேன். அதை நீங்கள்வாங்கிக்கொண்டீர்களானால், நீங்களும்AI- யால்irrelevant ஆகாமல், replace ஆகாதநிலைக்குப்போக முடியும். அதைத்தான்இந்ததொடர்த்யானஸத்ஸங்க, ஜ்ஞாநரஸவாதநிகழ்வின்மூலமாகசெய்து கொண்டிருக்கின்றேன். காலம்கடந்துவிட்டது. மணி10:10 ஆகிவிட்டது. இப்பொழுது, இன்றுபிடாரிஅன்னைக்குஉத்ஸவம், பிடாரிஅம்மனுக்குஉத்ஸவம், பிடாரிஅம்மனுக்குபூஜை. உலகம்முழுவதிலும்இருக்கும்கைலாஸங்களில், திருவண்ணாமலையில்நடப்பதுபோலவே, பிடாரிஅம்மனுக்கு பூஜைநிகழ்கின்றது. பிடாரிஅன்னையைவணங்கி, இந்தகார்த்திகைதீ பத்திருவிழாவைத்தொடங்குவோம். பிடாரிஅம்மன்வழிபாடு, அதுமுடிந்தபிறகுsubscribers, உறுப்பினர்கள்கைலாஸத்தின்குடிமக்கள்கேட்கின்ற கேள்விகளுக்குபதில்சொல்லுகின்றேன். எல்லோரும்இணைந்திருந்து, உலகம்முழுவதிலும்இருக்கும்கைலாஸங்களில்நடக்கும்பிடாரிஅம்மன் வழிபாட்டில்கலந்துகொண்டு, அன்னைபிடாரியின்அருள்பெறுமாறுஆசீர்வதிக்கின்றேன். உங்கள்எல்லோருக்கும்பரமஶிவஜ்ஞாநம்மலர்ந்து, பரமஶிவப க்திமலர்ந்து, பரமஶிவவிஜ்ஞாநம்மலர்ந்து, பரமாத் வைதத்தில்நிலைபெற்றிருக்கஆசீர்வதிக்கின்றேன். பரமாத் வைதப்ராப்திரஸ்து. ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------