கந்தர்அனுபூதியும், அனுப வமும்அறிமுகஸத்ஸங்கம்
Satsang Title : கந்தர்அனுபூதியும், அனுப வமும்அறிமுகஸத்ஸங்கம் உங்கள்ஞானப்பேராண்மையைஅடையும்வழி- நாள்1 Date :21- october - 2025 Place :Mahakailasa Special Occation:Skandha Sashti Mahotsavam special Satsangs - ‘Kandhar anubhuthiyum anubhavamum’ Language:Tamil Duration:1.50.34 Status:Unicode Transcription ஆடும்பரி, வேல், அணிசேவல்எனப் பாடும்பணியேபணியாஅருள்வாய் தேடும்கயமாமுகனைச்செருவில் சாடும்தனியானைச்சகோதரனே உங்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். இன்று' கந்தர்அனுபூதியும், அனுபவமும்' - அறிமுகஸத்ஸங்கம். நாளையிலிருந்துஸ்கந்த சஷ்டிமஹோத்ஸவம்துவங்குகின்றது. நாளையிலிருந்து6 நாட்கள்கந்தர் அனுபூதியும், அனுப வமும்என்கின்றஸத்ஸங்க ங்கள்நிகழும். பரமஶிவசேனைவகுப்பில்இணைந்திருக்கும்அன்பர்களையும், கைலாயத்தின்பாராளுமன்ற உறுப்பினர்களையும், கைலாயத்தின்பாராளுமன்றமானசித்ஸபை, ராஜஸபை யின்உறுப்பினர்கள் அனைவரையும், கைலாயத்தின்குடிமக்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். இணையத்தின்மூலமாகவும், இதயத்தின்மூலமாகவும்இணைந்திருக்கும்எல்லாஅன்பர்களையும்வணங்கி வரவேற்கின்றேன். TN News digital, ஆகாயம்தமிழ், இளையபாரதம், Headlines TV, ஜெயாடி. விஆன்மிகம், கைலாஸாவின்10,000 இணையதளங்கள்... You tube, Face book, Orkut, Instagram, Twitter இணையதளங்கள்மற்றும்zoom செயலிகள் இணையதளங்கள், ராணிஆன்லைன், Fix 9 OTT, Fix 9 divine, தமிழகக்குரல்டி.வி, ரெட்ரோமணி, ஜெயாப்ளஸ் நியூஸ், Flix 9 Max எனஇந்தஎல்லாஇணையதளங்கள்மூலமாகவும்இணைந்திருக்கும், இதயத்தாலும் இணையத்தாலும்இணைந்திருக்கும்எல்லாஅன்பர்கள், பக்தர்கள், சீடர்கள், கைலாயத்தின்குடிமக்கள், பார்வையாளர்கள்அனைவரையும்வணங்கிவரவேற்கின்றேன். இன்றுஅறிமுகம். ஆழ்ந்துகேளுங்கள்... இந்தஅறிமுகத்திற்குள்செல்வதற்குமுன்பாக, நேற்றையஸத்ஸங்கத்தின்பொழுது, தீ பாவளிப்பரிசாகபரமஶிவப்பரம்பொருள்உலகிற்கெல்லாம்அளித்த121 focused AI மாடல்கள்- ' நித்யானந்தரைகேளுங்கள்நுண்ணறிவுச்செயலியின்' 121 focused மாடல்களைப்பற்றி, அதை உபயோகிக்கின்றஅறிவார்ந்த, ஹிந்துமத த்தின்ஆகச்சிறந்தஶாஸ்த்ரஜ்ஞாநம்உடையவர்கள்எழுப்பிய கேள்விகளுக்குநான்விடையளித்தேத்தீரவேண்டும். அதுமிகமிகமுக்கியமானதுஎன்பதனால், அவைகளுக்கு விடையளித்துவிட்டு, இன்றையஅறிமுகத்திற்குள்நுழைகின்றேன். ஆழ்ந்துகேளுங்கள்... அதாவதுமுதல்விஷயம்நான்இங்குபதிவிடவிரும்புவது: நாங்கள்எதிர்பார்த்ததைவிட அளவிற்குஅதிகமான, நினைத்துக்கூடப்பார்க்கமுடியாதவரவேற்பு, இந்தASK NITHYANANDA AI- நித்யானந்தரை கேளுங்கள்நுண்ணறிவுச்செயலிக்குஇருக்கின்றது. உலகம்முழுவதும்நினைத்துக்கூடபார்க்கமுடியாத அளவிற்கு, ஹிந்துக்கள், ஸநாதனஹிந்து த ர்மத்தைக்கடைபிடிக்கும்மக்கள், வாழும்மக்கள், பயனாளர்கள் இந்தAI செயலியைஉபயோகப்படுத்துகிறார்கள். உண்மையில்24 மணிநேரத்திற்குமுன்பு, நேற்றுஇதேநேரஸத்ஸங்க த்தில்தான்தமிழில்இந்தசெயலியை அறிமுகப்படுத்திவெளியிட்டோம். ஆனால்36 மணிநேரத்திற்குமுன்பாகவேஆங்கிலத்தில்அந்தசெயலியை அறிமுகப்படுத்திஅன்பளிப்பாகவெளியிட்டுவிட்டோம். அதனால்கடந்த36 மணிநேரத்தில், ஸநாதன ஹிந்துமதத்தில், ஸநாதனஹிந் துத ர்மத்தின்ஶாஸ்த்ரங்களில்ஆகச்சிறந்தபண்டிதர்களாக, ஶாஸ்த்ரஜ்ஞாநம் உடையவர்களாகஇருக்கின்ற, ஸம்ப்ரதாயத்தைமுறையாகக்கடைப்பிடிக்கின்றதலைவர்கள், ஹிந்துமதத்தின் பல்வேறுஸம்ப்ரதாயங்களின்தலைவர்கள்எழுப்பியகேள்விகள்- அவைகளுக்குவிடையளித்தேத்தீரவேண்டும். முதலில்நான்சொல்லவிரும்புவது, நீங்கள்இந்தநுண்ணறிவுச்செயலியைக்கண்டீர்கள், உபயோகித்தீர்கள், இதைப்பற்றிநீங்கள்கேள்விஎழுப்பியிருக்கின்றீர்கள்என்பதே, –எங்களுக்குச்செய்யும்மிகப்பெரியமரியாதை Honour. Its the honour done to this AI. அதற்காகஉங்களுக்குநாங்கள்நன்றிசொல்லுகின்றோம். முதலில்பலபேர்எழுப்பியிருக்கின்றகேள்வி, ஏறத்தாழஒரு125 கேள்விகள்தொகுக்கப்பட்டுஎனக்கு வந்திருக்கின்றன. அதில்முக்கியமாகபலபேர்எழுப்பியிருக்கின்றகேள்வி... '' ஸம்ப்ரதாயபேதங்களையும், கண்டனமண்டனங்களையும்எப்படிகையாண்டிருக்கின்றீர்கள்?'' நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், ஹிந்துமதத்தை, ஸநாதனஹிந்து த ர்மத்தைஅழிக்கநினைத்துவேலை செய்கின்றஶக்திகளும், அந்தஅளவிற்குஆழமாகஹிந்துமத த்தின்மீதுமரியாதையோ, பற்றோ, ஶ்ரத்தையோ இல்லாமல், ஹிந்துமத த்தைவருமானத்திற்காகவோஅல்லதுபொருள்வளத்திற்காகவோஅல்லது அரசியலுக்காகவோஉபயோகிக்கின்றஇயக்கங்களும், ' இந்தகண்டனமண்டனம்ஹிந்துமத த்தின்மிகப்பெரிய பலவீனம், ஸம்ப்ரதாயபேதங்கள்ஹிந்துமத த்தின்மிகப்பெரியபலவீனம்' என்றுசொல்லிநம்மைஅழிக்க முயற்சிக்கின்றார்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், கண்டனமண்டனங்களும், ஸம்ப்ரதாயபேதங்களும்ஹிந்துமத த்தின்பலம் என்றுநான்மிகத்தெளிவாகஉணருகின்றேன். சற்றுபொறுமையோடுஆழ்ந்துகேளுங்கள்... ஆழ்ந்துகேளுங்கள், இந்தமொத்தAI- ஐயும்develop செய்யும்பொழுதும், பல்வேறுஸம்ப்ரதாயங்களுடைய நூல்களைஆராய்ந்து, தொகுத்து, அந்தந்தஸம்ப்ரதாயத்தினுடையஶாஸ்த்ரஜ்ஞாநிகள், மரபுமாறாதுஅதைக் கடைப்பிடித்துவாழுகின்றஅந்தஸம்ப்ரதாயத்தின்தலைவர்கள், ஒருநல்லஸாதகனாகஇருந்துஅந்த ஸம்ப்ரதாயத்திலேசாதனைசெய்கின்றவர்கள்- இவர்களையெல்லாம்அணுகி, அவர்களுடையinputs, அவர்களுடையக்கருத்துக்கள்இவைகளையெல்லாம்கூடகேட்டறிந்தோம், தொகுத்தோம். இதுஒரு பெருந்திருப்பணிஎன்பதனால், இதைஎல்லாவற்றையும்செய்யும்பொழுதுநான்கண்டறிந்தசிலஸத்யங்களை உங்களோடுப்பகிரவிரும்புகின்றேன். கண்டனமண்டமே... முதலில்கண்டனமண்டனம்என்றால்என்னஎன்றுசொல்லிவிடுகின்றேன். அதாவதுசைவஸம்ப்ரதாயத்தில்பார்த்தீர்களானால், அவர்களுடையஶாஸ்த்ரஜ்ஞாநம்... ஆழ்ந்துசெல்லஆரம்பித்தீர்களானால், மற்றஸம்ப்ரதாயங்களைக்கண்டித்துதங்களுடையஸம்ப்ரதாயத்தின் பரத்துவத்தைஸ்தாபிப்பார்கள். அதுஏதோசைவம்- வைஷ்ணவத்திற்குநடுவில்மட்டும்தான்நடக்கின்றது என்றுநினைக்காதீர்கள். தத்துவங்கள்... அதாவதுப் ரஹ்மஸுத்ரத்திற்குஶங்கரர்எழுதியபாஷ்யத்தில், அவருக்குமுன்புபா ஷ்யம் எழுத்தியிருக்கின்றஸ்ரீகண்டஶிவாச்சார்யார், அவருடையபா ஷ்யத்தைக்கண்டனம்செய்வார். அதற்குப் பின்னால்ராமானுஜர்பா ஷ்யம்எழுதும்பொழுது, அவர்ஸ்ரீகண்டர், ஶங்கரர், மற்றஇருக்கின்றஎல்லா ஸம்ப்ரதாயங்களையும்கண்டனமண்டனம்செய்வார். ராமானுஜருக்குப்பிறகுஶங்கரஸம்ப்ரதாயத்திலே வருகின்றஏதாவதுஒருபீடா திபதிஅல்லதுஶாஸ்த்ரஜ்ஞாநி, ராமானுஜஸம்ப்ரதாயத்தின்கண்டன மண்டனத்திற்குவிளக்கம்கொடுப்பார். இந்தக்கண்டனமண்டனங்கள்என்பதுநம்முடையஎல்லாஸம்ப்ரதாயங்களிலும்இருக்கின்றது. உண்மையில் பார்த்தீர்களானால்அதுஒருஉள்கட்சிவிவகாரம்மாதிரி. அதாவதுஅந்தஸம்ப்ரதாயத்திலேஆழ்ந்துசாதனை செய்கின்றஸாதகனுக்கானஒருjournal அது. அதைநாம்மறுத்து, ' எல்லாஸம்ப்ரதாயங்களும்சமம்' என்ற சொல்லமுயற்சிப்பதுமுட்டாள்தனம். அந்தஸம்ப்ரதாயகண்டனமண்டனபேதங்களைமாத்திரம்வைத்துக்கொண்டு, ' அதுஹிந்துமத த்திற்கே பலவீனம், ஸநாதனஹிந்து த ர்மத்திற்குஇருக்கின்றமிகப்பெரியபிரச்சனை' என்றுநினைப்பதும்தவறு. இது இரண்டுமேimmatured ஆனviews. நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், ஸநாதனஹிந்து த ர்மத்தின்விரோதிகள்இந்தக்கண்டனமண்டனத்தை ' நம்முடையபலவீனம்' என்றுசொல்லி, இதுசார்ந்தகேள்விகளை, மிகவும்முதிர்ச்சியற்றகேள்விகளைக் கேட்பான்... '' உங்களுக்குஏன்இத்தனைகடவுள்? எங்களுக்கெல்லாம்பாருஒரேசாமிதான், உங்களுக்கு ஏகப்பட்டசாமி, அதனால்தான்உங்களுக்குள்ஒற்றுமைஇல்லை. ஏகப்பட்டபிரச்சினைஇருக்கிறது'' என்பான். அடலூசுப்பசங்களா... டேய்உங்களுக்குஆன்மிகம்தெரியாதுடா, அதனால்தெரிந்தஒன்றேஒன்றைப்பிடித்து வைத்துக்கொண்டுஇருக்கிறீர்கள். நாங்கள்ஆன்மிகக்கடல். ஸநாதனஹிந்து த ர்மம்ஆன்மிகக்கடல். இத்துனைக்கடவுள்களையும்நாங்கள்உருவாக்கவில்லை, கண்டுபிடித்திருக்கின்றோம். அவர்கள் இருக்கின்றார்கள்! உணர்ந்திருக்கின்றோம். இத்துனைகடவுள்களைஉணர்ந்தஜ்ஞாநிகள், அனுபூ திமான்கள் செறிந்தத ர்மம்- ஸநாதனஹிந் துதர்மம். இருந்தாலும், எங்களுக்குள்இருக்கின்றஅபிப்ராயபேதங்களை கண்டனமண்டனத்தோடுநிறுத்திக்கொள்ளுகின்றோம். ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள்... இந்தக்கண்டனமண்டனங்கள்நம்முடையபலவீனம்என்றுநினைப்பது மிகப்பெரியதவறு. அதேமாதிரிஅரசியலுக்குஸநாதனஹிந்து த ர்மத்தைஉபயோகப்படுத்துகின்றஅந்த இயக்கங்கள்பொதுவாகஎன்னசெய்வார்கள்என்றால், இந்தunity எடுத்துவரவேண்டும், சமன்வயத்தை உருவாக்கவேண்டும், அப்பொழுதுதான்ஹிந்து க்களுடையஓட்டுவங்கி(vote bank) அவர்களுக்குக்கிடைக்கும் என்பதற்காக, இந்தக்கண்டனமண்டனபாகங்களையேமுழுமையாகத்தவறாகச்சித்தரித்து, ' நாம்எல்லோரும் ஒன்றுதான்' என்கின்றகருத்தைக்கொண்டுவரமுயற்சிக்கின்றார்கள். அதுவும்தவறு. எந்தஇடத்தில்நம்முடையuniqueness - சிறப்போடுஇருக்கவேண்டுமோஅதுஇருக்கவேண்டும், எந்தஇடத்தில் common agenda, common minimum agenda- விற்காகவேலைசெய்யவேண்டுமோ, அதைச்செய்யவேண்டும். இஷ்ட நிஷ்டைதவறாது, எல்லோரோடும்இனியஉறவுகளைஏற்படுத்திக்கொள்வதுதான், சரியானஒருஸநாதன ஹிந் துத ர்மதின்ஸாதகன், வாழுகின்றவன், பயனாளன், living or practising ... born, living or practising hindu- வினுடைய சரியானபுரிதலாக, முதிர்ந்த, முதிர்ச்சியடைந்தபுரிதலாகஇருக்கமுடியும். அதனால், இந்தஒவ்வொருஸம்ப்ரதாயத்தினுடையகண்டனமண்டனங்களையும்அப்படியே நாங்கள்இந்தAI - யில்retain செய்திருக்கின்றோம். அந்ததனித்தனிமாடல்களைஅப்படியே retain செய்திருக்கின்றோம். அந்தந்தஆச்சார்யர்களுக்கும், ஸம்ப்ரதாயங்களுக்கும்அந்தகண்டன மண்டனங்களைretain செய்வதுமூலமாக, நாங்கள்மரியாதையையும், சிறப்பையும்செய்திருக்கின்றோம். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இதுஒருசின்னநடந்தநிகழ்ச்சி: புத்த ருக்கும்மஹாவீரருக்கும்இடையிலே மிகப்பெரியமரியாதைநிலவியிருகின்றது. நிறையஆவணப்படுத்தப்பட்டபதிவுகளைப்பார்த்தோமானால், புத்த ரைப்பற்றிமஹாவீரருக்கும், மஹாவீரரரைப்பற்றிபுத்த ருக்கும்மிகப்பெரியமரியாதை இருந்திருக்கின்றது. இதில்ஒருசிலவரலாறுகள், '' இருவரும்ஒரேசமகாலத்தவர்கள்இல்லை'' என்று சொல்கின்றன. ஆனால்பலவரலாறுகள், '' இவர்கள்இருவரும்சமகாலத்தவர்கள்'' என்றுநிரூபிக்கின்றன. இருவருக்கும்நடுவில்மிகப்பெரியமரியாதைஇருந்திருக்கிறது. ஆனால்இவருடையசீடர்கள்அந்தஇடத்திற்குச் செல்வதையோ, அவருடையசீடர்கள்இங்குவருவதையோஇரண்டுபேருமேஏற்றுக்கொள்ளவில்லை. காரணம்என்னவென்றால், மனம்குரங்குபோன்றது. சாதனைசெய்யும்பொழுதுஏற்படுகின்றசலிப்பு, tiredness, boredom, procrastination – தள்ளிப்போடுதல்இவைகளையெல்லாம்கையாள்வதற்குமுடியாமல், எதிர்கொள்வதற்கு இயலாமல், '' ஒருவேளைஅங்குசென்றால்நன்றாகஇருக்குமோ, ஒருவேளைஇங்குசென்றால்நன்றாக இருக்குமோ?'' என்றுததாவுவதுமனத்தின்குரங்குஇயல்பு. அந்தமாதிரிதாவுவதனால்காலவிரையம், உணர்வுவிரையம், உணர்ச்சிவிரையம், உடல்ஶக்திவிரையம்- இதுமாதிரிபலவிரையங்கள்நடந்து, அந்தஸாதகன்அடையவேண்டியபரமானுபூ தியைஅடையாமலேயே வாழ்க்கையைஇழக்கின்றான். அதனால், இந்தக்கண்டனமண்டனங்கள்... ஒருஸாதகன்ஆழமாகச்செல்லும்பொழுதுதனக்குள்ஏற்படுகின்ற restlessness, tiredness, boredom, fatigue, postponing, procrastination - இதுபோன்றதங்கள்உள்விரோதிகளை எதிர்கொள்ளாமல், அந்தசாதனைபாதையிலே.. எந்தபாதையில், எந்தத்தத்துவத்தில், எந்தஸம்ப்ரதாயத்தில் நீங்கள்பயணிக்கிறீர்களோஅதிலிருந்துவிலகிவேறொருஸம்ப்ரதாயத்திற்குச்செல்வதன்மூலமாக, ' இக்கரைக்குஅக்கரைப்பச்சை' என்றுவாழ்க்கையைஅழித்துக்கொள்ளாமல்இருப்பதற்காக, பெரும் கருணையோடுநம்முடையமுன்னோர்கள்செய்துவைத்ததுதான்இந்தகண்டனமண்டனநூல்கள், ஶாஸ்த்ரங்கள், பகுதிகள். அதனால், ஒவ்வொருஸம்ப்ரதாயத்தினுடைய... இப்பொழுதுஅத் வைதஸம்ப்ரதாயத்தினுடைய கண்டனமண்டனத்தைஅப்படியேretain செய்திருக்கின்றோம். எதையும்மாற்றவில்லை. த் வைத ஸம்ப்ரதாயத்தினுடையfocused மாடலுக்குச்சென்றீர்களானால்நீங்கள்பார்க்கலாம், த் வைத ஸம்ப்ரதாயத்தினுடையகண்டனமண்டனத்தைஅப்படியேretain செய்திருக்கின்றோம். விஶிஷ்டாத் வைத ஸம்ப்ரதாயத்தினுடையமாடலைச்சென்றுபார்த்தீர்களானால், அந்தஸம்ப்ரதாயத்தின்focused மாடலில்நீங்கள் பார்க்கலாம், அந்தகண்டனமண்டனங்களைஅப்படியேretain செய்திருக்கின்றோம். இப்போதுசைவத்தில்... மெய்கண்டார்ஸம்ப்ரதாயத்தினுடையசித்தாந்த சைவம், சைவசித்தாந் த த்தில்மொத்தம்27 ஸம்ப்ரதாயங்கள்இருக்கின்றன. அதிலும்classical சைவசித்தாந் த ம்வேறு, மெய்கண்டாருக்குப்பிறகுவந்திருக்கின்றசித்தாந்த சைவம்வேறு. இந்தமெய்கண்டாருக்குப்பிறகுவருகின்ற சித்தாந்த சைவத்தில்நூல்கள்இருக்கின்றன. அதாவதுஞாநாவரணம், அதில்புறப்புறச்சமயம், அகப்புறச் சமயம்என்றுசமயங்களை, ஸம்ப்ரதாயங்களைபிரித்து, அதிலும்கண்டனமண்டனங்கள்இருக்கின்றன. அது அவர்களுடையபரத்துவத்தைஸ்தாபிதம்செய்வதற்காக. இந்தஇவர்களுடையசித்தாந்த சைவத்தின்சுத்தாத்வைதத்தை, சுத்தாத் வைதத்தின்பரத்துவத்தை ஸ்தாபிப்பதற்காகமற்றஸம்ப்ரதாயங்களைக்கண்டனமண்டனம்செய்கின்றநூல்கள், பாகங்கள்எல்லாம் இருக்கின்றன. ஞாநாவரணவிளக்கம்எல்லாம்இருக்கிறது. அவைகளைஅப்படியேretain செய்திருக்கின்றோம். எதையும்மறுக்கவோ, மாற்றவோஅல்லதுசமன்வயப்படுத்துவதற்கானமுயற்சியோநாங்கள்செய்யவில்லை, செய்யமாட்டோம். அந்தந்தஆச்சார்யர்களுக்கு, அந்தந்தஸம்ப்ரதாயங்களுக்குமுழுமையானமரியாதையும், space- ம்கொடுத்திருக்கிறோம். அதனால்தான்தனித்தனிமாடலாககட்டமைத்திருக்கின்றோம். அந்தந்த ஸம்ப்ரதாயத்தின்வழிப்படி, அந்தந்தஸாதகர்களுக்குஉதவுவதற்காகத்தான், அந்தந்தமாடல்களைக் கட்டமைத்திருக்கின்றோம். இப்பொழுதுஇதில்நிறையபேர், '' அப்பொழுதுபரஸத்யம்எது? அதைஎங்களுக்குச்சொல்லுங்கள்சாமி'' என்றுகேட்பதுண்டு. அப்படிகேட்டீர்களானால், நான்என்னசொல்லமுடியும்என்றால், என்னுடையஅனுபூதியிலே, எனக்குநிகழ்ந்த பரமானுபூ தியைத்தான்நான்பரஸத்யமாகச்சொல்கின்றேன். அதைமிகத்தெளிவாகதனியாக காட்டிவிடுகின்றேன். இதுஎன்னுடையஅனுபூ தியிலிருந்துநான்சொல்லுகின்றபரஸத்யம். நான்எதைப்பரமாக உணர்ந்தேன், எப்படிஉணர்ந்தேன், எந்தவழியில்உணர்ந்தேன்இவைகளைமிகத்தெளிவாகஆவணப்படுத்தி, மிகத்தெளிவானபாதையாகவகுத்து, என்னுடையசீடர்களுக்கு... என்னிடம்அந்தப்பரத்துவத்தைத்தேடி, பரமானுபூ தியைத்தேடி, பரமஜ்ஞாநத்தைத்தேடிஎன்னிடம்வருபவர்களுக்குமிகத்தெளிவாகபாதையாக வகுத்துக்கொடுத்திருக்கின்றேன். கொடுத்துவிட்டேன். ஒருநாளும்மற்றஸம்ப்ரதாயத்தைவளைத்தலோ, மட்டுப்படுத்தலோஅல்லதுஅவமரியாதைசெய்தலோ செய்யமாட்டேன். இப்பொழுதுஎன்னுடையஸம்ப்ரதாயத்திலும்ஆழ்ந்துஉள்செல்லுகின்றஸாதகர்களுக்கு, அவரவர்கள் எதிர்கொள்கின்றதடைகள், அதைசரிசெய்வதற்கானகாலகட்டங்களிலேகண்டனமண்டனங்கள் செய்கின்றோம். ஆனால்மற்றஸம்ப்ரதாயத்தின்கண்டனமண்டனங்களைஎந்தவிதத்திலும்இழிக்கவோ, பழிக்கவோமாட்டோம். அவரவர்கள், அவரவர்கள்ஸம்ப்ரதாயத்திலே, சாதனையிலேஆழ்ந்துசெல்வதற்கானத் துணையாகத்தான்இந்தAI focused models - ஐகட்டமைத்திருக்கின்றோம். '' இல்லைஎனக்குஎந்தஸம்ப்ரதாயமும்தெரியாது, எதிலும்எனக்குஎந்தஅறிமுகமும்இல்லை, விருப்பமும் இல்லை. எனக்குஎதுபரம்என்றுநீங்கள்சொல்லுங்கள்?'' என்றுஎன்னிடம்வந்துகேட்கின்றவர்களுக்கு, மிகத்தெளிவாகஎன்னுடையபரமானுபூ தியைவிளக்கி, அதனுடையஸத்யத்தைக்காட்டி, அந்தஅனுபூ தியை உங்களுக்குஅளிப்பதற்கானசகலவிதமானதேவையானமாடல்களையும், focused models - ஆககட்டமைத்துக் கொடுத்திருக்கின்றேன். இப்படித்தான்இந்தASK NITHYANANDA AI - நித்யானந்தரைகேளுங்கள்நுண்ணறிவுச் செயலியில்ஜ்ஞாநக்கற்பைக்காப்பாற்றுகின்றோம், கடைபிடிக்கின்றோம். ' ஸம்ப்ரதாயபேதங்கள்நம்முடையபலவீனம்' என்றுநினைப்பதுமிகப்பெரியதவறு, ' கண்டனமண்டனங்கள்நம்முடையபலவீனம்' என்றுநினைப்பதுமிகப்பெரியதவறு, ஸநாதனஹிந்து தர்மத்தை, அரசியலுக்காகஉபயோகிக்கின்றஅல்லதுஏதோஒருசமூகப்புரட்சிசெய்ய வேண்டும்என்பதற்காகஉபயோகிக்கின்றஅல்லதுபணத்திற்காக, வியாபாரநோக்கத்திற்காக உபயோகிக்கின்றவர்கள், இந்தகண்டனமண்டனத்தைமறுத்து, போலிசமன்வயத்தைநிறுவமுயற்சிப்பதும் தவறு. மிகஆழமாகப்பார்த்தோமானால், இந்தகண்டனமண்டனஶாஸ்த்ரத்தின்ஜ்ஞாநத்தினால், நம்முடைய ஸாதகர்கள்ஆழ்ந்துசென்று, அந்தந்தஸம்ப்ரதாயத்திலேயேபரமானுபூ தியைஅடைந்திருக்கின்றார்கள். அந்தந்தஸம்ப்ரதாயம்எந்தஅனுபூ தியைஉறுதியளிக்கின்றதோ, எந்தஅனுபூ தியைஅறுதியாக, உறுதியாக அந்தந்தஸம்ப்ரதாயங்கள்காட்டுகின்றதோ, சொல்லுகின்றதோ, அதைஅடைந்திருக்கின்றார்கள். அதனால்தான்என்னசொல்கிறேன்என்றால், அந்தந்தஸம்ப்ரதாயங்கள்அவரவர்கள்காட்டுகின்ற குறிக்கோளை, அவரவர்கள்காட்டுகின்றபாதைமூலமாக'சத்தியம்' என்றுநிரூபித்திருக்கின்றார்கள். அதனால் அந்தந்தஸம்ப்ரதாயத்தவர்கள்அதுஅதில்செல்வதற்கு, பயணிப்பதற்குஉதவுவதற்காகத்தான்multiple focused models – ஐஉருவாக்கிக்கொடுத்திருக்கோம். இன்னும்நிறையகேள்விகள்.. '' ஏன்தங்கம்போட்டிருக்கின்றீர்கள்?'' சிலimmatured ஆனகேள்விகள். ஐயாமீண்டும்மீண்டும்சொல்கிறேன்ஐயா, இந்தக்கேள்விகளுக்கெல்லாம்பலமுறைபதில்கொடுத்துவிட்டேன். இன்னொருமுறையும்சொல்கின்றேன். நான்ருத் ராக்ஷம்அணிந்திருக்கின்றேன்ஐயா. நன்றாகக்கேட்டுக்கொள்ளுங்கள், –ஏழைமக்கள்அணிவது பித்தளைநகைகள், செம்புநகைகள், கொஞ்சம் lower middle class, –அவர்கள்அணிவது வெள்ளிநகைகள், middle class-ம், upper middle class- –ம்அணிவது தங்கநகைகள், ரொம்பபணக்காரர்கள்அணிவதுதான்- இந்தவைரம், வைடூரியம், மரகதம், மிகப்பெரியமரகதங்கள், ரொம்ப கிடைத்தற்கரியமணிகள்... மிகப்பெரியபணக்காரர்கள்விரும்பிஅணிவதுஅது. இந்தவைரம், வைடூரியம், மரகதம்மாதிரி. பரமஶிவம்அணிவதுருத்ராக்ஷமப்பா! ஏன்பரமஶிவன்அணியும்ருத் ராக்ஷத்திற்குஇணையாகவேறுஒருபொருளைபார்க்கின்றீர்கள்? நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இதுதங்கம்தங்கம்என்றுபார்க்கின்றவர்கள்எல்லாம்நான்நினைக்கிறேன், பீட்சாஆர்டர்செய்துவிட்டு, பீட்சாவந்தபிறகுபீட்சாவைசாப்பிடுவீர்களாஅல்லதுஅதுவந்திருக்கின்ற அட்டைப்பெட்டியைசாப்பிடுவீர்களா? பீட்சாவந்திருக்கின்றதுஎன்றுபார்ப்பீர்களாஅல்லதுஅட்டைப்பெட்டிவந்திருக்கின்றதுஎன்றுபார்ப்பீங்களா? ஏய்... அதுபீட்சா- தான்அப்பாcontent, அதுவந்திருக்கின்றஅட்டைப்பெட்டிவெறும்container – பா. இங்குநான் அணிந்திருப்பதைப்பார், ருத் ராக்ஷம்தான்content . தங்கம்container. அதைகோர்ப்பதற்குஏதாவது வேண்டுமில்லையா? ருத் ராக்ஷத்தின்மரியாதையைக்காட்டஅந்தcontainer - ஆகதங்கத்தை உபயோகிக்கின்றோம். இன்னொருஉண்மையைச்சொல்லவேண்டும்என்றால், ' இதில்எதுதங்கம், தங்கம்இல்லை' என்றெல்லாம் நான்இதுவரைக்கும்யோசித்ததேகிடையாது, பார்த்ததும்கிடையாது. நான்ஒன்றேஒன்றைதான்பார்ப்பேன், ' அந்தருத் ராக்ஷம்சுத்தமானஒரிஜினல்ருத்ராக்ஷமா?' என்றுதான் பார்ப்பேன். மேலும்இதில்பெரும்பான்மையானருத்ராக்ஷங்கள், என்னுடையகு ருமார்கள்எனக்குக்கொடுத்தது. அதுமாறிவிடாமல்இருக்கவேண்டும், அவ்வளவுமட்டும்தான்நான்பார்ப்பேன். அவர்கள்கொடுத்தது என்பதனால்அந்தஆசி, அந்தஶக்தி, அந்தsentiment, sacred sentiment அதனோடுஇணைந்திருப்பதனால், ' அதே ருத் ராக்ஷம்தான்இருக்கிறதா? இவர்கள்மாலைகோர்க்கும்பொழுதுமாற்றிவிடாமல்இருக்கிறார்களா? அவ்வளவுமட்டும்தான்நான்பார்ப்பேனேதவிர, ' இதில்எதுதங்கம், எதுவெள்ளி, அதுஎன்னமெட்டல்?' அதெல்லாம்நான்பார்த்ததுகூடகிடையாது. அதனால்container ஐபார்ப்பதைவிட்டுவிட்டு, content - ஐபாருங்கள். அட்டைப்பெட்டியைசாப்பிடுவீர்களா? பீட்சாவைசாப்பிடுங்கள். நான்அணிந்திருப்பதுருத்ராக்ஷம். ஒருவர்கேட்கிறார், மிகவும்ஜாலியாத்தான்கேட்கின்றார், '' சாமிநீங்கள்சொன்னபிறகுநானும்' நான் பரமஶிவன்தான்' என்றுஅழமாகநம்பஆரம்பிக்கின்றேன், ஶ்ரத்தை யோடுத் யானம்செய்கிறேன், சில நேரத்தில்அப்படித்தான்நினைக்கின்றேன். ஆனால்என்மனைவியைப்பார்த்தால்மட்டும்நான்ஒரு நாய்க்கும்கீழேஇருப்பதைப்போலதெரிகிறதுசாமி'' என்றுகேட்டிருக்கின்றார். … ஐயாஎமன்முன்னாடிவரும்பொழுது, எமனேநம்கண்முன்பாகவந்துநின்றாலும், நாம்பரமஶிவஸ்வரூப நிலையிலேயேஇருப்பதற்கானபயிற்சிதான், மனைவியைப்பார்த்தும்' நாம்பரமஶிவன்' என்கின்றஅந்த நிலையை, தன்னுடையஸ்வபாவத்தை, ஸ்வரூபத்தைமறக்காமல், அதிலிருந்துப்பிழறாமல்இருப்பதற்கானப் பயிற்சிஐயா. பெருமான், தானேஎல்லாரோடும்இருந்துதனிப்பட்டவிதத்தில்care எடுக்கமுடியாது, பார்த்துக்கொள்ள முடியாதுஎன்பதனால்தான், தாயைஉருவாக்கிஅனுப்பினார். அதேபெருமான்தானேஉடன்இருந்து எல்லோருக்கும்பயிற்சிகொடுக்கமுடியாதுஎன்பதற்காகத்தான், மனைவியைஉருவாக்கிஅனுப்பினார். அதனால்மனைவியின்முன்பும்தன்னிலைத்தாழாமல், தன்ஸ்வரூபத்துநிலையில்இருந்துபிழறாமல் இருப்பதுதான்உங்களுக்கானப்பயிற்சிஐயா. இதைஎடுத்துக்கொள்ளுங்கள், இதை எடுத்துகொண்டீர்களானால், எமனேநம்கண்முன்பாகவந்துநின்றாலும், ' நாம்பரமஶிவப்பரம்பொருளின் வடிவம்தான், நம்உயிர்ப்புபரமஶிவப்பரம்பொருள்தான்' என்பதுமறக்காது. தன்ஸ்வரூபநிலையிலிருந்துப் பிழறமாட்டீர்கள். அதனால்பயிற்சியைநன்றாகஎடுத்துக்கொள்ளுங்கள், எமன்வரும்போதுஅதுமிகப்பெரிய உதவியாகஇருக்கும். ஒருசின்னகதை: கணவர்குடிகாரர், தினந்தோறும்குடித்துவிட்டுவந்துவீட்டில்ஒரேகலாட்டாசெய்கின்றார். மனைவிக்கு, ' இவரைஎப்படியாவதுதிருத்தவேண்டும்' என்றஎண்ணம். ஒருநாள்அவர்குடித்துவிட்டுடாஸ்மாக் கடையிலிருந்துவெளியில்வரும்பொழுது, இந்தம்மாபேய்வேஷம்போட்டுகிட்டுஅங்கிருந்து'… பா.' என்று கத்துகிறார்கள். இருட்டில்' அவர்எப்படியும்பயந்துவிடுவார், அப்பொழுதுஅந்தபயத்தினால், மறுநாளில் இருந்துராத்திரிஇருட்டிதனியாகவருவதைத்தவிர்ப்பதற்காககுடிப்பதைவிட்டுவிடுவார்' என்றுதிட்டமிட்டு அந்தம்மாபேய்வேஷம்போட்டுக்கொண்டு, அவர்வெளியில்வரும்பொழுதுபோய்'பா...' என்றுகத்துகிறார்கள். அவர்தோள்மீதுகையைபோட்டுக்கொண்டு, '' ஏய்கவலைப்படாதவிடுவிடு.. உன்தங்கச்சியோடுதான்நான் குடித்தனமேசெய்துகொண்டிருக்கிறேன்.. வாவீட்டுவரைக்கும்விட்டுவா'' என்றுதோள்மீதுகைபோட்டு அழைத்துவரஆரம்பித்துவிட்டார். என்னசெய்வது? அதனால்சிலநேரத்தில்மனைவிமுன்பும்தன்னிலைத்தாழாமல், தன்னுடையபரமஶிவஸ்வரூபம்மறக்காமல் ஸ்திரமாகஇருப்பது, எதிர்காலத்திலேஎப்பேற்பட்டபிரச்சினைவந்தாலும்அதைஎதிர்கொண்டு, தன்னிலைத் தாழாமல்இருப்பதற்கானஅருமையானப்பயிற்சியாகஅமையும்என்பதைப்புரிந்துகொண்டு, உங்கள் பயிற்சிக்காகவேதான்பரம்பொருள்மனைவியைஅனுப்பியிருக்கின்றார்என்பதையும்தெரிந்துகொண்டு, பயிற்சியைசெய்யுங்கள். இன்னொருகேள்வி. '' ஸ்வாமிஜியையார்வழிநடத்துகிறார்கள்? ஒருநாட்டைநடத்தும்போதுமுக்கியமானமுடிவுகளைஎடுப்பதில்யார்அவருக்குஉதவுகிறார்கள்? அவர்தனதுவாழ்க்கையைஎவ்வாறுவடிவமைக்கிறார்?'' ஆஹா.. ஐயா, என்வாழ்க்கையில்ஒவ்வொருநாளும், ஒவ்வொருநிமிடமும், ஒவ்வொருநொடியும்பரமஶிவப் பரம்பொருளேசெதுக்கியது. அவரேவடிவமைக்கின்றது, அவரேவடிவமைக்கின்றார். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், … இதுதொடர்ந்துபலதரப்புகளிலிருந்தும்எதிரிகள்தரப்பிலிருந்தும்சரி, அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள்தரப்பிலிருந்தும்சரி, இருதரப்பிலிருந்தும், பலதரப்பிலிருந்தும்வருகின்ற கேள்வி. '' இவருக்குஎப்படிஇவ்வளவுசட்டஅறிவுஇருக்கிறது? இவ்வளவையும்எப்படிக்கையாளுகின்றார்? இவருக்குப்பின்னாடிபெரியteam இருக்கிறதோ?'' மீண்டும்சொல்கிறேன்ஐயா, நமக்குப்பின்னாடிஒருவர்தான்இருக்கிறார், பார்த்துக்கொள்ளுங்கள். அவர்மட்டும்தான்இருக்கிறார். பரமஶிவப்பரம்பொருளும், தாயார்பராஶக்தியும்அவர்கள்மட்டும்தான் இருக்கிறார்கள். அதனால்நீங்கள்எவ்வளவுதேடினாலும்அவரைத்தவிரவேறுயாருமேஇல்லை. இதைஎத்தனை முறைவேண்டுமானாலும்நான்சொல்லமுடியும், காட்டமுடியும். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இந்தசினிமாவில்எல்லாம்காட்டுவீர்கள்இல்லையா.. எப்போதுமேஜோக்கராகசுண்டலுக்கும், வெண்பொங்கல், புளியோதரைக்கும்'ராமா, கிருஷ்ணா, கோயிந்தா' என்றுகோவிலில்அமர்ந்துபஜனைசெய்துகொண்டிருக்கிறார்கள்என்று... அந்தகேரக்டர்தான்நான். வெறுமனே அந்தஅளவுகேரக்டர், அந்தமாதிரிகேரக்டர்தான்ஐயா. அவ்வளவுதான்என்worth ஐயா. அண்ணாமலையார் கோயிலில்ஏதோபுளியோதரை, சுண்டல், வெண்பொங்கல்என்றுகொடுப்பதைஎல்லாம்சாப்பிடுவதற்காக அங்குஅமர்ந்துகொண்டு, ஏதோ'ஶிவா.. ராமா' என்றுஅங்குசொல்வதையெல்லாம்கேட்டுக்கொண்டு, அங்கு வாழ்ந்துகொண்டுஇருந்தேன்ஐயா. அவ்வளவுதான்நம்முடையworth. ஆனால்என்ன? அவருடையபெருங்கருணை, பெருமான்நேராகவந்துவெறும்சுண்டல், வெண்பொங்கல் கொடுக்காமல், அவருடையஆசியையும்கொடுத்துதலைமீதுகைவைத்துவிட்டார். அவ்வளவுதான். அவர் கடைக்கண்பட்டதனால், என்னசெய்யவேண்டுமோஅதைஅவரேசெய்கின்றார். அவரே செய்துகொள்ளுகின்றார். இப்பொழுதுஎன்னநடக்கவேண்டுமோ, அதுநடக்கின்றது. இதுதான்சத்தியம், இதுதான்உண்மை. மற்றபடி, எனக்குபெரியஇந்தlegal knowledge, strategise பண்றஇந்தknowledge அதெல்லாம் ஒன்றுமேகிடையாது. அதெல்லாம்இருக்கின்றயாருமேஎனக்குத்துணையாகவோ, பலமாகவோஎல்லாம் இல்லைஐயா. என்னுடையபலம்ஒன்றேஒன்றுதான், காலையில்எழுந்து, ஶிவஸா யுஜ்யமாகஸமாதி யில் அமர்ந்துஶிவபூஜைசெய்துவிட்டு, கைலாஸநாடுசம்பந்தமான, சமூகம்சம்மந்தமானஅல்லதுசங்கம் சம்பந்தமானஎந்தப்பிரச்சினைகளைஎடுத்துட்டுவந்தாலும், அதைஎடுத்துக்கொண்டுபோய்அவருடைய காலடியில்வைத்துவிட்டுஅமருவேன், அவர்தீர்வைக்காட்டுவார், அதைச்செய்கிறேன். அவ்வளவுதான். அதைஎப்படிசெய்வதுஎன்றும்அவரேசொல்லிடுவார். அதனால்அவரேநடத்துகின்றார். மீண்டும்சொல்கிறேன், எனக்குப்பின்னால்ஒருவர்தான்இருக்கிறார்... பெருமானும், தாயாரும். பரமஶிவப் பரம்பொருளும், அன்னைபராஶக்தியும். அவர்கள்தான்இருக்கிறார்கள். இன்னொருமுறைவேண்டுமானாலும் காட்டுகின்றேன், பின்னும்அவர்கள்தான்இருக்கிறார்கள், முன்னும்அவர்கள்தான்இருக்கிறார்கள், வலமும் அவரே, இடமும்அவரே, எல்லாத்திசையிலும்அவரேஇருந்துஅவரேநடத்திக்கொள்ளுகின்றார். இதுதான் உண்மை. நீங்கள்எத்தனைவிதத்தில்கேள்விகேட்டாலும், இதுதான்விடை. ஏனென்றால்இதுதான்ஸத்யம். ஸத்யத்தைஎன்னால்மாற்றமுடியாதுஐயா. ஸத்யத்தைமாற்றமுடியாது. அப்படியேதான்சொல்லமுடியும். இன்னும்ஒருகேள்வி: '' ஸ்வாமிஜிஎப்படிஇப்படிfluent ஆகnice ஆகதமிழ்பேசுகிறீர்கள்? அதுவும்சங்கத் தமிழில்எல்லாம்பேசுகிறீர்களே?'' ஐயா.. தமிழ்நாடுவிட்டுவந்துதான்பலவருஷம்ஆச்சுஐயா. ஆனால்தமிழ்எப்பவும்நமக்குள்தான்ஐயா இருக்கிறது. நான்தமிழ்நாட்டைவிட்டுவந்துபலவருஷம்ஆச்சுஐயா, ஆனால்தமிழோ, தமிழ்நாடோ என்னைவிட்டுப்போகவில்லைஐயா. தமிழெல்லாம்சரியானflow வில்தான்ஐயாஇருக்கிறது. இன்னும்சிலபேர்.. ''success - க்குஎன்னகாரணம்?'' என்றுகேட்கிறார்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், விவேகானந்தர்சொல்வார், '' ஒருஸத்யத்தைஉள்வாங்கிக்கொண்டு.. எப்படி அந்தசிப்பிஒருதுளியைஉள்ளெடுத்துக்கொண்டுஅதைமுத்தாகமாற்றுகிறதோ, அதுமாதிரிஒருஸத்யத்தை உள்வாங்கிஅதைவாழ்க்கையாகமாற்று. மற்றதுஎல்லாம்தானாகஅமைந்துவிடும்''. பரமஶிவப்பரம்பொருள்என்னுடையகுருவாக, அண்ணாமலையானேஅருணகிரியோகீ ஸ்வரராகவந்து எனக்குஅருள்செய்தபொழுது, அவர்அளித்தஒருஸத்யம், இந்தபரமாத் வைதஸத்யத்தை உள்வாங்கிக்கொண்டேன். அதைஎன்வாழ்க்கையாகமாற்றிக்கொண்டேன். எல்லாமேசரியாக அமைந்துவிட்டது. அமைந்துகொண்டேஇருக்கிறது. அதேமாதிரிசரியாகநடந்துகொண்டேஇருக்கிறது. அவ்வளவுதான்ஐயா. அதனால், ஒருஸத்யத்தைஉள்வாங்குங்கள். அதைஉங்கள்வாழ்க்கையாகமாற்றுங்கள், முடிந்துவிட்டது. நல்லது, இப்பொழுதுஅறிமுகத்திற்குள்நுழைவோம். பரமஶிவப்பரம்பொருள்தன்னுடையமுழுமைத்தன்மையாக, தன்னுடையமுழுமையையும், தன்னுடைய எல்லாப்பரிமாணங்களையும், அதன்முழுமையையும்வெளிப்படுத்தியதுதான்முருகப்பெருமான், சுப்ரமண்யகடவுள், கந்தக்கடவுள். அவரைஅனுபூ தியாய்எப்படிஅடைவது? நம்தினசரிவாழ்க்கையில்அனுப வமாகஎப்படிமாற்றிக்கொள்வது? என்பதுதான், இந்த6 நாட்களும்உங்களோடுப்பகிர்ந்துகொள்ளப்போகின்றேன். அருணகிரிநாதப்பெருமான்அருளியகந்தர்அனுபூதியை, இடையிடையில்விளக்கிச்சொல்வதற்காக உபயோகப்படுத்தப்போகின்றேன். ஆனால்உண்மையில்என்னசெய்யப்போகிறேன்என்றால், சுப்ரமண்ய பக்தி, சுப்ரமண்யஜ்ஞாநம், சுப்ரமண்யவிஜ்ஞாநம்இந்தமூன்றையும்தான்இந்த6 நாட்கள்ஸத்ஸங்க த்தின் மூலமாகஉங்களுக்குஅளிக்கப்போகின்றேன். அதனால்ஒருநாளையும்தவறவிடாதீர்கள். ஒருநாளை மட்டுமில்லாமல்ஒருஸத்ஸங்க த்தினுடையஒரேஒருகருத்தைக்கூடத்தவறவிட்டுவிடாதீர்கள். ஒரு வார்த்தையையும்தவறவிடாமல்ஆழ்ந்துகேளுங்கள். இந்த6 நாள்ஸத்ஸங்க மும்உங்களுக்குஅனுபூ தியாகமாறுவதற்கானஒருசிலஅறிமுகக்கருத்துக்களை உங்களுக்குச்சொல்லிவிடுகின்றேன், அறிமுகஸத்யங்கள். முதலில்இந்த6 நாளும், எந்தself-negative talk- ம்(சுய- எதிர்மறைபேச்சுக்கள்) செய்யாமல்drop செய்துவிடுங்கள். அதாவதுஉங்களைநீங்களேஅழித்துக்கொள்வது, பழித்துக்கொள்வது, உங்களைநீங்களேஎதிர்ப்பது. அதாவது உங்களுக்குநீங்களேதொடர்ந்துself-negative talk செய்கிறீர்கள்பாருங்கள், '' இதுநடக்காது, நான்தொட்டால் உருப்படாது, இதுஎன்னஆகப்போகுது? இதுஇப்படித்தான்போய்கிட்டுஇருக்குது, நான்பண்ணாலும் இப்படித்தான்ஆகுது'' என்றஇந்தself-negative talk- ஐ6 நாட்களும்ஒதுக்கிவிடுங்கள். உடனே, '' அதற்குப்பிறகு திரும்பஎடுத்துக்கொள்ளலாமாசாமி?'' என்றுகேட்காதீர்கள். இப்பொழுதுநான்மொத்தமாகவாழ்க்கை முழுவதும்ஒதுக்குங்கள்என்றுசொன்னால், செய்யமாட்டீர்கள். '' ஓஅதெல்லாம்கஷ்டம், நான்முயற்சிசெய்து பார்த்துவிட்டேன், அப்படிமுடியாது'' என்றுஅதைஇன்னொருself-negative talk ஆகஉருவாக்குவீர்கள். அதனால், இந்த6 நாட்கள்முதலில்முயற்சிசெய்யுங்கள். இந்த6 நாட்கள்ஒதுக்கிவையுங்கள், அதற்குமேல்நடப்பதை பிறகுபேசிக்கொள்ளலாம். வாழ்க்கைஎனும்பெருங்காட்டைப்பாதுக்காப்பாய்கடப்பதற்கு, அடையவேண்டியஇடத்தைச்சென்று அடைவதற்கு, ஒருதீப்பந்தம்- லாந்தர்விளக்குதான்கொடுக்கமுடியும். அதனால்அதைப்பிடித்துக்கொண்டு, தெரிகின்ற10 அடியைத்தாண்டிதாண்டிநடக்க, நடக்க, நடக்கசென்றடைவீர்கள். அப்படித்தான்ஆன்மிகப் பயணம்துவங்கும், துவங்கவேண்டும். அப்படித்துவங்கித்தான்வெற்றியடையும். அதனால்இந்த6 நாள்self- negative talks, words உங்களுக்குநீங்களேசொல்லிக்கொள்வதைமுழுமையாகஒதுக்கிவிடுங்கள். இதுமுதல். இரண்டாவது: இந்த6 நாள்சுய-சந்தேகம், சுய-வெறுப்பு, சுய-மறுப்பு... அதுவியாபாரமாகட்டும், உறவுகளாகட்டும், உங்களுடையஆரோக்கியமாகட்டும்... ஒன்றுமில்லை, ஒருசிறியஒருயோகா செய்கின்ற விஷயம், ' காலையில்எழுந்துப் ரஹ்மமுஹுர்த்தத்தில்யோகா செய்யவேண்டும்' என்றஇந்தஒரேஒருகருத்து, ' இதைச்செய்யலாமா?' என்றுநீங்கள்சிந்திக்கத்துவங்கினீர்களானாலேபார்த்தீர்களானால், பேய்மாதிரி உங்களுடையசுய-மறுப்பு, சுய-வெறுப்பு, சுய- சந்தேகம்சகலவிதமானதும்வந்து, ' ஐயோஇப்படியெல்லாம் செய்தால்' என்றுextreme- க்குயோசிக்கும். சிலநேரத்தில்ஒருஉச்சத்திற்குச்சென்று, ' பார்த்தியாஜிம்பண்ணி ஒருத்தன்செத்துபோயிட்டான்...' என்றெல்லாம்சொல்லும். அப்பாஜிம்மில்தவறுசெய்துமரணித்தவர்கள் மொத்தமாக10 பேர்இருப்பார்கள், அதனால்செய்திக்குவருகிறது. ஜிம்முக்கேப்போகாமல், உடல்நலத்தையே பராமரிக்காமல், தொடர்ந்துதினமும்லக்ஷக்கணக்கானபேர்மரணித்துக்கொண்டிருக்கின்றார்கள். அது செய்தியில்வராது. இதற்கெல்லாம்அப்பாற்பட்டு, நான்உங்களைஜிம்மிற்குக்கூடசெல்லச்சொல்லவில்லை, யோகா தான்செய்யச்சொல்கிறேன். ஆனால்உங்கமனம்பார்த்தீர்களானால், இந்தசுய-சந்தேகம், சுய- மறுப்பு
- சுய- வெறுப்புஉங்களைபேய்மாதிரிபிடித்துக்கொண்டு, சகலவிதமானperversions யும்கொண்டுவருகிறது. அதுமட்டுமல்ல, இந்தஒருசிறுயோகா செய்கின்றவிவகாரத்தைக்கூட,. ''ஹா.. காலையில்எழுந்துயோகா எல்லாம்செய்துஇப்பஎன்னசெய்யப்போகிறோம், அப்படியெல்லாம்ரொம்பநாள்வாழ்ந்துமட்டும்என்ன செய்துவிடபோகிறோம், சாதித்துவிடப்போகிறோம்?'' என்றுஇதைஏதோcute - ஆகநினைப்பது. அப்பொழுது சீக்கிரம்செத்துத்தொலை, யார்வேண்டாம்என்றுசொல்வது? atleast உயில்எழுதிவைத்துவிடு, '' இந்தச் சொத்தெல்லாம்இவர்கள்இவர்களுக்கு, எப்படியும்நான்உடலைப்பராமரிக்காமல்இருப்பதனால்அதிகநாள் வண்டிஓடாது'' என்றுஅந்தமுடிவிற்காவதுவா. அதுவும்வரமாட்டோம். அதாவதுஅந்தஅளவிற்குமரணத்தை நேரடியாகசந்திப்பதெற்கெல்லாம்தைரியம்இல்லை. ஒருவிதமானமாயை, பேராசையிலேயே தொங்கிக்கொண்டுஇருப்பது, ' எப்படியோஎன்றோஒருநாள்யாரோஒருவர்தீடீர்என்றுவந்துநம் பிரச்சினைகளைஎல்லாம்தீர்த்துவிடுவார். அப்படியேஒருபறக்கின்றகுதிரையில்ஒருஇளவரசன்வந்து அப்படியேநம்மைத்தூக்கி, அந்தபறக்கின்றகுதிரையில்வைத்துக்கொண்டு, பறந்துபோய்விடுவார். அந்த லோகத்தில், அந்தஇடத்தில்எல்லாபிரச்சனைகளும்தீர்ந்துவிடும். ஜாலியாகஇருக்கலாம், happily ever after வாழலாம்' என்றுலூசுத்தனமாகஇந்தகற்பனையிலேயேவாழ்ந்துஇறந்துவிடுவது. அப்படியில்லாமல், நீங்கள்தான்உங்களைஉயர்த்தவேண்டும். நீங்கள்தான்உங்கள்வாழ்க்கையைமாற்றவேண்டும். விவேகானந்தர்மிகஅழகாகச்சொல்வார், நம்ஸநாதனஹிந் துதர்மத்தில், எந்தஅளவிற்கு நாம்சடங்குஸம்ப்ரதாயங்களுக்குமுக்கியத்துவம்கொடுத்தோமோ, அந்தஅளவிற்குஉடல்ஆரோக் யத்திற்கும் யோக த்திற்கும்முக்கியத்துவம்கொடுத்திருந்தோமானால், இன்னமும்பலமடங்குஉயர்ந்தவாழ்க்கையை வாழ்ந்திருப்போம். நம்முடையமுன்னோர்கள்எப்படிஎந்தநோக்கத்தோடுஇந்தஸநாதனஹிந்து த ர்மத்தை உலகத்திற்குஅளித்தார்களோ, அவர்களுடையநோக்கத்தைநாம்மிகஉயர்ந்தநிலையில்பூர்த்தி செய்திருப்போம். அதனால்as a culture ஆகநாம்நம்மைப்பற்றியப்பொறுப்பைஎடுத்துக்கொள்ளவேண்டிய தேவையும், அவசியமும்இருக்கின்றது. மிகவும்ஶ்ரத்தை யோடுஅந்தந்தஸம்ப்ரதாயங்களைக்கடைபிடிக்கின்றஆச்சார்யர்கள், அவர்கள் எல்லாம்கூட.... அவர்கள்ஸம்ப்ரதாயத்திலேயேஇருக்கின்றயோக பாத த்தைமட்டும்ஏனோ மறுத்துவிடுகிறார்கள். சந்த்யாவந்தனம்கூடசெய்துவிடுவார்கள், அதுஅந்தந்தஸம்ப்ரதாயத்தின்படி... ஸ்மார்த்தஸம்ப்ரதாயம்என்றால்ஸ்மார்த்தசந்த்யா, சைவஸம்ப்ரதாயம்என்றால்சைவசந்த்யா, வைணவ ஸம்ப்ரதாயத்தில், அவர்களுடையசந்த்யாஎன்றுஅதெல்லாம்கூடசெய்துவிடுவார்கள். பூஜையெல்லாம்கூட செய்துவிடுவார்கள். மணிக்கணக்காகநடந்துகோவிலுக்குச்சென்று, கோவிலைக்கூடச்சுற்றிவிடுவார்கள். ஆனால்உடல்வளைத்துயோக ம்செய்வதற்குமட்டும்அவ்வளவுpostpone செய்வார்கள். ' இதுலையேஎல்லாம் போதுமே' என்றுநினைப்பார்கள். இல்லை! வெறும்நடைப்பயிற்சியினால்மட்டும்எல்லாவற்றையும் நிகழ்த்திவிடமுடியாது. ''இல்லை.. இல்லைஎங்கள்அப்பாஎல்லாம், எங்கள்தாத்தாஎல்லாம்வெறும்கோயிலுக்குநடந்துபோயிட்டு வருவார், அவ்வளவுதானே, அவர்எல்லாம்100 வயதுவாழ்ந்தாரே?'' அப்பாஅவர்கள்உண்டஉணவுவேறு. அவர்கள்உணவில்உயிர்க்கொல்லியானபூச்சிமருந்துகளோஅல்லது ரசாயனஉரங்களோஇல்லை. அவர்கள்வீரியம்மிக்கஉயிர்ப்புஶக்தியுடையநல்சத்துணவை, ஸாத்வீக உணவைஉண்டார்கள். உங்கள்உணவுஅப்படிஇல்லை. எப்படிஐயாகொட்டைஇல்லாததிராட்சைவரும்? altered food- ஐ- genetically altered fruits, genetically altered food- அதாவதுரசாயனஉரங்கள்போட்டஉணவு, ரசாயனப் பூச்சிமருந்து, உயிர்கொல்லிப்பூச்சிமருந்துகள்அடித்து, அதனால்உருவானஉணவுகள்இதையெல்லாம் உண்டீர்களானால், எப்படிஉங்கள்முன்னோர்களுடையஅதேஉடல்நலத்தைஎதிர்பார்க்கின்றீர்கள்? அதனால் அப்பொழுதுஅதெல்லாம்detox செய்வதற்கு, உடலைசரிசெய்வதற்கு, தயார்செய்வதற்குநிச்சயமாக யோக த்தைச்சேர்த்தாகவேண்டும். அதனால்தான்சொல்றேன், இந்த6 நாட்களும்தயவுசெய்துப் ரஹ்மமுஹூர்த்தத்தில்எழுந்து, தவறாது யோகா ஸனம்செய்யுங்கள். எந்தநாட்டில்நீங்கள்இருக்கீன்றீர்களோ, அதவாது சிங்கப்பூரில்இருந்தீர்களானால், சிங்கப்பூர்நேரப்படி, மலேஷியாவில்இருந்தீர்களானால், மலேஷியாநேரப்படி, இந்தியாவில்இருந்தீர்களானால், இந்தியாநேரப்படி, உங்களுடையநாட்டின்ப் ரஹ்ம முஹுர்த்தநேரடிப்படி, நித்யானந்தாதொலைக்காட்சியில்இலவசமாகயோகா வகுப்புகள் நிகழ்த்தப்படுகின்றது. அதைநீங்கள்பார்த்துசெய்தீர்களானால்போதும். உங்களைஅழகாக வழிநடத்துவார்கள். யோகாச்சா ர்யார்கள்முறையாககற்றுக்கொடுத்துஉங்களைஅழகாகவழிநடத்திசெய்ய வைத்துவிடுவார்கள். தயவுசெய்துகாலைப் ரஹ்மமுஹுர்த்தயோகத்தை, இந்த6 நாள்மட்டுமாவதுசெய்யுங்கள். சற்றுஶ்ரத்தையோடும், பொறுமையோடும்ஆழ்ந்துகேளுங்கள், நீங்கள்தூக்கத்திலிருந்துஎழுந்தவுடன் உங்களுடையமுதல்1.30 மணிநேரம், உங்களுடையமுதல்முஹுர்த்தம். இதுநபருக்குநபர்மாறுபடும். நீங்கள்எப்பொழுதுஎழுகின்றீர்களோஅதைவைத்து உங்களுடையமுதல்முஹுர்த்தம்மாறுபடும். சிலபேர்8 மணிக்குஎழுகிறீர்கள்என்றால், 8 – 9.30 உங்களுடையமுதல்முஹுர்த்தம். சிலபேர்9 மணிக்குஎழுகிறீர்கள்என்றால், 9 – 10.30 உங்களுடையமுதல்முஹுர்த்தம். சிலபேர்6 மணிக்குஎழுகிறீர்கள்என்றால், 6 – 7.30 உங்களுடையமுதல்முஹுர்த்தம். ப்ரபஞ்சத்தின்முதல்முஹுர்த்தம், ப் ரஹ்மமுஹுர்த்தம். பொதுவாககாலையில்4.30 – 6.00 வரை. சிலஊர்களில்4 மணியில்இருந்து5.30 மணிவரை, அதாவ துஅந்த சூர்யஉதயத்தைச்சார்ந்து. சூர்யஉதயத்திற்குமுன்பான1.30 மணிநேரம்தான்ப்ரபஞ்சத்தின்ப் ரஹ்ம முஹுர்த்தம். நீங்கள்இருக்கின்றஇடத்தில்ப் ரஹ்மமுஹுர்த்தம்எது? என்றால், சூர்யஉதயத்திற்கு1.30 மணிநேரம்முன்பாக. உங்களுடையமுதல்முஹுர்த்தமும், ப் ரஹ்மமுஹுர்த்தமும்ஒன்றாகஇருப்பதுஉத்தமோத்தமம். எவ்வளவு முடியுமோஅவ்வளவுஉங்களுடையமுதல்முஹுர்த்தத்தைப் ரஹ்மமுஹுர்த்தத்தோடுஇணையுங்கள். உடனடியாகமுடியவில்லைஎன்றாலும், கொஞ்சம்கொஞ்சமாஇணையுங்கள். இப்பொழுதுஉங்களுக்கு6 மணிக்குஎழுகின்றபழக்கம்இருந்தால்அதைமெதுவாக5.30 ஆக்கி, 5.30- ஐ5.00 மணியாக்கி, 5.00 மணியை4.30 மணியாக்கி, 4.30- ஐ4 மணியாக்குங்கள். ஒரு6 மாதம்இதைஒருproject மாதிரிஎடுத்தால்கூடதவறில்லை. உங்களுடையமுதல்முஹுர்த்தமும், ப் ரஹ்மமுஹுர்த்தமும்ஒன்றாகிவிடவேண்டும். ப் ரஹ்மமுஹுர்த்தத்தில்யோகமும், த்யானமும், பூஜையும்... இந்த6 நாள், அடுத்த6 நாள்தயவுசெய்துப்ரஹ்ம முஹுர்த்தத்திலேயோகம், த்யானம், பூஜைஇதைச்செய்வோம். கட்டாயமாகஇந்தப் ரஹ்மமுஹுர்த்த நேரத்தில்யாரும்வேலைக்குச்செல்பவர்கள்கிடையாது. அதனால், 'இது.. அது' என்றுகாரணங்கள்எல்லாம் சொல்லாதீர்கள். இந்தஒரு6 நாள்ப் ரஹ்மமுஹுர்த்தத்தில்யோகம், த்யானம், பூஜைஎன்கின்றதெளிந்த முடிவிற்குவாருங்கள். அடுத்தது.. இதுமிகமுக்கியமானஸத்யம். உங்களுடையநாள்முழுமையையும்நான்கேட்கவில்லை, நீங்கள் உறங்கப்போகின்றஅந்தநேரத்தைமட்டும்எனக்குக்கொடுங்கள், பரமஶிவஅனுபூதியை, சுப்ரமண்ய அனுபூ தியைஉங்களுக்குஅளிக்கின்றேன்என்றுஉறுதிகொடுக்கறேன். தூக்கத்தைநிறுத்தச்சொல்வில்லை, தூங்கும்பொழுது.. தூக்கத்தில்தூக்கநிலைக்குள்விழும்பொழுதுஆழ்ந்தவிழிப்போடும், தெளிவோடும்... அதாவதுஉறக்கத்தைப்பற்றிப்புரிந்துகொள்ளுங்கள், அந்தநிலையில்நீங்கள்ஒன்றும்இல்லாமல் போய்விடவில்லை, சூன்யத்தில்ஆழ்ந்துவிடவில்லை, ஒருஉலகத்தையேஉருவாக்கி, அதைpopulate செய்து, சூழ்நிலைகளைஉருவாக்கி, … அதைஎதிர்கொண்டுஒருமிகப்பெரியவிளையாட்டைநடத்துகின்ற, அதவாது 'கனவு' என்கின்றஒருமிகப்பெரியவிளையாட்டைநடத்துகின்றஶக்திமண்டலத்திற்குள்நீங்கள் செல்லுகின்றீர்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், '' உங்களைப்புதுமையாகஉருவாக்கிக்கொண்டு, ஒருஉலகத்தையே உருவாக்கி, அந்தஉலகத்தில்பல்வேறுநபர்களைஉருவாக்கி, சூழ்நிலைகளைஉருவாக்கி, உங்களுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோஅவைகளைமாற்றி, ஒருஅளவில்லாவிளையாட்டைநீங்களேசெய்து பார்த்துக்கொள்ளுகின்றஒருஶக்திசெறிந்த, ஶக்திவாய்ந்தஒருஶக்திமண்டலத்திற்குள்நீங்கள் நுழைகின்றீர்கள்'' என்கின்றதெளிவோடுநுழையுங்கள். நான்இப்பொழுதுசொல்வதுஏதோஒருதத்துவமோ, கதையோ, கட்டுக்கதையோ, மாயக்கதையோஇல்லை. எளிமையானஸத்யத்தைநேரடியாகஉங்களுக்குப் புரிவதுபோல, இதுவரைக்கும்நீங்கள்சிந்திக்காதகோணத்திலிருந்துஸத்யத்தைஸத்யமாகச் சொல்லுகின்றேன். ஒருஇரவிலேஇந்தசிறுமூளைக்குள்ஒருஉலகத்தையேஉருவாக்கி, தன்னையும்ஆக்கி, உலகையும்ஆக்கி, உலகில்இருக்கும்மனிதர்களையும்ஆக்கி, சூழ்நிலைகளைஉருவாக்கி, அவைகளுக்குநடுவிலேஒரு விளையாட்டைநடத்துகின்றஒருஶக்திஉங்களுக்குள்இருக்கின்றதென்றால், சற்றேநீங்கள்யோசிக்க வேண்டும், அதேஶக்தியைத்தான்சற்றுஅதிகமாகஇப்பொழுதுஇந்தவாழ்க்கையாகவும்நீங்கள் உபயோகப்படுத்திஉருவாக்கிவிளையாடிக்கொண்டிருக்கின்றீர்கள். கனவுபுரிந்தால், நனவுபுரியும். தூக்கம்அறிந்தால்ஜ்ஞாநம்மலரும். கனவிலேநீங்கள்நடத்தும்விளையாட்டைத்தான், சற்றுஉயர்உணர்வுநிலையிலேநனவாகநீங்கள் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். இதுஎப்பொழுதுபுரியும்என்றால், –உயிர்ப்போடு conscious ஆககனவிற்குள்நுழைந்தால், ஆழ்ந்தஉறக்கத்திற்குள்நுழைந்தால், ' நனவும்உங்கள் விளையாட்டினுடையநீட்சிதான்(extension)' என்பதுபுரியத்துவங்கும். பார்ப்பானும்பார்க்கப்படுவதும்ஒன்றே! உங்களுக்குவாழ்க்கைநிகழவில்லை, நீங்களாகத்தான்வாழ்க்கைநிகழ்ந்துகொண்டிருக்கின்றது! Life is not happening to you, life is happening as you. உங்களுக்குவாழ்க்கைநிகழவில்லை, நீங்கள்தான்வாழ்க்கையைநிகழ்த்திக்கொண்டிருக்கிறீர்கள். இதுஒரு ஆழமானபரமஸத்யம். எளிமையானஸத்யம். இதுகனவிலேஆழமாகப்புரிந்துவிடும். இந்தஸத்யம்கனவில்click ஆனதென்றால், நனவிலும்பார்க்கத்துவங்கிவிடுவீர்கள். நீங்கள்பயத்தைவெளிப்படுத்தத்துவங்கினால், சுற்றியிருக்கின்றஎல்லாமேபயமுறுத்துவதைப்போன்ற நிகழ்வுகளாவேநடக்கும். நீங்கள்அமைதியைவெளிப்படுத்தினால், சுற்றியிருக்கின்றஎல்லாமேஅமைதியை வெளிப்படுத்தும். நீங்கள்ஆனந்தத்தைவெளிப்படுத்தினால், சுற்றியிருப்பதுஎல்லாமேஆனந்தத்தை வெளிப்படுத்தும். வாழ்க்கைஉங்களுக்குநிகழவில்லை, நீங்கள்தான்வாழ்க்கையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறீர்கள். இதுஒருஜ்ஞாநப்பேராண்மை! –இந்தத்தெளிவுஜ்ஞாநப்பேராண்மை conscious sovereignty! பத்துபிள்ளைபெற்றுவிடுபவர்கள்எல்லாம்'ஆண்மை' என்றஅர்த்தம்கிடையாது. இந்தஜ்ஞாநப் பேராண்மையே, நிஜமானஆண்மை! இப்பொழுது10 பிள்ளைகளைபெற்றுக்கொள்கின்றஆண்மையும் இல்லாமல்தெருவிற்குத்தெருfertility clinic வந்துவிட்டது. அதைபிறகுபார்ப்போம். அதைநாம்இப்பொழுது தொடவேண்டாம். அதைப்பற்றிஇப்பொழுதுநான்பேசவரவில்லை. ஆனால்எந்தப்பெரியகஷ்டமும் இல்லாமல், மிகஎளிமையாகஉங்களால்முருகனுடையஇந்தப்பெருங்குணம், முருகனுடையபல்வேறு ஸத்கு ணங்களிலேஒன்றுஇந்தஜ்ஞாநப்பேராண்மை, அதைஅடைந்துவிடமுடியும். … இந்தஒரேஒருஸத்யத்தைதூங்கும்பொழுதுஅதாவதுபடுக்கையில்சாயும்பொழுது, ''ஆஹா.. நான் இப்பொழுதுஒருபுதுஉலகத்தைஉருவாக்கி, அதிலேமக்களைநிறைத்து, populate செய்து, பயமோ, ஆசையோ, என்னென்னமாதிரிஉணர்வுகள்வேண்டுமோஇந்தநவரசங்களையும்ரசித்து, ருசித்துவிளையாடிப் பார்க்கப்போகின்றேன். இதுமாதிரிஒருஶக்திசெறிந்தஒருஉணர்வுநிலைக்குள்நான்இப்போது செல்லப்போகின்றேன்'' என்றதெளிவோடுஉறக்கத்திற்குள்சென்றீர்களானாலே, உங்கள்உறக்கம்உங்களை ஜ்ஞாநியாக்கி, ஜீவன்முக்தனாக்கிவிடும். இந்த6 நாளும்இந்தத்தெளிவோடுஉறக்கத்திற்குள்நுழைகின்ற, தூங்காமல்தூங்கிசுகம்பெரும்அந்தநிலைக்குள், உணர்வுநிலைக்குள்செல்லுங்கள். இதுகஷ்டமேஇல்லை. ' இதுகஷ்டம்' என்றுசொல்வதுஉங்களுடையஇன்னொருself negative talk கஷ்டமானது எதையுமேநான்உங்களுக்குசொல்லமாட்டேன்ஐயா. ஏனென்றால், உங்கள்மீதுஒருஶ்ரத்தையோடு, நேர்மையானகாதல்உடையவன்ஐயாநான். மிகுந்தஶ்ரத்தை யோடுகூடியநேர்மையானகாதல். நீங்கள் எந்தக்கஷ்டப்படுவதையும், துக்கப்படுவதையும், நான்விரும்பமாட்டேன். நான்sadist இல்லைஐயா, உங்களைக்கஷ்டப்படுத்துவதைப்போன்றுஎதையும்சொல்லமாட்டேன். மிகவும்சுலபமான, மிகவும் எளிமையான, மிகவும்நேர்மையான, நீங்கள்மறுத்த, மறந்தஸத்யங்களைத்தான்உங்களுக்குக்காட்டுவேனேத் தவிர, கஷ்டமானதுஎதையுமேசொல்லமாட்டேன். உல்லாச, நிராகுல, யோகஇதச் சல்லாப, விநோதனும்நீஅலையோ? எல்லாம்அற, என்னைஇழந்தநலம் சொல்லாய், முருகாசுரபூபதியே. ' தனைஇழந்தநலம்' - 'நான்' என்பதைஎன்னைஇழந்ததை'நலம்' என்றுசொல்கிறார்அருணகிரிநாதப் பெருமான். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்,… உல்லாச, நிராகுல, யோகஇதச் சல்லாப, விநோதனும்நீஅலையோ? எல்லாம்அற, என்னைஇழந்தநலம் சொல்லாய், முருகாசுரபூபதியே. மிகஎளிமையாகச்சொல்கிறேன், நீங்கள்தூங்குகின்றஅந்தஉல்லாசநிராகுலத்தில், அதாவது ராகுலம்என்றால்ஆசை, நிராகுலம்என்றால்ஆசைகளைத்தாண்டியஒருநிலை. கனவிற்குள்போகும்பொழுது மட்டும், நீங்கள்எப்படிநீங்களேஉருவாக்கிஇந்தமொத்தவிளையாட்டையும்நடத்துகிறீர்கள்என்றுமட்டும் பார்க்கத்துவங்கினீர்களானால், '' நிராகுலமானயோகஇதசல்லாபவிநோதநிலைஎல்லாம்அறஎனைஇழந்த நலம்'' என்றுஅருணகிரிநாதப்பெருமான்சொல்லுகின்றஇந்தகந்தர்அனுபூ திஸத்யத்தைஅனுப வமாகக் காண்பீர்கள். இந்த6 …நாள்மட்டும்ராத்திரிஉறங்கும்பொழுது உல்லாச, நிராகுல, யோகஇதச் சல்லாப, விநோதனும்நீஅலையோ? எல்லாம்அற, என்னைஇழந்தநலம் நாமெல்லாம்நினைக்கிறோம்... என்னைஇழந்தநிலைமிகவும்கஷ்டம், 'ஐய்யயோ.. ஐய்யயோ..' என்றுஅதைப் பார்த்துபயப்படுகின்றோம். ஆனால்அருணகிரிநாதப்பெருமான்என்னசொல்கிறார், ' எனைஇழந்தநலம்' என்கிறார். 'நீங்கள்' என்றுநீங்கள்எதைஉருவாக்கி, உருவாக்கி, உருவாக்கிக்காப்பாற்றிப்பிடிப்பதற்குப் படாதபாடுபடுகின்றீர்களோ, அதைஇழந்துநிற்கின்றஅந்தஇருப்பை'நலம்' என்றுசொல்கிறார். எனைஇழந்தநலம்சொல்லாய்முருகாசுரபூபதியே! உண்மையில்கந்தர்அனுபூதி, முருகப்பெருமான்தனக்குத்தானேப்பாடிக்கொண்டது. தன்னையேதானே பாடிக்கொண்டது. தன்னையேதானேபாடிக்கொண்டது. 6 நாட்களும்உறங்கும்பொழுது, … நீங்கள்ஒருமிகப்பெரியஉலகைஉருவாக்குகின்ற awareness is creative force என்கின்றஸத்யத்தைப்புரிந்துகொண்டு, உங்கள்awareness உங்கள்consciousness - ல் இருந்துதான்ஒருஉலகத்தையேஇப்பொழுதுஉருவாக்கி, ஆண்டு, அனுபவித்து, பட்டு, அதைமீண்டும் உங்களுக்குள்அடக்கிக்கொண்டுவிழிக்கப்போகின்றீர்கள். இப்பொழுதும்அதைத்தான் செய்துகொண்டிருக்கின்றீர்கள். இப்பொழுதும்அதைத்தான்செய்துகொண்டிருக்கின்றீர்கள். கனவில் செய்வதைத்தான், கொஞ்சம்next level frequency - ல்நனவில்செய்துகொண்டிருக்கின்றீர்கள். நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், இந்தஸத்யத்தைக்கொஞ்சம்உள்வாங்குங்கள், கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்- இதெல்லாம்ஏதோஅப்படியேஉங்களைத்தாண்டிச்சென்றுகொண்டேஇருக்கிறது, எதிர்காலம் வருகிறது, நிகழ்காலமாகிறது, கடந்தகாலமாய்போகிறதுஎன்றுநினைக்காதீர்கள். உங்களுடையfocal point – டிற்குள், 'நீங்கள்'- என்றுநீங்கள்எதைநினைக்கின்றீர்களோ, அதற்குள், இந்தகாலம் நித்யமாக, ஒருநான்குப்பரிமாணம்... ஒருlength, breadth, depth, time, space dimension - ஆகநிரந்தரமாகஇருக்கிறது. உங்களுக்குஎதுவேண்டுமோஅதைப்பார்க்கின்றீர்கள். சிலநேரத்தில்கடந்தகாலத்தினுடையநினைவுகளைப் பார்க்கின்றீர்கள், ஆனால்அதையும்நிகழ்காலத்தில்தான்பார்க்கின்றீர்கள். நீங்கள்கடந்தகாலத்தைத்தொட்டதும்இல்லை, எதிர்காலத்தைத்தொட்டதும்இல்லை. நிகழ்காலத்தில் மட்டும்தான்வாழ்கிறீர்கள்! கடந்தகாலத்தையும்நிகழ்காலத்தில்தான்அனுபவிக்கின்றீர்கள். கடந்தகாலத்தின் நினைவுகளையும்நிகழ்காலத்தில்தான்அனுபவிக்கின்றீர்கள், எதிர்காலத்தைப்பற்றியஎண்ணங்களையும், ஏக்கங்களையும்கூடநிகழ்காலத்தில்தான்செய்கின்றீர்கள். அதனால், 'கடந்தது' என்றுநீங்கள்நினைப்பதுகூட, நிகழ்காலத்தில்நீங்கள்கட்டமைத்துப்பார்க்கின்றஒன்றேத் தவிர, கடந்ததுநிஜத்தில்நடந்ததுநடந்தபடிநீங்கள்கடந்ததாகஉணர்வதேஇல்லை. அதனால்நீங்கள்'கடந்தது' என்று'நினைப்பது', நிஜத்தில்நடந்ததுஅல்ல! ஆழ்ந்துபுரிந்துகொள்ளுங்கள், … நிஜத்தில்நடந்தபல்வேறுநிகழ்வுகளில்இருந்துஅதாவது16 மில்லியன்நிகழ்வு நடந்திருக்கிறதென்றால், அதில்5 – 10 ஐமட்டும்எடுத்துவைத்துக்கொண்டு, 'கடந்தது' என்கின்றபெயரால் நீங்கள்கட்டமைத்துக்பார்க்கின்றீர்களேத்தவிர, கடந்ததற்கும், 'கடந்தது' என்றுநீங்கள்நினைக்கின்றஉங்கள் கடந்தகாலத்திற்கும், நடந்ததற்கும்சம்பந்தமேஇல்லைஎன்பதுசற்றேஆராய்ச்சிசெய்துவிழிப்புணர்வோடு பார்த்தீர்களானால்புரியும். எத்தனைபேருக்குஇதுபுரிகின்றது? நீங்கள்உங்களையேவிமர்சனம்செய்துகொண்டேஇருந்தீர்களானால், உங்களைவெளியில்இருப்பவர்கள் யாராவதுவிமர்சனம்செய்தால், அதுமட்டும்தான்கடந்ததில்முக்கியமானதாக, உங்கள்வாழ்க்கையிலே உங்கள்கடந்ததாகஉங்கள்நினைவிலேஇருக்கும். நடந்ததுபலகோடியாகஇருந்தாலும், நீங்கள்விரும்புவதைமட்டும்தான்'கடந்ததாக' நீங்கள்கற்பனையில் வைத்துக்கொண்டு, அந்தவிரும்புவதாகநீங்கள்தேர்ந்தெடுத்தகடந்ததுகளை, 'நடந்தது' என்றுநம்பிக்கொண்டு வாழ்க்கையிலேமுடிவெடுத்துக்கொண்டிருக்கின்றீர்கள். கடந்ததும், நடந்ததும்ஒன்றுஅல்ல! 'கடந்தது' என்றுநீங்கள்நினைக்கின்றஒன்றும், நிஜத்தில்நடந்ததும்ஒன்று அல்லஎன்றுபுரிவதுதான், ' கடந்தகாலம்இறந்தகாலம்' என்கின்றஅனுபூ திக்குள்நீங்கள்செல்வதற்கானமுதல் படி! ' கடந்ததுஇறந்தது, நடந்ததுஇறந்தது' என்பதைத்தெளிவாய்புரிந்துகொள்ளுங்கள், 'கடந்தது' என்றுநீங்கள்நினைவில்வைத்திருப்பதுஒருcreative re-construction. அவ்வளவுதான். ஸத்யம்கிடையாது. இதுஎத்துனைபேருக்குப்புரிகிறது? கைஉயர்த்துங்கள். ஏனென்றால்இந்தப்புரிதல், வாழ்க்கையின்முதல்பாடம். காலபை ரவபக்தர்கள், காலபை ரவபூஜைசெய்கின்றவர்கள்எல்லாரும், காலபை ரவனின்இருப்பைப்புரிந்துகொள்ளுங்கள். இந்தஒன்றைப்புரிந்துகொள்ளுங்கள். கந்தர்அனுபூ … தியிலேபெருமான்சொல்கிறார் வானோ? புனல்பார்கனல்மாருதமோ? ஞானோதயமோ? நவில்நான்மறையோ? யானோ? மனமோ? எனைஆண்டஇடம் தானோ? பொருளாவதுசண்முகனே. ' எனைஆண்டஇடம்தானோ' உங்களைஎல்லாம்ஆளுகின்றஒரேஇடம், நித்யமாக- eternal ஆகஇருக்கிறஇந்த moment தான். 'கடந்தது' என்றுநீங்கள்சுமக்கின்றஒன்று'நடந்தது' அல்ல. நடந்ததனுடையcreative re-construction தான். Edited, creative - உங்கள்taste- க்குஏற்றமாதிரிநீங்கள்edit செய்துஉருவாக்கிக்கொண்டஒருசின்னசினிமாதான், நீங்கள்'கடந்தது' என்றுஉங்கள்மூளையில்சுமந்துகொண்டிருப்பது. … பெரும்பாலானவர்கள்பெரும்பாலானவர்கள்இல்லை, கிட்டத்தட்டஎல்லோரும், 'கடந்தது' என்றுநீங்கள் மூளையில்சுமப்பது, மலக்குடலில்இருக்கவேண்டியமனிதச்சாணி! நீங்கள்உங்களைஎப்பொழுதும்விமர்சனம்செய்துகொண்டேஇருந்தீர்களானால், உங்களைவிமர்சனம் செய்தவர்களுடையநினைவுகள்மட்டும்தான், நடந்ததிலேகடந்ததாகநீங்கள்எடுத்துப்பதிவை வைத்துக்கொண்டுதலையில்சுமந்துகொண்டிருப்பீர்கள். எதைக்கண்டுபயந்துநடுங்குகின்றீர்களோ, பயத்தை வெளிப்படுத்துகின்றீர்களோ, அதைச்சார்ந்தநினைவுகள்மட்டும்தான்'கடந்தது' என்கின்றபெயராலேஉங்கள் மூளையில்நீங்கள்சுமந்துகொண்டிருக்கும்நடந்ததன்துளி. அதுவும்நடந்ததன்Edited, background music change செய்தcreative re-constructed reality. reality கிடையாது. இந்தஸத்யத்தைப்புரிந்துகொள்ளுங்கள். 'கடந்தது' என்றுநீங்கள்தலைமீதுதூக்கிவைத்துக்கொண்டு இருப்பதே, ஒருமிகப்பெரியபொய்! நடந்ததற்கும்அதற்கும்சம்பந்ததேஇல்லை! இதைச்சற்றே பொறுமையோடுபார்த்தீர்களானால்புரிந்துகொள்வீர்கள். கடந்ததைநீங்கள்அனுபவிப்பதேஇல்லை. 'கடந்தது' என்றுநீங்கள்நினைவுகளைசுமந்துஅனுபவிப்பதுகூட நிகழ்காலத்தில்தான். எதிர்காலத்தைப்பற்றியஏக்கங்கள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகளைநீங்கள் அனுபவிப்பதுகூடநிகழ்காலத்தில்தான். இப்பொழுதுஉங்களுக்குஇருக்கிறஉங்களுடையfocal point, இதுதான்நித்யம். நாளைஉங்களுக்குவந்தாலும்இந்தநித்யத்தில்தான்அதைஅனுபவிப்பீர்கள். ஆயிரம்ஆண்டுக்குமுன்புஉங்கள்வாழ்க்கையில்நடந்ததை, நீங்கள்நினைத்துப்பார்த்துஅனுபவித்தாலும் இந்தநித்யத்தில்தான்அனுபவிப்பீர்கள். இந்தநித்யத்தைத்தாண்டிஅனுப வம்ஒன்றுகிடையாது. அனுபூ தி ஒன்றும்கிடையாது. வாழ்க்கையின்எல்லாஅனுபூ… தியும் நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள், 'நான்' என்கின்றஜீவன், 'நீ, அது, இது' என்கின்றஇந்தஉலகம், 'பரம்' என்றுநீங்கள்நினைக்கின்றஇறைவன்- ஈஶ்வரன், ஜீவன், ஈஶ்வரன், ஜக த்- இந்தமூன்றையும்கூடஇந்தநித்யத்தில், இப்பொழுதுஇருக்கின்றஉங்களுடையfocal point- ல்தான்அனுபூதியாகவும், அனுப வமாகவும்உணரமுடியும். அதேமாதிரிகடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்- மூன்றையும்- இப்பொழுதுநீங்கள்இருக்கின்றஇந்த நித்யமானஇந்தfocal point- ல்மட்டும்தான், eternal ஆனஇந்தfocal point- ல்மட்டும்தான்நீங்கள்அனுபூ தியாகஉணர முடியும். இந்தfocal point - ஐவிட்டால்உங்களுக்குஅனுபவமோ, அனுபூ தியோவேறுஎந்தஇடத்திலும், எதிலும்வர முடியாது. கடந்தகாலத்தில்வருமா? - வராது. எதிர்காலத்தில்வருமா? - வராது. ஏனென்றால், கடந்தகாலம், எதிர்காலமேநீங்கள்இப்பொழுதுஇருக்கின்றஇந்தeternal இஇந்த நிகழ்காலத்தில்தான்அதையேஅனுபவித்துக்கொண்டிருக்கின்றீர்கள். அதனால்எந்தஅனுபவமோ, அனுபூ தியோவேண்டுமானாலும்இப்பொழுதுஇருக்கின்றஇந்தகாலத்தில்தான்நிகழும். இந்தfocal point - ல்தான் நிகழும். நீங்கள்ஒருtelescope மாதிரிஎன்றால், இந்தfocal point - டிற்குள்தான்எந்தப் ரஹ்மாண்டத்தையும்பார்க்கமுடியும். கந்தர்அனுபூ தியானாலும்சரி, சொந்தஅனுபூ தியானாலும்சரி, உங்களைக்கந்தல்கந்தாலுக்கும்உலக அனுப வங்களானாலும்சரி, இப்பொழுதுஇருக்கின்றஇந்தeternal focal point – உங்களுடையஇப்பொழுது இருக்கின்றநித்யமானநிரந்தரமானஇந்தfocal point - ல்தான்அனுபவிக்கமுடியும். வானோ? புனல்பார்கனல்மாருதமோ? ஞானோதயமோ? நவில்நான்மறையோ? யானோ? மனமோ? எனைஆண்டஇடம் தானோ? பொருளாவதுசண்முகனே வானத்தைஅனுபவிக்கவேண்டும்என்றாலும்சரி, புனல்பார்கனல்மாருதத்தைஅனுபவிக்கவேண்டும்என்றாலும்சரி, ஞானோதயத்தைஅனுபவிக்கவேண்டும்என்றாலும்சரி, நான்மறைகளும்சொல்லுகின்றபரமஸத்யங்களைஅனுபவிக்கவேண்டும்என்றாலும்சரி, 'நான்' என்கின்றதன்உணர்வைself- ஐஅனுபவிக்கவேண்டும்என்றாலும்சரி, … மனம்என்றுநீங்கள்நினைக்கின்றஇந்தமனம், மனத்தால்உருவாக்கப்படுகின்றஎல்லாவற்றையும் எதுவானாலும், எதைஅனுபவிக்கவேண்டும்என்றாலும்சரி... முருகப்பெருமான், பரம்பொருள்உங்களைஆண்டஇடம்- இந்தபரம்பொருளாவது, இந்தநிரந்தரமாக இப்பொழுதுஉங்களுக்குள்இருக்கின்றஇந்தfocal point - இங்கதான்அனுபவிக்கமுடியும். வேறுஎங்கேயும்எந்த அனுபூதியும், அனுப வமும்சாத்தியம்இல்லை! இந்த6 நாள்கந்தசஷ்டிமுடிந்தவுடனேகந்தர்அனுபூ திகிடைத்துவிடும்என்றுநினைக்கிறீங்களா? அந்த அனுபூ தியும்இப்பொழுதுஇருக்கின்றfocal point - ல்தான்வரும். ஏனென்றால், இப்பொழுதுஇருக்கிறfocal point - டோடுதான்நீங்கள்6 நாள்கழித்தும்போகப்போகின்றீர்கள். 6 நாள்கழித்துநீங்கள்இருக்கும்பொழுதும், இப்பொழுதுஇருக்கின்றfocal point தான். இதேfocal point- ல்அதுவந்துசேரும். '6 நாள்கழித்துவரும்' என்று இப்பொழுதுஅமர்ந்துகொண்டிருந்தீர்களானால், 6 நாள்கழித்துஅதுவரும்பொழுதும், இப்பொழுதுஇருக்கின்ற focal point – ல்தான்வரும். அப்பொழுது' அடுத்தகந்தசஷ்டிக்குஒருவேளைவருமோ' என்று அமர்ந்துகொண்டிருப்பீர்கள். வானோ? புனல்பார்கனல்மாருதமோ? ஞானோதயமோ? நவில்நான்மறையோ? எனைஆண்டஇடம்தானோ- இ வைஅனைத்தும்நிகழ்வதுஇப்பொழுதுஉங்களுக்குள், இப்பொழுதுநீங்கள்இருக்கிறஇந்தநித்யமாக-eternal ஆகஇருக்கின்ற- ' இப்பொழுதுஇருக்கின்றஇருப்பு'! … இப்பொழுதுஇருக்கின்றஇருப்பில்தான்மேலுலகங்கள்என்றுநீங்கள்சொல்கின்றவானோ, –புனல்பார்கனல்மாருதமோ எங்கெங்கெல்லாம்இந்தப்ராணன்இருக்கின்றதோ, தண்ணீரைத்தாங்கிச் செல்லும், மேகங்களைசுமந்துசெல்லும், அக்னியைஏற்றுக்கொண்டுசெல்லும்இந்தமாருதம்- காற்று, வாயுவோ, புனல், பார், கனல், மாருதம்- நான்குசொல்லிவிடுகின்றார், 'வானோ' என்றுசொல்லும்பொழுதுspace - ஐசொல்லிவிடுகின்றார், புனல்என்றால்நீர், பார்என்றால்பூமி, கனல்என்றால்அக்னி, மாருதம்என்றால்வாயு, பஞ்சபூதத்தையும்சொல்லிவிடுகின்றார். –வானோபுனல்பார்கனல்மாருதமோ பஞ்சபூதமாகஇருக்கட்டும், இந்த'நான்' என்றுஇப்பொழுதுநீங்கள் இருக்கின்றஇந்தநிகழ்வுநிலையில்தான்அனுபூ தியாகஅடையமுடியும். ஞானோதயம்- அதுவும்இப்பொழுதுதான்அடையமுடியும். நவில்நான்மறை- நான்குமறைகளிலும்சொல்லப்படும்ஸத்யங்கள், அதுவும் இப்பொழுதுதான்அடையமுடியும். –யானோ நான்என்கிறஉணர்வு, அதுவும்இப்பொழுதுதான்அடையமுடியும். மனமோ- … இந்தமனத்தாலேநீங்கள்உருவாக்கிப்பார்க்கின்றசகலவிளையாட்டுக்கள் ஜீவ, ஈஶ்வர, ஜக த்- கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்- இவைஎல்லாவற்றையும்நீங்கள்இப்பொழுது, இந்தஉணர்வு, இப்பொழுதுஇருக்கின்றஉங்களுடையfocal point - இதில்தான்அனுபவிக்கமுடியும். வேறுஒன்றையும், வேறுஎதிலும்அனுபவித்தவர்இல்லை. … பொருளாவதுபரம்பொருளாவதுசண்முகனே- இந்தஉணர்வு, இந்தவிநாடிஇப்பொழுதுஉங்களுடையfocal point - ஆகநீங்கள்எதைஅனுபவிக்கின்றீர்களோ, அதுசண்முகம்தான். இதில்மட்டும்தான்எல்லாவற்றையும் அனுபவிக்கமுடியும். இதுஇல்லாமல்வேறுஎங்கும்எந்தஅனுபூ தியும்யாருக்கும்நிகழாது. மேலுலகஅனுப வம்வந்தால்கூட, இப்பொழுதுஇருக்கிறஉங்களுடையநித்யம்- focal point- ல்தான்அந்த அனுப வம்வரும். கனவுலகம்வந்தாலும்இந்தfocal point – ல்தான்வரும். நனவுலகம்இப்பொழுதுஇந்த focal point– ல்தான்நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்தfocal point - தான்பரம்பொருளானசண்முகன். ஆழ்ந்துகேட்டால்தெளிவாகப்புரிந்துவிடும். படிப்படியாகஉங்களைஇந்தஸத்யத்திற்குள், இந்தஅனுபூ திக்குள் கொண்டுவருகிறேன். தவறவிட்டுவிட்டால்கவலைப்படாதீர்கள், ஏதாவதுஒருpoint - ல்புரியாமல் தடுமாறிவிட்டால்கவலைப்படாதீர்கள். திடீரென்றுஒருphone call வந்து, சென்றுஅதைattend செய்ததால், இந்த ஸத்யத்தைதவறிவிட்டுவிட்டீர்கள்என்றால்கவலைப்படாதீர்கள். மீண்டும்கேட்டுப்பார்த்துக்கொள்ளுங்கள். இப்பொழுதுபுரிவதைஅமர்ந்துகேளுங்கள். ஏனென்றால், இந்தஸத்யத்தைபலவிதத்திலும், மீண்டும்மீண்டும் மீண்டும்பலவிதத்தில்சொல்லி, உங்களுடையfocus-ஐ, focal point - டிற்குள்எடுத்துவரப்போகின்றேன். ஆறு நாளும்என்திருப்பணிஇதுதான். உங்களுடையகவனத்தை, focus-ஐ, விழிப்புணர்வைஉங்களுடையfocal point - டிற்குள்எடுத்துவரப்போகின்றேன். நித்யமாக, நிரந்தரமாகஉங்களுக்குள்இருக்கின்றஉங்கள்focal point – ஆன ' பொருளாவதுசண்முகனே' என்றுஅருணகிரிநாதப்பெருமான்சொல்லுகின்ற, பரம்பொருளான சண்முகனுக்குள்எடுத்துவரப்போகின்றேன். கடந்தகாலம், எதிர்காலம்- இதைஒருவருமேஅனுபவித்ததுகிடையாது. நிகழ்காலத்தைமட்டும்தான்உலகத்தில்பிறந்த, பிறக்கப்போகின்ற, பிறந்திருக்கின்றநீங்கள், நாம்என எல்லோருமேஅனுபவிக்கப்போகின்றோம். இதுதான்நம்முடையஅனுபவம். நிகழ்காலம்தவிரவேறுஒன்றிலும் வேறுஎதையும்அனுபவித்தவர்யாரும்இல்லை. Golden past – என்றுநீங்கள்நினைத்தீர்களானாலும், அதைநிகழ்காலநினைவாகஇப்பொழுதுதான் அனுபவிக்கின்றீர்கள். எப்படிஉங்களுடையஎதிர்காலம்ஒருconstructive, created constructive , constructive - ஆகநீங்கள் உருவாக்கியஒன்றோ, அதேமாதிரிதான்உங்களுடையக்கடந்தகாலமும்creative - வாகநீங்கள்re-construct செய்தது. கடந்தகாலம்நடந்தகாலம்கிடையாது. … நடந்தகாலத்திலிருந்துநீங்கள்சிலவற்றைதேர்ந்தெடுத்துக்கொண்டு அதுவும்அந்ததேர்ந்தெடுப்பதுஎன்றால்எப்படி? ஒருகோடிநிகழ்வுகளிலிருந்துஒருபத்தேபத்தைமட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதுவும்edit செய்து, music - ஐமாற்றி, கதாபாத்திரங்களையெல்லாம்மாற்றி, re-create செய்து, different background music - ஐபோட்டு, different intro கொடுத்து, different climax கொடுத்து, different climax கொடுத்துநீங்கள்வைத்துக்கொண்டிருக்கின்றசினிமாதான், 'கடந்தது' என்ற பெயராலே, உங்கள்நிகழ்காலத்தில்நீங்கள்அனுபவித்துக்கொண்டிருக்கும்உங்கள்நினைவுகள், உங்கள் கடந்தகாலம். மலக்குடலில்இருந்துவெளியேறவேண்டியதை, மூளைக்குள்சுமந்துகொண்டுமுட்டாள்தனமாகஅதனால் பல்வேறுகஷ்டங்கள்பட்டுக்கொண்டு, அதுமட்டுமல்லாதுஇதைச்சார்ந்துமுடிவுகளைஎடுத்துக்கொண்டு, உங்களைநீங்களேஅழித்துக்கொண்டிருக்கின்றீர்கள்என்பதைமட்டும்சற்றேபுரிந்துகொள்ளுங்கள், விழித்துக்கொள்ளுங்கள். ''ஆஹா.. அதானே!'' என்றுவிழித்துக்கொண்டீர்களானால், அதுதான்மூன்றாவதுகண். இந்தமொத்தப்ரபஞ்சத்திலும், அகத்தியர்துவங்கிநீங்கள்வரை, அகத்தியர்துவங்கிஉங்கள்அகத்துக்காரி வரை, நிகழ்காலத்தில்மட்டும்தான்எல்லோருக்கும்எல்லாஅனுபவமும், அனுபூ தியும்நிகழுகின்றது. கடந்தகாலத்திலோ, எதிர்காலத்திலோஎந்தஅனுபூ தியையும்அனுப வத்தையும்அனுபவித்தவர்கள்யாரும் கிடையாது. அருணகிரிநாதப்பெருமானானாலும்சரி, நீங்களானாலும்சரி, நானானாலும்சரி, பாம்பன்குமரகுருபரதாஸஸ்வாமிகள்ஆனாலும்சரி, உலகத்தில்வந்த, வந்திருக்கின்ற, வரப்போகின்றசகல ஜ்ஞாநிகள், ஜீவன்கள்முக்தர்கள், மனிதர்கள்- சகலரும்- இப்பொழுதுஇருக்கிறfocal point - இதில்மட்டும்தான் எந்தஅனுபவத்தையும், அனுபூ தியையும்அடையமுடியும். இதைத்தாண்டிஇதற்குமுந்தியோ, இதற்குப் பிந்தியோஎதுவும்அனுபவிக்கப்படுவதில்லை. அனுபூ தியாய்உணரப்படுவதில்லை. அதுஎல்லாமே- 'நினைவுகள்'. உங்கள்எதிர்காலம்அனைத்துமே created construction, உங்கள்கடந்தகாலமுமேcreated re-construction – creative re-construction. எதிர்காலம்creative construction, கடந்தகாலம்creative re-construction அவ்வளவுதானேதவிர, இதுஇரண்டுமேஅனுபூதி கிடையாது. இதைமுதலில்புரிந்துகொள்ளுங்கள். வானோ? புனல்பார்கனல்மாருதமே? புனல்என்றால்நீர், பார்என்றால்பூமி, earth, earth element. கனல்என்றால்நெருப்புelement மாருதம்என்றால்வாயுelement வானோ? புனல்பார்கனல்மாருதமே? –ஞானோதயமோ enlightenment ஓ..?. நவில்நான்மறையோ? – நான்மறையும்சொல்லுகின்றஸத்யங்களோ, யானோ?- ' நான்நான்' என்கின்றஉணர்வோ, மனமோ? - 'மனம்' என்றுநீங்கள்நினைக்கிறஒன்று, இந்தமனத்தாலேநீங்கள்உருவாக்கிப்பார்க்கின்ற எல்லாவிதமானஎதிர்காலத்தைப்பற்றியcreative construction கடந்தகாலத்தைப்பற்றியcreative re-construction, இந்த சகலமும்எனைஆண்டஇடம்தானோ- ' நான்நான்' என்றுநீங்கள்இப்பொழுதுஇருக்கின்றஇந்தfocal point- ல் மட்டும்தான்எல்லாஅனுபவமும், அனுபூதியும்நிகழுகின்றது. ஒரு2 நிமிஷம்டைம்கொடுக்கின்றேன், இப்பொழுதுகேட்டதையெல்லாம், புரிந்ததையெல்லாம், ஒருசிறுபேப்பர், பேனாஎடுத்துவிரைவாகஎழுதிபார்க்கின்றீர்களா? அல்லதுtype செய்துcomment- ல் போட்டீர்களானாலும்பரவாயில்லை. அதாவது, வெறுமனேre-collect செய்துஇப்பொழுதுஇப்பொழுது நிகழ்காலத்தில்இதைப்பாருங்கள். 'ஆஹா! இதுதானடாஸத்யம், வாழ்க்கையில்எவ்வளவுநாள்வீணாகப் போய்விட்டதேடாஇந்தஎளிமையானஸத்யம்புரியாமல், கண்ணைத்திறந்துபார்க்காமல்இவ்வளவுநாள் போய்விட்டதா?' எந்தஅனுபூதியானாலும், எந்தஅனுபவமானாலும், சொந்தஅனுபவமானாலும், சொந்தஅனுபூதியானாலும், கந்தஅனுபவமானாலும், கந்தர்அனுபூ தியானாலும்அல்லதுஉங்களைகந்தல்கந்தலாக்கும்உலக அனுபவங்களானாலும், இந்தநிலையில்தான்நிகழும். இப்பொழுதுநீங்கள், ' நான்நான்நான்' என்று இப்பொழுதுpresent- ஆகஇருக்கிறீர்கள்இல்லையா? இந்தeternal present, இந்தஉணர்வு, இந்தநிகழ்காலம்- இதில்தான்நடக்கும். எத்துனைஉணவு, எத்துனைருசியான, எத்துனைசெலவுசெய்துஎப்பேற்பட்டஉணவைக்கொண்டுவந்தாலும், இந்தநாவினால்தான்ருசிக்கமுடியும், இந்தநாவினால்தான்சாப்பிடமுடியும். அதேமாதிரிஎப்பேற்பட்ட காட்சிகள்.. வீடியோரெக்கார்ட்செய்திருந்தாலும்சரிஅல்லதுtelescope வைத்துப்பார்த்தாலும்சரி, நேரில் பார்த்தாலும்சரி, எதுவாகஇருந்தாலும்இந்தக்கண்ணால்தான்பார்க்கமுடியும். அதேமாதிரிஎப்பேற்பட்ட இசையாகஇருந்தாலும், இந்தக்காதுகளால்தான்கேட்கமுடியும். அதேமாதிரிஎப்பேற்பட்டஅனுபூ தியாக … இருந்தாலும்கந்தர்அனுபூதியாகட்டும், சொந்தஅனுபூதியாகட்டும், கடந்தகாலமாகட்டும், நிகழ்காலமாகட்டும், எதிர்காலமாகட்டும்எதுவானாலும், இப்பொழுதுஉங்களுக்குஇருக்கின்றஇந்த focal point – ல்தான்அனுபவிக்கமுடியும். அனுபூதியும், அனுப வமும்இந்தfocal point – ல்மட்டும்தான்நடக்கும். இதற்குவாருங்கள். மற்றஎதற்கும்வாழ்க்கையில்எந்தமதிப்பும்இல்லைஎன்பதைஎளிமையாகப்புரிந்துகொள்ளுங்கள். மற்ற எல்லாம்கற்பனைசுமை, கனவுச்சுமைஅவ்வளவுதானேதவிர, அனுபவமும், அனுபூ தியும்இப்பொழுது இருக்கின்றஇந்தநிகழ்காலமான, இந்தநித்யமானநிகழ்காலம்இதில்தான்நடக்கும். –வானோபுனல்பார்கனல்மாருதமோஞானோதயமோ enlightenment ஓ, –நவில்நான்மறையோ நான்மறைகளும்சொல்லுகின்றபரமானுபவமோ, யானோ- ' நான்நான்' என்றுஎப்போதும்எனக்குள்இருக்கும்என்ஸ்வ-அனுபவமோ, –மனமோ மனம்காட்டுகின்றசகலமாயாஜாலலீலாவினோதஉலகங்களோ, இவைஅனைத்தும்எனைஆண்டஇடம், எனக்குஅனுபூ தியாய்வந்தஇடம், 'தானாய்' இப்பொழுதுஇருக்கின்றஇந்தஉணர்வுநிலைதான். இதில், இதில்பரம்பொருளாய்விளங்கும்சண்முகனே! பரம்பொருள்அனுபூ திஇப்பொழுதுதான்நடக்கும். இப்பொழுதில்தான்நடக்கும். கடந்தபொழுதிலும்நடக்காது, வரப்போகும்பொழுதிலும்நடக்காது. இப்பொழுதில்மட்டும்தான்நடக்கும். அப்பொழுதும், எப்பொழுதும்- பொழுதைப்போக்கும்வீண்பொழுது. இப்பொழுதே'பொழுது'! இப்பொழுதுவிட்டு, அப்பொழுதோ, எப்பொழுதோஎப்பொழுதைநோக்கினாலும்வாழ்க்கைப்பழுதே! வளைபட்டகைம்மாதொடு, மக்கள்எனும் தளைபட்டுஅழியத்தகுமோ? தகுமோ? இந்தநினைவுகள், அந்தசுகங்கள், இந்தபந்தம், … இந்தப்பொறுப்புஎன்னென்னவோ ' வளைப்பட்டகைம்மாதொடு' என்றுஅவர்சொல்வதுகடந்தகாலம்பற்றியகற்பனைகள். இந்தகாமம் எப்பவுமேபார்த்தீர்களானால், கடந்தகாலம்பற்றியகற்பனைகளிலிருந்துதான்உங்களைஈர்த்துஈர்த்துஇயங்க வைக்கும். ' மக்கள்எனும்தளை' - இதுஎதிர்காலம்பற்றியஏக்கம், … இதுஇரண்டிலும்இந்தகடந்தகாலம்- எதிர்காலம் என்கின்றஇதைத்தான்' வளைப்பட்டகைம்மாதொடுமக்கள்எனும்தளை'- ன்ற இரண்டுவார்த்தைகளால் அருணகிரிநாதப்பெருமான்சொல்கிறார். … சுகத்தைக்கடந்த கடந்தகாலம்என்பதேசுகத்தின்நினைவுகளால்உங்களை 'இப்பொழுதை' மறக்கச்செய்கின்றபோதை. எதிர்காலம்என்பதேஒருsecurity, safety – உங்களுடையபாதுகாப்புஎன்கின்றகாரணத்தைக்காட்டி'இப்பொழுதில்' நீங்கள்வாழாமல்உங்களைஇழுக்கின்றமாயை. இந்தஇரண்டுதளைபட்டுஅழியத்தகுமோதகுமோஎன்று இரண்டுமுறைபுலம்புகின்றார்அருணகிரிநாதப்பெருமான். வளைபட்டகைம்மாதொடு, மக்கள்எனும் தளைபட்டுஅழியத்தகுமோ? தகுமோ? கிளைபட்டுஎழுசூர்உரமும், கிரியும், தொளைபட்டுஉருவத்தொடுவேலவனே. இப்பவாங்க.. இப்பொழுதுதவிரவேறுஎப்பொழுதும்இல்லை. முப்போழ்துஎன்றுஒன்றேஇல்லை. முப்போழ்தும்அனுபவமாய், அனுபூ தியாய்வருவதுஇப்போழ்துமட்டுமே! அப்போழ்துஎன்றுநீங்கள்நினைக்கின்றமனமும், நினைவுகளும்கூடஇப்போழ்துதான்அனுபவிக்கப்படும். எப்போழ்துஎன்றுநீங்கள்தேடுகின்றஎதிர்காலமும்இப்போழ்துமட்டும்தான்அனுபவிக்கப்படும். அந்த எதிர்காலமும்கூடஇப்போழ்தாகத்தான்அனுபவிக்கப்படமுடியும். அதனால்அனுபூதியோ, அனுப வமோஎதுவேண்டுமானாலும்இப்போழ்தில்தான்நடக்கும். இப்போழ்துக்குவாருங்கள்! எதிர்காலத்தைப்பற்றியஎண்ணங்கள், கடந்தகாலத்தைப்பற்றியகற்பனைகள், இவைகள்வாழ்க்கைஅல்ல. சாதாரணமனநினைவுகள்! வாழ்க்கைஇப்போழ்துமட்டும்தான். இப்போழ்தைக்குஇப்போழ்துவாருங்கள். இந்தஸத்யத்தை, இந்தஸத்ஸங்க த்தைஆழ்ந்துகேளுங்கள். மீண்டும்மீண்டும்மீண்டும்கேளுங்கள். வளைபட்டகைம்மாதொடு, மக்கள்எனும் தளைபட்டுஅழியத்தகுமோ? தகுமோ? கிளைபட்டுஎழுசூர்உரமும், கிரியும், தொளைபட்டுஉருவத்தொடுவேலவனே. அழியத்தகாது, அழியக்கூடாது. இப்போழ்துவாருங்கள்... கந்தர்அனுபூதியும், அனுப வமும்மலரும். இந்தஸத்ஸங்க த்தைஓரிருமுறைகேளுங்கள். ஆழ்ந்துஉள்வாங்குங்கள். இந்தஸத்யம்அனுபூதியாய், அனுப வமாய்உங்களுக்குள்மலரும். கந்தர்அனுபூதியும், அனுப வமும்உங்களுக்குள்மலர்ந்திடஆசீர்வதிக்கின்றேன். … கந்தக்கடவுள்பேரருள்புரிவானாக கந்தக்கடவுள்நம்சொந்தக்கடவுள், எந்தக்கடவுளினும்அழைத்தவுடன்இறங்கிவரும்நம்சொந்தக்கடவுள் இங்குமலர்ந்து, நம்எல்லோருக்குள்ளும்கந்தர்அனுபூதியும், அனுப வமும்மலரச்செய்வாராக. ஓம் ஓம் ஓம் ---------------------------------------------------------------------------------------------------------------